TAMIZH COMMENTS 2022-23

Comments: 1024 (Discussion closed)
  • #1

    Venkat (Sunday, 06 March 2022 18:19)

    I like your stories

  • #2

    Babu (Sunday, 06 March 2022 21:07)

    33 stories chapters posted in Tamil 22
    Kindly repost here

  • #3

    Chitra (Sunday, 06 March 2022 21:54)

    Thanks for creating this new page 22_23

  • #4

    Mullai (Monday, 07 March 2022 00:06)

    Hai Akila pls your story continue...

  • #5

    Hari (Monday, 07 March 2022 00:23)

    என்னடா pottai பசங்களா, பொண்டாட்டி koothi nakkura தேவ்டியா, poo vachi pondati kitta adimaiya irukkura kena koothingala, En id ithuthan :https://www.facebook.com/profile.php?id=100035855852615

  • #6

    Bhanu (Monday, 07 March 2022 05:27)

    Raji
    Thanks for new page

  • #7

    @Bhanu (Monday, 07 March 2022 08:52)

    I don't think Raji is the Admin now.

  • #8

    முல்லை (Tuesday, 08 March 2022 02:08)

    அனைவருக்கும் இனிய மகளீர் தின வாழ்த்துக்கள்

  • #9

    Vinitha (Tuesday, 08 March 2022 04:27)

    Aval plz continue ur story pa

  • #10

    Bhanu (Wednesday, 09 March 2022 05:09)

    Akila .. Please continue

  • #11

    Vinu Akila 541 Continued (21-22 page) (Wednesday, 09 March 2022 12:25)

    அணைத்து சகோதரிகக்கும் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன், இந்த காலதாமதம் ஆனதற்கு. என்னுடைய நேரம் கூறவினால் என்னால் தொடர முடியவில்லை. அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். இதோ அடுத்த பாகம் உங்களுக்காக.

    இருவரும் ஆட்டோவில் ஏறி அருகில் உள்ள கவரிங் நகை கடைக்கு செல்லும்படி கூறினால். நான் ஏதும் பேசாமல் உட்கார்ந்து கொண்டே அவளை பார்த்து சிரித்தேன். அவளும் என்னை பார்த்து சிரித்து விட்டு, எனது கைகளை பிடித்து தலையை அசைத்தால். கடை வந்தவுடன், இருவரும் இறங்கினோம், ஆட்டோவிற்கு பணம் கொடுத்து விட்டு, சிறிது நேரம் காத்திருக்குமாறு கேட்டால், அவரும் சரி என சொல்ல, என்னை vanga�உள்ளே போவோம் என கூப்பிட்டால், நான் எதற்கு என அவளிடம் கேட்டதற்கு, உங்களுக்கு வாங்க நீங்க வரலைனா எப்படினு கேட்டால், நான் சிறிது தயக்கத்தோடு நீ எது வாங்கி வந்தாலும் நான் போட்டு கொள்கிறேன், ஆனால் என்னை கூப்பிட வேண்டாம் என அவளிடம் சீனிங்கினேன். அவள் நிறைய பேசியும் நான் சரி வரததால் என்னிடம் ஏதும் மாடல் பிடித்து இருக்கிறதா ஏன போனைலிருந்து சில படங்களை காட்டினால், நானும் உனக்கு பிடித்த மாரி எது வேணாலும் எடுத்து வா என சொல்ல, அவள் சிறிது கோவத்தோட உள்ளே சென்றால், அங்கிருந்து ஒரு சில படங்களை எடுத்து எனது போனிற்கு அனுப்பினால், நான் ஒன்றும் புரியாமல் ஒரு சிலவற்றை எனக்கு பிடித்த வாரு அனுப்பினேன். சிறிது நேரம் கழித்து அவள் வாங்கி வெளியே வந்து ஆட்டோ டிரைவரிடம் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு செல்லும் படி சொன்னால், நான் அவளிடம் பார்லர் எங்கயாவது போய், காது கூதிக்கொள்வோம் என கேட்டதுக்கு, அவள் நாம் கோவில குதிக்கலாம் கோவத்தோட கூறினால். நான் ஏதும் சொல்லமல் அமர்ந்து கொண்டிருந்தேன், கோவில் வந்தடைத்த பிறகு, ஆட்டோ கட் செய்து, உள்ளே செல்வோம் என என்னை அழைத்தால், நான் சிறிது வெட்கதோடு அவள் கைகளை பிடித்தேன், அவள் யாரும் உங்களை ஏதும் சொல்லமாட்டார்கள் சாதாரணமாக வரும் படி sonnnaal. வாசலில் இருந்த பூ கடையில் சிறிது பூ வாங்கி, எனக்கும், அவளது தலைக்கும் வைத்து விட்டு காது குத்தும் இடத்திற்கு சென்றோம். அங்கு எனது மனைவி சென்று முன் பதிவு செய்து விட்டு, என்னிடம் நீங்கள் ஏதும் பேச வேணாம் என்று சொல்லி அருகில் இருந்தாவரிடம் அமர வைத்தால். அவர் என்னை பார்த்து விட்டு, எனது கத்துகளில் பேனாவால் குறித்துவிட்டு எனது மனைவியை அழைத்து சரியா என கேட்க, அவளும் சரி என சொன்னவுடன் எனது இரு கத்துக்களிலும் ஓட்டை போட்டு கம்மல் மாட்டி விட்டார். நான் சிறிது வலியோடுஎனது மனைவியை பார்த்து அழுகை கலந்த சிரித்தேன். அவளும் சிரித்து கொண்டே வாங்க சாமி கும்பிட்டு வீட்டுக்கு போவோம் என அழைத்து சென்றால். இருவரும் தரிசனம் முடிந்து வெளியே ஒருஆட்டோ ஏறினோம். அவரிடம் அருகில் உள்ள பெரிய துணி கடைக்கு செலுமாறு கூறினால், அவளிடம் கேட்டால் கோவ படுவாள் என நினைத்து ஏதும் கேட்காமல் எனது காதுகலை தடவி கொண்டிருந்தேன் வலியால். கடை வந்தவுடன் இருவரும் இறங்கினோம், பணம் செலுத்திவிட்டு என் கைகளை பிடித்து வாங்க என இழுத்தால். என்னை பேச விடாமல் உள்ளே இழுத்து சென்று அங்கு உள்ள பெண்ணிடம் பெண்கள் பிரிவு எங்கே என கேட்டு கூட்டிசென்றால்.

  • #12

    Babu (Wednesday, 09 March 2022 23:18)

    Vinu akila.thanks.aval vandhu vittal.we pray you and your hus/wife Akil/akila should be healthy Happy and safe..write more Raja

  • #13

    Chitra (Thursday, 10 March 2022 00:28)

    Vinu akila magalir dinam mudintha udaney ungal story.romba porutham.nandry

  • #14

    Mullai (Thursday, 10 March 2022 01:01)

    Vinu akila super super story continued pls...
    aval akila niyum vaamma naanga waiting pa pls continue...

  • #15

    Vinu Akila (Thursday, 10 March 2022 02:15)

    கதை தொடர்ச்சி,
    பெண்கள் பிரிவிற்கு என்னனை அழைத்து சென்றால், உள்ளே இருந்த மதிக்க தக்க ஒரு பெண் எங்களை வரவேற்று என்ன வேண்டும் மேடம் என எங்கள் இருவரையும் பார்த்து கேட்டால், என் மனைவி என்னை பார்த்து கண்களை அசைத்து மெல்லிய சிரிப்போடு அவளிடம் எங்கள் இதுவருக்கும் புடவை மற்றும் சுடிதார் எடுக்க வேண்டும் என கூறினால், அவள் எங்களை இனொரு இடத்திற்கு அழைத்து சென்று அங்கு ஒரு நின்று கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணிடம் எங்களை அறிமுகம் செய்து வைத்து கிளம்பினால். அந்த பெண் என்னையும், எனது மனைவியையும் அக்கா என அழைத்தால். நானும் தலை அசைந்து கொண்டே என் மனைவியை பார்த்து சிரித்து கொண்டு அந்த பெண்ணை என்னிடம் பேச்சு கொடுக்காதவறு நீயே பேசு என கண்களை காட்டினேன். அவள் சிரித்து கொண்டே, அந்த பெண்ணிடம் தேவையானதை சொல்ல, அந்தப்பேன் முதலில் புடவை கலெக்ஷன் எடுத்து போட்டால், எனது மனைவி ஒரு சிலவற்றை எடுத்து என் தோளில் வைத்து பார்த்து பிடிச்சிருக்கா என கேட்டால், நான் அவளிடம் என்னை எதற்கு கேட்கிறாய், இப்போ எதுக்கு இதெல்லாம் பண்ற என கேட்டதுக்கு, அவள் நாளைக்கு மறு நாள் நீங்க காட்ட புடிவை வேண்டாமா? பழைய புடவையை கட்டிக்கோண்டா போவீங்க? அதுக்குத்தான் இந்த ஷாப்பிங். உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையானு மட்டும் சொல்லுங்க, வேற ஏதும் பேச கூடாதுனு சிரிப்புடன் கலந்த கோவத்தை காட்டினாள். நானும் ஏதும் பேச முடியாமல் அவள் செய்வதை பார்த்துக்கொண்டு நின்றேன். சிரிது நேரம் கழித்து, நான்கு புடவை, எடுத்தால் அதில் இரண்டு ஒரு மரியான கலர், கேட்டதுக்கு இருவரும் ஒரே மாரி காட்டுவோம் என கூறினால். பிறகு அந்த பெண்ணிடம் சுடிதார் வேண்டும் என கேட்டால், அருகில் அழைத்து சென்று அங்கு உக்லதை எடுத்து காட்ட ஆரம்பித்தாள். என் மனைவி எந்த மாடல் எடுக்கட்டும் ena�கேட்டால். நான் என்னை எதற்கு கேட்குற? நீயே எடுத்துக்கோ உனக்கு பிடித்தது போல என கூட்டிவிட்டு திரும்பினேன். அவள் என்னிடம் சரி என சொல்லி, சிறிது நேரத்தில் என் கையை பிடுத்து இதை போய் போட்டு பார்த்து வர சொல்லி ஒரு அனார்கலி சுடிதார் கொடுத்தால். நான் சிறிது தயக்கத்தோடு அவளிடம் எனக்கு எதற்கு சுடிதார் எடுக்குற இப்போ, உனக்கு எடுக்குறனு நெனச்சேன் என அவளிடம் கேட்க, அவள் இங்க இப்டி பேசிட்டு இருந்திங்க நேரம் தான் ஆகும், தேவை இல்லாமல் பேசி நீங்க பெண் இல்லை என நீங்களே கட்டிக்கோளத்திங்க, சொல்றதை செய்ங்க என கோவத்தோட சொன்னால். நானும் வாங்கி கொண்டு அதை போட்டு பார்க்க சென்றேன், அந்த சேல்ஸ் பொண்ணு என்னை அக்கா இந்த பக்கம் போங்க லேடீஸ் ரூம் இங்க இருக்கு என கூறினால்,, நானும் சரி என சிரித்து விட்டு அங்க போக தொடங்கினேன்.

  • #16

    Radha (Thursday, 10 March 2022 02:26)

    Vinu akila nandraga irukku .thodarnthu exuthunhal
    Nandry

  • #17

    Vinu Akila (Thursday, 10 March 2022 02:50)

    நானும் வாங்கி கொண்டு அதைநானும் சரி என சிரித்து விட்டு அங்க போக தொடங்கினேன்.உள்ளே சென்று கதவை தாலிட்டுவிட்டு, கண்ணாடி முன் சீனிங்கிய படி நான் போட்டிருந்த சுடிதாரை கழுகட்ட ஆரம்பித்தேன், எனக்கும் பயமாகவும், வெட்கமாகவும் இருந்தது சிறிது நேரத்தில் அதை மாற்றிக்கொண்டு கண்ணாடியை பார்த்து எனது முடிகளை பார்த்து சரி செய்து எனது மனைவியை அழைக்க கதவை திறந்த போது, வெளியே ஒரு பெண் குழந்தையோடு டிரஸ் மாற்ற நின்று கொண்டிருந்தாள். நான் என்ன செய்வது தெரியாமல் என் மனைவியை அழைத்தேன் ஆனால் அவள் துணி எடுக்கும் சிந்தனையில் அவள் என்னை பார்க்கவில்லை, antha��பெண் என்னிடம் மேடம், கொஞ்சம் வெளியே வந்திங்கனா, நாங்க ட்ரை பண்ணுவோம்னு கூறினால். நான் சரி என தலையை அசைத்து என்னுடைய மாட்டிருந்த சுடிதாரை என் கையில் எடுத்துக்கொண்டு என் மனைவிகு அருகில் வேகமாக சென்றேன். என் மனைவியை அழைத்து உனக்கு கேட்கவில்லையா நான் கூப்புடுவது என அவள் காதருகில் கேட்ட போது அவள் திரும்பி பார்த்து, வாயில் கை வைத்து ரொம்ப அழகா இருக்கு உங்களுக்கு என கூறினால். அவள் அப்படி சொன்னதும் எனக்கும் எதோ வெட்கம் ஆனது. கடை காரா பெண்ணும், ரொம்ப நல்லா இருக்கு அக்கா என கூறினால். நானும் சரி என சிரித்தேன். உங்களுக்கு பொருத்தமா இருக்கு இந்த மாடல் என சொல்லி இனொரு கலர் எடுத்து பேக் செய்யுமாறு கூறினால். அவள் கையில் நிறைய துணிகள் வைத்து இருந்தால், அதில் லெக்கிங்ஸ், சுடிதார் டாப்ஸ் மற்றும் புடவைகள் எடுத்து வைத்தால், பிறகு என்னிடம் இதையே போட்டு வரிங்களா என கேட்டால், நான் வேண்டாம் மாற்றி கொள்கிறேன் என கூறினேன். அவள் என்னை அழைத்து சென்று உடை மாற்றி வரும்படி கூறினால், உள்ளே சென்று புதிய உடைய கழட்டி, நான் போட்டு வந்த சுடிதாரை போட்டு கொண்டு வெளியே வந்தேன் . என மனைவி என்னிடம் இப்போ புரிகிறதா உங்களை எதற்கு புடவை கட்ட வேண்டாம் என சொன்னதுக்கு. நான் அவளிடம் அப்போ நீ பிளான் ரொம்ப போட்டு கூட்டிட்டு வந்துருக்க என அவள் தலையை கொட்டினேன். அவள் எனது கைகளை பிடித்து கொண்டு மேல போவோம் என அழைத்து சென்றால். அங்கு சென்று பார்த்தால் உள்ளாடை காலெக்ஷன். எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு நீ போய்ட்டு வானு அவளிடம் கூட்டினேன், அவள் இது வரை எல்லோரும் உங்களை அக்கா, மேடம்னு தான் கூப்பிட்டாங்க. யாருக்கும் தெரியாது நீங்க பெண் இல்லை என்று என சொல்லி அழைத்து சென்றால். உள்ளே சென்ற உடன் அங்கு உள்ள பெண் எங்களை வரவேற்று என்ன வேண்டும் என கேட்டால். என் மனைவி எங்களுக்கு உள்ளாடை வேண்டும் என சொல்லி இருவரது அளவுகளையும் கூறினால். அந்த பெண் சரி என சொல்லி எடுத்து காட்ட ஆரம்பித்தாள். நான் வெட்கத்தோட ஒரு மாரி நின்று கொண்டிருந்தேன்.. என் மனைவியிடம் உங்களுக்கு எத்தனை தேவை என்று அந்த பெண் கேட்க, அவள் எங்கள் இருவருக்கும் மூன்று செட் ப்ரா மற்றும் பேன்ட்டி வேணும் என கூறினாள். நான் அவளிடம் என்ன என கைகளை பிடித்தேன். அவள் பொறுமையா இருங்கள், நானும் யூஸ் பணிக்குறேன் உங்களோடத்த, இருவருக்கும் பெரிய அளவு வித்யாசம் இல்லை என சிடித்தால். உடனே அந்த பெண் என் மனைவியிடம், காம்போ பேக் எடுத்து கட்டி ஒரே விலை தான் என கூறி எடுத்து கொள்ளுமாறு கூறினால். அவளும் சரி என சொல்லி நன்கு செட் (8 pcs )எடுத்தால். பிறகு ஸ்போர்ட்ஸ் டைப் ஏதும் வேணுமா என கேட்க, என் மனைவி வேணுமா என என்னிடம் கேட்டால். நான் போதும் என சொல்லி, போலாம் என அழைத்தேன். அவள் இருங்க மறந்துட்டேன் என சொல்லி சிமிஸ் வாங்கல சொல்லி, அந்த பெண்ணிடம் கேட்டு அதையும் வாங்கிக்கொண்டு வெளியே வரும் வழியில் ஒரு பெண்ணிடம், பான்சி ஸ்டார் எங்க இருக்கு என கேட்டால், அவள் கிழே உள்ளதாக கூறினால். இருவரும் கிழே இறங்கி உள்ளே சென்றோம். அவளிடம் என்னை விட்டுவிடு நீ போய் வாங்கிட்டு வா என கெஞ்சினேன். நீங்க இல்லாமல் எப்படி வளையல் வாங்க முடியும் என சொல்லி உள்ளே இழுத்தால். உள்ளே சென்று வளையல் காட்டுமாறு சொல்லி என் கைகளை காட்டி கேட்டால்.

  • #18

    Vinu Akila (Thursday, 10 March 2022 03:18)

    அவளிடம் என்னைஉள்ளே சென்று வளையல் காட்டுமாறு சொல்லி என் கைகளை காட்டி கேட்டால்.அந்த பெண் என்னிடம் கண்ணாடி வளையல் வேண்டுமா இல்லை காவேரிங் ஆஹ் என கேட்க என் மனைவி இரண்டும் காட்டுங்கள் என கூறினால். அந்த பெண் எடுத்து காட்ட ஆரம்பித்தாள். என் மனைவி அவளது போனை எடுத்து அந்த பெண்ணிடம் காட்டி, மேட்ச் ஆஹ் எடுங்க என கூறியவுடன், அந்த பெண் ஒரு ஆறு கலரில் கட்டினால் நான் எதற்கு இத்தனை என கேட்டதற்கு பேசாம கையை காட்டுங்கள் என சொல்லி கைகளில் மாட்டி பார்த்து அளவை பார்த்து விட்டு இந்த அளவில் எடுத்து தருமாறு கூறினால், கூடவே அவளுடைய அளவையும் எடுக்க சொல்லிவிட்டு, கொலுசு காட்டுங்கள் என கேட்டால், என்னிடம் வெள்ளி ல இப்போ வேண்டாம், என கூறினால். நான் அவளை பார்த்து கொலுஸ்எ வேண்டாம் என கூறினேன். சிரித்துவிட்டு அவள் எடுத்து வைத்ததை பார்க்க ஆரம்பித்தாள். அதிலிருந்து ஒரு பெரிய கொலுசை எடுத்து இது போடுங்க என கூட்டினால். நானா எப்படி இங்க? வேண்டாம் என கூறினேன், அளவுக்கு என் பண்ண என சொல்லி காலை காட்டுங்கள் என கூட்டினால். நான் வேண்டாம் காலில் முடி இருக்கு என அவள் காதில் கூறினேன். அவள் பரவா இல்ல, என சொல்லி எனது சுடிதார் பான்ட் ஐ தூக்கி போட ஆரம்பித்தாள். இரண்டு கால்களிலும் போட்டு விட்டு என்னை எழுந்து நடக்க சொன்னால், எனக்கும் தெரியும் அதில் முத்து அதிகம் இருப்பதால் சத்தம் வரும் என, மெல்ல நடந்து காட்டினேன் அவளும் போதும் என சொல்லி கழட்டி விட்டு இதை எடுத்து வைத்தால். நான் அவளிடம் அது கொஞ்சம் கணமாக இருக்கு கூறியதுற்கு பரவா இல்லை என சொல்லி,, மற்றொன்று சிறியதாக எடுத்து வைத்தால். பிறகு கம்மல் காட்டுமாறு கேட்டு அதை என் காதருகில் கொண்டு வந்து பார்த்தால், எனது கதை தோட்டவுடன், நான் வலியில் சீனிங்கினேன். அவள் சாரி சொல்லி ஒரு மூன்று விதமாக எடுத்தால், நான் அவளிடம் இவ்ளோ பெருசு வேண்டாம் என சொல்லி, சிறிய பின் டைப் ஒன்றை காட்ட, அது மூக்குத்தி வேணுமா? என கேட்டு சிரித்தாள். வேணுமானாலும் எடுத்துக்கோங்கள் போகும் வழியில் மூக்கும் கூதிக்கொள்வோம் என கிண்டல் செய்தால்.. நான் இல்லை வேண்டாம் என சொல்லி தலை குனிந்தேன். பிறகு அவள் நீங்க ஆசை பட்டதால மூக்குத்தி போடலாம் என சொல்லி, பின் டைப் மூக்குத்தி காட்டும் படி அந்த பெண்ணிடம் கேட்டாள். அந்த பெண் ஒரு சில கிளாலெக்ஷன் எடுத்து காட்டி அதில் ஒன்றை காந்தம் பொறுத்த பட்டிற்கு, இதை அணிந்தால் மூக்கு குற்றிய போலவே இருக்கும் என கூறி கட்டினால். என் மனைவி ஓ சூப்பர் என சொல்லி காட்டுங்க என சொல்லி அவளிடம் இதை போட்டு பார்க்கலாமா என கேட்டால். அவள் இல்லை ட்ரைல் கிடையாது, வேணுமானாலும் போட்டுக்கிட்டு பில் வாங்கிக்கோங்க என கூறினால் என் மனைவி சரி என சொல்லி அதிலிருந்து முன்று வடிவில் எடுத்து அதிலிருந்து ஒன்றை நட்சத்திரம் போன்ற ஒன்றை என்னை காட்டும் படி சொல்லி எனது மூக்கில் வலது புறம் போட்டு விட்டால். பிறகு என்னை கண்ணாடி பார்க்க சொன்னால், பார்த்தால் என் முகமே மரியாதை போன்று உணர்ந்தேன். என் மனைவி மற்றும் கடையில் இருந்த பெண்கள் அனைவரும் மிகவும் அழகாக இருப்பதாக கூறினார்கள். நானும் அதை உண்மை என உணர்ந்து என் மனைவியை பார்த்து சிரித்தேன். அவளும் நல்லா இருக்கு போட்டுக்கோங்க என சொல்லி எனது கைகளை பிடித்து கூறினேன்.

  • #19

    முல்லை (Thursday, 10 March 2022 04:22)

    வினு அகிலா கதை அருமையாக இருக்கு தொடர்ந்து எழுதுங்கள்.

  • #20

    Preethi (Thursday, 10 March 2022 14:27)

    Nan Oru cross dresser message pannunga 90033 53485

  • #21

    Preethi (Thursday, 10 March 2022 14:29)

    Enakku boobs venum ena pannurathu sollunga dm me

  • #22

    Ajith (Thursday, 10 March 2022 21:08)

    Akila please continue your awal story

  • #23

    முல்லை (Thursday, 10 March 2022 21:30)

    அகிலா "அவள்" கதையை தொடங்கிடி எல்லோரும் ஆவலாக இருக்கோம்.

  • #24

    Amutha (Thursday, 10 March 2022 21:39)

    Vinu akila, your story is super , please continue it. Akila, please start your aval story also

  • #25

    bhanu (Friday, 11 March 2022 05:37)

    Akila we are all so eager to read the next part. I am Bhanu_HIyer@protonmail.com if u want to bounce off ideas.

  • #26

    Vinu Akila (Friday, 11 March 2022 06:55)

    Thank you all for your words. Hi bhanu i don't understand what you mean! Sorry

  • #27

    Vinu Akila (Friday, 11 March 2022 07:35)

    அவளும் நல்லா இருக்கு போட்டுக்கோங்க என சொல்லி எனது கைகளை பிடித்து கூறினேன்.நானும் ஏதும் சொல்லாமல் நின்று பார்த்து கொண்டிருந்தேன். அவள் வளையல், நைல் போலீஷ், மற்றும் சிலவற்றை பேக் செய்து மொத்தமாக பில் போடும்படி கூறினால். நான் அவளை பார்த்து நிறைய செலவு பண்ற, ஒரு நாளுக்காக என கூறியதற்கு, எதுவும் ஒரே நாளில் கெட்டு போக போறது இல்லை, நீங்க பேசாம வாங்க என சொல்லி பில் கவுண்டர் அருகில் சென்றோம். அவர்கள் அனைத்தையும் பேக் செய்து ஒரு பெரிய அமௌன்ட் கூறினார்கள், என் மனைவி கட்டிவிட்டு என்னை பிடிக்குமாறு கேட்டால், எனது ஷாளை நன்றாக கட்டிக்கோங்க என சொல்லி, அவளே பிபுரம் கட்டிவிட்டால். நான் அவளிடம் இதெல்லாம் ரொம்ப அதிகம் வாங்கிட்ட என அவளிடம் புலம்பினேன். அவள் சிறிதும் கண்டு கொள்ளாமல் வெளியே அழைத்து சென்றால். எனக்கும் வீட்டிற்கு எப்போடா போவோம் என பார்த்து பதட்டதோடு அவளை பார்த்தேன். அவள் என்னிடம் ஹாண்ட் பேக் வங்கள, வாங்க என சொல்லி அருகில் இருந்த கடைக்கி அழைத்து சென்றால். அங்கு சென்று ஒரு கை பர்சயும், ஒரு நீளமான பேகயும் எடுத்து பணம் செலுத்தி போலாமா என கேட்டால். நானும் சரி என தலை அசைத்தேன். இன்னும் ஒரே ஒரு வேலை மட்டும் இருக்கு போற வழியில் அதை இன்று பணிவிட்டோம் என்றால் சரியாக இதுக்கும் உங்களுக்கு. என கூறினால். என்ன என கேட்டதற்கு வாங்க, போகும் போது தெரியும் என சொல்லி ஆட்டோ ஒன்றை கூப்பிட்டு போகும் இடம் ஒன்றை சொல்லி உள்ளே ஏறினால். நானும் அவளை தொடர்ந்து உள்ளே ஏறி கையில் இருந்தவற்றை மடியில் வைத்து அமர்ந்தேன். வண்டி கிளம்பியது, எனக்கும் சிறிது வலி ஏற்பட்டது கத்துகளில், என் கைகளால் மெல்ல தடவிக்கொண்டிருந்தேன், பிறகு மெல்ல என் கைகள் எனது மூக்கிருக்கு வந்தது, அதையும் மெல்ல தடவி பார்த்து எனக்குள் இருக்கும் பெண்மையை தூண்டியது. எனது மனைவி என்னை பார்த்து என்ன அகிலா வந்துட்டா போல, என சிரித்தாள். நானும் சிறிது வெட்கதோடு, இல்லை என தலை அசைத்தேன். உடனே என் மனைவி இல்லை நிஜமா உங்களுக்கு இந்த மூக்குத்தி போட்ட உடன் ரொம்ப அழகா தெரியுறீங்க, யாரு பார்த்தாலும் இதைத்தான் சொல்லுவாங்க என கூறினால். நான் செய்வதரியாது, உட்கார்ந்து கொண்டே அவளிடம் அமைதியாக இருமுமாறு கண்கள் அசைத்தேன். உடனே அருகில் வந்துவிட்டோம் ஆடிவை நிறுத்துமாறு கூறினால். என்னை வெளியே இறங்க சொல்லி அவளும் இறங்கினால் பணம் செலுத்தி விட்டு, வாங்கிய பொருட்களை கையில் எடுத்து எதிர் புறம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள், அங்க என் போற என கேட்டு, பார்த்தால் பார்லர் நோக்கி சென்றால். நான் அவள் கைகளை பிடித்து எதுக்கு இங்க கூப்பிட்டு வர, என கேட்டேன். இதான் முக்கியமான ஒன்று, உள்ளே வாங்க ஒன்னும் செய்ய மாட்டாங்க என சொல்லி உள்ளே நுழைந்தால். அங்கு இருந்த அந்த பெண், என் மனைவியை பார்த்து வரவேற்று மிகவும் பழகியது போல பேசி கொண்டிருந்தாள். என்னை கை காட்டி எதோ சொல்ல, அந்த பெண் சிரித்து கொண்டே, வாங்க மேடம் வந்து உட்காருங்க என கூறினால், நான் பேசமுபியாமல் என் மனைவியை பார்த்தேன். உடனே அந்த பெண் என்னிடம், உங்க மனைவி ஏதும் சொல்ல மாட்டாங்க, என்கிட்டே சொல்லிட்டாங்க என்ன பண்ண வேண்டும் என்று என சொல்லி நாற்காலியில் உட்கார சொன்னால். எனக்கு ரொம்ப வெட்கமாகவும், தயக்கந்தோடும் என் மனைவியை பார்த்து இவங்க கிட்ட என் சொன்ன என கேட்டேன். என் மனைவி, இங்க தான் நான் ரெகுலர் ஆஹ் வருவேன், இவளிடம் கேட்டு தான் இத்தனை நாள் உங்களுக்கு மேக்ப் போட்டு விட்டேன் என கூறினால். உடனே அந்த பெண், இதெல்லாம் தப்பு இல்லை, நீங்கள் செய்ய போகும் விஷயம் சிறிது இல்லை, ரொம்ப பெருமை பட வேண்டிய ஒன்று, வாங்க கூச்ச படாமல் என அமர வைத்தால். என் மனைவியை நீ முதலில் உட்கரு, பிறகு நான் செய்து கொள்கிறேன் என்று கூறினேன். அவள் இல்லை நீங்கள் முதலில் பண்ணிக்கோங்க நான் பிறகு பணிக்குறேன் என சொல்லி பின்புறம் அமர்ந்தால்.

  • #28

    Sushma (Friday, 11 March 2022 09:07)

    Hello everyone ..! This is Sushma Telugu CD stuff admin..! Due to repeated strikes on our page (Telugu cd stuff) got unpublished we are trying to get back our page at any cost ..! Any way here we created a new page it is our back up page ..! If we lost that page we will entertain you in this page ..! So please support us please share our page thank you �

  • #29

    Sushma (Friday, 11 March 2022)

    Facebook page:- Telugu CD Stuff reborn

  • #30

    Sushma (Friday, 11 March 2022 09:14)

    https://www.facebook.com/Telugu-CD-Stuff-reborn-109747001664739/

  • #31

    அகிலா (Friday, 11 March 2022 11:28)

    என்னுடைய எல்லா பிரண்ட்ஸ் க்கும் ..அவள் கதையின் ரசிகைகள் எல்லாருக்கும் என்னோட வணக்கம். ரொம்ப நாளாக புதுப்பேஜ் ஆரம்பிக்காத தல நான் வெறுத்துப்போய் இங்கே வந்து பார்க்கிறது விட்டுட்டேன். இன்னைக்கு எதேச்சையா வந்தப்போ இந்த பக்கம் புதுசா இருக்குது. அதில் நீங்கள் ரசிகைகள் நிறைய பேர் வந்து முக்கியமா முல்லை,வினிதா, அமுதா, Bhanu,Ajith -ம் "அவள்"கதையை கன்டினியூ பண்ண சொல்லி இருக்கீங்க.நீங்க கேட்டுட்டீங்க உடனே செஞ்சுடறேன் இனிமேலையும் வர இருக்கும் மாற்ற பிரெண்ட்ஸ்கும் இப்பொழுதே என்னுடைய அன்பையும் நன்றியையும் சொல்லிக் கொள்கிறேன்
    உங்க எல்லாரையும் பார்க்க முடியாமல் இருந்தது எனக்கும் கஷ்டமா இருந்துச்சு. இப்போ நீங்களும் வந்துட்டீங்க நாளைக்கு நானும் வருவேன்.
    கொஞ்ச நாளைக்கு நீங்க யாரும் கதை படிக்காததால நான் இதுவரை நடந்த "அவள்" கதையின் சுருக்கத்தை நாளைக்கு முதலில் போட்டு விடுகிறேன். அதுக்கு அடுத்த பகுதியாக அகிலா ஹேமா வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களும் தொடர்ந்து வரும். வழக்கம் போல நீங்கள் கொடுக்கும் ஆதரவும் வரவேற்பும் பொறுத்துதான் என்னால் அதிக தொடர்ந்து எழுத முடியும். அதனால கமெண்ட்ஸ் மறக்காமல் கொடுங்கள் அன்பு Friends.
    நாளைக்கு முன் கதைச் சுருக்கத்துடன் ஆரம்பிப்போம்.

  • #32

    Kavitha (Friday, 11 March 2022 11:56)

    Welcome Back VINU AKILA... We miss you...

    Akila we r waiting for u...

  • #33

    Rajkumar (Friday, 11 March 2022 18:16)

    உங்கள் கதை சூப்பர் இருக்கிறது

  • #34

    Vasantha (Friday, 11 March 2022)

    Akila super start soon we are waiting

  • #35

    Vasantha (Friday, 11 March 2022 18:50)

    Vinu akila your story very super pls continue pa

  • #36

    Vinu Akila (Saturday, 12 March 2022 00:24)

    கதை தொடர்ச்சி : நான் அந்த நாற்காலியில் அமந்தேன் பல குழப்பாங்களோடு. அந்த பெண் என் மனைவியிடம் பேச தொடங்கினால், அவளிடம் உன் கணவரை சரியாக ரெடி பண்ற என சொல்லி, காது, மூக்குலாம் குதிட்ட இவரும் நல்லா ஒத்துழைக்குறாரு உனக்கு, ரொம்ப லக்கி நீங்க என கூறினால். என் மனைவி அதற்கு ஆமா,, நான் ரொம்ப லக்கி தான், இப்போ தான் கோவில காது குத்திட்டு நேர வரோம் புர்ச்சஸ் முபிச்சிட்டு என கூறினால். பிறகு மூக்கு குதிக்க எப்படி ஒதுக்கிட்டீங்க என என்னிடம் கேட்டால், நான் இன்னும் குத்தவில்லை, இது ஓட்டும் வகை மூக்குத்தி என அவளிடம் கூறினேன். அவள் ஆச்சரியத்துடன் ஒஹ்ஹஹ் நல்லாருக்கே என சொல்லி தொட்டு பார்த்தால். உடனே என் மாணவியிடம் எங்கு வாங்கின என கேட்டு முகவரி வாங்கி கொண்டால். பிறகு என்னிடம் உங்கள் ஷாளை கழட்டி வைக்குமாறு கேட்டால், பிறகு உங்க மூக்குத்தியையும் கழட்டிக்கோங்க வேலை முடிஞ்சு போட்டுக்கலாம் என கூறினால். நானும் என் மனைவியை பார்த்து, அதை கழட்டினேன். என் மனைவி மெல்லிய சிரிப்போடு என்னை பார்த்துக்கொண்டிருந்தால். கழட்டி என் மாணவியிடம் கொடுத்து திரும்பினேன், எனது மூக்கில் அந்த அழுத்தம் ஒரு மூக்குத்தியை போன்றே தெரிந்தது. அதை கவனித அந்த பெண் ரொம்ப அழதத்தினால் இப்டி இருக்கு, இதற்கு நீங்க நிஜமாவே குதிக்கலாம்ல என கேட்டால் சிரித்து கொண்டே. என் மனைவியும் அதை கேட்டு சிரித்து கொண்டே சரி இப்போ மட்டும் என்ன கூதிவிட்டுடுங்க என கூறினால். நான் அதிர்ந்து போய் அவளை பார்த்த போது, கிண்டல் செய்தேன் அதற்கு இப்போ அவசியம் இல்லை என சொல்லி அந்த பெண்ணை வேலை ஆரம்பிக்க சொன்னால். முதலில் எனது முகத்தில் லேசர் பயன்படுத்தி முகத்தை மெல்ல தேத்தால், சிறிது எரிச்சளோடு ஏதும் செய்ய முபியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் என் கண்களை சொல்லும் வரை திறக்க வேண்டாம் என சொல்லி என் மனைவியிடம் எப்படி பண்ணட்டும் மீடியம் இல்ல ஷார்ட் ஆஹ் பண்ணட்டா என கேட்டால், என் மனைவி அவளிடம் எப்படி வேண்டுமானாலும் சரி ஆனால் ரியல் ஆஹ் இருக்கனும் என கூறிநாள். பிறகு அந்த பெண் என்னிடம் பேச்சு கொடுத்து கொண்டே என் புருவம் பகுதியில் எதோ செய்ய ஆரம்பித்தாள், சிறிது நேரம் எறும்பு கடிப்பதை போலவே உணர்ந்தேன். சிறிது நேரத்தில் முடித்துவிட்டு என் கண்களில் மேல் எதோ குழுர்ச்சியாக வைத்து என்னை அமைதியாக உட்காரும்படி சொல்லி, எனது கை, கால்களை நீட்ட சொன்னால், எனது கால்களில் தண்ணீர் வைத்ததை நான் உணர்ந்தேன் என் கைகளில் எதோ வேலை செய்கிறார்கள் என உணர்ந்தேன், பிறகு காலுக்கு செல்லும் போது அவள் கொலுசு போடலையா, என கேட்டால், என் மனைவி வாங்கியாச்சு வீட்டுக்கு போய் மாட்டனும், அவருக்கு காலில் கொஞ்சம் முடி அதிகம் கொலுசு போடும் இடத்தில் என கூறினால். எனது பாண்டை தூக்கி, அந்த பெண் என் கால்களை பார்த்து ஆமா, வாக்ஸ் பண்ணிடட்டா என கேட்டால், என் மனைவி வேண்டாம் அதை நான் பார்த்துக்கொள்கிறேன் இப்போ அவருக்கு வலிக்கும் என சொல்லி தடுத்தால். பிறகு எனது கால்களில் வேலை முடித்து, என் கண்களில் இருந்தவைகளை எடுத்து என்னிடம் இன்னும் சிறிது நேரம் ஒத்துழைப்பு தருமாறு கேட்டால், நானும் தலை அசைத்தேன். பிறகு என் முகத்தில் சில கிரீம், பவுடர் தடவி எதோ செய்து கொண்டிருந்தாள், எனக்கு புரிந்தது மேக்கப் போடுகிறாள் என்று, பிறகு லிப்ஸ்டிக் மற்றும் என் கண் முடிகளில் மை என வைத்து இப்போ ரெடி, உங்க மாற்றத்தை பார்க்க ரெடி ஆஹ் என என்னிடம் கேட்டால், என் மனைவி என்னை பார்த்து வாயில் கை வைத்து சிரித்து கொண்டிருந்தாள். எனக்கு வெட்கத்தில் சிரிப்பு, என்னை திரும்பி கண்ணாடியை பார்க்க கூறினால் என் மனைவி. நான் திரும்பி பார்த்த போது பேராதிர்ச்சி. எனக்கு நானா நிற்கிறேன் என சந்தேகம் வருவதை போல மாற்றம் என் முகத்தில், புருவம் மிகவும் மெல்லியதாக மற்ற படிருந்தது, கண் மை, மேக்கப், கைகளை பார்த்தால் நைல் போலீஷ், கால்களிலும். என் மனைவியை பார்த்து என்னை இப்டி மாத்தி வச்ருக்க, ஒரு நாளுக்காக. அதன் பிறகு இந்த புருவத்தோடு எப்படி என அவளிடம் சிணுங்கினேன். அவள் என் கைகளை பிடித்து கொண்டு அதை பிறகு பார்த்து கொள்வோம் இப்போ உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் உங்களை எப்படி உண்றிங்க இப்போ என கேட்டால்.

  • #37

    முல்லை (Saturday, 12 March 2022 01:44)

    Vinu akila realy super pa kalakuga pls continue pa
    akila aval வாங்க நீங்களும் வந்து கலக்குங்க...

  • #38

    அகிலா (Saturday, 12 March 2022 04:57)

    Vinu Akila உங்கள் கதை அருமையாக இருக்கிறது. எனக்கு நன்றாக பிடித்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

    Dear friends அவள் கதை இன்னைக்கு ராத்திரிக்குள் வந்துவிடும். நேற்று சொன்னது போல. இதுவரை வந்த கதையின் சுருக்கத்தை இன்று போடுவேன் .இதனால் கதையை புததுசா படிப்பவர்களுக்கும் கதை சுலபமா புரியும்.அப்படியில்லாமல் ஆரம்பத்திலிருந்து முழுக்கதையும் படிக்க வேண்டும் என்றாலும் இந்த தமிழ் கமெண்ட்ஸ்-ன் முந்தைய பகுதி 21-22 -ல் போனாலும் படிக்கலாம்.
    இரவு சந்திப்போம்.

  • #39

    Bhanu (Saturday, 12 March 2022 07:13)

    Akila,

    Waiting to get your updates

  • #40

    அகிலா (Saturday, 12 March 2022 13:06)

    ஏற்கனவே சொல்லியபடி "அவள் "கதையின் இதுவரை நான் எழுதியுள்ள 15 அத்தியாயங்களின் கதை சுருக்கத்தை இங்கே தருகிறேன்.
    பெரிய தொழிலதிபரின் மகளும் கோடிக் கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியுமான பேரழகி ஹேமாவும் கல்லூரி பெண்களின் Heart tjrob ஆன அகிலேஷும் காதலர்கள். தன்னுடைய அப்பாவை சந்தித்து நம்முடைய காதலை சொல்லுங்கள் என்று அகிலேஷ் இடம் ஹேமா சொல்ல அவருடைய அலுவகத்தில் அவர் குறிப்பிட்ட சமயத்தில் சந்திக்கச் செல்கிறான் அகிலேஷ். அங்கே ஹேமாவின் அம்மாவின் மொபைலில் அம்மாவுக்காக அவருடைய அப்பா பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளை ராகுலின் படத்தை பார்க்கும் அகிலேஷ் "அய்யோ இவன் ஹோமோ, இவனுக்கா உன்னை கட்டி கொடுக்க உங்க அப்பா தீர்மானிக்கிறார் நான் விஷயத்தை சொன்ன உடனே அவர் தன் கருத்தை மாற்றி கண்டிப்பாக என்னை தன்னுடைய மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்வார்" என்ற நம்பிக்கை கொள்கிறான் அகிலேஷ்.

    ஹேமாவின் தந்தையிடம் அவர் பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளை ராகுல் ஒரு ஹோமோ உங்ளுடைய பெண்ணுக்கு அவன் பொருந்த மாட்டான் என்ற உண்மையை அகிலேஷ் சொல்ல. அங்கே ஹேமாவின் அப்பாவின் கூட இருந்த அவருடைய ஆடிட்டர் குருபாதம் "நாங்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளை எப்படி ஹோமோ என்று சொல்லலாம்"என்று கோபத்துடன் அகிலேஷின் கன்னத்தில் அறைய ..கோபத்தில் அவன் திருப்பித் தாக்க அவர் முகத்தில் ரத்த காயம் ஏற்படுகிறது . ஹேமாவின் அப்பாவுக்கு கோபம் வந்து அவர் ஆபீஸில் இருந்த பவுன்சர்ளிடம் மனைவியையும் மகளையும் அவர்கள் பங்களாவுக்கு கூட்டிக் கொண்டு போக சொல்லி விடுகிறார் . "அகிலேஷை ஒன்றும் செய்து விடாதீர்கள்" என்று ஹேமா கெஞ்ச "அவனுக்கு புத்தி சொல்லி அனுப்பி விடுவேன்" என்கிறார் அப்பா.அவர் சொன்னதை நம்பி ஹேமாவும் அம்மாவும் வீட்டுக்கு போய்விடுகிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு அகிலேஷை ஹேமா பார்க்கவே முடியவில்லை பயந்துபோய் அப்பாவிடம் கேட்க அவரோ தன் மகளிடம் அகிலேஷ் உண்மையில் அவருடைய பணத்துக்காகத்தான் அவளை காதலிப்பது போல் இதுவரை நடித்துக் கொண்டிருந்தான் நான் உனக்கு 20 லட்ச ரூபாய் தருகிறேன் என் மகளை விட்டுவிட்டுப் போய்விடு என்று சொன்னவுடன் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு ஊரை விட்டு போய்விட்டான் என்று சொல்லிவிடுகிறார். அதற்குள் அவளுடைய மொபைலில் நான் உன்னை ஏமாற்றி விட்டேன் நான் ஊரை விட்டுப் போகிறேன் என்று அகிலேஷ்ஷின் மொபைலில் இருந்து எஸ்எம்எஸ் வருகிறது. தான் நம்பி காதலித்த அகிலேஷ் உண்மையில் தன் பணத்துக்காகத்தான் தன்னை காதலிப்பது போல் நடித்து இப்போது 20 லட்ச ரூபாயுடன் தன்னை விட்டு விட்டு போய்விட்டான் என்று தெரிந்ததும் இடிந்து போய் விடுகிறாள் ஹேமா. காதல் தோல்வியில் இருந்த மனதை மாற்றுவதற்காக அப்பாவின் ஆபிஸிலேயே MD ஆக பதவி ஏற்று கம்பெனி வேலைகளைக் கற்றுக் கொள்கிறாள் ஹேமா தன்னுடைய தந்தையை அவர் மிகவும் நம்பிய குருபாதம் ஏமாற்றி பல கோடிகள் கொள்ளை அடித்திருப்பதுது அவளுக்கு தெரிய வருகிறது. நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது தெரிந்தவுடன் குருபாதம் தலைமறைவாகி விடுகிறார். இத்தனை காலம் நம்பிய தன் நண்பரான ஆடிட்டரரின் துரோகத்தால் மனம் இடிந்த. ஹேமாவின் தந்தை ஹார்ட் அட்டாக் வந்து 3 நாட்களில் மரணமடைந்து விடுகிறார்.

    அப்பா இறந்துவிட்டார்.. காதலன் துரோகம் செய்து காணாமல் போய்விட்டான். வாழ்க்கையில் பற்று இல்லாமல் தன் வேலையிலேயே கவனமாக இருக்க ஒரு நாள் அம்மா கேட்டதன் பேரில் அம்மாவை அழைத்துக் கொண்டு சினிமாவுக்கு செல்கிறாள். சினிமா தியேட்டர் எதிர்பாராவிதமாக அப்பாவின் மரணத்திற்கு காரணமான குருபாதம் ஒரு அழகிய பெண்ணுடன் சினிமா பார்க்க வந்திருப்பது அவள் கழுத்தில் தாலி கட்டிக்கொண்டு மிக மிக அழகாகவும் செக்ஸியாகவும் இருப்பதையும் பார்த்து திடுக்கிடுகிறாள் ஹேமாவும் கூடஇருந்த அவளுடைய அம்மாவும் .குருபாதத்தின் மனைவி போலத் தெரீயும் அந்த அழகான பெண் ஹேமாவை பார்த்து கலவரம் ஆகிறாள் .அந்தப் பெண் யாராக இருக்கும் என்பது ஹேமாவுக்கு தெரியாவிட்டாலும் அவளுடைய அந்தக் கண்கள் தனக்கு மிகவும் பரிச்சயமானது போல அவளுக்கு தோன்றிக் கொண்டே இருக்கிறது. ஹேமா அவருடைய மேனேஜரின் உதவியுடன் குரு பாதத்தின் பங்களாவை கண்டுபிடித்து விடுகிறாள். தன் தந்தையின் மரணத்துக்குக் காரணமான அவரை அவர் செய்திருக்கும் திருட்டுத்தனங்ளை வெளிப்படுத்தும் சாட்சிகளுடன் ஜெயிலுக்கு அனுப்ப தயாராகிறாள் ஹேமா. அடுத்த நாள் அவள் வீட்டுக்கு வரும் கூரியரில் ஒரு பென் டிரைவும் குரு பாதத்தின் ஒரு கடிதமும் வந்திருக்கிறது என் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க முன் இந்த பென்ட்ரைவில் உள்ள வீடியோக்களை பார் என்ற அவருடைய கடிதத்தைப் படித்த திடுக்கிட்ட ஹேமா லேப்டாப்பில் அந்த பென்டிரைவை இணைத்து பார்த்தால். அதிலுள்ள வீடியோக்களில் அவள் தியேட்டரில் பார்த்த அந்த அழகான செக்ஸியான இளம்பெண் குரு பாவத்தோடு மிகவும் நெருக்கமாக இருப்பது போலவும் அங்கேயே குரு பாதமும் ஹேமாவுக்கு அவளுடைய அப்பா மாப்பிள்ளை பார்த்திருந்த ராகுலும் ஹோமோசெக்ஸ் செய்வதையும் பார்த்து திடுக்கிடுகிறாள். படத்தில் இருக்கும் அந்த பெண் உண்மையில் அகிலேஷ் என்றும் இரண்டு வருடங்கள் அவனை டாப் கிளாஸ் டாக்டர்களின் உதவியுடன் முழுமையான பெண்ணாக மாற்றி தாலி கட்டி தன் மனைவியாகவும் ஆகி விட்டதாக சொல்லி கொக்கரித்து சிரிக்கிறார் குருபாதம். ஊரறிய நடந்த எங்கள் கல்யாணம் வீடியோவும் உள்ளே வைத்து இருக்கிறேன் பார் என்கிறார். தான் காதலித்து திருமணம் செய்ய இருந்த அகிலேஷ் கொடுமை படுத்தப்பட்டு இபொழுது ஒரு பெண்ணாக மாறி விட்டான் ... இல்லை இல்லை பெண்ணாக மாற்றப்பட்டு குருபாத்தின் தாலி கட்டிய மனைவியாகவும் வாழ்கிறான் என்பதை அறிந்து துடித்துப் போகிறாள். அவனை எப்படி பெண்ணாக மாற்னோம் என்பதை வீடியோவில் பார் என்று சொல்லி விகாரமாக சிரிக்கிறார் குருபாதம் வீடியோவில்.இதற்குப் பிறகு கதை குருபாதத்தின் வீட்டில் முரடர்களின் காவலில் வைக்கப்பட்டு துன்புறுத்தப் பட்டு நான் எப்படி பெண்ணாக்கப் பட்டேன் என்ற துயரமான கதையை அகிலேஷின் பார்வையில் சொல்வதாக கதை தொடர்கிறது..

  • #41

    முல்லை (Saturday, 12 March 2022 22:07)

    Hai akula முன் பாகம் தெரியாதவர்களுக்கு அருமையாக பதிவு செய்தீர்கள்.இனி தொடருங்கள்.
    vinu akila நீங்களும் தொடருங்கள்...

  • #42

    Amutha (Saturday, 12 March 2022 22:34)

    Akila, nice please continue the story
    Vinu akila, u are also so great. Please continue it

  • #43

    vani (Sunday, 13 March 2022 00:21)

    New Tamil CD captions instagram page

    crossdresser-ரின் பெண்மை மனதின் உணர்ச்சிகளை பதிவு செய்யும் பக்கம்

  • #44

    Bhanu (Sunday, 13 March 2022 06:54)

    Akila

    Good idea to recap. Waiting for further updates.

  • #45

    Bhanu (Sunday, 13 March 2022 06:55)

    Sabaa .. Long time since you wrote stuff. Any updates on your unfinished stories?

  • #46

    அகிலா (Sunday, 13 March 2022 12:29)

    அவள் 18.
    குரு பாதத்தின் பங்களாவைஇருந்து பார்த்தால் ஒரு பணக்காரரின் பெரிய பங்களா போல மட்டும்தான் தெரியும் . ஆனால் வெளியில் உள்ள கட்டுக்காவல் களைக் கடந்து அனுமதி பெற்று வீட்டுக்குள் வந்து விட்டால் அதுவும் இரண்டாவது மாடிக்கு வந்து விட்டால் ஏதோ அரபு நாட்டு அரசர் ஒருவரின் அரண்மனைக்குள் வந்து விட்டதுபோல அவ்வளவு ஆடம்பரமாக இருக்கும். அதுவும் எனக்காக ஒதுக்கி இருந்த அந்தப் பபடுக்கையறை கிட்டத்தட்ட ஒரு ஹால் போலவே இருக்கும். எந்தப் பக்கம் திரும்பி னாலும் பெரிய பெரிய கண்ணாடிகள் பொருத்தப்
    பட்டிருப்பதால் நான் எந்த திசையில் திரும்பினாலும் ஒரு நாளைக்கு ஒரு நூறு தடவையாவது என்னால் என் உருவத்தை பார்க்காமல் இருக்க முடியாது. அரண்மனை போன்ற அந்த பங்களாவில் எனக்காக கொடுக்கப்பட்டிருந்த படுக்கை அறை ஒரு அரச குமாரியின் படுக்கையறைக்கு இணையானதுஅது

    இப்பொழுது மாலை மணி ஐந்து முப்பது இருக்கும். நான் அப்போதுதான் ஒரு மாலைகுளியல் நடத்திட்டு வந்திருந்தேன் பிங்க் நிறத்தில் டர்கிஷ் துவாலை ஒன்றை நீண்ட என் கூந்தலை மூடியபடி கட்டி உடலை மறைக்கும் இன்னொரு டவலை கொழுத்து உருண்டு இருக்கும் என் செக்ஸியான முலைகளுக்கு மேலே கட்டிக்கொண்டு நான் என் அறைக்குள் நுழைந்த போது குருபாதம் அமர்த்தி இருந்த இரண்டு பியூட்டிஷியன் பெண்கள் உமாவும் காயத்ரியும் ஏற்கனவே டிரஸ்ஸிங் டேபிள் முன்னால் எனக்காக காத்துக் கொண்டிருந்தார்கள "இன்று என்ன டிரெஸ்?" என்ற முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவர்களை கேட்டேன். "நீங்கள் அணிய வேண்டிய உடைகளை உங்கள் கட்டில் மேல் வைத்திருக்கிறேன் பார்க்கலையா மேடம் ?"என்றாள் காயத்ரி. நான் கட்டில் அருகே போய் நின்று அதன் மேல் விரித்து வைக்கப்பட்டுள்ள உடைகளை பார்த்தேன். எல்லாமே வித்தியாசமாக இருக்கவே அவற்றைப் பார்த்து விழித்தேன்.
    "என்ன சொப்னா மேடம் ஐயாவுடைய டேஸ்ட் பார்த்து அசந்திட்டீங்க போல இருக்கு." ஆமா எங்கே ஜாக்கெட் காணோமே என்று கேட்டேன்.
    அடடா சொப்னா மேடம் நீங்கள் கல்கி எழுதிய பார்த்திபன் கனவில் வரும் இளவரசி படம் பார்த்த தில்லையா. இன்னைக்கு உங்களை அப்படி பார்க்கணும்னு அது போல அலங்காரம் செய்து விடுங்கன்னு காலையிலேயே note எழுதி எங்களிடம் கொடுக்க சொல்லிட்டுதான் போயிருக்கிறார் அய்யா.
    எனக்கு வைஜயந்திமாலா நடித்த பார்த்திபன் கனவு படத்தில் அவர் அணிந்திருந்த ஆடை ஞாபகத்துக்கு வந்தது. அந்த காலத்து அரசிளங்குமரிகள் பல சமயங்களில் முத்தும் மணியும் அலங்கரித்த கச்சை என்ற ஆடடையைத்தான் ஜாக்கெட் போல அணிவார்கள் என்பது நான் படங்களில் பார்த்திருக்கிறேன். அது இப்பொழுது பெண்கள் அணியும் பிரா போன்ற வடிவத்தில் இருக்கும் ஆனால் ஏகப்பட்ட டிசைன்கள் இருக்கும் இரண்டு மெல்லிய ஸ்டிராப்தான் இருக்கும். கைகளின் எந்த பாகத்தையும் மறைக்காமல் தோள்களில் இருந்து விரல் நுனி வரை உடம்பு நேக்கடாக இருக்கும். அதேபோல புடவைக்கு பதிலாக பரதநாட்டியம் ஆடுபவர்கள் அணிவது போல இறுக்கமான கீழாடை அணிந்திருப்பார்கள் வயிற்றுப் பிரதேசம் இடுப்பு எல்லாம் அப்படியே தெரியும். நகைகள் நிறைய அணிந்திருப்பார்கள்.

    எனக்கு உடம்பு சில்லிட்டது. இந்த ஆடையா நான் இன்று அணிய வேண்டும் ..மனதில் நினைத்ததை உதடுகள் வெளியே கேட்கும்படி சொல்லிவிட்டது. என்ன சொப்னாம்மா இன்னைக்கு சனிக்கிழமை மறந்து போயிடுச்சா. அதிலே இன்னைக்கு பௌர்ணமி நாள் சனிக்கிழமை.இன்னைக்கு உங்களுக்கு எப்படிப் பார்த்தாலும் வித்தியாசமான புதுவிதமான ஆடை அலங்காரம் செய்யணும் அதுக்கேத்த நகைகள் போடணும்ங்கறது ஐயா உடைய கட்டளை ஆச்சே நல்லா ஞாபகம் இருக்குதம்னு நாங்க நினைச்சோம்.

    அவங்க அமைதியாக ரொம்ப இனிமையாகத்தான் சொன்னாங்க.ஆனா எனக்கு உள்ளுக்குள் அவ்வளவு கடுப்பாக இருந்தது. "நான் பொண்ணு இல்லடி. இப்படி விதவிதமா இளவரசிகள் போடுற ஆடைகளை போட்டு அலங்காரம் பண்ணிக்க . நான் ஆம்பளையா பிறந்தவன்டீ ன்னு சத்தம்போட்டு கத்தணும் போல இருந்தது. உள்ளுக்குள் வந்த ஆவேசத்தை மனசு இன்னொரு பகுதி "சாந்தம்.. .சாந்தம் என்று சொல்லி தடுக்க "தேவையில்லாம உன் கோபத்தை காட்டி ஆபத்தை விலைக்கு வாங்காதே '" என்று மூளை கட்டளை இட்டது .நான் உடனே உள்ளுக்குள் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு முகத்தில் புன்சிரிப்பு காட்டியபடி இனிமையான குரலில் ஆமாம் இன்னைக்கு சனிக்கிழமை என்கிறதை நான் மறந்துதான் போயிட்டேன்என்று சமாளித்தேன். இருவரும் கலகலவென்று சிரித்துக் கொண்டு என்னுடைய இரண்டு பக்கமும் நின்று கொண்டு என் கையை பிடித்து ஒரு இளவரசியை அழைத்துச் செல்வது போல அழைத்துக்கொண்டுபோய் மிகவும் அலங்காரமான அந்த டிரஸ்ஸிங் டேபிள் முன்னால் இருந்த நாற்காலியில் உட்கார வைத்தார்கள். தலையில் கட்டியிருந்த டவலை கழட்டிவிட்டு நீண்ட கூந்தலை பின்பக்கமாக விட்டு ஒருத்தி சாம்பிராணி காட்ட ப்ளோயரை வைத்து மென்மையான பிரஷ் உபயோகித்து என் நீண்ட கூந்தலை மென்மையாக சிவி அழகுபடுத்த ஆரம்பித்தாள். அடுத்து அடர் சிகப்பு நிறத்தில் ஒரு satin பேண்டியை கொடுத்து போட வைத்தார்கள். மாலையில் மட்டும் என் கணவன் திரும்பி வரும் முன் உடை அலங்காரமும் முக அலங்காரம் செய்வதற்கென்றே இந்த இரண்டு பேரை வேலைக்கு குருநாதன் நியமித்திருந்தார். அவர் வேலை முடிந்து குளித்து என் அறைக்கு வரும் பொழுது நான் ஒரு அழகு பதுமையாக ஒவ்வொரு நாளும் வேறு வேறு உடை அலங்காரத்தில் இருக்க வேண்டும் என்பது அவருடைய கட்டளை. உடைகளுக்கு ஏற்ற மாதிரி நகைகளும் மாறும். இந்த ஒரு வருடத்தில் அவர் எனக்காக வாங்கி குவித்த நகைகளின் மதிப்பு பல லட்சங்களை தாண்டும் என்று உத்தேசமாக என்னால் சொல்ல முடியும். அதேபோல் அவர் வாங்கி குவிக்கும் உடைகள் பெரும் பாலானவை பிரான்ஸ் துபாய் சிங்கப்பூர் போன்ற அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்ப டுபவை. .இவ்வளவு ஏன், நான் அணியும் இத்தாலியன் Intimissimi bra மற்றும் அண்டர் கார்மெண்ட்ஸ் விலை ஜோடி ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் என்று அறிந்த போது என் தலையே சுற்றியிருக்கிறது.ஆனால் குரு பாதத்துக்கு இதெல்லாம் ஒரு கணக்கே இல்லை.
    - தொடரும் .

  • #47

    Amutha (Sunday, 13 March 2022 20:11)

    Akila , excellent restart . But aval - 16 la than last comment end anathu
    Here u start with aval 18. So aval 17 is missing akka.

  • #48

    Ajith (Sunday, 13 March 2022 21:20)

    Andha continuation idhula illa
    Kadaisiya akilesh a rahul ponna mathuren endu solli sirichitu irundhan. Andha background story apdiye ninnutu akila

  • #49

    அகிலா (Sunday, 13 March 2022 22:38)

    அன்பு Ajith மற்றும் அமுதா Thamiz comments 21-22--ல்#904பாருங்கள் அதில் அத்தியாயம் நம்பர் நான் போடவில்லை. அது அத்தியாயம் 14 என்பது அதற்கு முன்னால் உள்ள அத்தியாயத்தை பார்த்தால் உங்களுக்கே புரிந்துவிடும்.அடுத்து #916என்பதில் அத்தியாயம் பதினைந்து என்பது தெரியாமல் 1 என்று அடித்திருப்பேன்..ஆனால் அது அத்தியாயம் 15 .
    அதற்குப் பிறகு #987 என்பது அத்தியாயம் 16

    இப்போது புதியதாக ஆரம்பித்திருக்கும் தமிழ் கமெண்ட்ஸ் 22-23-ல் இதுவரை வந்துள்ள கதை சுருக்கத்தை கொடுத்திருக்கிறேன் (#40 )அல்லவா அதில் அத்தியாயம் நம்பரை நான் கொடுக்கவில்லை என்றாலும் அதுவே அத்தியாயம் 17..(#46)

    நேற்று நான் வெளியிட்டிருப்பது அத்தியாயம் 18 என்பது இப்பொழுது உங்களுக்கு தெளிவாகி இருக்கும். அத்தியாயங்களை விளக்கும் நம்பர்களில் நானே அறியாமல் செய்த குழப்பங்களால்தான் உங்களுக்கும் இந்த குழப்பம் வந்திருக்கிறது . அதற்கு என்னை மன்னிக்கவும். ஆனால் இப்போது உங்களுக்கு அத்தியாய குழப்பம் நீங்கி இருக்கும் என்று நம்புகிறேன் .

    அடுத்தபடியாக அன்பு அஜித் ,,கடைசியாக நான் எழுதிய அத்தியாயம் பதினெட்டு காரணத்தோடுதான் இப்படி ஆரம்பித்திருக்கிறேன் .கு.ருபாதத்தின் வீட்டில் முரட்டு அடியாட்களின் உதவியோடு அவர்களுடைய தீவிர கண்காணிப்பில் இரண்டு வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கும் அகிலேஷ் எப்படி ஸ்வப்னா என்ற அழகிய பெண்ணாக மாற்றப்பட்டான் என்பதை சொல்லிக்கொண்டு வந்த நான் எங்கே விட்டேனோ அங்கிருந்து கண்டிப்பாக விரிவாக தொடர்ந்து சொல்லுவேன்.. கதையின் மிக முக்கியமான அந்தப் பகுதியை நான் சொல்லாமல் போய்விடுவேனா? .ஒரு சினிமாவில் இடைவேளைக்கு முன்னால் முடியும் இடத்திலிருந்து இடைவேளைக்குப் பிறகும் கதையை தொடராமல் வேறு இடத்தில் தொடர்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் .ஆனால் சரியான இடத்தில் எல்லாம் ஒன்றாக இணையும் .. ஆகவே அஜித் உட்பட இந்த கதையின் ரசிகர்கள் ரசிகைகள் அனைவரும் நான் எதையும் விட்டுவிடுவேன் என்று நினைத்து விடாமல் எழுதிய முதல் அத்தியாயத்தை ரசித்துப் படியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேநேரத்தில் உங்களுடைய இது போன்ற கருத்துக்களையும் கமெண்டுகளை நான் மிகவும் விரும்பி வாசிக்கிறேன் என்பதால் தயவுசெய்து உங்கள் கருத்துக்களை தொடர்ந்து சொல்லுங்கள்.
    கதையின் அடுத்த பகுதி இன்று இரவுக்குள் கண்டிப்பாக வந்து உங்களை மகிழ்விக்கும் .

  • #50

    முல்லை (Sunday, 13 March 2022 22:38)

    Ajith சொல்வது போல் அகிலேஷ்யை ராகுல் பெண்ணாக மாற்ற சொல்வார் குரு பாதம் நாளைக்கே ஆரம்பிக்காலம் என்று சொல்வார் அதிலிருந்து ஆரம்பிக்கவும் pls continue..
    vinu akila pls continue...

  • #51

    அகிலா (Monday, 14 March 2022 00:06)

    அன்பு முல்லை
    நான் அமுதாவுக்கும் அஜித்துக்கும் கதையை இடைவேளைக்குப் பிறகு ஏன் இப்படி ஆரம்பித்தேன் என்பதற்கான விளக்கத்தை எழுதி இருக்கிறேன். அதைப் படிக்கும் முன்னர் நீங்கள் உங்கள் பதிவை இங்கே ஏற்றி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால் அந்த பதிவை படித்து புரிந்து கொள்ளுங்கள். எதையும் நான் விட்டுவிட மாட்டேன். ஆனால் எப்படி கொண்டு போக வேண்டும் என்பது பற்றி தெளிவான தீர்மானம் இருக்கிறது . நான் சொல்வதை புரிந்து கொண்டீர்கள் என்றால் இனி வரும் கதையை மேலும் ரசிப்பீர்கள். அனைவர் கருத்துக்கு நான் என்றும் மதிப்பு கொடுப்பேன். ஆதலால் நான் சொல்வதிலும் விஷயம் இருக்கும் என்பதை அன்புடன் புரிந்து கொண்டு கதையை ரசித்துப் படியுங்கள். மட்டுமல்ல என்னுடைய கடைசி அத்தியாயத்தை (அத்தியாயம் 18) நான் இங்கே கொடுத்திருக்கும் விளக்கத்தை படித்தபின்னர் நீங்கள் எல்லாம் (அமுதா..அஜித், முல்லை) மறுபடியும் படித்துவிட்டு உங்கள் கமென்ட்சை பதிவிட வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.. இல்லையென்றால் நான் கஷ்டப்பட்டு நேற்றிரவு எழுதின அந்த அத்தியாயம் வீணாகிவிடும்.என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். விளக்கம் கொடுத்த பிறகு இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடித்த அத்தியாங்களில் ஒன்றாக மாறிவிடும்..
    பதிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்
    அன்பும் பணிவுடன் அகிலா.

  • #52

    Amutha (Monday, 14 March 2022 01:55)

    Akila , we agree with you and we totally believe you that you will give us a good story plot. Please go as per your directions. We are waiting for the next parts. Good keep it up.

  • #53

    Kavitha (Monday, 14 March 2022 02:50)

    Vinu super pls continue....
    Akila negalum pls continue panuga....

  • #54

    Anitha (Tuesday, 15 March 2022 05:16)

    Thannudaya kanavar gurunathan.avan poi avar entru sollumalavirggu intha alaku pathumaiyai gurupatham entha alavirggu rasithu rusithirupano.super akila

  • #55

    முல்லை (Tuesday, 15 March 2022)

    குரு பாதம் அகிலேஷ்யை கொடுமைப்படுத்தி பெண்ணாக மாற்றினாலும் தாலி கட்டி மனைவி ஆக்கி பெட் ரூமே ஹால் போன்ற உள்ளது என்றும் வெளிநாட்டு துணி மற்றும் நகை ஒரு மகாராணி போல் வாழ்க்கை கொடுத்திருக்கிறார்

  • #56

    Raja chennai (Tuesday, 15 March 2022 08:08)

    Dear writer's thanks for wonderful story's... We respect your hard work and valuable time spent for us. Neenga panura hard work uingalukum konjam use panunga. Uinga storys uinga blog la eluthunga. Unga blog link enga Post panunga athuve Pothum. Nanga ungaluku kandipa support panuvom. Unga blog ah irutha uingaluku time kidaikum pothu eluthalam. Half story complete panitu balance aprom kuda edit panikalam. Its kind request pls consider. Frnds nan solurathu crt ah ila wrong ah.

  • #57

    Mullai (Tuesday, 15 March 2022 22:38)

    Akila story pls continue...
    Vinu akila story pls continue...

  • #58

    Vani telugu (Tuesday, 15 March 2022 23:50)

    Please update telugu version please

  • #59

    Jeevita (Wednesday, 16 March 2022 00:49)

    Vinu super

  • #60

    Jeevita (Wednesday, 16 March 2022 00:51)

    Akila akilesh um hema um meet pannum podu epdi erukum ???
    Plz continue ...

  • #61

    Jeevita (Wednesday, 16 March 2022 00:54)

    Vinu akil akila va ga full ah change aguradu super .....
    Akila school ku poga pora womens day kaga waiting

  • #62

    Vasantha (Wednesday, 16 March 2022 01:29)

    Akila your story very super pls continue pa

  • #63

    குருபாதம் வாழ்க (Wednesday, 16 March 2022 03:05)

    குருபாதம் வாழ்க

  • #64

    அகிலா (Wednesday, 16 March 2022 03:49)

    அவள் தொடரை தொடர்ந்து வாசித்து உற்சாகப்படுத்தும் எல்லா Friends-க்கும் (vasantha,அமுதா, முல்லை , அனிதா, கவிதா ,அஜித், எல்லோருக்கும் என் நன்றி .
    Jeevitha, ஹேமாவும் அகிலேஷூம் (இப்பொழுது ஸ்வப்னா) meet பண்ணும் பொழுது எப்படி இருக்கும் என்று ஒரு அருமையான கேள்வி கேட்டிருக்கிறீர்கள். அந்த உணர்ச்சிகரமான நிகழ்வு கண்டிப்பாக கதையின் ஒரு கட்டத்தில் நடக்கும். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி
    அடடா குருபாதம் கூடஇங்கு வந்து வாழ்த்துகிறாரா ?! (குருபாதம் வாழ்க) .மனைவி ஸ்வப்னாவை அவ்வளவு பிடித்துவிட்டதா �
    அவள் தொடரின் அடுத்த பகுதி இன்று இரவுக்குள் வரும்.

  • #65

    Bhanu (Wednesday, 16 March 2022 05:22)

    Akila,
    Good continuation. In a way making skips back and forth gives a novel look. If the story continues exactly where it was left, it will look like an essay or newsletter. Having some back and forth makes readers imagine more. Thanks. Good updates. Take your time and go slowly and smoothly

  • #66

    bhanu (Wednesday, 16 March 2022 05:26)

    Raja Chennai, I think I completely understood what you are trying to say. When people post in blogs, it is an effort to jump from blog to blog. Sometimes Blogs are lost. It is easy if all updates are posted here. I loke most oof teh writers and read most of them. Thanks

  • #67

    Kavi (Wednesday, 16 March 2022 07:46)

    Gurupatham ebbadi seiyum pothu nija pengale avan meethu kathal varathan seiyyum.akilesai pennaga matri alaku bathumayaka matri ovvontrayum sethuggi vaithu Rani Pol matri anupaviggum gurupatham great

  • #68

    அகிலா (Wednesday, 16 March 2022 12:36)

    Bhanu you are a very matured reader. Love the way you obseve.. understand and explain what am i writing here and the way you appreciate the writer's freedom..and imagination. thank you for your educated opinions and GREAT support
    I'll do my best to gentertain my fans and readers here with injecting as much logic and action as the plot allows..

    Kavi அட்டகாசம் போங்க உங்களுடைய logic மற்றும் அவள் கதையை நீங்கள் ரசிக்கும் விதமும். உங்களுடைய ஆர்வத்துக்கு தீனி போடும் பல விஷயங்கள் கதையில் வரும். .அவள் கதையை ரசித்து இங்கு எழுதும் எல்லா நண்பர்களுக்கும் நன்றி இன்று இரவு என்னால் எதிர்பாராத காரணத்தால் எழுத முடியவில்லை நாளை கண்டிப்பாக எழுதுவேன்.

  • #69

    Vasantha (Thursday, 17 March 2022 03:19)

    Akila pls write next part I am wait pa

  • #70

    Jeevita (Thursday, 17 March 2022 04:17)

    Akila plz write ungalukaga tan waiting ....

  • #71

    Rathi (Thursday, 17 March 2022 04:18)

    Vinu enga poninga plz continue u r story ...

  • #72

    அகிலா (Thursday, 17 March 2022 07:10)

    Jeevitha..vasantha உட்பட எல்லா நண்பர்களுக்கும் இதோ இப்பொழுது மாலை 5 மணி . அவள் கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுத ஆரம்பித்துவிட்டேன். Today evening 7 மணிக்கு அவள் கதை இங்கு வந்து விடும். உங்கள் ஆர்வத்திற்கும் வரவேற்புக்கும் நன்றி. படித்த பிறகு உங்கள் கருத்தை சொல்லவும்.

  • #73

    Mullai (Thursday, 17 March 2022 09:57)

    Akila story pls continue pa...
    vinu akila enna aachi story pls continue pa...

  • #74

    அகிலா (Thursday, 17 March 2022 10:54)

    அவள் - 19
    குருபாதம் நியமித்திருந்த பியூட்டீஷியன்கள் உமாவும் காயத்ரியும் அடுத்ததாக எனக்கு அவரர்கள் கச்சை (ராஜகுமாரிகள் அணியும் Bra வடிவில் ஆன ரவிக்கை) அணிவித்தார்கள்.. கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக இவர்கள் என் கூடவே இருக்கிறார்கள். குரு பாதத்திடம் பணம் நிறைய இருப்பதால் இவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து வேலை முடிந்தபிறகு வெளியே தங்குவதற்கான வசதியும் செய்து கொடுத்திருந்தார். என்னை அழகு படுத்துவது மட்டுமே அவர்ளுடைய வேலை . ஆரம்ப காலங்களில் அவர்களின் எதிரே வரும் பொழுது எனக்கு கூசும். ஏனென்றால் குளிப்பாட்டுவது தொடங்கி என் முழு உடம்புக்கும் வாசனைத் திரவியங்கள் பூசுவது, அவர் விரும்பும் வகையிலான உடைகளை எனக்கு அணிவிப்பது. சாதாரணமாக எந்த பெண்களும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு விதவிதமான நகைகளை அணிவிப்பது என்று குரு குருபாதம் எப்படி எல்லாம் என்னை அஅலங்கரிச்பார்க்க ணும்னு ஆசைப்படறாரோ அப்படியெல்லாம் பேரழகியாக என்னை அலங்கரிப்பது மட்டுமே அவங்களுடைய முக்கிய வேலை . ஆரம்ப காலங்களில் இவர்கள் என்னிடம் வரப்போ எல்லாம் எனக்கு அப்படி உடம்பெல்லாம் கூசும்; கோபம் வரும். எதிர்ப்பு உணர்ச்சி வரும்.. ஆனால் என்னுடைய கோபம் .. எதிர்ப்பு உணர்ச்சி காரணமா நான் ஏதாச்சும் முரட்டுத்தனம் காட்டினப்போ எல்லாம் எனக்கு கொடுக்கப்பட்ட பயங்கர தண்டனைகள் படிப்படியாக என்னுடைய எதிர்ப்பு உணர்வுகளை மங்கச் செஞ்சிடிச்சு.
    என்னுடைய எதிர்ப்புணர்வை வச்சுகிட்டு நான் எதையுமே சாதிக்க முடியாதுங்கறது சீக்கிரத்தில் எனக்கு புரிந்து விட்டது. .அப்படி என்னெல்லாம் நடந்தது என்கிறதைத எல்லாம் நான் கண்டிப்பாக சீக்கிரம் இங்கே சொல்லுவேன் . இன்னும் கொஞ்ச நேரத்தில் என் கணவர் குருபாதம் வந்துவிடுவார் அதற்குள்ளே நான் எப்படி அலங்காரத்தில் இருக்கணும்னு அவர்சொல்லிவிட்டுப் போயிருக்காரோ அதேபோல என்னை தயார் செய்ய வேண்டியது அவங்க வேலை அதற்கு ஒத்துழைக்க வேண்டியது மனைவிங்கற முறையில் என்னுடைய கடமை.

    அதனால எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாமல் அவர் சொன்னதெல்லாம் நான் செய்து கிட்டிருந்தேன்.
    செஞ்சுகிட்டு இருந்தேன்னு சொல்றதைவிட நான் சும்மா இருக்க அவர்கள் என்மேல் எல்லாவிதமான அழகு வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.. கச்சை அணிவித்த பிறகு நான் ஏற்கனவே சொன்ன பரத நாட்டியம் ஆடுபவர் அணிவது போன்ற அந்த கீழ் உடையை எனக்கு அணிவித்தார்கள். அதற்கு பிறகு அரை மணி நேரம் எனக்கு ஏகப்பட்ட நகைகள் போடப்பட்டு மேக்கப் செய்யப்பட்டது. எல்லாம் முடிந்ததும் "இளவரசி நாங்க கிளம்பறோம்"னு அவங்க ரெண்டு பேரும் கிளம்பினப்போ நான் போட்டிருந்த அந்த உடைகளுக்கும் நகைகளுக்கும் ஏற்றபடி அவங்க என்னை இளவரசி என்று கூப்பிட்டது பற்றி என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
    உமாவும் காயத்ரியும் போய்விட்டார்கள் . அந்தப் பெரிய ஹால் போன்ற படுக்கை அறையில் தன்னந்தனியாக இளவரசி போல் நான். எந்தப் பக்கம் திரும்பினாலும் பெரிய பெரிய கண்ணாடிகளில் என் உருவம்தான் தெரிந்தது. மெல்ல நடந்து மாடத்திற்கு வந்தேன். வானில் பால் நிலா மெல்ல எழுந்து வந்து கொண்டிருந்தது. என் நிலையை மறந்து அந்த நிலவை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். எவ்வளவு பெரிய நிலவு!. என்ன அமைதியான இரவு. அந்த நிலவு என் மனநிலையை ஒரு மாதிரியாக ஆகி நினைவுகளை பின்னோக்கி இழுத்து சென்றது.

    அன்றும் இதே போன்ற ஒரு நிலவு . ஆனால் நான் இருந்தது ஆக்ராவில் நீல நிலவொளியில் தாஜ்மஹலை நேருக்கு நேர் எதிரே பார்க்கும் படியான ஒரு பெரிய ஹோட்டலில் ஒரு மாடத்தில் நின்று கொண்டிருக்கிறேன். என் பின்புறம் இருந்து ஜல் ஜல் என்று கொலுசுகளின் சங்கீதம் என்னை நெருங்கி வருகிறது மெல்ல திரும்புகிறேன் என்மேல் மெல்லெனப் படிகிறாள் என் அன்பு காதலி ஹேமா. எனக்கு மயிர்க்கூச்செரிகிறது. எந்தவித சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கும் அந்த இரவில் நீல நிலவின் பாலொளியில் கொடியில் பூத்த ஜாதிமுல்லை மடியில் பூத்ததோ என்னும்படி அங்கிருந்த சோபாவில் நான் உட்கார என் மடியில் சாய்கிறாள் ஹேமா. தாஜ் மஹலை பௌர்ணமி இரவில் பார்த்தபடி ஒன்றாக இருக்க வேண்டும் என்பது ஹேமாவின் ஆசை என்பதால் அதை நிறைவேற்றுவதற்காக நாங்கள் ஒரு முறை ஆக்ரா சென்று அங்கிருந்து தாஜ்மஹால் சென்று அங்கேயே தங்கி இருந்து ஆடிப் பாடிக் களித்து கடைசியாக ஈருடல் ஓர் உயிராக இணைந்து மகிழ்ந்ததும் இப்பொழுது இந்த நிலவில் என் மனதில் திரைப்படம் போல் ஓடியது. எனக்கென்னவோ அது இப்போது தான் நடைபெறுவது போல ஒரு உணர்வு .அந்த நினைவு தந்த மயக்கத்தில் உடல் தளர மனம் மயங்கி நிலவைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன்.

    மெல்ல என் தோள்களில் இரண்டு கைகள் படர்ந்தன. என் மனம் அப்பொழுதும் நிலவொளியில் தாஜ்மஹாலை பார்த்துக்கொண்டு என் உயிர் காதலி ஹேமா உடனேயே இருந்த காரணத்தால். அதே நினைப்பில், " நிலவு எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தாயா" என்று கொஞ்சியபடியே கேட்டேன் .
    'உண்மைதான் ஆனால் இந்த நிலவின் அழகை மிஞ்சும் அழகியாக அல்லவா என் மனைவி இருக்கிறாள். இன்று இந்த நிலவில் இளவரசியாக அல்லவா நீ ஒளிர்கிறாய்!"ன்னு என் காதருகில் ஒரு ஆண் குரல் கேட்கவும், ரோமம் நிரம்பிய உறுதியான இரண்டு கைகள் என் முலலைளில் படர்ந்து முலைக்காம்புகளை மெல்ல கசக்க. திடுக்கிட்டு போன நான் சட்டென்று நினைவுலகத்துக்கு வந்தேன்
    அப்பொழுதுதான் ஹேமா என்னுடன் இல்லை என்பதும் .. நானும் அகிலேஷ் ஆக இல்லாமல் ஸ்வப்னா என்ற பெண்ணாக குருபாதத்தின் மனைவியாக இப்பொழுது அவருடைய அரண்மனை போன்ற வீட்டில் மாடத்திலிருந்து நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கணவன் குருபாதம் என்னை அணைத்துத்துக்கொண்டு என்னுடன் செக்ஸ் விளையாட்டு விளையாடுகிறார் என்பதும் புரிந்தது. உண்மை புரிந்ததும் மனம் தளர்ந்தது கூடவே உடலும் தளர்ந்தது .

  • #75

    Bhanu (Thursday, 17 March 2022 13:58)

    Akila ..Thanks for the update. Very Romantic Feelings. Good tactics to go forward and backwards in ime line. This incidence seems to be after wedding .. We ae awaiting to see the next episode. I can read Tamil slowly but cannot write Tamil. So all my comments are in English. I know people write Tanglish. Some how I did not like Tanglish.

  • #76

    Amutha (Thursday, 17 March 2022 20:28)

    Akila, romba super aa irunthuchu please continue it

  • #77

    முல்லை (Friday, 18 March 2022 02:29)

    அகிலேஷ்ம் ஹோமாவும் ஈருடல் ஓர் உயிராக இணைந்தீர்கள்.இப்பொழுது அகிலேஷ் ஸ்வப்னாவாக மாறி குருபாதமும் நீங்களும் ஈருடல் ஓர் உயிராக எப்பொழுது இருப்பீர்கள்.நீங்கள் கொடுத்து வைத்தவள் தான் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.

  • #78

    அகிலா (Friday, 18 March 2022 03:46)

    Bhanu glad that you like the way the story travels into past incidents and get back into present situations without any jerk.
    Amutha thanks for enjoying the story and for ur comments.
    முல்லை செம்ம கேள்வி . அங்கே ஆணாக அனுபவி இங்கே எப்பொழுது அதே இன்பத்தை வேறு விதமாக பெண்ணாக அனுபவிப்பீரகள்?. நியாயமான எதிர்பார்ப்பு நியாயமான கேள்வி ! ஆனால் இரண்டுக்குமிடையில் எத்தனை வலிகள்..என்னவெல்லாம் போராட்டங்கள்...!!! எல்லாம் அடுத்தடுத்து வரும் ரசியுங்கள்.
    எங்கே "அவள்" கதையின் மற்ற ரசிகர்கள்?
    அவர்களுடைய கமெண்டுகளையும் எதிர்பார்க்கிறேன் ..

  • #79

    Vasantha (Friday, 18 March 2022 04:06)

    Akila your story very super pa

  • #80

    Babu (Friday, 18 March 2022 04:35)

    Akila your story is good
    Tajmahal nilayu very good imagination.for husband and wife and lovers tajmahal is symbol of love.you are fitting here .good

  • #81

    Kavi (Friday, 18 March 2022 07:38)

    Andru ontru illatha kathalanakaga akilesh.indru oru raja kaiyil eruggum thamarai malar Pola paruva alagumangai swabna thannaiye gurupathathairggu kuduthu raniyaga eruggiral.swabna meethu gurupatham uyiraye vaithurggirar.

  • #82

    Mullai (Friday, 18 March 2022 08:02)

    Vinu akila எங்கம்மா போய்ட்டீங்க.தொடர்ந்து எழுதுங்க... Akila "aval" pls continue...

  • #83

    அகிலா (Friday, 18 March 2022 14:16)

    அவள் - 20.
    ஆக்ராவில் என்காதலி ஹேமாவின் ஆலிங்கனத்தில் அவளை முத்தமிட்டு மகிழ்ந்து ஒரு கட்டத்தில் நில வொளி தந்த காதல் காமமாக அவள் உடல் சூட்டில் நானும் என்னுடைய ஆண்மையில் அவளும் ஒருவர் உடலுக்குள் ஒருவராக மூழ்கி முத்தெடுத்த அந்த நினைவு தந்த சுகத்தில் மூழ்கிககிடந்த நான் என் உடல் மீது பின்னாலிருந்து வந்து ஊர்ந்த அந்த ரோமம் நிறைந்த கைகளைப்பார்த்து மிரண்டு விட்டேன். என் காதலி ஹேமா போய்விட்டாளா? இது எப்படி ஒரு முரட்டு ஆணின் கைககள் என்னை பின்புறமிருந்து தழுவுகிறது ? என்ன நடக்கிறது இங்கே என்ற படபடப்புடன் கொஞ்சம் திமிரப் பார்த்த எனக்கு அந்த கைகள் தொட்டு விளையாடுவது என்னுடைய முலைகள் என்று புரிய சற்று நேரம் எடுத்தது. அதிர்ச்சியுடன் முகத்தை திருப்பிப் பார்த்தால் காதருகே குருபாதம் சொல்லிய "இந்த நிலவின் அழகை மிஞ்சும் அழகியாக அல்லவா இருக்கிறாள் என் மனைவி"என்ற கொஞ்சல் மொழிகளும் ,என் பெண் உடலின் ஹாட் ஸ்பாட்டுகளில் அவர் கைகள் விளையாடியதால் ஏற்பட்ட உடல் சிலிர்ப்பும் நடப்பு உலகத்திற்கு என்னை வேகமாக திருப்பிக்கொண்டு வந்தது.
    அடடா ஹேமா என்பது கவனவு. நான் ஆண் என்பதே ஒரு கனவு என்ற உண்மைகள் சம்மட்டியால் அடித்தது போல் என் மனதில் உரைக்க நான் உடலும் மனமும் ஒரு சேர தளர்ந்தேன் .என்னுடைய மன நிலையை உணரும் நிலையில் குருபாதம் இல்லை. இன்று நான் அவர் தாலி கட்டிய மனைவி. இந்த உறவை நான் உண்மையாக விரும்பி ஏற்றுக் கொண்டது இல்லை. ஆனால் சூழ்நிலையும் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற பல சம்பவங்க ளும் என் எதிர்ப்புகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டு இனிமேல் இதுதான் என் வாழ்க்கை என்று ஆகிவிட்ட நிலையில், எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாமல் நான் குருபாத்தின் ஆசை மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
    என்னடி ராஜாத்தி இந்த ராஜகுமாரி உடை அலங்காரத்தில் நீ எவ்வளவு அழகா இருக்கிறாய் தெரியுமா ? உன்னை பார்க்கப் பார்க்க என்னால் அடங்கி இருக்க முடியலலடி தன்னை மறந்து பேசிக்கொண்டு இந்த குருபாதம் சட்டென்று வலிமைமிக்க இரண்டு கைகளாலும் என்னை அப்படியே தூக்கிக்கொண்டு படுக்கை அறை நோக்கி நடந்தார். என்னால் திமிரக் கூட முடியலை..அவருடன் நான் இருந்து வரும் இந்த இரண்டு வருட காலத்தில் அவர் எனக்கு கொடுத்த ட்ரீட்மென்ட் காரணமாக என் உடலில் இருந்த கெட்டியான தசை எல்லாம் கரைந்து உடல் எடையும் 20 கிலோ குறைந்து இப்பொ வெறும் 57 கிலோ மட்டும்தான் இருக்கிறேன். அதே நேரத்தில் கொழ கொழவென்று இருந்த குருபாதம். என் உடலைப் பெண்மையை நோக்கி மாற்றிக்கொண்டு வந்த அதே காலகட்டத்தில் அவர் ஜிம்முக்கு போக ஆரம்பித்து ஏகப்பட்ட சத்து உணவெல்லாம் சாப்பிட்டு கிட்டத்தட்ட ஒரு கட்டுமஸ்தான ஆணழகன்போல் ஆகி விட்டார். ஒரே நேரத்தில் இந்த இரண்டும் நடந்து கொண்டிருந்தன. என்னுடைய உடலில் பெண்மை யின் மென்மையும் நளினமும் ஏறிக்கொண்டு வந்த அதே நேரத்தில் குரு பாதத்தின் உடல் கட்டுக் கட்டான மசில்களுடன்அவருடைய பர்சனாலிட்டி மாறிவிட்டது ஆரம்பத்தில் எதிலும் எதிர்ப்பு காட்டி அவரை தள்ளிவைக்ககூட என்னால் முடிந்தது. ஆனால் அவர் உடல் வலிமை ஏற்றிக் கொண்டு படுக்கையில் என்னை அழைக்கும் போதெல்லாம் என்னால் திமிர கூட முடியவில்லை.அப்படி ஒரு நாள் என் முலைகளை சுவைத்து முடித்து என்னை களைப்படைய செய்த பிறகு என் முகத்தை அவர் கைகளின் மேல் சாய்த்து வைத்துக்கொண்டு என் கண்களைப் பார்த்துக்
    கொண்டு அவர் "என்ன ஸ்வப்னா எப்படியோ இருந்த நான் இப்படி ஒரு உடம்பைப் பெற இவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி செய்தற்கு என்ன காரணம்னு நினைக்கிறாய்?" நான் உண்மையாகவே காரணம் புரியாததால் தெரிய வில்லையே என்றேன். "நீதானடி காரணம் .இவ்வளவு அழகான மனைவி உன்னை நான் வெளியே கூட்டிட்டு போகறப்பெல்லாம் உனக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாம நான் இருந்தால் எப்படி அசிங்கமா இருக்கும்கறது எனக்கு புரிஞ்சிது. உனக்கு பொருத்தமான கணவனா இருக்கணும்கற ஒரே காரணத்தால்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு என் உடலை தேத்தி இருக்கேன். அவர் சொல்லச் சொல்ல அவர் சொல்றது எல்லாம் உண்மைதாங்கறது எனக்கு நல்லாவே புரிஞ்சிது. இந்த மனிதன் எப்போதிலி ருந்து இப்படி மாறினார் ஏன் என் மேல் இவ்வளவு காதல் வச்சிருக்கார்? இவரைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருந்தேனே ஒரு ஓரினச் சேர்க்கையாளர். முழுக்க முழுக்க அவருடைய காதலை ராகுல் மீது மட்டும்தான் காட்டி வந்திருந்தார். ராகுலும் இவரையே தன் காதலனாக நினைத்திருந்தான். அவர்களின் காதலை பலமுறை நானே பார்த்து முகம் சுளித்து இருக்கிறேன். அப்போதெல்லாம் பயங்கர அடி உதை எல்லாம் நான் வாங்கவும் செஞ்சிருக்கேன். ஆனால் ஒரு கட்டத்தில் அவருடைய குணம் மாற ஆரம்பிச்சிது. ராகுலிடம் இருந்து மெல்ல மெல்ல விலகி முழுக்க முழுக்க என்னை சார்ந்து வாழ ஆரம்பித்தார். எனக்கு கொடுக்கப்படும் தண்டனைகளும் நிறுத்தப்பட்டது அதற்க பதிலா என்னை பூ போல வச்சுக்க என்ன எல்லாம் செய்யணுமோ அவ்வளவும் செய்ய ஆரம்பிச்சார். இந்த மாற்றம் அவருக்கு ஏன் ஏற்பட்டது என்பது எனக்கு முதலில் புரியவே இல்லை. பின்னாடி அவரே காரணத்தை என்னிடம் சொன்னார். அதை நான் சீக்கிரத்தில் உங்களிடம் சொல்வேன்.
    இன்றிரவு இந்த நேரத்தில் என்றும் இல்லாதபடி என் நினைவு ஹேமாவின் பக்கம் திரும்பியதால் என் மனம் ரொம்பவும் குழம்ப ஆரம்பிச்சிது . அவள் என்ன செய்கிறாள்? நான் எங்கே போனேன்னு தெரியாமல் தவிச்சிகிட்டு இருப்பாளா? இந்த நினைப்பெல்லாம் நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடியும் என்னை சூழ்ந்து கொண்டு என்னை தளர வைத்தது. அதுவரை சற்று முரட்டுத்தனமாக என் முலைகளுடன் விளையாடிகிட்டிருந்த குருபாதம் என்னில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை உணர்ந்தவர் போல தன்னுடைய செக்ஸ் விளையாட்டுகளை நிறுத்திட்டு படுக்கை யில் எழுந்து உட்கார்ந்தார். என்னடி செல்லம் ஆச்சு உனக்கு. இன்னிக்கி ராத்திரி உன்கூட எவ்வளவு இன்பமா இருக்கலாம்னு ரொம்ப ஆசையா வந்தேன். ஆனா நீ என்னமோ ரொம்ப டயர்டா இருக்கே. என்ன விஷயம் உடம்பு சரி இல்லையா"ன்னு கவலையுடன் கேட்டார்
    -தொடரும்

  • #84

    அகிலா (Friday, 18 March 2022 14:22)

    ஹலோ ப்ரெண்ட்ஸ் நான் எழுதினது எங்கே இவர்கள் அனுமதிக்கும் 5000 கேரக்டரை விட அதிகமாகிவிட்டதால் இந்த அத்தியாயம் போக மறுத்தது. அதனால் ஸ்பேஸ் நிறைய கிடைப்பதற்காக பத்தி பத்தியாக பிரித்ததவற்றை எல்லாம் எடுத்துவிட்டு மேலிருந்து கீழே வரை கேப்பில்லாமல் போட்டுப் பார்த்தேன் அப்படியும் போகாததால் பல இடங்களில் கட் செய்ய வேண்டி வந்தது. இதனால் 2 மணி நேரத்துக்கு மேல் வீணானது. (மொத்தம் மூன்று மணி நேரம்) இருந்தாலும் நீங்கள் எல்லாம் ஆவலாக காத்து இருப்பீர்கள் என்பதால் இரவு ஒரு மணி வரை போராடி உங்களுக்காக அத்தியாயம் 19 இங்கே ஏற்றி இருக்கிறேன். எவ்வளவு சிரமங்கள் இருக்கிறது என்பதை அன்பு தோழிகள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  • #85

    Bhanu (Friday, 18 March 2022 15:04)

    Akila

    We love you. Thanks for your hard work. Another good update. Take your time and relax. Thanka. If you need to discuss outlines I am always here. It could help you to relax a bit. If you need bhanu_hiyer@protonmail.com

  • #86

    M (Friday, 18 March 2022 19:48)

    அகிலா ரொம்ப சூப்பர். அடுத்த post சீக்கிரம் படிக்கணும்னு ஆர்வத்தை தூண்டுது. ஸ்வப்னா கல்லனாலும் கணவன் புல்லனாலும் புருஷன்னு மாறிட்டாளா. குருபாதம் வேற அவளுக்காக உடம்பெல்லாம் குறைச்சிருக்கான், பூ போல வேற பாத்துகிறான்.

  • #87

    Amutha (Friday, 18 March 2022 21:27)

    Akila, we appreciate your efforts and this part was excellent
    Please continue it

  • #88

    Babu (Friday, 18 March 2022 22:19)

    Thanks akila your efforts are excellent
    Kindly post all your writings
    You may post two or three chapters
    So you need not cut or edit anything
    We value your dedication
    Good.we interested to read all your writings

  • #89

    Chitra (Friday, 18 March 2022 22:53)

    Vinu akila where is miss akila.we like to see her.pl come

  • #90

    Radha (Friday, 18 March 2022 23:18)

    Akila swapna is good.gurupatham love write more
    How he kisses his swapna
    Reaction of Swapna and more.one request
    Don't strain yourself.just Post All your writings as it is.no need edit
    We like your words

  • #91

    Kavi (Friday, 18 March 2022 23:56)

    Swabna gurupathathai love pannuvathu Pol eluthungal.

  • #92

    Asmitha (Saturday, 19 March 2022 01:21)

    அகிலா உங்களுடைய கதை சூப்பர். தாங்கள் எழுதிய கதை சுருக்கம் படித்து விட்டு முந்தய அத்தியாயங்களை தேடி பிடித்து படித்தேன் . அழகான பெண்ணாக இருக்கும் ஸ்வப்னா 50 வயது குரு பாதத்துடன்தான் வாழ போகிறாளா அல்லது காதலி ஹேமாவின் போராட்டம் பலன் தருமா என யூகிக்க முடியாமல் கொண்டு செல்கிறீர்கள் பாராட்டுகள். எனது small suggestion 19 -வது அத்தியாயத்தில் ஸ்வப்னாவை இளவரசி மாதிரி நகைகள் மற்றும் உடைகள் அணிவித்து அலங்கரிக்கும் நிகழ்சியை இன்னும் விரிவாக எழுதி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

  • #93

    முல்லை (Saturday, 19 March 2022 01:59)

    முதலில் அகிலேஷ் மீது இருந்த வெறுப்பு கோபம் எல்லாம் போய் தன்னால் பெண்ணாக மாற்றப்பட்ட ஸ்வப்னா மீது அன்பு காதல் பாசம் எல்லாம் ஒரு சிறந்த கணவனாக மாற்றி இருக்கிறது.சூப்பர் அகிலா pls continue...

  • #94

    அகிலா (Saturday, 19 March 2022 03:32)

    இங்குள்ள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் எழுதின அவ்வளவு கமெண்ட்ஸ்-ம் படித்தேன். நான் மூணு மணி நேரம் கஷ்டப்பட்டு மாத்தி மாத்தி எழுதி Edit செய்ததை படித்துவிட்டு நீங்களே எனக்கு ஆறுதல் சொல்லி உள்ளது உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் நாமும் எழுதுகிறோம் என்ற வழக்கமான கதையாக இல்லாமல் உங்க எல்லாருக்கும் திருப்தியும் சந்தோஷமும் தரணும் என்பதற்காக நான் போராடி எழுதிகிட்டு இருக்கேன் இதை நீங்கள் கவனித்து என்னுடைய கஷ்டங்களை புரிந்து கொண்டு பாராட்டியது எனக்கு உண்மையிலேயே பரம சந்தோஷம். இங்கு மிக முக்கிய விஷயம் என்னவென்றால் "அவள்" கதையை நான் நிச்சயமாக என் திருப்திக்காக எழுதவில்லை. உங்களுடைய ரசனை எல்லாம் கவனித்து முடிந்த வரையில் எல்லாரையும் சந்தோஷப் படுத்தணும் என்ற எண்ணத்துடன்தான் இந்த கதையை நான் எழுத ஆரம்பித்தேன். நிச்சயமாக நீங்கள் தனித்தனியாக சொல்லும் பல விருப்பங்களைகூட நிறைவேற்றி வைப்பேன். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள் கதையின் மெயின் கருத்துக்கு கதையை மாற்ற சொன்னால் மட்டும் தயவு கூர்ந்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் அப்படி நான் செய்ய மாட்டேன். ஆனால் இங்கு பலர் தங்களுடைய ஆசைகளை சொல்கிறார்கள்.அன்பு நண்பர்களே உங்கள் ஆசைகளை எதுவாக இருந்தாலும் எனக்கு எழுதுங்கள் கதையை பாதிக்காத வகையில் எந்த நியாயமான ஆசைகள் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக அந்த ஆசைகளை நான் உங்களுக்காக வைப்பேன். உதாரணத்துக்கு அம்ரிதா என்ற தோழி ஷோபனாவை இளவரசியாக அலங்கரிக்கும் அந்த அத்தியாயத்தை இன்னும் விரிவாக எழுதி இருக்க லாமே என்று தனது விருப்பத்தை தெரிவித்து உள்ளார். மிக மிக நியாயமான கோரிக்கை அது. உங்களுக்காகவே ஸ்வப்னாவின் அந்த இளவரசி அலங்காரத்தை மறுபடியும் நான் வேறு விதமாக கொண்டு வந்து உங்களை திருப்தி படுத்துவேன். கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறது என பாராட்டி யதற்காக என் நன்றி அதேபோல ஸ்வப்னாவாக மாறிய அகிலேஷ் மறுபடியும் அகிலேஷ் ஆக மாறி தன் காதலியுடன் சேர்வானா? அகிலேஷை மீட்டெ டுக்க வேண்டும் என்று ஹேமா எடுக்கும் போராட்டங் கள் வெற்றி பெறுமா ..அகிலேஷ் ஸ்வப்னாவாகவே வாழ்நாள் முழுக்க குருபாதத்தின்ன் காதல் மனைவி யாகவே வாழ்ந்து விடுவாளா என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு கதை செல்கிறது என்ற உங்கள் பாராட்டு எனக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. ஆமாம் கதையில் திருப்பங்கள் எப்படி வேண்டுமா னாலும் செல்லலாம். ஆனால் கண்டிப்பாக விறு விறுப்பாகவும் உங்களை கவரும் வகையிலும் அமையும். கட்டாயப்படுத்தி பெண்ணாக மாற்றறபட்டு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அகிலேஷ் ஸ்வப்பனமாக மாறிய பிறகு குருபாதம் தன் மேல் உள்ள காதலால்அவரையும் Fit ஆக மாற்றிக் கொண்டு தன்னையும் ஒரு ராணி போல் கவனிப்பதும் அன்பு, காதல் காட்டுவதும், அவளை முழுதாக மாற்றி குருபாதத்தை காதலிக்க செய்து விட்டதா? கதையின் போக்கு அப்படித்தானே போகிறது? என்று ஆவலுடன் எழுதிய முல்லைக்கு நன்றி. அகிலேஷ் எப்படி படிப்படியாக பெண்ணாக்கப் பட்டான் என்னவெல்லாம் எதிர்ப்புகள் காட்டினான் என்பதெல்லாம் கூட கண்டிப்பாக கதையில் விரிவாக வரும்.Kavi, ஸ்வப்னா குருபாதத்தை காதலிப்பது போல் எழுதுங்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் விரும்பிக் கேட்டு இருக்கிறீர்கள் கண்டிப்பாக அதுபோன்ற விஷயங்களும் அடுத்தடுத்து வரும்.
    அன்பு Radha, குருபாதம் ஸ்வப்னாவை கிஸ் செய்வ தையும் அதற்கு ஸ்வப்னாவின் ரியாக்ஷன் எப்படி என்பதயும் எழுதும்படி கேட்டிருக்கிறீர்கள். இதுவும் நியாயமான ஒருஆசைதான் கண்டிப்பாக எழுதுகி றேன் ராதா. அதே நேரத்தில் கதை எழுதுவதற்காக நான் என்னை ரொம்ப வருத்திக் கொள்ள வேண்டாம் என்று எழுதின உங்கள் அன்புக்கு நான் மிகவும் நன்றியுடன் என் அன்பை தெரிவித்துக் கொள்கிறேன்.இதே போல என் மீது அக்கறையுடன் ரிலாக்ஸ் செய்து எழுதுங்கள் என்று அட்வைஸ் கொடுத்திருக்கும் நண்பர் Babu வுக்கும் நன்றி. தொடர்ந்து தவறாமல் வரவேற்பு கொடுத்து எழுதும் அமுதாவுக்கு நன்றி. M.. நீங்கள் முதல்தடவையாக இந்த கதை பற்றி உங்கள் கருத்துக்களை சொல்கிறீர்கள் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். உங்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதத்தில் கதை தொடரும் . நீங்களும் தொடர்ந்து உற்சாகப் படுத்துங்கள்.Bhanu நீங்கள் கதையை அழகாக பாராட்டுவதோடு நான் மேற்கொண்டு கதையை எப்படி கொண்டு போவது என்று அறியாமல் எங்காவது ஸ்டக் ஆகிவிட்டால் என்னிடம் சொல்லுங் கள் நான் உங்களுக்கு சில ஐடியாஸ் கொடுக்கிறேன் என்று இரண்டு மூன்று முறை எழுதி இருக்கிறீர்கள். நான் அதை நினைவில் கொள்கிறேன். ஏற்கனவே பலமுறை சொன்னதுபோல இங்கு எவ்வளவு பேர் பல விருப்பங்களை வைத்தாலும் அந்த விருப்பங்களை அவர்களுக்கு மன சந்தோஷத்தை தரும் வகையில் நான் கதைக்குள் சேர்த்தாலும் ..மூலக்கதை என்று நான் தீர்மானம் செய்ததில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத அளவிற்கு தெளிவாக இருக்கிறேன். ஆனால் ஏதாவது காரணம் பற்றி மூலக் கருத்தைக் மாற்ற வேண்டிய அவசியம் வரும் பட்சத்தில் நிச்சய மாக உங்களை தொடர்பு கொள்வேன் .தொடர்ந்து நீங்கள் தரும் பாராட்டுகளுக்கும் உதவ ஓடி வருவதற் கும் நன்றி.
    இங்கே வாசகர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்பு கிறேன் . ஸ்வபனாவாக மாற்றப்பட்ட அகிலேஷ்-க்கும் குரு பாதத்திற்கும் பெற்றோர்கள் உறவினர்கள் சம்மதத்துடன் ஊரறிய பெரிய மண்டபத்தில் திருமணம் நடந்ததாக நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதை அப்படியே ஓரிரு வரிகளில் நான் முடித்து விடவா ..அல்லது அந்த திருமண நிகழ்ச்சிகளை விரிவாக எழுதி ஸ்வப்னாவுக்கு செய்யப்பட்ட அலங்காரங்கள் அவளை மணமேடைக்கு அழைத்துச் செல்வது அவளுடைய மனநிலை உட்பட அந்த விஷயங்களையும் விரிவாக எழுத வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா. உங்கள் கருத்துக்களை சொன்னால் கதையை உங்கள் விருப்பப்படியே கொண்டு வருவேன். ஆனால் இது போன்ற நிகழ்வு காரணமாக நான் நினைத்தபடி கதையை சீக்கிரம் முடிக்க முடியாமல் கொஞ்சம் வளர்ந்து கொண்டு போகும். அது பரவாயில்லையா என்பதையும் தெரிவியுங்கள்.
    நன்றி அனைவருக்கும் மறுபடியும்.

  • #95

    Vasantha (Saturday, 19 March 2022 04:10)

    Akila your story very super pa

  • #96

    Kavi (Saturday, 19 March 2022 05:07)

    Thirumanathil virivagavum swabna alaku pennaga magilchiyaga mamiyaruggu yetra marumagalaka erubbathu Pola eluthungal

  • #97

    Kavitha (Saturday, 19 March 2022 05:12)

    Akila super pls continue...
    Vinu we r waiting...

  • #98

    முல்லை (Saturday, 19 March 2022 05:29)

    குருபாதம் அவரின் அம்மாவிடம் ஸ்வபனா எப்படி அறிமுகம் படுத்துகிறார் ஸ்வபனா மணமகளாக அழைத்து வருவது மற்றும் ஸ்வபனாவின் கழுத்தில் குருபாதம் தாலி கட்டுவது மற்றும் முதலிரவில் அகிலேஷ் என்கிற ஸ்வபனா பெண்மையை எப்படி உணர்கிறார் என்பதை விரிவாக கதையில் எழுதுங்கள் சூப்பரா இருக்கும் கொஞ்சம் கிளுகிளுப்பா எழுதுங்கள் அகிலா pls...

  • #99

    Rani (Saturday, 19 March 2022 05:58)

    அகிலா விரிவாக எழுதுங்கள்.கதை பெரிதாக வளர்வது தவறில்லை.மகிழ்சியே.

  • #100

    Bhanu (Saturday, 19 March 2022 06:12)

    Thanks Akila. You have good concepts. I know the popular opinion is to make Gurupatham to a good man and have a happy ending. But that is a standard Bollywood ending. Some how making Swapna back to Akilesh and get him back to Hema is another standard story path. Try to think other possibilities. That would keep your unique stamp. Also Gurupatham could not have become a good person in a day. There are a lot of possibilities to expand his journey. But overall I like this.

  • #101

    M (Saturday, 19 March 2022 06:22)

    அகிலா திருமணத்தை பற்றி விரிவாக எழுதவும். கூடவே முதல் இரவு பற்றியும்.

  • #102

    அகிலா (Saturday, 19 March 2022 07:20)

    அவள் -20
    ஸ்வப்னா மூடுமாறி இருப்பதும் கொஞ்சம் டயர்டாக இருப்பதும் பார்த்த குருபாதம் கவலை கொண்டார். சமீபகாலமாக குருபாதம் தன் மனைவி ஸ்வபனா மீது அதிக அளவில் பொஸசிவ்னஸ் கொண்டவராக இருந்தார். நாளுக்கு நாள் கூடி வரும் அவளுடைய பெண்மை அழகு அவரை பைத்தியம் பிடிக்க வைத்தது. எந்நேரமும் அவள் கூட இருக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை என்றாலும் தன்னுடைய ஆடிட்டர் பிசினசில் அவர் வனம் செலுத்தாமல் இல்லை. இப்பொழுது அவர்களது தேவைக்கும் அதிகமாக பணம் சேர்ந்து இருந்தது.கட்டாயப்படுத்தி பெண்ணாகப் பட்ட வருத்தமும் கோபமும் ஸ்வப்னாவின் அடிமனனதில் இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும் . அந்தக் கோபத்தையும் வருத்தத்தையும் ஸ்வப்னாவின் மனதில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்பதற்காக ஆடிட்டர் எல்லா முயற்சிகளும் செய்து வந்தார். இன்றைய தினம் ரத்னாவை ஒரு இளவரசியை போல் அலங்கரித்து அவளுடன் மகிழ வேண்டும் என்று நினைத்திருந்த பொழுது அவள் இப்படி ஒன்றும் முடியாதது போல் வாடி இருப்பதை கண்டு அவரும் தளரந்து விட்டார் . "என்னடி செல்லம் இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கலாம்னு இருந்தேன் இப்படி ஆயயிடிச்சே!"ன்னு வருத்தப் பட்டார் . "ஸ்வப்னா நாளைக்கு காலைலே நான் மும்பையில் இருக்கும் பெரிய கம்பெனிக்கு ஆடிட் செய்யயறதுக்காக Early morning flight பிடிச்சு போகணும் அஞ்சு நாளாகும் அந்த வேலைய முடிச்சிட்டு வர.ஆனால் உன்னை இந்த நிலைமைலே விட்டுட்டுப் போக மனசு கேட்கலை" என்று கலங்கினார். "எனக்கு அவ்வளவு பெருசா ஒன்றும் இல்லை ஒருநாள் ராத்திரி தூங்கி எழுந்தால் நான் சரியாகிடுவேன். நீங்க கவலைப்படாமல் போயிட்டு வாங்க"ன்னு பதில் சொன்னேன்.. "நான் வேணும்னா உன்னோட நான் வர வரைக்கும்இங்கே வரச்சொல்லி உன் கூட இருக்க சொல்லட்டுமா?"ன்னு அவர் கொஞ்சம் குரல் தழுதழுக்க என்னிடம் கேட்டப்போ "இந்த மனுஷன் என் மேல ஏன் இப்படி உயிரை வச்சிருக்கார்?"னு என் மனசு ஒரு நிமிஷம் சங்கடப்பட்டது "எனக்கு ஒண்ணுமிமில்லை .நீங்க கவலைப் படாம போய்ட்டு வாங்க"ன்னு. அவரைத் தேற்றினேன். என்னையே கொஞ்ச நேரம்கனிவோடு அடங்கா ஆசையுடனும்பார்த்துக் கொண்டிருந்தவர் மெல்ல குனிந்து என் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டுஉடம்ப பாத்துக்கோடி மும்பைக்கு வேலைன்னு போனாலலும் என் மனசு உங்கிட்ட தான் இருக்கும்னு ஏக்கமான குரலில் சொல்லிவிட்டு மெதுவாக என் அறையை விட்டு வெளியே போனார் அடுத்தநாள் விடியற்காலை ப்ளைட்டில் குருபாதம் மும்பை சென்றுவிட்டார்..

    நாம் ஆடிட்டர் குரு பாதம்பற்றிஇங்கே மேலும் சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மேலும் பல கம்பனிகளுக்கு ஆடிட்டராக உயர்ந்ததோடு இந்தியாவின் மிகச்சிறந்த பெரிய ஆடடிட்டர்களில் ஒருவராக பெயரெடுத்து விட்டார். ஹேமாவின் தந்தையிடம் இவர் ஆடிட்டராக இருந்த பொழுது இவ்வளவு புகழ் பெற்ற ஆடிட்டராக இருந்ததில்லை. பொதுவாக அவரிடம் தான் வேலை செய்த கம்பெனிக்கு விசுவாசமாக இருக்கும் குணம்தான் இருந்தது. ஆனால் ராகுலின் கம்பெனிக்கும் அவர் ஆடிட்டர் ஆனபோது கம்பெனி கணக்கு வழக்கு விஷயமாக ராகுலை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. ராகுல் ஏற்கனவே ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை சொல்லி இருந்தோம். அதேபோல குருபாதம் ஒரு பைசெக்க்ஷவல்(ஆண்கள், பெண்கள் என்று வேறுபாடு இல்லாமல் இருபாலரிடமும் செக்ஸ் வைத்துக் கொள்பவர்) என்றும் சொல்லி இருந்தோம் ஆனாலும் பொதுவாக அவர் செக்ஸில் அதிக ஈடுபாடு இல்லாதவரராகத்தான் இருந்து வந்தார். ஒருமுறை ஒரு பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்றிருந்த பொழுது ராகுலும் குருபாதமும் ஒரே ஹோட்டலில் ஒரே அறையில் தங்க வேண்டி வந்தது. அங்குதான் ராகுல் அவரை தன் வலையில் வீழ்த்தினான். ஆணோடு ஆண் பெறும் செக்ஸ் இன்பம் அலாதியானது என்று ஒரு புதிய சுவையை அவருக்கு அதிக அளவில் காண்பித்தான் ராகுல். அங்குதான் குருபாதத்துக்கு அந்த ஓரினசேர்க்கை ஆர்வம் அதிகரிக்க ஆரம்பித்தது அடுத்தடுத்து இருவரும் மிக நெருங்கிய காதலர்களாக மாறினார்கள். ராகுல் ஓரினச்சேர்க்கையில் ஒரு முற்றிய மன்னன். அவனுக்கு குருபாதத்திடம் பெற்ற இன்பம் ரொம்ப சுகமாக இருக்கவே அவரை தன்னை விட்டு போக முடியாதபடி லாக் செய்து விட்டான். அவனுடைய கம்பெனியில் அவரை பார்ட்னராக சேர்த்துக் கொண்டு பெரிய அளவில் லாபத்தில் போகாத தன் கம்பெனியின் நிதி நிலைமையை பெருக்குவதற்காகவே குருபாததிடம் சொல்லி ஹேமாவின் தந்தையிடம் தன்னைப் பற்றி பெரிதாக பேசி அவர் மகளை தன்னை திருமண செய்து வைக்க ஏற்பாடு செய்யும்படி குரு பாதத்தை சம்மதிக்க வைத்தி விட்டான். ராகுல் உடைய குறி ஹேமாவை கல்யாணம் செய்தால் அந்த கம்பெனி தன் கைக்கு வந்துவிடும் நிதி நிலைமை பெரிய அளவில் பெருகிவிடும் என்பது மட்டும்தான். அந்த சமயத்தில் தான் தங்கள் கம்பெனியின் நிதி பற்றாக்குறையை சரி செய்ய ஹேமாவின் அப்பாவின் கம்பெனியி லிருந்து குருபாதம் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை தங்கள் கம்பெனிக்கு கடத்த ஆரம்பித்தார். ராகுலுக்கு ஹேமாவுடன் திருமணம் நிச்சயமாகும் என்ற சூழ்நிலை வந்த நிலையில்தான் அகிலேஷ் உள்ளே வந்தான். குரு பாதத்துக்கும் அகிலேஷூக்கும் வாக்குவாதம்.. அகிலேஷ் குருபாதத்தை அடிக்க அதற்குப் பிறகு நடந்த எல்லா விஷயங்களும் உங்களுக்கு தெரியும். அகிலேஷ் கடத்தப்பட்டு குரு பாதத்தின் வீட்டில் பல முரட்டு அடியாட்களின் கண்காணிப்பில் சிறை வைக்கப்பட்டான்.
    ராகுலும் குருபாதமும் தன் எதிரிலேயே ஆண் ஆணோடு செய்து வந்த காதல் திருவிளையாடலை கண்டு அருவெறுப்பில் அவர்களைளை கண்டபடி அசிங்கமாக திட்டியதோடு ராகுலை தாக்கி ரத்த காயப்படுத்தியதுடன் "பொட்ட பசங்க நீங்க ரெண்டு பேரும்!" என்று இருவரையும் அசிங்கப்படுத்தியதால் "நம்மை இப்படி கேவலப்படுத்தின இவனை பெண்ணாகவே மாத்தணும்னு ராகுல் கோபப்பட அவனை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற் காகத்தான் குருபாதம் ராகுல் சொன்னபடி அகிலேஷை பெண்ணாக மாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்..அன்று இரவே குருபாதமும் ராகுலும் தங்களுக்கு மிகவும் பழக்கமான ஒரு ஹார்மோன் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை சந்திக்கச் சென்றனர்.
    -தொடரும்

  • #103

    Krishnawathi (Saturday, 19 March 2022 07:29)

    அருமையான கதை தோழி பாராட்டுக்கள். அகிலேஷ் ஒரு ஆண் பெண்ணாக இயற்கையில் மாறுவது என்பது வேறு. கட்டாயத்தால் மாற்றம் செய்யபட்டவள் என்பதால் நிறைய குழப்பம் வரும். அந்த தெளிவு எப்போது வந்தது என்பதும் உடல் மாற்றம் எப்படி எடுத்துக்கொள்வது என்பதும் மிகவும் கடினம். அதை சொல்வதற்கு நிறைய கவனம் தேவை.
    உண்மையில் எந்த ஒரு மாற்றப்பட்ட பெண் தன்னை ஒப்பனை செய்வதில் மிகவும் ஆனந்தத்தில் இருப்பாள் அதை சொல்வதற்கு நிறைய உள்ளன முடி அலங்காரம் முக அழகு சாதன பொருட்கள் இதையும் தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்

  • #104

    அகிலா (Saturday, 19 March 2022 07:34)

    அன்பு தோழிகளே அத்தியாயம் 21 எழுதி பதிவேற்றி விட்டேன். ஆனால் வழக்கம்போல அத்தியாய குழப்பம் ..20 என்று போட்டு விட்டேன்
    அது 21.(அத்தியாயம் அவள் 21 என்று திருத்தி வாசிக்கவும்.
    அடுத்த புகுதி நாளையதினம் முடிந்தால் மட்டுமே எழுதுவேன் அப்படி எழுத முடியவில்லை என்றால் நாளை மறுநாள் எழுதுகிறேன். பொறுத்துக் கொள்ளவும்.

  • #105

    Asmitha (அஸ்மிதா ) (Saturday, 19 March 2022 08:17)

    அகிலா திருமணத்தை பற்றி எழுதும் போது ஸ்வப்னாவுக்கு செய்யப்பட்ட அலங்காரங்கள் பற்றி விரிவாக எழுத வேண்டுமா என்று கேட்டிருந்தீர்கள். இந்த விஷயத்தில் Krishnawathi சொல்வது சரிதான். விரிவாக எழுதினால் சிறப்பாக இருக்கும்.

  • #106

    Kavi (Saturday, 19 March 2022 08:57)

    Swabna than anbai kanavanai kooruvathu Pola eluthungal.

  • #107

    Jeevita (Saturday, 19 March 2022 11:54)

    Enaku hema vai parkum podu migavum kastamaga irukiradhu ...
    Enda oru ponnukum tan love panna hero vai pennaga parkum podu aval manam epadi erukum ....akilesh in menaresam ai aval migavum rasithirupal..
    Swapna kaga aval boy ah change avala ????
    In between la hema vin emotion ai sollunga .....

  • #108

    Amutha (Saturday, 19 March 2022 21:58)

    Akila, wow excellent super pa very interesting..... eagerly waiting for your next part

  • #109

    அகிலா (Saturday, 19 March 2022 23:14)

    Hello Krishnawathi உங்களுடைய வேண்டுகோள், நீங்கள் கொடுத்திருக்கும் ஐடியாக்கள் ரொம்ப சென்சிபபிள் ஆக இருக்கு. கட்டாயப்படுத்தி பெண்ணாக மாற்றப்பட்ட ஒரு ஆண் அடுத்த நாளே பெண் அழகை ரசித்து ஆட்டம் போடுவது போன்ற மிக அபத்தமான பல கதைகளை படித்து நொந்து போயிருக்கிறேன் . அவன் ஏற்கனவே ஒரு CD ஆக இருந்தால் ஒருவேளை அதை ஏற்று சந்தோஷப் படலாம். ஆனால் அது கூட சந்தேகம்தான். ஆனால் தான் பெண்ணாக மாற வேண்டும் என்று மனதில் தீராத ஆசை கொண்டு மனதால் தன்னை பெண்ணாகவே நினைத்து இரட்டை வாழ்க்கை வாழும் ஆணாக அவன் இருந்தால் அதுதான் அவனுக்கு வாழ்க்கையின் சந்தோஷத்தில் எல்லை..

    ஆனால் முழுக்க முழுக்க ஆண் மகனாக இருந்து, ஒரு பெண் மீது அளவுகடந்த காதல் கொண்டு வாழும் ஒரு ஆணால் அதை எப்படி அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக இருக்க முடியும் ? அந்த நிலைமையை ஏற்றுக்கொள்ள அவளுடைய (அவனுடைய) மனசு சற்றும் ஒத்துக்காது. ஒரு ஆணாக இருந்து யோசித்துப் பார்த்தால் நீங்கள் சொல்வது அவ்வளவும் சரி என்பது தெளிவாகத் தெரியும். அதனால நீங்க சொல்லியுள்ளடி தன்னுடைய பெண் உடலை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஸ்வப்னாவின் ஆண் மனம் எப்படி அவதிப்பட்டது என்பது பற்றி விவரங்கள் கண்டிப்பாக கதையில்.வரும்.
    ஆனால் பெண் ஆக்கப்பட்ட பிறகு இரண்டு வருடங்களுக்கு மேல் பெண்ணாகவே வாழும்படியும் நேர்வது... ஒரு கட்டத்தில் குருபாதத்தின் மனைவியாக மாறிய சூழ்நிலையில் மனதளவில் ஏதாவது மாறுபாடுகள் ஏற்பட்டதா.. அதுவும் நடைபெற மனைவி ஸ்வப்னாவிடம் குருபாதம் என்னெல்லாம் முயற்சிகளை எடுத்துக் கொண்டார் என்ற விபரங்களும் கதையில் வரும் . அதேபோல பெண்ணாக மாறி ஸ்வப்னா முக அழகு சாதனங்கள்.. கூந்தல் அழகு ஆகியவற்றுக்காக என்னவெல்லாம் செய்தாள் என்பது போன்ற முழுக்க முழுக்க பெண்மைக்குரிய விஷயங்களையும் எழுதும்படி நீங்கள் வைத்த வேண்டுகோள் கதையின் போக்கோடு பொருந்தி வருவதால் உங்களுடைய அந்த விருப்பத்தையும் நிறைவேற்றுவேன். மகிழ்ச்சி தானே Friend ? நீங்கள் பதில் சொன்னால் திருப்தி அடைவேன்.

  • #110

    அகிலா (Saturday, 19 March 2022 23:41)

    Asmitha உங்களுடைய வேண்டுகோளில் கிருஷ்ணாவதி சொன்னபடி ஸ்வப்னாவின் திருமண அலங்காரங்களை விரிவாக எழுத வேண்டும் என்று கேட்டு இருக்கிறீர்கள் கண்டிப்பாக செய்கிறேன்.
    Kavi கணவனிடம் தன் அன்பை swapna சொல்வதுபோல் வேண்டும் என்பது உங்கள் விருப்பம். கதையின் மூல உணர்வு பாதிக்காதபடி அதையும் சொல்ல முயற்சி செய்வேன்
    Jeevitha தன்னுடைய உயிர் காதலனை ஒரு பெண்ணாக பார்ப்பதைவிட ஒரு காதலிக்கு உலகத்தில் பெரிய கொடுமை இருக்கவே முடியாது என்ற உங்கள் உணர்வை நான் மதிக்கிறேன்..பெண்ணாக மாறிய தன் காதலனை அவள் ஏற்கனவே வீடியோவில் பார்த்து விட்டாள். அதிலேயே அவள் மனம் சுக்கு நூறாக உடைந்து விட்டது. இந்த சூழ்நிலையில் தன் காதலனை swapna வாக அவள் நேருக்கு நேர் சந்தித்து பேசும் நிலைமையும் வந்தால்...?????
    வரும் ஜீவிதா.. அதுவும் வரும்.!
    ஆனால் swapnaவுக்காக ஹேமா ஆணாக மாறுவது என்னும்படி கதையைக் கொண்டு போனால் கதையின் ஜீவன் அழிந்துவிடும். கதையின் போக்கோடு பொறுத்திருந்து பாருங்கள். அப்புறம் நீங்கள் சொன்னபடி ஹேமாவின் வேதனையோடு கூடிய உள்ளத்து உணர்வுகளும் அவளுடைய பார்வையில் அவளே சொல்வது போல நடுநடுவே கதையில் வந்து கொண்டே இருக்கும் .
    அன்பு அமுதா ஓபன் ஆன உங்களுடைய. உற்சாக மூட்டுதல் மகிழ்ச்சியைத் தருகிறது
    உங்கள் அனைவரின் ரசனைக்கும் நன்றி.

  • #111

    M (Saturday, 19 March 2022 23:47)

    அகிலா மிகவும் அருமையான பதிவு. குருபாதம் மீது ஒரு soft corner, அதே நேரத்தில் ஹேமாவின் காதல் நினைவுகள். பாவம் ஸ்வப்னா என்ன செய்யபோகிறாள். அப்புறம் ஸ்வப்னாவின் திருமணம் முதல் இரவு மட்டுமில்லாமல் ஸ்வப்னா ஒரு மனைவியாக குடும்பத்தின் மருமகளாக எப்படி நடந்து கொள்கிறாள் என்பதையும் எழுதவும். ஏன் என்றால் பெண் என்பது வெறும் அலங்காரம் மட்டுமில்லை, மனைவியாக மருமகளாக வீட்டு வேலை, குடும்ப பொறுப்பு இப்படி பல உள்ளது, அதையும் ஸ்வப்னா எப்படி எதிர்கொள்கிறாள் என்பதையும் எழுதுங்கள். இது ஒரு வேண்டுகோள்.

  • #112

    Bhanu (Sunday, 20 March 2022 06:18)

    Akila As usual good job. Take rest and take your time. We want to rad your writing. But it should not add undue burden. If you end up with a compulsion to wriite every day, you could get burned out. Take care and good job.

  • #113

    Prema (Sunday, 20 March 2022 11:20)

    Ponnu pasanga yeodi irkel?

  • #114

    Rani (Sunday, 20 March 2022 12:15)

    Akila your story telling method is inspiring.good going.gurubatham will be good.swapna will respond and react in similar way

  • #115

    Sia (Sunday, 20 March 2022 17:48)

    Where are you rajibalan.
    All comment section is now full.
    Plesse creat new one

  • #116

    Krishnawathi (Monday, 21 March 2022 02:53)

    உண்மையில் சற்று கடினமான பகுதி இதுவே தோழி உடல் பற்றி தெளிவு உள்ள அனைவரும் அறிந்ததே. ஒரு ஆண் சூழ்நிலையில் பெண்ணாக மாறி வாழ்வது மிகவும் கடினமே. அவனது மனநிலை முற்றிலும் வேறு. பக்குவப்பட்ட மனம் என்பதே மாற்றத்திற்கு காரணம் என்பதை உணர்கிறேன். எங்கும் சொல்லமுடியாத சோகம் ஆற்றமை இது என்பது சரியே. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள்.இதே பகுதி நிஷா என்பவர் சொல்லி இருப்பார். அவரது கதை இதே போல தான். ஆனால் சம்பவம் வேறு. மன்னிக்கணும் அவர்கள் கதை போல கதை அது அல்ல. இருந்தும் இந்த மனநிலை எப்படி ஏற்றுக்கொண்டு இருப்பது இதே வாழ்க்கை நடைமுறை என்று சிந்திக்க வைக்கும் ஒரு தேடல். தொடருங்கள்

  • #117

    முல்லை (Monday, 21 March 2022 03:33)

    இந்த மனுஷான் என் மேல் ஏன் இப்படி உயிர வைச்சிருக்கார்.இது தான் பெண்களுக்கு உண்டான மனசு.மெல்ல குனிந்து நெற்றியில் முத்தம் கொடுத்து உடம்பை பார்த்துக்கோடி என்று சொல்வது ஆண்களின் மனசு.குருபாதத்தின் இந்த கனிவான அன்பால் ஸ்ப்பனா மனசு காலபோக்கில் பெண் மனசாக மாற வாய்ப்பு இருக்கிறது அகிலா pls continue...

  • #118

    அகிலா (Monday, 21 March 2022 06:50)

    Dear friend, M,
    முதல் முறையாக உங்கள் பதிவை போடுகிறீர்கள் என்று நினைக்கிறேன் அழகான கமெண்ட்ஸ். CD மற்றும் TG கதைகளை விரும்பிப் படிக்கும் நண்பர்கள் எதையெல்லாம் விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி நான் ஒரு சிறிய ரிசர்ச் இங்கு வரும் கதைகளை வைத்து செய்திருக்கிறேன் என்னுடைய அப்சர்வேஷன் என்ன சொல்கிறது என்றால் இவர்களுடைய விருப்பங்களில் முதல் நம்பர் 1 ஆக இருப்பது .....
    1. அலங்காரம்: நீள முடி (Long hair),தலைநிறைய பூ, ஐடை (Braid) , வளையல்கள் , கொலுசு ,காதணி, மூக்குத்தி முதலான நகைககள் . இதுவே ராஜி பாலன் இங்கிலீஷ் கமெண்ட்ஸ் பகுதி என்றால் ஹைஹீல்ஸ்.. அப்புறம் coreset போன்ற உள் உடைகள் தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி நிறைய மேக்கப் பற்றி எழுதுவது ..இப்படி அலங்காரம் என்பது நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கிறது. இவற்றை நான் தவறாக சொல்ல மாட்டேன். ஏனென்றால் ஒரு ஆணை பெண்ணாக காட்டுவதற்கும், ஒரு அழகான பெண்ணை தேவதை போல் காட்டுவதற்கும் இதுபோன்ற அலங்காரங்கள் மிகவும் தேவைப்படுகிறது .அதுவும் இங்கு நாம் எடுத்துக் கொள்ளும் சப்ஜெக்டில் இந்த அலங்காரம் என்பது மிகவும் முக்கியமானது என்பதால் நமது கதையிலும் அது நிறைய வரும்.
    2. செக்ஸ் , அதிலும் சிலர் சலித்துப் போகும் அளவுக்கு அதிகமான செக்ஸ் எழுதுவதை ரசிக்கிறார்கள். நமது அவள் கதையிலும் செக்ஸ் அவசியம் இடம்பெறும். ஆனால் அது நாய்கள் புணர்வது போன்ற அசிங்கமான செக்ஸாக வராது. இங்கே நான் ஓரின சேர்க்கை பற்றி கூட எழுதியிருக்கிறேன். ஆனால் எங்குமே அசிங்கமாகவும் முகம் சுளிக்கும் பதிவு எழுதவில்லை என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். உங்கள் உணர்வுகளை தூண்டும் வகையில் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அளவோடும் டீசன்ட் ஆகவும் இருக்கும்இயற்கையான செக்ஸ் பற்றியும் இங்கு வரும் . ஏனெனில் இங்கே கணவன் மனைவி, என்று ஆண் பெண் எல்லோரும் இருக்கிறார்கள் .
    3. பெண்ணாக குடும்ப வாழ்க்கை : Dear friend M, இதுதான் வேண்டுமென்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். உண்மையில் இதில் எனக்கு சந்தோஷமே. அலங்காரங்கள், செக்ஸ்உறவு இவை மட்டுமல்ல ஒரு மணமான பெண்ணின் வாழ்க்கையில் குடும்பம் பந்தங்கள் உறவுகள் என்றும் உண்டு. அங்கே அவள் எப்படி நடந்து கொள்கிறாள் என்பதையும் சொல்லும்பொழுது கதை இன்னும் இயற்கையாக போகும். அதனால் நீங்கள் சொன்னபடி அத்தகைய விஷயங்களும் கண்டிப்பாக வரும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் சந்தோஷப்படுகிறேன்.

  • #119

    அகிலா (Monday, 21 March 2022 06:58)

    Bhanu..ஓய்வெடுத்து நிதானமாக எழுதுங்கள் அதிகமாக வேலை செய்து களைத்து விட வேண்டாம் என்ற உங்கள் அன்பான வேண்டுகோள் எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. என் உடல் மன நலத்தில் அக்கறை காட்டும் உங்கள் அன்புக்கு நன்றி. நீங்கள் சொன்ன அறிவுரையின்படி நேற்று நான் கதை எழுதவில்லை. ஆனால் நேற்றும் இன்றும் இங்கே எனக்கு பதிவுகள் அனுப்பியுள்ள நண்பர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவள் கதையின் அடுத்த பகுதி நாளைககு வரும்..

  • #120

    அகிலா (Monday, 21 March 2022 07:24)

    Prema நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை.
    Rani உங்கள் பாராட்டுக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி.
    Krishnawathi: சூழ்நிலைகள் காரணமாக கட்டாயப்படுத்தி பெண்ணாக மாற்றப்படும் ஒரு ஆணால் எப்படி அந்த வாழ்க்கையை சுலபமாக ஏற்றுக்கொண்டு வாழ முடியாது முடியாது என்று நீங்கள் சொல்லி இருப்பது மிக மிகப் பொருத்தமானது உண்மையானது. இதில் மனம் சம்பந்தப்பட்ட ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் அடங்கிய ஒரு கதையை நிஷா எழுதிக் கொண்டிருந்தார் என்று நீங்கள் சொன்னீர்கள் அவர் கதையிலும் இதுபோன்ற சம்பவங்கள் வரும் ஆனால் இது அந்தக் கதை என்று நான் சொல்லவில்லை என்று நீங்கள் எழுதி இருந்தீர்கள். நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. உண்மையில் நிஷா என்னுடைய ஆதர்ச கதை ஆசிரியை. இந்தக் கதையை நான் எழுத வரும் பொழுதே நிஷாவின் ஸ்டைலை நான் கொஞ்சம் காப்பி அடிப்பேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் அவர் அளவுக்கு எந்த ஒரு கதை ஆசிரியர் என் மனதை கவர்ந்தது கிடையாது. ரொம்ப ரொம்ப இயல்பாக எழுதக்கூடிய திறமை பொருந்தியவர். ஆனால் அவரைப் போன்ற நடையை காப்பி அடிக்க முயற்சி செய்தாலும் என்னுடைய கதை வித்தியாசமானது கண்டிப்பாக அவருடைய கதை அல்ல. ஆனால் கட்டாயப்படுத்தி பெண்ணாக மாற்றப்பட்டு ஒரு ஆண் என்னெல்லாம் அவசியப்படும் என்பதே அவருடைய கதைகளில் இருந்து நான் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். அதையும் மனதில் வைத்துக் கொண்டுதான் அவள் கதையின் ஸ்வனாவின்வாழ்க்கை பயணம் தொடரும் ஆனால் ஏற்கனவே நீங்கள் சொன்னபடி இது நிச்சயமாக வேறு கதை இந்த கதையில் வரும் பல கதாபாத்திரங்கள் மேலும் பல சம்பவங்கள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் ஸ்வப்னாவின் சங்கடங்கள் வலிகள் வேதனைகள் அதே நேரத்தில் அவள் மனதில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்
    அவள் ஹேமாவை சந்திப்பாளா.. சந்திக்கும்போது என்ன நடக்கும் என்பன போன்ற பல விறுவிறுப்பான சம்பவங்கள் இந்த கதையில் அடுத்தடுத்து வரும். உங்களைப் போன்ற விவரமான ரசிகர்களின் ஆதரவு எனக்கு வேண்டும் .உங்களுடைய பதிவுகள் எல்லாம் வரும்போதுதான் எனக்கு இன்னும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் கூடிவருகிறது. நன்றி. அவள் கதையின் அடுத்த பதிவு நாளைதான் வரும் .
    முல்லை, சூப்பர் கமெண்ட்ஸ் .. பெண் மனசு எதை கண்டு மலரும். எதெல்லாம் அவளை மாற்றக்கூடிய ஆற்றல் பொருந்தியவை. ஆண்களின் குணம் எப்படி.?அப்படி ஒரு ஆண் தன்னிடம் இப்படி ஒரு காதலை காட்டும் பொழுது அந்தப் பெண் மனம் கூட மாறி அவனையும் காதலிக்க ஆரம்பித்து விடும் என்ற அர்த்தத்தில் நீங்கள் அனுப்பியுள்ள இந்தப்பதிவு உங்களுடைய அருமையான ரசனையைக் காட்டுகிறது. தொடர்ந்து "அவள்" கதையை ரசித்து படியுங்கள். இதுபோன்ற ரசனையான கமெண்ட்களையும் அனுப்புங்கள் அவள் கதையின் எல்லா ரசிகைளுக்கும் மனமார்ந்த நன்றிகள். அடுத்த பகுதி நாளை வரும்.

  • #121

    Raji (Monday, 21 March 2022 08:52)

    Authors and Readers Kindly use our Site to write Stories and Fiction,Kindly see the above there is very less stories in 120 Comments, your Discussion can made through some Social media pages.,, Please understand........., Love and Hugs

  • #122

    Krishnawathi (Monday, 21 March 2022 09:31)

    நன்றி மா... உண்மையில் நானும் உங்க கதைக்கு ரசிகை ஆகிவிட்டேன்.. நானும் இயற்கையில் ஆண் உடல் பெண் மனம் இருந்து இப்போது முழு பெண்ணாக வாழ்கிறேன். எனக்கும் சில ரசனைகள் உண்டு. குறிப்பாக முடி அலங்காரம் ஆம் எனக்கும் நீள முடி அடர்த்தியாகவும் இருக்கும். அது என் சிறுவயதில் இருந்தே ஒரு மோகம். எப்போதும் கொண்டை போட்டு பூ வைத்து அழகு பார்ப்பேன். முடி இல்லாத சிறு வயதில் என் பாட்டியின் சவுரி முடி வைத்து அழகு படுதிகொல்வென். அந்த நினைவு மீண்டும் வந்தது. ஆம் இப்போதும் என் நண்பர்கள் என் கணவர் அனைவருக்கும் என் முடி மீது காதல் உண்டு. அது வேறு சில உள் ஆர்தங்களும் இருக்கு. தனியே சொல்கிறேன் அம்மா.தொடர்ந்து எழுதுங்கள்

  • #123

    Rani. (Monday, 21 March 2022 11:24)

    Raji madam we understand your concern about less stories now a days. That should not restrict authors who already writing extremely good stories which in fact attracted many new readers as well as old readers who drifted into other blogs. For instance readers of the now very popular story AVAL are engrossed in every chapter and unlike other authors this authour is very flexible to add reader's likes and wishes in her story which is very new to this blog. And how could we discuss matters pertaining only to this particular story in OTHER SOCIAL MEDIA..? We find the interaction between the author and us the readers very warm and building the story to the likings of every reader..
    Besides, the moderator can remove any comment once it become old if we need more space. That option is always there. So kindly help us to build such healthy and warm atmosphere as we experience here through authors like Akila and her growing fans. Also probe into the reasons why many write a few chapters and leave with half written stories.
    And why no new writers coming or other good writers stopped writing.... Let the good writers who care the readers stay with their beautiful stories... and of course our useful interactions. At the end its not exactly the quantity but quality stays with its fragrance.
    With love and hugs to you Raji.
    Rani

  • #124

    முல்லை (Monday, 21 March 2022 23:31)

    Krishnawathi ஏன் நீங்களும் உங்கள் சொந்த கதையை எழுதலாமே.உங்கள் வாழ்க்கையில் பெண்ணாக மாறியதற்கு எவ்வளவு கஷ்டங்கள் சந்தோஷாங்கள் போரடி அடைந்தீர்கள் என எழுதலாமே?
    அகிலா pls continue your story.

  • #125

    Jeevita (Tuesday, 22 March 2022 00:00)

    Akila plz write today ...

  • #126

    அகிலா (Tuesday, 22 March 2022 11:58)

    அவள் 22
    தங்களை பொட்ட பசங்கன்னு கேவலமா பேசிய தோடு .கைகால்கள் கட்டப்பட்ட நிலையிலும் ராகுலின் முகத்தில் ரத்தக்காயம் ஏற்படுத்திய அகிலேஷ் மேல் அடங்காத கோபம் கொண்ட ராகுல் இவ்வளவு திமிர் பிடித்த இவனை ஒரு பெண்ணாக மாத்தி வாழ்நாள் முழுக்க கதற வைக்கணும்னு கோபத்துடன் குருபாதத்தையும் ஏற்றிவிட ரெண்டு பேரும் தங்களுக்கு பழக்கப்பட்ட ஒரு ஹார்மோன் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை பார்க்க சென்றதோடு போன அத்தியாயத்தை முடித்து இருநந்தோம். அங்க என்ன நடந்திருக்கும் அந்த டாக்டர் ஒத்துகிட்டாறா என்கிறது கதையைத் தொடர்ந்து படிக்கும் போது உங்களுக்கே புரிஞ்சிடும். . (இப்பொழுது கதையை மறுபடியும் ஸ்வப்னாவின் பார்வையிலிருந்து பார்ப்போம்) விடியற்காலை பிளைட் பிடித்து குருபாதம் மும்பை கிம்பி விட்டார்.

    பஞ்சு மெத்தை பூப்போன்ற படுக்கையில் ஸ்வப்னா அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்..மாடியில் ஸ்வப்னா உறங்கிக் கொண்டிருந்த அவளுடைய அறையை சுற்றி பல செடி கொடிகள் வளர சோலை போல அமைத்திருந்தார் குருபாதம். சோலைக் குருவிகளின் கீச் கீச் சத்தத்துடன் ஜன்னல் வழியே உள்ளே எட்டிப் பார்த்த காலை கதிரவனின் பொன் ஒளிக் கீற்றுகள் அவள் மேனியை மெல்லத் தழுவ..அந்த இதமான சூட்டில் மெல்ல தன் விழி மலர்களை திறந்த ஸ்வப்னா படுக்கையில் மெல்ல எழுந்து உட்கார்ந்து மெல்லிய தன்னுடைய இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தாள் ஏற்கெனவே சொல்லியிருந்தோமே அந்த படுக்கை அறையின் எல்லா சுவர்களிலும் வேலைப் பாடுகள் நிறைந்த மிகப்பெரிய கண்ணாடிகளை பதித்திருந்தார் குருபாதம்.என்று . மெல்லிடையை வளைத்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்த ஸ்வப்னாவின் பார்வையில் நேர் எதிரே இருந்த கண்ணாடியில் அழகிய கச்சை வழியே. எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வெண் முயல்கள் இரண்டும் "உடனே இந்த கச்சையை அவிழ்த்து விடு, இல்லை என்றால் நாங்கள் குதித்து விடுவோம் வெளியே இப்பொழுதே" என்னும்படி அவளுடைய ஒவ்வொரு அசைவுக்கும் மேலும் கீழுமாக துள்ளி குதித்துக் கொண்டிருந்தன. அவற்றை பார்த்துக்கொண்டேமெல்லிடை அசைய பின்புறம் இரண்டு கொழுத்த பந்துகள் மேலும் கீழும் உருண்டு விளையாட. கால்களில் அணிந்திருந்த பாத கொலுசுகள் அவளுடைய ஒவ்வொரு மென் நடைக்கும் "அழகி வருகிறாள் யாரும் குறுக்கே வந்து விடாதீர்கள்" என்று ஜலதரங்கம் வாசிக்க, கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்வப்னா..

    கொஞ்ச நேரத்திற்குப் பிறகுதான் நான் யார் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதே எனக்குப் புரிந்தது. இரவு என் கணவர் என்னிடம் அவர் மும்பைக்கு போவதாகவும் வருவதற்கு ஐந்து நாட்கள் ஆகும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. உடலில் ஏனோ மறுபடியும் ஒரு சிறு சோர்வு தோன்றி யது. என்னனது..இப்போ நான் என்ன நினச்சேன்.? என் கணவர் மும்பை போயிருக்கார் என்றா? எப்பொழுதிலிருந்து குருபாதத்தை நான் குருபாதம் என்று சொல்லாமல் ..அப்படி நினைக்காமல் .என் கணவர்னு நினைக்க ஆரம்பிச்சேன் ..?
    கண்ணாடியில் தெரியும் என் பெண் உருவை தன்னுடைய உடலின் ஒவ்வொரு உறுப்பையும் தான் பேரழகி என்று தெரிந்த ஒரு பெண் எப்படி பெருமை யோடு ரசிப்பாளோ.. அதேபோல பெருமையுடன் எப்பொழுதிலிருந்த நான் ரசிக்க ஆரம்பிச்சேன்..?
    இப்படி மென்மையும் பெண்மையுமாக மாறுவதற்கு முன்னால் இந்த உடல் எப்படி இருந்தது ..? கரு மை தீட்டிய இந்த கவர்ச்சியான கண்களும், சிறு குடைகள் போல முத்துக்களும் மணிகளும் வைரமும் தங்கமு மாய் என் இரு காதுகளிலும் தொங்கிக் கொண்டிருக் கும் இந்த குடை போன்ற ஜிமிக்கிகளையும் ஒரு பிறவி பெண் போல நான் எப்பொழுதிலிருந்து ரசிக்க ஆரம்பித்தேன்? "பெண்மையின் அழகுக்கு அழகு சேர்க்கிகிறது போல வடிவான. உன் எள்ளுப்பூ நாசியில் கொள்ளை அழகுடன் மின்னும் இந்த மூக்குத்தி பூக்கள் என்னுடைய ஃபேவரைட்" என்று குருபாதம் கொஞ்சிக்கொண்டே என் மூக்கை மெல்ல வருடிக் கொண்டு சொல்ல ஆரம்பித்ததை எப்படி என்னால் சுகமாக ரசிக்க முடிந்தது..?இவையெல்லாம் உண்மையில் நான் அணியவேண்டிய நகைகளா? சுனாமி புயல் போல அலையலையாக கேள்விகள் பெரும் ஓசையுடன் இதயக் கதவைத் தட்ட. புயலில் சிக்கிய நாணல் புல் போபோலநான் திடீரென்று தள்ளாட ஆரம்பித்தேன். மனதின் கேள்விகள் பெருத்த ஓசையுடன் என்னை மோத அங்குமிங்கும் நிலைதடுமாறி நடந்த நான் மறுபடியும் படுக்கையில் போய் விழுந்தேன். .

    என் ஜன்னலுக்கு வெளியே மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன .. மேகங்களே என்னை எங்கிருந்து எடுத்தீர்களோ அங்கேய கொண்டுபோய் விட்டு விடுங்கள் என்று என்று திடீரென்று என் மனம் கதற. மனதின் ஜன்னல்கள் படார் படாரென்று திறக்க நான் மிதந்து கொண்டே பின்னோக்கி செல்ல ஆரம்பித்தேன்.

    இப்பொழுது நான் அகிலேஷ் ஆக இருக்கிறேன். என் கை கால்கள் கட்டப்பட்டு ஒரு படுக்கையில் கிடக்கி றேன். "நம்மை பொட்டைகள்னு சொன்ன இவன் எப்படி இருக்கவேண்டும்?" என்று கத்திவிட்டு ராகுலும் அவனோடு சேர்ந்து குருபாதம் வெளியே போனது ஞாபகத்திற்கு வருகிறது. திடீரென்று ஒரு பயம் என்னை சூழ்கிறது. அவன் சொல்லி விட்டு சென்றதை நான் நம்பாவிட்டாலும் எனக்கு ஏதோ ஒரு பேராபத்து நடக்கப்போகிறது நான் தனியாக மாட்டிக் கொண்டு இருக்கிறேன் என்ற பயம். என்னை சூழ அந்த பங்களாவுக்கு வந்த பிறகு என் உடம்பு என்னையும் மீறி நடுங்க ஆரம்பித்தது ..
    எவ்வளவு நேரம் அப்படியே படுத்து இருந்தேன்னு தெரியாது வெளியே குருபாதத்தின்ன் குரல் கேட்டது அடுத்த நிமிடத்தில் குருபாதம் ராகுல் ஆகியோருடன் மேலும் நான்கு பேர் உள்ளே வந்தனர் அவர்களில் ஒருவன் கழுத்தில் டாக்டர் அணியும் ஸ்டெதஸ்கோப் போட்டிருந்தான். "லேப் டெக்னீஷியன் எங்கே?" என்று அவன் திரும்பிப் பார்க்காமலே கேட்டான்..""இதோ சார் பின்னாடி இருக்கேன்" என்றான் அடுத்தவன். நர்ஸ் என்று டாக்டர் சொல்ல கூட வந்த இரண்டு பெண்கள் பக்கத்தில் வந்து நின்றார்கள். அந்த டாக்டர் என் அருகே வந்தார். நான் கண்களைத் திறந்து மிரண்டு போய் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன் .
    தொடரும்

  • #127

    நளினி (Tuesday, 22 March 2022 14:15)

    பகுதி - 1

    நான் நளன், 5 அடி உயரத்தில் மெல்லிய தேகம் கொண்டிருந்தேன், சிறுநிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். என் மனைவி செல்வி, சம உயரத்தில் இருப்பாள், 2 ஆண்டுகால திருமணம், என் நிறுவனத்தில் வெளியூர் அலுவல்களை கவனித்து வருகிறாள். பதின்பருவத்திலிருந்தே யாருக்கும் தெரியாமல் அரிதான சமயங்களில் புடவை மட்டும் கட்டிப்பார்ப்பேன். ஒரு சமயத்தில் நிறுவன அலுவல் காரணமாக 1 மாதத்திற்கு செல்வி வெளியூர் போக நேரிட்டது. அவளை விமனத்தில் அனுப்பிவிட்டு நான் வீடு வந்து சேர்ந்ததும் சாவியால் வாசற்கதவை பூட்டினேன். ஒரு மாதம் வீட்டுத்தனிமை என்று நினைத்ததும் இன்று மட்டும் மாற்றாடை செய்ய தோன்றியது. இதுவரை செல்வியின் புடவை அணிந்ததில்லை என்பதால் அதை முயற்சித்து பார்ப்போம் என்று முடிவெடுத்தேன். நேராக மாடியில் எங்கள் அறைக்கு சென்று ஆடைக்களைந்து குளியல் எடுத்தேன். புருவம், தலைமுடி தவிர்த்து அனைத்து உடல் முடிகளையும் நீக்கினேன். Body lotion போட்டுக்கொண்டு தேகத்தை வழுவழுப்பாகவும் மென்மையாகவும் மாற்றினேன். ஈரத்தைத்துடைத்து துணியை இட்ப்பில் கட்டிக்கொண்டு மனைவியின் அலமாரியைத் திறந்தேன். அதிலிருந்து சிவப்பு நிற set, நகைகள், ஒப்பனைகளை எடுத்து கட்டிலில் வைத்தேன்.

    முதலில் சிவப்பு pantiesஐ கால் வழியாக விட்டு அணிந்தேன், அடுத்து கைகளை சிவப்பு bra strapsஇல் விட்டு bra கொக்கிகளை முதுகில் போட்டு அணிந்தேன். அடுத்து சிவப்பு பாவாடையை கால்கள் வழியாக விட்டு தொப்புளுக்கு 2 inch கீழே வைத்து நாடாவை இடது பக்க இடுப்பில் இறுக்கி கட்டினேன். சிவப்பு blouseஐ எடுத்து கைகள் வழியாக விட்டு கொக்கிகளை நெஞ்சின் மேல் போட்டேன்.

    ஒளித்து வைத்திருந்த wigஐ தலையில் மாட்டிக்கொண்டு அழகாக ஜடை பின்னினேன். முகத்திற்கும் கழுத்திற்கும் powder அடித்துக்கொண்டு கண்களுக்கு கண்மை வைத்தேன். உதடுகளுக்கு lip balm தடவினேன். உடலிற்கு மனைவியின் perfume அடித்தேன். அடுத்ததாக நகைகளை அணியத்தொடங்கினேனன். கைகளுக்கு வளையல், விரலில் மோதிரம், நெற்றியில் சுட்டி, காதுகளில் ஜிமிக்கி, மூக்கில் மூக்குத்தி, கழுத்தில் செய்ன், இடுப்பில் ஒட்டியாணம், காலில் கொலுசு ஆகியவற்றை அணிந்தேன்.

    பின்னர் புடவை கட்டிக்கத்தொடங்கினேன். முந்தானைக்கு எதிர்ப்பக்கம் இருக்கும் பகுதியை வலது இடுப்பில் பாவாடையில் சொருகினேன். ஒரு முறை சுற்றி இரண்டு கைவிரல்களாலும் கொசுவத்தை செய்து தொப்புளுக்கு கீழே பாவாடையில் சொருகினேன். மீதியிருந்த பகுதியை ஒரு முறை சுற்றி மாராப்பு போர்த்தி முந்தானையை இடது தோலில் தொங்கவிட்டேன். பின்னர் புருவங்களுக்கு நடுவில் பொட்டு வைத்து, வகுடில் குங்குமம் வைத்தேன். மனைவியின் மற்றொரு தாலியை எனக்கு நானே கட்டிக்கொண்டேன். கால்விரல்களில் மெட்டி அணிந்துகொண்டு சிவப்பு நிற Heels செருப்பை அணிந்தேன். என்னைக் கண்ணாடியில் பார்த்ததும் வெக்கம் வந்தது. என்னுடைய 6 inch பூல் விரைத்தது. கீழே சென்று தலையில் 1 முழம் மல்லிப்பூவை வைத்துக்கொண்டேன்.

    அடுத்து இடுப்பில் முந்தானையை சொருகிக்கொண்டு சமையல் செய்தேன், துணிகளை துவைத்துக் காயப்போட்டேன், வீட்டைக்கூட்டிப்பெருக்கினேன், சாப்பிட்டதும் காயப்போட்ட துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்தேன். ஹாலில் TVஐ போட்டுக்கொண்டு மெல்லமாக கண் அசைந்தேன். அப்போதுதான் திடீரென்று கதவில் ஏதோ சத்தம் கேட்டு எழுந்தேன்.

  • #128

    நளினி (Tuesday, 22 March 2022 15:33)

    பகுதி - 2

    TVஐ அணைத்துவிட்டு கதவிடுக்கில் பார்த்தேன். என் நிறுவனத்தில் பணிபுரியும் ராஜேஷ் தான் சாவி போட்டு கதவை திறக்க முயற்சித்துக்கொண்டிருந்தான். இவனிடத்தில் இந்த சாவி எப்படி வந்தது என்றெண்ணினேன். இவன் இப்படி ஒரு சமயத்தில் வந்து நம்மை இந்த கோலத்தில் பார்த்தால் என்ன ஆகுமோ என்று பதறி ஹாலில் வாசற்கதவிற்கு நேராக இருந்த அலமாரியில் ஒளிந்து கொண்டேன். அவன் கதவைத்திறந்து உள்ளே வந்தான், நேராக மாடிக்கு சென்றான். 10 நிமிடம் கழித்து ஹாலிற்கு வந்தவன் sofaவில் உட்கார்ந்து கொண்டு மேலிருந்து எட்த்து வந்த கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்தான்.

    எனக்கு ஏற்கனவே செல்வி திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறாளா என்று சந்தேகம் இருந்தது. இப்போது இவனிடத்தில் என் வீட்டு சாவி இருப்பதைக்கண்டதும் சந்தேகம் நிச்சயமானது. வெளியில் அக்கா அக்கா என்று உருகுபவன் தான் தனியில் உறவு வைத்திருக்கானா என்று ஆச்சர்யப்பட்டேன். அலமாரி இடுக்கு வழியாக அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக்கொண்டு இருந்தேன். பதற்றம் காரணமாக என்னுடல் வியரத்து அவசரமாக சிறுநீர் வந்தது. எப்போது எழுந்து போவான் என்று பார்த்துக்கொண்டுருந்தேன். ஒரு வழியாக அவன் மீண்டும் கோப்புகளை எடுத்துக்கொண்டு மேலே சென்றான். நான் கொலுசுச்சத்தம் வராதபடி மெதுவாக வெளியே வந்து மறைவாக இருந்த கழிவறைக்குள் நுளைந்தேன். வேலை ஆனதும் சிறிது நேரம் இருந்தேன். பின் மீண்டும் மெல்ல வேளியே வந்து அவன் இல்லாததை பார்த்துக்கொண்டு அலமாரி நோக்கி சென்றேன்.

    3 அடி எடுத்து வைத்ததும் பின்னாலிலிருந்து என் இடுப்பை இரு கைகள் இறுக்கிப்பிடித்தை உணர்ந்தேன். அவனிடத்தில் மாட்டிக்கொண்டு விட்டோம் என்று தெரிந்துவிட்டது. என்னைத்திருப்பினான், அவன் மேல் விழுந்தேன். அவன் 6 அடி என்பதால் என் முகம் அவன் மார்பில் பதிந்தது. என் இடுப்பை மேலும் இறுக்கிப்பிடித்து "திருடவா வந்திருக்க இரு உன்ன நடுத்தெருவுக்கு கூட்டினு போய் ஊருக்கே காட்டுறேன்" என்று சூறி என் கைகளைப்பிடித்து வாசலை நோக்கி அழைத்து சென்றான். "ஐயோ நா திருடி இல்ல என்ன விட்டுடு" என்று கூறியபோது என் குரல் பெண்மையாக மாறியிருந்துதை கவனித்தேன். "வேலக்காரினாலும் வேல செய்ற எடத்துல திருடினா அதுவும் திருட்டுதான்" என்றான். "நா வேலக்காரியும் இல்ல எதையும் திருடல ஒரு நிமிஷம் என்ன ஒழுங்காப்பாரு" ஊன்றேன். மேலும் கீழும் பார்த்துவிட்டு என் கையை விட்டான். "அண்ணி நீங்களா, நம்பவே முடயல, பொம்பளயா அக்காவ விட ரொம்ப அழகா இருக்கீங்க போங்க" என்றான்.

    "யாருடா பொம்பள, நான ஆம்பள டா, உன்னமாரி அடுத்துவன் பொண்டாட்டிக்கு அலைபுறவன் கிடையாது" என்று சொன்னேன். "நீங்க ஆம்பளயா இல்லாததால தானே அக்கா என்கிட்ட வந்தாங்க இப்டி பொம்பளமாரி நடந்துகிட்டா யார்தான் அடுத்தவன்ட போகாம இருப்பாங்க" என்று கேட்டான். "போட்டி வச்சி பாப்போமா யாரு ஆம்பளைனு" என்று நான் கேட்டேன். "ஐயோ அண்ணி என்ன தமாஷ் பண்ணின்டு சரி வச்சிக்குவோம், இங்க நிரூபிக்க வேண்டியது நீங்கன்றதுனால நாதான் rules சொல்லுவேன்" என்றான். சரி என்று ஒப்புக்கொண்டேன். " நீங்க இந்த கோலத்தோடதான் சண்ட போடனும், முதல்ல ஹாலை தாண்டி யார் போராங்களோ இல்ல முதல்ல யாரு விட்டுக்கொடுக்குறாங்களோ அவங்க தோத்துடுவாங்க. நா தோத்தா இந்த விஷயத்தையெல்லாம் மறந்துட்டு என் வேலையையும் உங்க குடும்பத்தையும் விட்டுட்டுபோய்டுறேன், ஆனா நீங்க தோத்தா" என்று இழுத்தான். "நீங்க தோத்தா நீங்க பொம்பளதான்னு ஒத்துண்டு முந்தி விரிச்சு எனக்கு சேவை செய்யனும்" என்று கூறினான். ஆத்திரத்தில் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஒப்புக்கொண்டேன்.

    சண்டை ஆரம்பிக்கும் முன் அவன் தன் உடைகளைக்களைந்து Banian Jetty உடன் கட்டுடல் கொண்டு நின்றான். "இருடா நா ஆம்பளைனு காட்டுறேன்" என்று சொல்லிக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்த முந்தானையை என் இடுப்பில் சொருகினேன். சண்டை ஆரம்பமானது. கைவிரல்களை மடக்கி முஷ்டி செய்து அவனைத்தாக்கினேன். அவன் வேகவேகமாக என் குத்துக்களைத்தவிர்த்துக்கொண்டே வந்தான். சிலநேரம் இப்படியே நீடித்தது. சமயம் வந்ததும் அவன் முகத்தை நோக்கி கையை ஓங்கினேன். அப்படியே என் கையை பிடித்து நிறுத்தினான். என் கையை விடுவிக்கவே முடியவில்லை. இன்னொரு கையை வைத்து அவன் பிடியை விடுவிக்கத்தொடங்கினேன். அந்த முயற்சியில் வளையல்கள் சத்தம் எழுப்பின. உடனே அவன் என் இரண்டு கைகளையும் பிடித்து மேலே உயர்த்தி என்னைத்திருப்பினான். என்னை கண்ணாடிமுன் அழைத்து சென்று என் கைகளைத் தடவிக்கொண்டே "ஒரு பொம்பளைக்குத்தான் இப்டி வழவழனு தேகம் இருக்கும்", கண்கள் மூக்கு காதுகள் கன்னங்களைத் தடவிக்கொண்டு என் உதட்டு இதழ்களை குவித்து "ஒரு பொம்பளைக்குத்தான் இப்டி தேன் சொட்டுற உதடு இருக்கும்", பின்னங்கழுத்தில் முகத்தைப்புதைத்து முகர்ந்துக்ஙொண்டே "இப்டிதான் ஒரு பொம்பளையோட வாசம் இருக்கும், சொல்லுங்க அண்ணி நீங்க ஆம்பளையா" என்று கேட்டான். "ஆமாடா நா ஆம்பள தான்" என்று கூறி அவன் பிடியிலிருந்து விடுபட்டேன். சரி இவனை மல்லுக்கட்டி கவிழ்க்கலாம் என்றெண்ணி மல்லுக்கட்டினேன். அவனுடன் மோதிக்கொண்டிருக்குமபோது கால் தடுமாறி கீழே விழ சென்றேன். உடனே அவன் பின்னாலிலிருந்து என் கைகளைப்பற்றி என்னை இழுத்து திருப்பி மீண்டும் அவன் மார்பில் என்னைக்கிடத்தினான். என் கைகளை அவன் கைகளால் என் பின்னே கட்டிவைத்து என் பின்அவன் நின்றான். அவனுடைய தடித்த பூல் என் கையில் பட்டது. உடனே சற்று நெளிந்தேன். கண்ணாடி முன் என்னை எடுத்து சென்று புடவையை விலக்கி விரல்களால் ஊன் இடுப்பையும் தொப்புளையும் வருடிக்கொண்டே "ஒரு பொம்பளைக்குத்தான் இப்டி வளைஞ்சு கொடுக்குற இடுப்பும் அதுக்கு ஏத்த மாதிரி தொப்புளோட உடம்பு மேடு பள்ளமா இருக்கும், சொல்லுங்க அண்ணி நீங்க பொம்பளைதானே" என்று கேட்டான். அஒன் வர்ட வர்ட எனக்கு கூச்சமாக இருந்தது, நான் நெளிந்துக்கொண்டே இருந்ததைப் பார்த்தும் என்னை பிடியிலிருந்து விலக்கினான்.

  • #129

    நளினி (Tuesday, 22 March 2022 16:50)

    பகுதி - 3

    நான் அவன் எதிர்ப்பக்கம் திரும்பி நின்று என் புடவையை சரிசெய்துக்கொண்டே "இப்பவும் நா ஆம்பள தாண்டா" என்றேன். "இதுவரைக்கும் என்மேல ஒரு அடி கூட விழல, இதுல ஆம்பளனு வேற சொல்லிண்டேஇருக்கீங்க, சரி கடைசியா ஒரு வாய்ப்புத்தரேன். நா இப்டியே நிக்குறேன் உங்கள அடிக்க மாட்டேன் நீங்க என்ன ஹாலுக்கு வெளிய தள்ளினாலே போதும் நா தோத்துண்டத ஒத்துக்குறேன்" என்று கூறினான். இதுதான் சமயம் என்று முடிவெடுத்து அவனை நோக்கி ஓடினேன். Heels செருப்பு அணிந்திருந்ததால் ஓடிய வேகத்தில் கால்கள் தடுமாறி அவனை விட்டு விலகி ஹாலிற்கு வெளியே சென்றேன். சண்டையில் தோற்றுவிட்டேன். பின்னாலிருந்து அவன் என்னுடைய புடவை முந்தானையை கைப்பற்றினான்.

    ஓடி வந்த வேகத்தில் அவன் பின்னாலிலிருந்து முந்தானை பிடித்ததில் நான் 3-4 முறை சுழன்றேன். என் முந்தானை சரிந்தது, மாராப்பு விலகியது, முந்தி விரிந்தது, என் உடல் அங்கங்கள் அவனுக்கு அம்பலமாகின, என் புடவை முழுவதும் அவிழ்ந்தது. சுழன்று நின்றதும் என் உடலை பார்த்தேன், என் நெஞ்சுப்பகுதி உப்பி முலை முகடுகள் போல் காட்சி அளித்தன. அவனை பார்த்தேன், என் புடவை முழுவதும் அவன் கையால் அவிழ்க்கப்ட்டு அவன் என் உடலையே பார்த்துக்கொண்டிருந்தான்.வேற்று ஆடவன் கையால் நான் துகிலுரிந்ததை எண்ணி எனக்கு உடனடியாக கன்னம் சிவந்து நாணம் வந்தது, கண்களிருந்து கண்ணீர் வந்தது. கண்களை இறுக்க மூடினேன். சட்டென்று கைகளை முலைகளுக்கு எடுத்து சென்று முலைகளுக்கு குறுக்கே வைத்து அவற்றை மறைத்தேன். அவன் பார்வையிலிருந்து திரும்பினேன்.

    "கடைசியா ஒரு ஆம்பளையால தன்னோட புடவை உருவினத பார்த்ததும் ஒரு பொம்பள இப்டி தான் கைய குறுக்க வெச்சு தன்னோட முலைய மறைப்பா, இப்ப சொல்லுங்க அண்ணி நீங்க பொம்பளைதானே" என்று சிரித்துக்கொண்டே கேட்டான் அந்து படுபாவி. "இருடா நானே இந்த கோலத்துல தெருவுக்குப்போய் ஊரக்கூட்டுறேன் உன்னையும் என்னையும் இப்டி பாத்தாங்கன்னா உன்ன சும்மா விட மாட்டாங்க" என்று சொல்லி வாசலை நோக்கி ஓடினேன். என்னை அவன் பிடித்துக்கொண்டு 2 அறை விட்டான், நான் சுருண்டு கீழே விழுந்தேன். "ஊரக்கூட்டுவியாடி தேவ்டியா முண்ட இரு உன்ன என்ன பன்றேன்னு பாரு" என்று சொல்லி அவன் Jettyஐ கழட்டினான். அவனுடைய 5 inch பூல் வெளியே வந்து தடித்து துடித்தது. என்னை எழுப்பி என் உதடுகளை அவனுடையதை கொண்டு ஆழமாக பறித்துக்கொண்டிருந்தான். அவனுடைய பூல் என்னுடைய தொப்புளை உரசிக்கொண்டே இருந்ததால் நான் நெளிந்தேன். முலைகளுக்கு முன் பக்கமிருந்த blouse கொக்கிகளைக் கழட்டினான். புதிதாய் முளைத்த என்னுடைய A cup முலைகள் அவன் கண்களுக்கு விருந்தாகின. Blouseஐ கழட்டிவிட்டு முதுகுப்பக்கமிருந்த bra கொக்கிகளைக் கழட்டினான். என் முலைகள் முழுவதும் அம்பலமாகின. Braவை கழட்டியதும் முலைக்காம்புகளை திருகிக்கொண்டே என் முலைகளை பிசைந்தான். A cupஇல் இருந்து C cupஆக மாறியது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

    அடுத்து அவன் இடுப்பில் இருந்த பாவாடையை அவிழ்க்க நாடாவை உருவினான். பாவாடை முழுவதும் கீழே சரிந்து விழுந்தது. என் பிறப்புறுப்பில் கையை வைத்து அழுத்தினான். வலியில் நான் கூச்சலிட்டேன். அவன் அழுத்த அழுத்த என்னுடைய பூலும் கொட்டைகளும் அமுங்கி உள்ளே சென்றதில் எனக்கு புண்டை உருவானது. என் கூச்சலில் என் குரல் பெண்ணைப்போல மாறியது. என் wig கழன்று இயற்கையாகவே நீண்ட கூந்தல் ஜடையுடன் உருவானது. என் Pantiesஐ அவிழ்த்தான். நான் முழுவதுமாக பெண்ணாக மாறி அவன் முன் அம்மணமாக நின்றேன். என்னைக் கீழே தள்ளி என் முகத்தைப்பிடித்து என் வாய்க்குள் அவன் பூலை விட்டான். பூலின் அளவால் எனக்கு மூச்சு முட்டியது. தலையை முன்னும் பின்னும் ஆட்டி என்னை ஊம்பவைத்தான். சிறிது நேரமானதும் அவனுக்கு விந்து வந்தது, என் வாய் முழுவதும் நிரப்பினான். வாயிலேயே பூலை வைத்திருந்ததால் வேறு வழியில்லாமல் அவனுடைய சூடான விந்தை முழுங்கினேன். "இருடி வேசி முண்ட உன்னைய முழு பொம்பளையா மாத்துறேன்" என்று சொல்லி என்னை தூக்கிக்கொண்டு அருகிலிருந்த மேஜைக்கு எடுத்து சென்று குனியவைத்தான். "இப்ப சொல்லுடி நீ பொம்பளதானே" என்று கூறியபடி அவனுடைய பூலை என் புண்டைக்குள் விட்டான். கன்னித்திரை கிழிந்து உள்ளே சென்றது நான் சத்தமாக முன்ஙகினேன். "ஆஆஆ ஆமா நா பொம்பளை தான்டா என்ன ஓத்தி தள்ளுடா டேய்" என்று கூறினேன். ஒப்புதல் கிடைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வெளியே என்று ஆட்டினான் "ஆஆஆ மெதுவா பண்ணு" என்றேன். உடனே அவன் என் ஜடையையும் ஒட்டியாணத்தையும் பிடித்துக்கொண்டு வேகமாய்க் குத்தினான். "ஆஆஆஆ இன்னும் வேகமா குத்துடா என்னைய முழு மொம்பளையா மாத்துடா என்னோட முரட்டு ஆம்பள" என்று கூறினேன். இடைவிடாமல் 20 நிமிடங்கள் ஓத்த பின் எனக்கு மதன நீர் வருவது போல் இருந்தது. உடலை முறுக்கியபடி ஆஆஆ என்று கத்திக்கொண்டே அவன் பூலில் என் மதன நீரைப் பீய்ச்சி அடித்தேன். முதன்முறையாக பெண்சுகத்தை அனுபொஇத்தேன். நான் முடிந்ததும் அவன் என் ஜடையை இறுக்கப்பற்றி அவனுடைய விந்தை என் கர்பப்பையில் செலுத்தினான். சூடான விந்து உடலில் செலுத்தப்பட்டதும் உடனடியாக உடல் சிலிர்த்து முறுக்கலை விட்டு கீழே சுருண்டு விழுந்தேன்.

    என்னால் அவனை பார்க்கே முடியவில்லை, வெட்கத்தால் கண்களை கைகளால் இறுக்கமாக மூடி உட்கார்ந்திருந்தேன். அவன் சென்று அவனுடேய ஆடைகளை உஉடுத்திய பின் கீழே கிடந்து என்னுடை ஆடைகளை சுருட்டி என்மேல் வீசினான், நான் புடவையால் என் உடலை வெறுமனே போர்த்தினேன். "இனிமே அக்காவ விட்டுட்றேன் உங்களையே இனிமே ஓக்குறேன், சரி கிளம்புறேன் அண்ணி" என்று சொல்லிவிட்டு கிளம்பினான். சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். பின்னர் என் உடலில் மாற்றங்கள் உண்டாகின. மீண்டும் நான் ஆணாக மாறினேன். குழப்பத்தில் எழுந்து சென்று கதவை மூடி ஹாலில் தரையில் அமந்ந்து அழுதுகொண்டே இருந்தேன். அந்த நிகழ்வுகளின் சிந்தனைகளில் மூழ்கி அப்படியே மயங்கினேன்.

  • #130

    M (Tuesday, 22 March 2022 20:37)

    அகிலா ஸ்வப்னா குருபாதத்தின் அன்பினால் அவளை அறியாமலேயே அவனை கணவனாக நினைத்து ஏற்றுக்கொள்கிறாள். அதே சமயம் அகிலஷின் பழைய நினைவுகள். இரண்டுக்கும் நடுவே மாட்டிக்கொண்டு தத்தலிக்கிறாள். கூடிய சீக்கிரனே கணவனை முழு மனோதோடு ஏற்றுக்கொல்வாளா, ஹேமா என்ன செய்ய போகிறாள். இப்படி பல angle உள்ளது. படிக்க சுவாரசியம்.

    நளினி உங்கள் கதையும் நன்றாக உள்ளது. அடுத்த பகுதியை எழுதுங்கள்.

  • #131

    Amutha (Tuesday, 22 March 2022 22:51)

    Akila, this part is excellent. Unga tamil miga sirappa ullathu. Please continue it
    Nalini, your story is also excellent. Please continue it.

  • #132

    முல்லை (Tuesday, 22 March 2022 23:53)

    அகிலா சூப்பர் சூப்பர் தொடருங்கள்... நளினி நீங்களும் சூப்பரா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க...

  • #133

    Sumathi (Wednesday, 23 March 2022 00:33)

    Akila unga story super ah iruku.. please next part continue pannunga...
    Nalini semma story neengalkum stop pannanama continue panni next part podunga..

  • #134

    Kavi (Wednesday, 23 March 2022 03:38)

    Swabnavai gurupatham ethanai naal than asaibadi vithavithamaga sabitathilai best pair

  • #135

    Kavi (Wednesday, 23 March 2022 03:55)

    Nalla velai nalini ungal manaivi varuvatharggul ne penthane entru ungaluggu karpamagamal vittane.

  • #136

    Anitha (Wednesday, 23 March 2022)

    Than meethu uiyreye vaithiruggum gurupathathidam manaiviyaga thannaiye oruvarudam kuduthu valnthiruggiral swabna.thanaggu ontru entral thudithu pogirar.enna seiya pogiral intha paruvamangai.

  • #137

    Bhanu (Wednesday, 23 March 2022 05:38)

    Akila
    Good start. Looks Sweet and Sour trend. Keep it up

  • #138

    நளினி (Wednesday, 23 March 2022 06:07)

    பகுதி - 4

    மறுநாள் காலை 5 மணிக்கு முழிப்பு வந்தது. ஹாலிலேயே உறங்கி இருந்திருக்கிறேன். என் மனைவியின் நகைகள் தவிற உடலில் வேறெதுவும் இல்லை. உடனடியாக எழுந்து மனைவியின் ஆடைகளையும் நேற்று நான் அணிந்திருந்த என்னுடைய ஆடைகளையும் எடுத்து சென்று துவைத்து காயப்போட்டேன். பின் நகைகளை கழட்டி பெட்டியில் வைத்து விட்டு வந்து பல் துலக்கி குளித்து விட்டு வந்தேன். அலுவலுக்கு நேரமானதால் நடந்த சம்பவங்களை பற்றி கவலைப்படாமல் அலுவகத்திற்கான என்னுடைய ஆடைகளை எடுத்து வைத்தேன். Jetty Banian அணிந்து கொண்டு நீலநிற முழுக்கை சட்டையை button போட்டு அணிந்தேன். பின்னர் கருப்பு நிற கால்சட்டை அணிந்து சட்டையை அதனுள் விட்டு belt கட்டினேன். பின்னர் கைகளிலிருந்த Sleeve buttonகளையும் போட்டுக்கொண்டு சமையலறை சென்று காபி போட்டுக்குடித்தேன். அதன்பின் Socks போட்டு shoes அணிந்து கார் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டைப்பூட்டி அலுவலகத்திற்கு கிளம்பினேன்.

    போகும் வழியில் பல சிந்தனைகள். வெறுமனே ஆசைக்காரணமின்றி ஆவல் காரணமாகத்தான் நாம் புடவை உடுத்துவோம். மொத்தமாகவே 4-5 முறைதான் கட்டியிருப்போம். மற்றபடி ஆணாகத்தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால் நேற்று அவனுடன் புணரும்போது நம்மை மீறி நாம் எப்படி பெண்ணாக நடந்துக்கொண்டோம்? அதுவும் அவனுக்கு முழு வேசியாக மாறி நடந்துக்கொண்டோம். இதையெல்லாம் விட அவன் தொட தொட எப்படி பெண்ணாக மாறினோம் என்ற விஷயம்தான் விளங்கவேயில்லை. மாயம் தெரிந்தவனா இவன்? இல்லை எதேனும் மயக்க மருந்து அடித்து என்னுடன் அவன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டானா என்றுகூட தெரியவில்லை. இதுபோக செல்வி என்னிடத்தில் இல்லாதது இவனிடத்தில் கண்டதுதெது என்று புரியவில்லை. என்னைவிட 1 அடி உயரம் கூட இருந்தான் அவ்வளவுதான். எனக்கும் அவனுக்கும் ஒரே அளவில் தான் பூல் இருந்தது சொல்லப்போனால் 1 inch பெரியது என்னுடையது. இருவரும் ஒரே ஆற்றலுடன் தான் புணருவோம் அவள் சுகம் கண்டதும்தான் நானும் சுகம் காண்பேன். மேலும் நிறைய சம்பாதிப்பதும் சற்று அழகாக இருப்பதும் நானே. பின்னர் எதற்கு இவனிடத்தில் செல்கின்றாள். எல்லாவற்றையும் இன்று அலுவலகத்தில் அவனை அழைத்து தீர்த்துவிடுவோம் என்று எண்ணும்போழுதே அலுவலகம் வந்தது.

    காரை நிறுத்திவிட்டு மேலே அலுவலகத்திற்கு சென்றேன். காவலாளி முதல் வேலை செய்வோர் அனைவரும் காலை வணக்கத்தை தெரிவிக்க நானும் பதிலுக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டே என் அறையை நோக்கி நடந்தேன். அவனுடைய இடத்தை தாண்டி செல்லும்போது அவனும் வணக்கத்தை தெரிவித்தான் நானும் ஏதும் நடக்காதது போல் பதில் வணக்கத்தை தெரிவித்து விட்டு என் அறையில் நுழைந்தேன். கதவைத்திறந்து என்னுடைய உதவியாளினி தேவி உள்ளே வந்தாள். என்னுடைய Tiffinஐயும் நாளிதள்களையும் எனக்கு கொடுத்து விட்டுக் கிளம்பினான். நான் சாப்பிட்டு முடித்து செய்திகளை வாசித்துவிட்டு என் நாற்காலியில் அமர்ந்து காலை வேலைகளை செய்யத்தொடங்கினேன். நடுவில் கண்ணாடி வழியாக பணிபுரிபவர்களைப் பார்த்ததில் ராஜேஷ் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. நானும் அவனைப்பார்த்தேன். ஒருவரையொருவர் கண் சிமிட்டாமல் கூர்ந்து நோக்கினோம். திடுரென்று அவன் எழுந்து வேகமாக எழுந்து வெளியே சென்றான். பின் நான் என்னுடைய வேலைகளைப்பார்த்தேன். மதிய உணவு முடிந்ததும் அன்றைக்காண கலந்துரையாடல் தொடங்கியது. கலந்துக்கொள்ள அவனைக்காணோம். தேவியிடம் எங்கே அவன் என்று கேட்டதற்கு உடல்நிலை சரியில்லாததால் கலந்துக்கொள்ளவில்லை எனுறு தெரிந்தது. நல்லதுதான். பொதுவாக யாரையும் சும்மாக நம்மிஷ்டப்படி வேலையை விட்டு நீக்கிவிட முடியாது. ஏதேனும் குறைகள் இருந்தால்தான் நீக்குவதற்கு உதவியாக இருக்கும். இல்லையென்றால் ராஜேஷ் பெல் அயராது உழைப்பவர்களை நீக்குவதற்கு பெரும் பணம் கொடுக்க வேண்டி வரும் corporate நடைமுறையில். அவனிடத்தில் கேள்விகளைக்கேட்டு தீர்த்துவிடலாம் என்று எண்ணிய எனக்கு சிறிதளவு ஏமாற்றமும் இருந்தது.

    1 வாரமானது, அவனைக் காணவில்லை. சரி நடந்ததை கெட்டக்கனவாக எண்ணி மறந்துவிடலாம் என்று ஆறுதல் அடைந்தேன். வெளியூர் சென்ற மனைவி நடுவில் என்னை அழைத்து customer நேரில் வந்து பேசுவதாகவும் தானக்கு இன்னும் சில இடங்கள் செல்லவேண்டி இருப்பதால் தான் வரவில்லை என்று கூறினாள். சரி என்று ஒப்புக்கொண்டேன், வந்ததும் அவளை விசாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன். அவள் கூறியது போல் customer சிலர் நேரில் வந்தனர். அலுவலகத்தில் அறை ஒன்று ஏற்பாடு செய்து சில ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆலோசித்தோம். பல்வேறு கட்டமாக பேசி முடிவெடுத்துக்கொண்டே வந்தோம். வந்த 3 வெளிநிறுவன பிரதிநிதிகளும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இன்னும் சில தினங்களில் சொல்வதாக கூறினர். அவர்களைத் திருப்தி படுத்த அன்றிரவு என் வீட்டிற்கு விருந்திற்கு வருமாறு அழைத்தேன் முதலில் தயங்கி பின்னர் வருவதாக ஒப்புக்கொண்டு கிளம்பினர். Corporateஇல் இதெல்லாம் சாதாரணமாக நடக்கும் ஒன்றுதான். நான் தேவியை அழைத்து இரவு சாப்பாட்டிற்கும் மதுபானத்திற்கும் ஏற்பாடு செய்தேன்.

  • #139

    Kavitha (Wednesday, 23 March 2022 06:29)

    அகில super continue panuga...
    Nalini pls நேகளும் continue panuga...
    Vinu akila ungalium eathir parthi kathi orukeroom....
    Pls came fast...

  • #140

    Bhanu (Wednesday, 23 March 2022 09:59)

    Nalini.. :like your story. Interesting. Cool. Keep it up

  • #141

    Amutha (Wednesday, 23 March 2022 10:31)

    Nalini excellent story, please update it. We are eagerly waiting for the next update it. Akila please update yr story also

  • #142

    Sumathi (Wednesday, 23 March 2022 12:48)

    Nalini wow super update please next part konjam quick ah update pannunga... Waiting la veri eruthu..
    Akila waiting for your stories next part too.. seekiram update pannuga...

  • #143

    நளினி (Wednesday, 23 March 2022 13:08)

    பகுதி - 5

    இரவு 8 மணிக்கு Dinner Party தொடங்கியது. நான் வெள்ளை சட்டையும் கருப்பு பேண்ட்டும் formalஆக அணிந்து அந்த மூவரையும் வரவேற்றேன். என் வீட்டு தோட்டத்தில் நாங்கள் நால்வரும் உட்கார்ந்து சாப்பிட எண்ணியதால் வீட்டுத்தோட்டக்காரனை இருக்க சொல்லி எங்களுக்கு பரிமாற சொன்னேன். ஒருவர் வயதானவர் ஒருவர் நடுத்தர வயது ஒருவர் இளைஞர். ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன்கள், அரிய வகை விலங்கினம் என பல மாமிச வகைகளை உண்டோம். தென்னிந்திய, வடவிந்திய, கிழக்காசிய, ஐரோப்பிய, ஆப்ரிக்க, அமெரிக்க உணவுகளும் இனிப்புகளும் உண்டு தீர்த்தோம். மது வகைகளில் நாட்டுச்சாராயம் முதல் வெளிநாட்டு பானங்கள் என அனைத்தையும் பருகினோம். சாப்பிடும் போது பல்வேறு விஷயங்களை உரையாடினோம். அவர்கள் ஹிந்திக்காரர்கள், எனக்கும் ஹிந்தி தெரியும் என்பதால் எங்கள் உரையாடல் முழுக்க ஹிந்தியிலேயே இருந்தது. அரிய வகை விலங்கின மாமிசம் சாப்பிடும்போது, நடுத்தர வயது நபர், "இதோட மாமிசத்த எங்கேருந்து கொண்டுவந்தீங்க" என்று கேட்டார். "மேற்குத்தொடர்ச்சி மலைகளில் எனக்கு சொந்தமான ஒரு estateல இந்த விலங்கு கொஞ்ச நாளா தொந்தரவு பண்ணின்டு வந்துச்சு, முதல்ல விரட்டிண்டு வந்தோம், ஆனா திரும்ப திரும்ப வந்து தொந்தரவு பண்ணதால வேலக்காரங்க அம்ப வச்சி கொன்னாங்க. இதோட 1 kilo market rate லட்சத்துல இருக்கும். இத சாப்டதே இல்லாததுனால இங்க வரவெச்சேன், இப்போ உங்களுக்கும் சாப்ட chance வந்திருக்கு. நீங்க இத சாப்டிருக்கீங்களா?" என்று கேட்டேன். "என் சொந்த ஊர்ல எங்க பரம்பர bunglow ஒன்னு இருக்கு, அதுக்குப்பின்னாடி பெரிய காடு இருக்கு. அங்க போரப்பலாம் வேட்டையாடி சாப்டுறது தான் அதிகம். இந்த விலங்கு கிடைக்குறதெல்லாம் ரொம்ப அதிர்ஷ்டம். இதோட மாமிசத்த நல்லா மிளகுத்தண்ணில ஊர வெச்சு தீயில தீச்சு நல்லா மசாலாவா போட்டு வதக்கி நாட்டு சரக்கோட சாப்டோம்னா, சும்மா 12 மணிநேரம் விடாம 4 முண்டைங்கள ஓத்தி தள்ற அளவுக்கு நமக்கு ஆண்மை தாருமாரா எகிறும்" என்றார். நான் ஆச்சர்யப்பட்டேன். "நீங்க சொல்றத பாத்தா ஏற்கனவே பலதடவ பண்ணிருக்கீங்க போலிருக்கு" என்று அந்த இளைஞன் கேட்டான். "நா வாரத்துல 2 தடவ கட்டாயம் விலைமாதுகளோட சந்தோஷமா இருப்பேன், அப்போதான் வாழ்க்கைல எதையும் சாதிக்குற வெறி வரும்" என்று பதில் சொன்னார்.

    "இதெல்லாம் உங்க wifeகு தெரியுமா" என்று கேட்டேன். "அவளுக்குலாம் நல்லா தெரியும். எனக்கும் அவளுக்கும் 5 வயசு வித்தியாசம், கல்யாணமாகி 30 வருஷமாகிடுச்சு, ஆரம்பத்துல நல்லா செஞ்சிண்டு இருந்தோம், 2 கொழந்த பெத்துண்டதும் வாரத்துக்கு ஒரு தடவ பண்றதே பெருசாகிடுச்சு. அதுனால அவளுக்கு தெரியாம cityல இருந்த High end வேசிகள வெச்சி வெறிய தணிச்சிண்டு இருந்தேன். அப்பப்ப சின்ன வயசு heoineகளும் பட chanceகாக வருவாங்க. இதோ இப்ப அந்த நடிகரோட படம் பண்ணிச்சே அந்த பொண்ணு, அவளலாம் சத்தமில்லாம தான் செய்யனும், அவ முனங்க ஆரம்பிச்சா கழுத கத்துற மாறி இருக்கும் அதால நமக்கு interest ஏ இல்லாம போய்டும்" என்று சொல்லி சிரித்தார். எல்லாரும் சிரிக்கையில் இதெல்லாம் ஒரு பெருமையா என்றெண்ணி நானும் போலிச்சிரிப்பு சிரித்தேன்.

  • #144

    Anu (Wednesday, 23 March 2022 14:31)

    .இது முன்னால் எழுதிய கதையின் சில மாற்றாங்குழடன் அதை கொண்டு என் கதையை ஆரம்பிக்க தோன்றுகிறேன்..இது எப்படி வேணாலும் இருக்கலாம், நம் உயிர் தோழி ராஜி பாலன் அவர் நாள் தான் இத்தனை முன்னேறுப்பு !!!! ஞாபகம் இருக்குரிதா2011????? ஒப்போ கொழுவது உங்கள் விருப்பம் எல்லா மொழிகள் இருந்து நமக்குள் பெண்மையை உணரும் கதைகள்.....ராஜி பாலன் கதைகளில் ஆரம்பத்தில் வந்த கதை ""வாடி என் பட்டு ரோஜா ''
    இதை கொண்டு சில மாற்றங்கள்,,,,,,உங்களுக்கு பிடித்தால் ஒப்புக்கொள்ளுங்கள்..
    இருந்தாலும் ஸ்வரசயமாக எழுத விரும்பிகிறேன்.
    இந்த கதையை பயன் படுத்த வேண்டாம் என்றால்.
    இப்பொழுதே நிறுத்தி விடுகிறேன்..

  • #145

    நளினி (Wednesday, 23 March 2022 14:45)

    பகுதி - 6

    " என்ன பண்றது நளன் sir, இந்த மாறி பெரிய எடத்துலருந்து வேல செய்யணும்னா பொம்பளையும் போதையும் இருந்தா மட்டும்தான் சாதாரணமா இருக்க முடியுது, இல்லனா நம்ம எடத்த எடுத்துக்க நெரைய பேரு இருக்கான். அதோ அந்த company ceo இருக்கானே, அவன் வேலைக்கே heroine மருந்த அடிச்சிட்டு வருவான், அங்க வேல பாக்குறவங்களுக்கும் எல்லாமே full supply உண்டு. அதுனாலதான் legalஆவே அந்த companyயால அவ்ளோ காச பொரட்டுது" என்று சொன்னார் அந்த முதியவர். "Sir உங்களுக்கு இந்தமாதிரி பழக்கம்லாம் உண்டா" என்று முதியவரைப்பார்த்து நடுத்தர வயதானவர் கேட்டார். "நாதான் உஷாரான ஆளாச்சே, அதுனாலதான் 4 அக்கா தங்கச்சிங்கள கட்டிண்டு ஒரே வீட்ல இருக்கேன். அவங்க அப்பா என் அப்பாக்கு பெரிய கடன் பட்டதால 4 பேரையும் எனக்கே கட்டி வெச்சாங்க. ஒருத்தி சலிச்சாலும் நம்மகிட்ட தான் இன்னும் 3 இருக்கே. அதுனால அவங்களத்தாண்டி வெளியில எங்கையும் போனதே இல்ல. மத்தபடி வாரம் 2 தடவ கஞ்சா இழுக்குற பழக்கம் இருஞ்சு, இப்ப வயசானதால அதெல்லாம் விட்டாச்சு வெறும் தண்ணி மட்டும்தான்" என்றார். மேலும் இளைஞனைப் பார்த்து, "என்ன தம்பி உங்களுக்கு எப்படி" என்று கேட்டார் அந்த முதியவர்.

    " எனக்கு collegeல படிக்கிறப்போ 25கும் மேல பொண்ணுங்கள செஞ்சிருக்கேன், 15 வயசானதிலருந்து என் அப்பாக்கிட்ட போன பொண்ணுங்க என் அப்பா tired ஆனதும் என்கிட்ட வருவாங்க, இப்ப மாசம் ஒரு பொண்ணோட dating போய் அப்படியே போயின்டு இருக்கு sir. College படிக்கிறப்போ தண்ணி cigrette LSDலாம் கூட அடிச்சிருக்கேன் இப்ப occassionalஆ use பண்றதுதான். எல்லாரும் பேசிட்டோம், நளன் sir உங்க கதை எப்டி?" என்று என்னைக்கேட்டான். "நா கட்டின பொண்டாட்டியோட மட்டும்தான் வாழுறேன், வேற யார்டயும் போரதில்ல, தோணினா கைப்பழக்கம், அப்றம் தண்ணி தவிர்த்து எதுவும் கிடையாது" என்றேன். நடுத்தர வயதானவர், "ஏது கைப்பழக்கமா, பணமிருந்தா சுகம் கொடுக்க எத்தன பொண்ணுங்க அவங்களா தொழில் பண்றாங்க, கூப்டு தீர்த்துக்க வேண்டியதுதானே, உங்ககிட்ட இல்லாத பணமா" என்று கேட்டார். நான், "பணமிருந்தாலும் என் பொண்டாட்டியத்தாண்டி போரதுக்கு மனமில்ல Sir. என் பொண்டாட்டிக்குத் தெரிஞ்சிதுனா அப்றம் divorce தான். அதெல்லாம் எங்க ஊர்ல அவ்ளோ easyஆ பண்ணிட முடியாது sir." என்றேன். " அவர், "அதெல்லாம் பேசுற விதத்துல பேசினா விடுவாங்க sir. என் பொண்டாட்டி என் விஷயத்த கண்டுபிடச்சதும் என்ட கேட்டா, நா அப்டிதான் பண்ணுவேன் உனக்கு வேணும்னா நீ எவன்கிட்டயாச்சும் போய்க்கோனு சொல்லிட்டேன்" என்று சொல்லி சிரித்தார். "பெரிய ஆளு sir நீங்க" என்று சொல்லி மற்றவர்களும் சிரித்தார்கள், நான் என்னுடைய நிலமையால் பொய்ச்சிரிப்புக்கூட செய்யவில்லை. "யார் கண்டா, அவ யாரையாச்சும் வச்சிருந்தாலும் வச்சிருப்பா மானஸ்தி" என்று அவர் தோடர சிரிப்புகள் அதிகமாகின. நான் சிரிக்காமல் இருந்ததை பார்த்ததும் அவர், "இதெல்லாம் உங்க ஊர்ல சாதரணமாக time எடுக்கும், so நீங்க இப்பவே ready ஆகிக்கோங்க, இந்த ஊர்ல என்னோட friend கிட்ட கேட்டு சொல்றேன், நம்மள மாறி high profile ஆட்களுக்கு ஏத்த பொண்ணுங்க வரும், number வேணுமா?" என்று கேட்டார். ஊரார் வீட்டுக்குடியை கெடுப்பதில் எவ்வளவு தூரம் அலைகிறார்கள் என்றெண்ணி, "உங்க helpக்கு thanks, futureல வேணும்னா உங்ககிட்ட கேட்டுக்கிறேன்" என்றேன்.


    "Corporate lifestyleல இருக்கணும்னா இதெல்லாம் நாம பண்ணிக்றதுல தப்பே இல்ல, யார் தடுப்பா, governmentஆ, அவங்க நாட்ட நடத்த 45% revenue ஏ நாம taxஆ போட்ற பிச்சைலதான் இருக்கு. எந்த party வந்தாலும் நம்மள எதிர்க்கப்பாத்தாலும், கூட supportகு எல்லாரும் join பண்ணிடமாட்டோமா, கவலைய விடுங்க sir, lifeஅ jollyஆ வாழுங்க" என்று அந்த இளைஞன் சொன்னான், அவன் கருத்திற்கு இருவரும் ஆமோதித்தனர். அதற்கு அப்புறம் அரசியல், சினிமா, cricket, என்று தலைப்புகள் மாறிக்கொண்டே இருந்தன. கடைசியாக இரவு 12 மணிக்கு போதை தலைக்கேறியதும் நன்றி கூறி கிளம்ப யத்தனித்தனர். நான் மீதி இருந்த சாப்பாட்டையும் மதுபானத்தையும் தோட்டக்காரனிடம் கொடுத்தனுப்பினேன். அந்த இளைஞன் மதுபோதையில் மயங்கியதால் மீதி இருவரை மட்டும் காரில் அவர்கள் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகைகளுக்கு அனுப்பினேன். கார் ஓட்டுநனையும் அங்கேயே இருந்து காலை அவர்கள் பயணிப்பதற்கு வசதியாக இருக்க சொல்லிவிட்டேன். இப்போது நானும் அந்த இளைஞனும் மட்டும்தான் இருந்தோம். அவன் கொஞ்சம் கணமாக இருந்ததால் அவனை தூக்கமுடியாமல் இழுத்துக்கொண்டு வீட்டில் மாடியில் இருந்த இன்னொரு அறைக்கு அழைத்து சென்று அவனை கட்டிலில் கிடத்தினேன். அவனுடைய பேண்ட்டிலிருந்த கைபேசியையும் purseஐயும் எடுத்துக்கொண்டு அவனுக்கு போர்வை போர்த்திவிட்டு அறை விளக்கை அணைத்துவிட்டு என் அறைக்கு சென்றேன். அவன் கைபேசி சக்தியின்மையால் அணைந்திருந்தது. Purseஇல் சிறிதளவு பணமும், அவனுடைய அடையாளமும் இருந்தது. அதை எடுத்து அவனுடைய பெயரை படித்தேன். 'ரஞ்சித் சிங் ரத்தோர்' என்று போட பட்டிருந்தது. பொதுவாக இம்மாதிரியான நிறுவனங்களில் பணிபுரியும்போது, மற்றவர் பெயர் தெரிந்துக்கொள்ளவேண்டிய அவசியமிருப்பதில்லை, ஏனெனில் அப்படி தெரிந்துக்கொண்டால் அப்படி பேர் சொல்லி அழைப்பவருக்கு ஏதேனும் காரியம் ஆக வேண்டி இருக்கிறது என்று புரிந்துக்கொண்டு அவருக்கு செலுத்தவேண்டிய மரியாதை குறைப்பர். கைபேசியையும் purseஐயும் வைத்துவிட்டு, ஆடைமாற்ற ஆற்றலலில்லாதலால் shirt pant உடன் அப்படியே அறை விளக்கை அணைத்தபடி கட்டில் மெத்தையில் படுத்தேன். 'எவ்வளவு உன்னதமான பிறவிகள்' என்றெண்ணி கண் அயரந்தேன்.

  • #146

    நளினி (Wednesday, 23 March 2022 14:53)

    பகுதி - 7

    நடுராத்திரியில் முழிப்பு வந்தது, எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டு கீழே சென்று தண்ணீர் குடித்தேன். குடித்து திரும்பியதும் என் பின்னால் ரஞ்சித் நின்யுக்கொண்டிருந்ததை கண்டேன். அதிர்ச்சியில் அசைந்துவிட்டு சுதாரித்ததும் அவனிடம் கேட்டேன், "ஓ, ரஞ்சித், முழிச்சாச்சா, சாப்ட குடிக்க எதுனா வேணுமா, உன் hotelல drop பண்ண சொல்லட்டா?" என்று கேட்டேன். "அதெல்லாம் எதுவும் வேணாம், எனக்கு நீதான் வேணும்" என்று சொல்லி என் அருகில் வந்தான். நான் பின்னால் நகர்ந்து கொண்டே குழப்பத்தில், "என்னது நா வேணுமா, என்னடா ஒளர்ற, வேற யாரையோ நெனச்சு பேசுரியா?" என்று கேட்டேன். "எனக்கு நீதாண்டி வேணும் என் நளினி அண்ணி" என்று சொன்படி என் கையைப்பற்றினான். நான் திகிலடைந்தேன், இவனுக்கு எப்படி அது தெரிந்தது? முதலில் இவனிடத்திலிருந்து தப்ப வேண்டும் என்றெண்ணி கைகளை விலக்க முயன்றேன். ஆனால் அவன் 7 அடி அயரத்தில் காட்டானாக இருந்ததால் அவன் பிடியை விடுவிக்க போராடவேண்டியதாய் இருந்தது. அவன் பிடித்துக்கொண்டே இருக்கையில் மீண்டும் என் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை கவனித்தேன்.


    தலைமுடி நீண்டது, கைகளும் கால்களும் மெலிந்தன, தாடி மீசை உடல்முடி மறைந்தது, மார்பில் பாரம் ஏற்பட்டது, மார்பகங்கள் shirtஇல் புடைத்து நின்றன, பின்பகுதி பெரிதானது, ஆண்குறி மறைந்து மீண்டும் பெண்குறி வந்தது. 'ஐயோ மீண்டுமா! இம்முறை மோசம் போய்விடக்கூடாது' என்று முடிவெடுத்து அவனை முழழுபலங்கொண்டு தள்ளிவிட்டு வாசலை நோக்கி ஓடினேன். சோதனையாக தோட்டக்காரனும் ஓட்டுநனும் வீட்டில் இல்லை, சரி வீதிக்காவது ஓடி செல்வோம் என்று ஓடி வாசற்கதவை திறக்க முற்பட்டேன், அது ஒருமுறை மூடினால் சாவி போட்டுத்தான் திறக்க முடியும், என்னிடத்தில் அப்போது சாவி இல்லாததால் அதைத் திறக்க முடிவில்லை.அவனும் என்னைத்துறத்தி வந்து சரியாக வாசற்கதவருகே என்னை இடுப்பால் பிடித்து தாக்கி ஹால் sofaவில் போட்டான்.

    நான் மீண்டும் அவனைத்தள்ளிவிட்டு ஓடிக்கொண்டே இருந்தேன், அவனும் என்னைத்துரத்திக்கொண்டே இருந்தான். மார்புகள் பாரமானதால் ஓடும்போது என் மார்பகங்கள் குலுங்கின. மாடிப்படியில் ஏறி ஓடும்போது, மார்பகங்கள் தாங்குவதற்கு bra இல்லாததால் மேலும் கீழும் ஆடி வலியை ஏற்படுத்தின. கைகளால் அவற்றை தாங்கி கொண்டு ஓடி என் அறைக்குள் சென்று கதவை சாத்தினேன். ஆனால் முழுவதும் சாத்த முடியவில்லை. அவன் வெளியிலிருந்து தள்ளிக்கொண்டிருந்தான். நான் முழு பலத்துடன் அதைமுட முயன்றேன் ஆனால் அவன் ஒரேடியாக தள்ளியதில் நான் அறையில் கீழே விழுந்தேன். அவன் அறையுள்ளே வந்து கதவைத்தாளிட்டான். "இனி நீ எங்கயும் போக முடியாது, எனக்கு நீ விருந்தாகப்போகுற ஒரு மான், நா உன்ன வேட்டையாட வர்ற புலி" என்று சொல்லி ஆடைகளைக்களைந்து என்னருகே வந்தான்.


    என் தலைமுடியைப்பிடித்து என்னை எழுப்பினான். என் Beltஐ உருவி Pantஐ கழட்ட buttonஐ திறந்து இரு கைகளாலும் சர்ரென்று இழித்தான். Pant கீழே விழுந்து jetty மட்டும் இடுப்பில் இருந்தது. நான் அவனை முழுபலங்கொண்டு தள்ளிவிடப்பார்த்தேன் ஆனால் முடியவில்லை. Pant அவிழ்ந்த உடனே ஓட்டமெடுத்தேன். அறையில் சுற்றி சுற்றி வந்தேன், எப்போதெல்லாம் நான் கதவை திறக்க முயற்சிக்கும்போதம் அப்போதெல்லாம் அஒன் என்னை தடுத்து கீழே தள்ளிவிட்டான். அப்புறம் என்னை இடுப்பில் கைப்போட்டு இறுக்கிப்பிடித்தான். என் முன் நின்று முரட்டுத்தனமாக என் இதழ்களை கவ்வினான். நான் வலியில் என் இருகைகளாலும் அவன் மார்பில் படபடபடவென்று அடித்துக்கொண்டே இருந்தேன் ஆனால் அவன் விடுவதாக இல்லை. என் வாய்க்குள் அவன் தன் நாக்கைவிட்டு துழாவினான். அதன்பின் என்னை திருப்பி பின்னாலிருந்து என் முலைகளை பற்றினான்.

  • #147

    நளினி (Wednesday, 23 March 2022 15:45)

    பகுதி - 8

    அதன்பின் என் shirtஇன் 2 பக்கங்களையும் பிடித்து சடாரென்று இழுத்தான். Buttonகள் தெரித்து shirt திறந்த வேகத்தில் என் முலைகள் இரண்டும் துள்ளிக்குதித்து வெளியுலகிற்கு அம்பலமாகின. நான் என் முலைகளைப் பார்த்தேன், இம்முறை D cupஆக இருந்ததைக்கண்டு அதிர்ந்தேன். அவன் என் வெற்று முலைகளை பிசையத்தொடங்கினான். காம்புகளை திருகியதில் உடல் சிலிர்த்தது. லேசாக முனங்கினேன். பின் என்னை திருப்பி என் கைகளை பிடித்து என் உடல் அங்கங்களுக்கு முத்தம் கொடுத்தான். ஒவ்வொரு முறையும் கொடுக்க கொடுக்க நான் நெளிந்து கொண்டேன். பின் என் முலைகளை மாற்றி மாற்றி பிசைந்துக்கொண்டும் சப்பிக்கொண்டும் இருந்தான். நான் அப்படியே சுகத்தில் கண்களை மூடி திளைத்தேன். "இது நீ சப்புரதுக்கான time" என்று கூறி என்னை முட்டிபோடவைத்து அவனுடைய 8 inch பூலை நுழைத்தான்.

    என் வாயால் அவனுடைய பாதி பூலை மட்டும்தான் விழுங்க முடிந்தது. அதற்குமேல் முடியவில்லை. அவன் பூல் 3 inch தடிமனுடன் வேறு இருந்தது. அவனோ அதையெல்லாம் பொருட்படுத்தாமல் என்னை ஊம்பவைத்தான். நான் என்னை அறியாமலே என் நாக்கால் அவன் பூலை சுழற்றினேன். ஒரு கட்டத்தில் அவன் தன் விந்தை என் வாய்க்குள் பீய்ச்சினான். என்னால் அதை துப்பமுடியாமல் அதை முழுவதும் முழுங்கினேன். பின்னர் என்னை நிக்க வைத்து என் jettyஐ கிழித்து கீழே போட்டான். நான் முழுவதும் அம்மணமானதை உணர்ந்து என் உடலை மறைக்க முற்பட்டேன். முலைகளை மூடினால் புண்டை தெரிந்தது புண்டைய மூடினால் முலை ஒன்று தெரிந்தது. மாற்றி மாற்றி மூடிக்கொண்டே இருந்தேன். என் அவஸ்தையை பார்த்ததும் அவன் சிரித்தான். சட்டென அவன் பார்வையிலிருந்து திரும்பி முலைகளையும் புண்டையையும் மூடினேன். "திரும்பினா மட்டும் சூத்து தெரியாதா" என்று கேட்டான். நினைவு வந்தவுடன் அப்படியே கீழே அமர்ந்து கைகளை முலைகள் குறுக்கேயும் கால்களை புண்டைக்கு குறுக்கேயும் வைத்து உட்கார்ந்து அழுதேன். அவன் என் அருகே வந்து என் இடுப்பை பிடித்து அப்படியே அந்தரத்தில் தூக்கி நிறுத்தினான். என் கால்களை விலக்கி அவன் பூலை என் புண்டைக்குள் விட்டான். கூதி நன்றாக விரிந்தது, முக்கால் தூரம் உள்ளே சென்றதும் அவன் பூல்நுனி என் கர்பப்பைவாளை அடைந்து தொட்டது. எனக்கு உட்சகட்ட உணர்வு ஏற்பட்டது. அப்படியே என் இதழ்களை கடித்தேன். அவன் குத்த ஆரம்பித்ததும் என் சுகம் அதிகமானது, முனங்க ஆரம்பித்தேன், அவ்வப்போது இதழ்களையும் கடித்தேன். அவன் நின்று கொண்டு என்னை தாக்கி அந்தரத்திலேயே ஓத்தான். 10 நிமிடம் கழித்து அவன் விந்தை என் கர்பப்பையினுள் சென்று விட்டான்.

    சூடான விந்து என் உடலினுள் விடப்பட்டதை உணர்ந்தேன். வெட்கம் இன்னும் விலகவில்லை. கண்களை மூடியே வைத்தேன். பின்னர் என்னை மெத்தையில் மல்லாக்க படுக்க வைத்து என் புண்டைக்குள் இருவிரல்களை கூதிக்குள் நுழைத்து கடையத்தொடங்கினான். நான் சுகத்தில் நெளிந்துக்கொண்டே இருந்தேன். அவன் கடையும் வேகம் கூடியது. நான் என் உடலை நன்றாக முறுக்கிக்கொண்டே இருந்தேன். சிறிது நேரமானதும் என்னைக் கட்டிலில் திருப்பி நான்கு கால்களிள் இருத்தினான். திரும்பவும் பூலை கூதியிலே விட்டான். Doggy styleஇல் குத்த ஆரம்பித்தான். அவனுடைய ஒவ்வொரு குத்துக்கும் கீழே தொங்கி கொண்டிருந்த என் முலைகள் காற்றில் ஊசலாடின. அவனுடைய குத்துக்கள் சதக் சதக் சதக் என்ற சத்தத்தை ஏற்படுத்தி வினோதமான கிளர்ச்சியை என்னுள் உண்டாக்கியது. என் முனகல்கள் இன்னும் கூடின, கூச்சலிட்டன. அப்படியே 15 நிபிடம் ஓத்ததில் மீண்டும் அவன் தன் கஞ்சியை என் கூதிக்குள் விட்டான்.

  • #148

    நளினி (Wednesday, 23 March 2022 16:43)

    பகுதி - 9

    நான் இன்னும் முழுமை அடையாததை பார்த்து அவன் என்னை கட்டிலில் கிடத்தி என் புண்டையை நக்க தொடங்கினான். நான் ஆனந்தத்தில் நெளிந்துக்கொண்டே கண்களை கைகளால் மூடி சிரித்தேன். அவன் தன் நாக்கை கூதிக்குள் விட்டு சுழற்றினான். நான் முனங்கி கொண்டே இருந்தேன். நன்றாக விட்டு விட்டு நக்கி எடுத்தான் ஆனாலும் எனக்கு இன்னும் வந்தபாடில்லை. எழுந்து என் கால்களை அகட்டி மீண்டும் ஒருமுறை தன் பூலை என் கூதியில் நுழைத்தான். பெருமூச்சு விட்டுக்கொண்டே முனங்கலுடன் இதழ்களை கடித்தேன். நான் நெளிவதை கண்டதும் என் இடுப்பை பிடித்து வேகமாக ஆட்டத்தொடங்கினான். எனக்கு சுகத்தில் கண்கள் இரண்டும் சொருகின. கைகளால் என் முலைகளை வருடினேன். காம்புகளை கெள்ளி முலைகளை கசக்கினேன். அது மேலும் சுகத்தை கொடுத்தது. 5 நிமிடமாக ஓத்துக்கொண்டிருந்தாலும் எனக்கு வருவது போல் இல்லாததால், அவன் கடுப்பாகி விட்டான். என் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தான், முலைகளையும் அடித்தான், எதுவும் ஆவதுப்போலில்லை. அப்படியே என் மீது படுத்து ஓத்துக்கொண்டே என் வாயைப்பறித்தான், என் முலைக்காம்புகளை கிள்ளினான், அது வேலை செய்வதற்கு சாட்சியாக நான் கூச்சலிட்டேன். "எனக்கு வருவது போல இருக்குது நிக்காம என்ன ஓழு" கேட்டுக்கொண்டேன். அவன் நிறுத்திவிட்டான்.

    "உனக்கு வர வைக்கனும்னா என்ன வேணாலும் செய்வியா" என்று கேட்டான். நான் செய்வேன் என்று சொன்னேன். பூலை என் கூதிக்குள் வைத்தபடியே அருகிலிருந்து மேசையிலிருந்து கோப்புகளை எடுத்து, "இந்தா contract என் companyகு தான்னு sign போடு" என்றான். நான் எதைப்பத்தியும் யோசிக்காமல் பேனா எடுத்து கோப்புகளில் கையெழுத்து இட்டு அவனிடத்தில் கொடுத்தேன். அவன் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு சரியாக இருப்பதை உறுதிபடுத்தி கோப்புகளை மீண்டும் மேசல மீது வைத்து விட்டு என்னை பார்த்தான். "என்ன பாத்துண்டு இருக்க? ஓழுடா டேய்" என்று கூறினேன். அவன் வெறித்தனமாக குத்தினான். 10நிமிடம் கழிந்து உடலை முறுக்கியபடி உடலை நெளித்து முனங்கியபடி என் மதன நீரை அவன் பூலின்மேல் பீய்ச்சி அடித்து அதை ஈரமாக்கினேன். பெண்சுகம் முழுமையானது. அதன்பின் அவன் தன் சூடான விந்தை பூலை நன்றாக ஆழமாக நுழைத்து கர்பப்பையில் விட்டான். அதன் சூட்டை உணர்ந்து என் உடல் சிலிர்ந்து கட்டிலில் கிடந்தேன். அவனும் பூலை வெளியே எடுத்து அறை விளட்கை அணைத்து என்னருகே படுத்தான். "எத்தனையோ பொண்ண ஓத்திருக்கேன், ஆனா இப்டி அலைய விட்டு கஷ்டப்பட்டு orgasm கொடுத்து ஓத்தேயில்ல கடவுளே: என்று கூறி தாங்கினான். நானும் இறிது நேரத்தில் தாங்கினேன்.

    காலை முழிப்பு வந்து எழுந்து பார்த்தேன். பெண்ணுடலில் அம்மணமாக இருப்பது தெரிய வந்தது. பின்னாலிருந்து ஒரு கை என் இடுப்பை வளைத்தும் ஒரு கால் என் கால்கள் மிதும் கிடந்தன. புட்டத்தின் மீது ஏதோ உரசுவது தெரிந்தது. திரும்பி பார்க்கையில் customer உடன் அம்மணமாக படுத்திருந்ததும் அவனின் பூல் தான் என் புட்டத்தை உரசுவதும் தெரிந்தது. இரவு நடந்தது ஒவ்வொன்று நியாபகம் வந்தது. அவனும் கண் முழித்து என்னைப்பார்த்து "Good morning" என்றான். நான் பதிலுக்கு ஒன்றும் கூறவில்லை. என் முகம் மீதிருந்த முடிளை விலக்கி என் இதழில் முத்தம் கொடுத்தான். பின் எழுந்து ஒப்பந்த கோப்புகளை எடுத்துக்கொண்டு அவர் ஆடைகளை அணிந்தான். Purseஐ பார்த்து என்னைப்பார்த்தான். நான் சட்டென என் உடலை போர்வையால் போர்த்தினேன். என்னருகே வந்து 4 500 ரூபாய் நோட்டுகளை என் முகத்தில் வீசி, " night company கொடுத்துக்கு thanksடி தேவுடியா" என்று சொன்னான். அவன் பணத்தை என் முகத்தில் வீசும்போதுதான் அவன் விரலிலிருந்த மோதிரம் என் கண்ணில் பட்டது. இந்த மோதிரத்தை ராஜேஷும் அணிந்திருந்தது நியாபகம் வந்தது. ஒருவேளை இருவருக்கும் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் வந்தது. இந்த இளைஞன் முத்தமிட்டு விடைபெற்று கொண்டான். போகும்போது "contractகு thanks" என்று சொல்லிவிட்டு கிளம்பினான். அப்போதுதான் எவ்வளவு பெரிய பிசகு செய்திருக்கிறோம் என்று உரைத்தது. நம் வாழ்வில் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது, நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டே அழுதேன். நன்றாக அழுதுகொண்டே இருந்ததில் மீண்டும் ஆணாக மாறியதை கவனிக்க மறந்தேன்.

  • #149

    Amutha (Wednesday, 23 March 2022 23:01)

    Nalini excellent story , please continue it.
    Anu , please write the old stories, vadi en pattu roja, en kanavar pondra ella story yum eluthunga ... super aa irukkum

  • #150

    முல்லை (Wednesday, 23 March 2022 23:55)

    நளினி கதையை தொடர்ந்து எழுதுங்கள் இன்னும் எதிர்பார்கிறோம்...

  • #151

    Sumathi (Thursday, 24 March 2022 03:56)

    Nalini vera level updates.. unga story super ah iruku.. next yenna aagunum nu therinchika aaval adhigama iruku.. waiting for the next update..
    Anu unga story ah please elunthunga.. we are waiting..
    Akila unga story Kum marana waiting

  • #152

    Kavi (Thursday, 24 March 2022 04:12)

    Rajesh pesamal nalini kaluthil thaali kattirunthal nallaruggume

  • #153

    நளினி (Thursday, 24 March 2022 06:10)

    பகுதி - 10

    அரைமணி நேரம் அழுது முடித்தபின் சுயநினைவுக்கு வந்தேன். குளித்து முடித்து என் ஆடைகளை அணிந்து கொண்டு காலை உணவு உண்டேன். தேவிக்கு அலைபேசி அழைப்பு விடுத்து உடல் சரியில்லாததால் இன்று வேலைக்கு வரவில்லை என்று சொன்னேன். "Sir நா வேண்ணா உங்கள பாத்துக்க வரட்டா" என்று கேட்டாள். நான் "அதெல்லாம் வேணாம், இன்னிக்கு customer ஒருத்தர் contract files ஓட வருவார் அத Executive comitteeட குடுத்து approval வாங்கி process பண்ணு நா monday வந்து பாக்குறேன்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தேன். கையெழுத்திட்டு ஒப்புதலளித்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது பெரும் பணசெலவு என்பதால் அவனுடையது சற்று சுமாரான அளவு தரம் என்றாலும், நான் மோகத்தால் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததால் வேறு வழியின்றி இந்த இறுவனத்தோடு தொடர்வதே சிறந்தது என்று முடிவெடுத்தேன். அந்த மோதிரத்தை பற்றி யோசிக்க தொடங்கினேன். இருவரும் வலக்கை மோதிர விரலில் தான் அணிந்திருந்தனர். ஒரே மாதிரியான design pattern தான் இருந்தது. ஆனால் designகுள் நிறம்தான் மாறியிருந்தது. ஏதேனும் குழு அடையாளமாக இருக்கலாமோ? எதற்கும் கோப்புகளை குடுக்க வருவனை அலுவலகத்திலேயே தடுத்து விசாரிக்கலாம் என்று பார்த்தால் அவன் தன் உதவியாளரை அனுப்பிவிட்டிருக்கான். நேற்று இருந்த மீதிருவர் கையில் அந்த வகை மோதிரம் இருந்ததாக தோன்றவில்லை. எதேர்ச்சியான விஷயமாக நிச்சயமாக இருக்கமுடியாது காரணம், இருவரிடத்திலும் ஒரே மாதிரியான அனுபவம்தான் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

    அவர்கள் நம்மை தொட்டதும் நாம் உடனே பெண்ணாக மாறி அவர்களுடன் உறவு பூண்டோம். மேலும் அப்படி புணரும்போது என் கர்பப்பையில்தான் இருவரும் விந்தை பீய்ச்சி அடிக்கவேண்டுமென்றுதான் முடிவெடுத்து செய்தனர். அதுவும் என் சுகம் முடிந்ததும்தான் அவர்கள் இருவரும் சுகம் கண்டனர். முதலில் பலவந்தபடுத்தினாலும் பின்னர் நம்மையும் இணங்க வைத்தனர். இதெல்லாம் இரண்டு சம்பவங்களிலும் இருந்த ஒற்றுமை. என் பெண்ணுடல் அளவுகள், புணர்ந்த எண்ணிக்கைகள், முறைகள், சந்தர்ப்பங்கள் தான் வேற்றுமைகள். முதலில் நாம் பெண் வேடம் பூண்டு எதேர்ச்சியாக கலவ நேரிட்டது ஆனால் இரண்டாவது முறை அவனே என்னை பலவந்தப்படுத்தும் நோக்கத்துடன்தான் புணர வந்தான் என புரிந்தது. மேலும் இருவரும் என்னிடத்திலிருந்த கோப்புகளுடன் சம்மந்தபடுத்த முடியும். யாரிடத்தில் இதை பற்றி சொல்வது? போலிசிடம் சென்று நடந்ததை சொன்னால் ஆண் எப்படி பெண்ணாக மாற முடியும், நீங்களாக ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு விட்டு இப்போது அப்பாவி வேஷம் போடுகிறீரா என்று நம்மை அசிங்கப்படுத்துவர். என்ன செய்யலம் என்று யோசித்தபோதுதான் தனியாக துப்பறியும் நிபுணர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தோன்றியது. அவர்களிடத்தில் எல்லாவற்றையும் சொல்ல தேவை இருக்காது அதனால் இதுவே சரி என்று எனக்கு தெரிந்த நிபணரான செழியனை அழைத்தேன். நல்ல கெட்டிக்காரன், அவனுக்கு தொழில் துவங்க ஆரம்பகாலங்களில் பண உதவி செய்து கொடுத்து சிலவேலைகளையும் கொடுத்தேன். எல்லாம் சிறப்பாக முன்னாட்களில் முடித்து கொடுத்திருக்கான்.

    செழியனை வீட்டிற்கு அழைத்தேன். அவன் பொதுவாக அவ்வளவாக பேசுபவன் கிடையாது. சாப்பிடவும் குடிக்கவம் ஏதேனும் வேண்டுமா என்றதற்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டான். Audio recorderஐ போட்டு பேசுங்க என்றான். "என் companyல ராஜேஷ்னு ஒருத்தன் acvountingsல இருக்கான். நேர்மையானவனாதான் இருந்தான். திடீர்னு நா என்னோட safeல வெச்சிருந்த filesலாம் காணாம போய்டுச்சு. எனக்கும் செல்விக்கும் மட்டும்தான் code தெரியும். தோட்டகாரன் என்ட தனியா வந்து ஒருநாள் gardening equipments வாங்கிட்டு வீட்டுக்கு வந்துண்டிருந்தப்போ யாருமில்லாதப்போ என் வீட்டுல இருந்து அவன் கெளம்பி போனத பாத்ததா சொன்னான். ராஜேஷ் என் வீட்டு partieeல கலந்துண்டதுனால அவன தோட்க்காரனுக்கு அடையாளம் நிச்சயமா தெரியும், so அவன் சொல்றது நம்புறேன். Last 1 weekஆ ராஜேஷ ஆளையே காணோம், phone அடிச்ஆலும் எடுக்கறதில்ல அவன் வீட்டையும் அவன காணோம். அவன பத்தின details எல்லாமே எனக்கு வேணும்" என்று அவனுக்கு தேவையானதை மட்டும் சொன்னேன். அவன் எழுந்து நன்றிகூறி விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான்.

    அவன் கிளம்பியதும் அலுவலகத்திலிருந்து executive comittee உறுப்பினரான ஜகதீசன், "sir contraft பத்தி urgentஆ பேசணும் நாளைக்கு உடம்பு சரியானதும் வர்றீங்களா பேசலாம்" என்று கேட்டார் நானும் சரியென்று சொல்லிவிட்டு அழைப்பைத்துண்டித்து அசதியில் உறங்க சென்றேன்.

  • #154

    Kavitha (Thursday, 24 March 2022 07:54)

    Anu pls writ to start the storys we welcome....
    Nalini super continue....
    Akila & Vinu ungal kathigali avaludan eathirparkerom....
    Innum story writters irunthega na thaiyavu Sanju negalum ealutha arambega.....

  • #155

    Bhanu (Thursday, 24 March 2022 08:57)

    Nalini

    ..Wow.. interesting story and fast updates. Thanks

    Anu

    Please start . We want to see how you create a different angle of that story

  • #156

    Anu.1 (Thursday, 24 March 2022 12:03)

    எனக்கு பார்சலில் வந்திருந்த அந்த கவரை
    பிரித்து பார்த்தேன் எனக்கு அதிர்ச்சியாக
    இருந்தது அத்தனையும் 'போட்டோக்கள்
    அதனுடன் ஒரு கடிதமும்
    இந்த போட்டோ எப்படி வெளியில் போனது
    குழம்பினேன்.
    என் பெயர் வசந்த் .எம் .காம்.,பி.ஜி.டி சி.ஏ .,உயர் படிப்பு படித்து பெரிய கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் ஆக இருக்குறேன் .
    என் மனைவி சாந்தி கல்லூரி லெக்சரர் . அவளும் நானும் ஓரே உயரம்,,சிவப்பு நிறம் .அழகாய் இருப்போம்...புதியதாய் திருமணமானவர்கள் நாங்கள்.

    நான் போட்டோக்ராபியில் ஆர்வமுள்ளவன் என்பதால் என் பணிபாதிக்காதபடி அடிக்கடி வெளியூர் இரண்டு நால்க்குள் ஐந்து நாள் கிளம்பிவிடுவேன்
    என்னுடைய பகுதியில் வாழும் நபர்,எனக்கு நல்ல பழக்கம். அவனும் நானும் ஒட்டடக்கா
    போவோம். அவன் பிசினஸ் செய்கிறான் .
    அவன் என்னைவிட 2வயது ,உயரமும் குறைவு.ஆனால் நல்ல கம்பீரம் கட்டான் உடல்.அவன் திருமணமாகி மனைவியை துரத்திவிட்டு தனியாக வசிக்கிரபாவண்.
    அவன் ஒரு பைஸோன் .அவன் வீடு என் வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளது
    .நான் ஆபீசில் இருந்து வந்தால் மோஸ்ட்லி
    அவன் வீட்டில்தான் இருப்பேன் .இரவு
    ஒன்பது மணிக்குதான் என் வீட்டுக்கு
    வருவேன் .அவன் வருகை என் மனைவிக்கு
    பிடிக்காது -ஆனால் எனக்காகா அவனை
    உபசரிப்பாள். பிசினெஸ்ல் அவனுக்கு நல்ல வருமானம் .
    சிலநேரம் என் மனைவி அவங்கம்மா வீட்டிற்கு போகும்போது..என் வீட்டில் இருவரும் டிரிங்க்ஸ் அடிப்போம் . மறுந்துவிட்டேன் அவன் பெயர் கோபி .அவன் என்னை வசந்த என்றும் சில சமயத்தில் வசந்தி என்று கூப்பிடுவான். அப்படி கூபபிடாதே ஒரு மாதிரி இருக்கு என்பேன்..இது ஒன்னும் தப்பில்ல என்பான்.
    அவன் என்னை அப்படி அலைக்கும் பொழுது
    எதோ உள் மனதில் உற்சாகம் வருவது போல இருக்கும். இருந்தாலும் நான் ஆண் என்பது எனக்கு உறுதிப்படுத்த என் மனைவி இருக்கிறாள் அதை நினைத்து எனக்காக ஒருபோதும் வாழுபவள்.
    அதையும் தாண்டி உள் காரணம் இயற்கையிலேயே என் உடலில்
    கைகள் ,கால்கள் ,தொடை ,மார்பு எங்கும் முடியே இருக்காது மீசை மட்டும்' லேசாக
    இருக்கும் ,மார்பு கொஞ்சம் வீங்கி இருக்கும்..
    அது என் சிறு வயதில் குழந்தை இருக்கும் போது காம்பில் இருந்து பால் எடுக்க வில்லை அத நாள் கொஞ்சம் மார்பு பெண்கள் மாதுரி தோற்றம் அளிக்கும் . என் மனைவி உங்களுக்கு தான் எங்கியுமே முடியில்லையே பேசாம மீசையையும் எடுத்துட்டீங்கன்னா எனக்கு நீங்க தங்கச்சிய ஆயிடுவீங்க என்று சிரிப்பாள் .
    என் மனைவி என்னை எப்பொழுதும் இப்படியே கிண்டல் செய்வாள்.
    எங்கூடா செஃஸ் செயும்போது என் மனைவி மார்பு கசக்கி சப்பி விடுவாள்.அதன் பின்பு தான் செஃஸ்ல் திருப்தி அடைவேன் .
    இப்படியே இருக்க ஒரு நாள் அந்த பெண்மை மயக்கத்தில் ""இப்படியா சொன்னேனா பாரு ஒருநாள் உனக்கு பொண்டாட்டி ஆயுடுவேன்"" எனபேன் ....

    என் மனைவி சாந்தி அழகு மைனா நல்ல உடல் அமைப்பு நடிகை மாதிரி கும்முனு இருப்பா..
    நான் வெளியே போகும்போது எப்பொழுதும்
    சேர்ந்ததேபோவோம்..என் மனைவிக்கு
    பிரண்ட்ஸ் அதிகம் .அவள் தனியாகவே
    வெளியில் போய் வருவாள் . நன்றாக வண்டி ஓட்டுவாள் . எனக்கு வண்டியோட்டா தெரியாது. எங்கு போனாலும் ரெண்டு பேரையம் அண்ணன் தங்கச்சி என்பார்கள்.
    ஓரே சாயழில் இருப்போம்.. ஆனால் நான் ஒள்ளியாக இருப்பேன் ..
    நான் கோழை இல்லை சிலநேரம் சண்டையில் இரண்டொருவரை
    அடித்தும் உள்ளேன் .ஏன் என் மனைவியே
    என்னிடம் பயந்துதான் இருப்பாள் .

    மனைவி மாதிறி கோபிக்கு வெளி தொடர்புகள் அதிகம் எனக்கு நண்பர்கள் யாருமில்லை. வீடு விட்டால் ஆபீஸ்.....ஆபீஸ் விட்டால் வீடுதான்.

    ஒருநாள்என் மனைவி அவள் அம்மா வீட்டுக்கு போயிருந்தபோது.. இரவு கோபு வீட்டில் தங்கி விட்டேன்.அன்று இரவு இருவரும் 'டிரிங்க்ஸ் அடித்தோம் அவன் சிக்கன் செய்திருந்தான் அதை சாப்பிட்டேன் நன்றாக இருந்தது எனக்கு போதை ஏறிவிட்டது எனக்கு இன்னும் குடிக்கணும்' போல் இருந்தது.நான் பீர் ஒன்று கேட்டேன். என்னை பாத்து ,ஏய் வசந்தா !..நா . ஒன்னு
    சொல்றேன் கோவிக்க மாட்டியே என்றான். போதையில் "நீ சொன்னா எனக்கு வேதவாக்கு சொல்லு" என்றேன்.
    அவன் ஏன் கைகளை தடவி வீரல்களை கோர்தான். நானும் எதார்த்தமாக இருந்தேன்..
    வசந்தா !...எனக்கு உன்ன பொம்பள வேசத்துல பார்க்க ஆசையா இருக்கு என்றான்.
    எனக்கு கோபம் வந்தது. அதெல்லாம் முடியாது. நான ஒரு கம்பெனி அக்கௌன்ட்ன்ட் என்றேன்.
    ஏன் உன் கம்பெனில பெண்கள் அக்கௌன்ட்ஸ்லா இல்லையா,
    விடு அதெல்லாம் மத்தவங்களுக்கு ..
    நீ என்னோட வசந்தி தான் என்றான் .சற்று
    நேர வாக்குவாதத்திற்கு பின் ஒப்புக்கொண்டேன்....
    வசந்தி ,உன்னோட பொண்டாட்டி சாந்தியோட டிரஸ் உனக்கு பிட் ஆகுமா 'என்றான் .
    ம்ம் என்றேன்,,,
    உடனே வீட்டை பூட்டிக்கொண்டு,இரவில் கோபி என்னை கூட்டிக்கொண்டு பைக்கில் என் வீட்டுக்கு வந்தோம் ...

  • #157

    Anu.2 (Thursday, 24 March 2022 12:06)

    கோபி என் பீரோ சாவியை வாங்கி திறந்தான் அந்த பெரிய பீரோ முழுக்க சாந்தி டிரஸ்களும் , நகை பெட்டிகளும் .டிரஸ்கள் ஹேங்கர்களில் தொங்கின பீரோவில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புடவைகளை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து எனக்கு ஏற்ற புடவையை செலக்ட் செய்து கொண்டிருந்தான் .பல புடவையை பார்த்து பின் அதில் இருந்த காஸ்ட்லியான சிவப்பு கலர் டிரான்ஸ்போரெண்ட் சில்க் புடவை , மேட்சிங் பிளவுசை எடுத்த்துக்கொண்டான் பின் என்னை பார்த்து ""வசந்தி போனவாரம்
    உன் பொண்டாட்டி காலேஜ்க்கு இந்த கலர் புடவைய கட்டிக்கிட் போனா பார்த்தேன். சூப்பரா இருந்துச்சி
    அப்பவே நினச்சேன்!!ஒருநாள் உனக்கு
    உன் பொண்டாட்டியோட் இந்த புடவைய
    கட்டி பார்க்கனும்னு நினச்சேன் என்றான் .
    இது எல்லாம் முன்னாடியே பிளான் பண்ணி தான் கூப்புட்டாயா டா .
    அசால்ட்டாக சரி பிரா உள்பாவாடைய எடு உன் பொண்டாட்டியோட பிரா உனக்கு பிட்
    ஆகுமா பார்க்கலாம் என்றார் .நான் என்
    மனைவியின் ரோஸ் பிராவையும் ,கருப்பு
    உள்பாவாடையையும் எடுத்தேன்.
    என் சட்டையை வலுக்கட்டாயமாக கழற்றி எறிந்தான்...... டேய் என்னடா பண்ற என்றேன்
    வசந்தி !...உன் பொண்டாட்டியொட இந்த
    பிராவை போட்டுக்க என்றான்.
    நான தயங்கினேன் .
    அட போடு என்றான் .
    நான் அந்த பிராவை அணிந்தேன் எனக்கு
    கச்சிதமாக இருந்தது ஒருவித உணர்ச்சி
    வந்தது வாழ்க்கையிலேயே நான் முதலில் போட்ட பிரா இதுதான்.
    பிராவின் பின் புறம் எலாஸ்டிக் ஹூக்கு இருந்ததால்.நானே போட்டுக்கொண்டேன் பின் சட்டையை எனக்கு போட்டுவிட்டான் .
    நகை பெட்டியை எடு வசந்தி !..
    என கோபி கேட்டதும்..
    நான் உள்ளறையில் இருந்து நகை பெட்டிகளை எடுத்தேன் .
    என மனைவியிடம் நூறு பவுன் நகைகள் உள்ளன .நகை பெட்டியில் இருந்து ஒரு
    சிவப்பு பச்சை கற்கள் பதித்த நெக்லஸ்,பெரிய டாலர் 'செயின்
    எடுத்துக்கொண்டான் கோபு பின் ஜிமிக்கி
    தோடு ,கொலுசு ,மோதிரங்கள் ,எட்டு தங்க
    வளையல்கள் எல்லாம் எடுத்துக்கொண்டான் .என் மனைவி
    வைத்துருந்த லேடீஸ் வாட்ச்களில்
    ஒன்றை அவன் கட்டிக்கொண்டு கொண்டான் அங்கிருந்த இன்னொரு அழகான கோல்ட் கவரிங் லேடீஸ் வாட்சை என் கையில் கட்டிவிட்டான் பின் பீரோவை
    மூடிவிட்டு டிரெஸ்ஸிங் டேபிள் வந்தோம்
    அதில் இருந்த பவுண்டேசன் க்ரீம் ,பவுடர் ,ஐ
    லைனர் மஸ்காரா ,ஸ்டிக்கர் பொட்டு
    லிப்ஸ்டிக் எல்லாவற்றையும் மனைவியின்
    ஒரு லேடீஸ் ஹேண்ட்பேக்கில்'போட்டு
    எடுத்துக்கொண்டான் .

    பின் அவன் வீட்டிற்கு வந்தோம் .என்னை மீசையை ஷேவ் செய்யவைத்தான்.
    பின் என்னை பெண்ணாக அலங்கரிக்கும் வேலை தொடங்கியது முதலில் உள்பாவாடை அணிந்தேன்.ஏற்கனவே பிரா
    போட்டிருந்தேன் பிராவிற்குள் ஒவ்வொரு
    பக்கமும் இரண்டு கர்சிப்பை திணிக்கா வந்தான், என் மார்பை பார்த்து இது என்ன ம்ம் அசத்தர வசந்தா!!!அற்றபுதம் என்று என் மார்பை எடை பார்ப்புது போல் தூக்கி இறக்கினான் !!!!!!!! நான் எதிர் பார்க்கவில்லை.
    என்னுடைய மார்பு இயற்கைலே வீங்கி இருப்பதால் பிரா கப்புகள் திமிறிக்கொண்டு நின்றன..
    என்ன நல்ல வளத்தி வெச்சுருக்கே என்றான்.
    அப்பொழுது புரிந்தது வித்யாசம்.,
    ஏன் உனக்கு எப்படி இருக்கும் என்றேன்..
    அவன் சட்டயை கழற்றி காண்பித்தான், அது தட்டையாக இருந்தது...
    போதுமா என்றான்
    நான் என்னுடையது முதல் முறை வித்யாசம் கண்டேன், அதை தொட்டு அழுத்தி பார்த்தேன்,
    சேரி வீடு என்றான்
    பின் டிசைனர் சில்க் பிளவுசை போட்டுக்கொண்டேன் டைட்டாக இருந்தது . இது ஏதோ எனக்காக ஸ்டிட்ச் பண்ணாது போல இருந்தது அப்போ தான் தெரியும் நானும் மனைவியும் ஒரே சைஸ்ன்னு.
    பின்பு சிவப்பு கலர் புடவையை எடுத்தேன் .
    ப்ளீட்ஸ் வைத்து அழகாக புடவை கட்டிகொண்டு ,புடவையின் முந்தானை என்
    கணுக்கால் வரை தொங்கும்படி செய்து
    அதை என் தோள் பகுதியில் ப்ளௌஸ் சொடு சேர்த்து சேப்டி பின் போட்டு கொண்டேன்.
    என் மனைவி எப்பொழுதும் என் முன்னாடி தான் புடவை கட்டுவல் அப்படி கட்டும்போது பார்த்து கற்று கொண்டேன் .
    வசந்தா !... இவ்வளவு அழகா புடவை கட்டறையே என்றான் .....
    மசாக்கர, கிரீம் வைட்னர் எல்லாம் போட்டு நெற்றியில் சிண்டோர் போட்டு வைத்தேன், பின்பு நெக்லசஸ்,டாலர் செயின் அணிந்து கொண்டேன் .ஏற்கனவே என் மனைவியின் கோல்ட் கவரிங் லேடீஸ் வாட்சை இடக்கையில் கட்டியிரக்கா .இப்போது அவளின் எட்டு தங்க வளையல்களை என் வலக்கையில் அணிந்துகொண்டேன்.மோதிரங்களை இரு கைவிரல்களிலும் அணிந்தேன். இதை எல்லாம் பண்ண உள்ள மனதில் ஒரு குழப்பம்,,,, அதிலும் போதை தலைக்கு ஏற வசந்தா என்று கூப்பிடும் பொழுது நான் பெண்தான்?????!!!!!!!!!
    அப்பொழுது அதே போதையில் இன்னோரு ரவுண்டு பீர் போய் whisky அடித்தேன்..

    பின்பு எதோ ஒன்று குறைக்கிறது என்று ,கமல் போடணுமே!!!!
    அதே பொட்டச்சி மயக்கத்தில் கோபி காதில் காது குத்த சொன்னேன்.
    எதிர்பார்க்கவில்லை அவன் உடனடியாக துணி தேக்கும் ஊசியை எடுந்து காதில் குத்தினான் வலி தாங்க முடியவில்லை,
    அஹா வலிக்குது டா என்றேன்.
    இரத்தம் வந்தது, போதை ஏத்து என்று இன்னோரு ரவுண்டு அடிக்க வைத்தான், போதை ஏற எதுவும் தெரிய வில்லை.பின்பு கம்மல் ஜிமிக்கி தோடு அணிந்து காலில் கொலுசு போட்டு விட்டான் .
    நான் என்ன செய்யறேன் என்று எனக்கு புரியலை!!!!!!!
    இதுதான் பெண்மையின் உணர்வு ஆசைகள் என்று உணர்த்தேன்.என் கண்ணுக்கு ஐ லைனரால் மெல்லிய கோடு போட்டுக்கொண்டேன்.
    காதில் வலி போதையில் உணர வில்லை.

  • #158

    Anu.3 (Thursday, 24 March 2022 12:13)

    அவன் ""செல்லத்துக்கு இரத்தம் வருது என்று பஞ்சாள் துடைத்து விட்டான்.
    கண்ணாடியில் பார்த்தேன், போதையில் எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை ஒரு முழு காலேஜ் பெண் போல் இருந்தேன் .. ஏதோ ஒன்று குறைவு தெரிந்தது,
    எல்லாம் சரி எனக்கு கூந்தல் வேண்டுமே என்ன செய்வது பேசாமல் துண்டை எடுத்து
    பெண்கள் குளித்துவிட்டு தலையில்
    கட்டிக்கொள்வது போல கட்டிக்கவா என்றேன்
    இரு என்று ஒரு விக் கொண்டுவந்து கொடுத்தான் டேய் ஆல்ரெடி எல்லாம் ரெடி செஞ்சுட்டு தான் பன்றய.
    சேரி வீடு விக்கை தலையில் மாட்டினான், உனுக்கு கூந்தல் பின்ன தெரியுமா என்றன், எனக்கு தெரியும் என்றேன் என் கூந்தலை பிரித்து சீப்பு எடுத்து நன்றாகசீவினேன் .அதன் பின் நானே என் கூந்தலை.என் மார்பின் முன்புறம் போட்டு முடியை மூன்றாக பிரித்துக்கொண்டு பின்னினேன்...
    எனக்கே ஆச்சர்யம் .நான் இவ்வளவு
    அழகாக எப்படி பின்ன
    கற்றுக்கொண்டேன் என்று ???..
    .....வசந்தா! சூப்பெர்ரா சடை பின்னுற ... ஒண்ணு சொல்லட்டுமா..
    உண்மையிலே நீ பொம்பளையா பொறந்து இருக்கணும் தப்பி ஆம்பளையா பொறந்திட்ட என்றான்
    என் சடை நெளிநெளி என்று என் இடுப்புக்கு கீழே தூங்கியது ...
    கோபு ஒரு பொட்டலத்தை பிரித்தான், அதில் பந்தாக மல்லிகைபூ இருந்தது .
    அடேய் நீ இப்படி ரொம்ப நாளா இப்படி பண்ணுனு மனசுல வெச்சுருகாய.......

    ஈஈஈ என்று பல் இளித்தான்..

    போதையில் அந்த மல்லிகைபூவையும் அதன் நறுமணத்தையும் பார்த்தவுடன் அதை என் கூந்தலில் வைக்கும் ஆசை வந்தது..
    அதை வாங்கினேன்.நாலு முழம் கொண்ட அந்த மல்லிகைப்பூவை இரண்டாக மடக்கி என் கூந்தலின் இரண்டு புறமும் தொங்கவிட்டேன் ........
    கோபி என்னை ஆள் உயர் கண்ணாடி முன் நிறுத்தினான்
    என்னை பார்த்தேன் வாவ் !..இவ்வளவு அழகியா நான்
    நான் அந்த சிவப்பு நிற டிசைனர் சில்க்
    புடவையில் ஜொலித்தேன், என் இடுப்பு வளைவுகள் கண்ணாடி முன் ஏதோ முதல் ராத்திரி பெண் ஒரு ஆணுக்கு காண்பிப்பாது போல் இருந்தது
    .....வசந்தா!....ஜொலிக்கிரே ...பேசாம நானே
    உன்னை கட்டிக்கலாமான்னு பார்க்குறேன்
    என்றான் கோபு.. அவன் செல்போனில்
    என்னை விதம் விதமாய் போட்டோ
    எடுத்தான் ,லேடீஸ்
    ஹெண்ட் பேக்கை என் தோளில் மாட்டி
    நடக்கவைத்து வீடியோ எடுத்தான் .பின்
    என்னை வீடு கூட்ட வைத்து பாத்திரம்
    விளக்க வைத்து துணி துவைக்க வைத்து
    வீடியோ எடுத்தான்..
    இருவரும் போட்டோவும்
    எடுத்துக்கொண்டோம்...
    சரோஜா படத்தில் வரும்
    "கோடானகோடி கோடி நிகிட்ட தகுல் போல் சிவப்பு சாறி கட்டிட்டு பீர் பாட்டில் உடன் செமயா ரெண்டு பேரும் அடினோம் எனக்கும் மூடு ஆனது.அதில் அவன் என் கூட வித வித மான போட்டோ எடுத்தான் நான் பாத்திரம் விலகும் போது என் கையை பிடித்து..... எல்லா விதமான செக்ஸ்யாய் போட்டோ எடுத்தான். கோபு நானும் பெட்ரூமுக்குள் போனோம் . அங்கு எனக்கு கிளாசில் மீண்டும் மது ஊற்றி தந்தான்
    இன்னும் இரண்டு 'ரவுண்டு போனதும்
    இருவருக்கும் போதை 'ஏறிவிட்டது .கோபு
    என்னை காம கண்ணில் உசுப்பு எத்தினன்.
    என் கையை பிடித்து இழுத்து அப்படியே என்னை கட்டிபிடித்து,,என் உதட்டில் கிஸ் பண்ணினான், அவனை தள்ளி விட்டேன். டேய் இது செரியால
    ....... சான்சே இல்லை .வசந்தா!!!! எனக்கு உன் உதுடுகளை பார்க்கும் போது வெறித்தனமாக இருக்குது .
    ஒரு ஆனும் ஆணும் முத்தம் அசிங்கமா இல்ல???என்றேன் .
    இப்போ நீ ஆண்னு சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க, ஐயோ உனக்கு பொம்பள உடம்பு வசந்தி
    நான் என்னோட மனைவி தவிர வேறு யாரோர ரா,,,,,,,,,,,என்று சொல்ல...
    ஏன் கண்ணதாய் பிடித்து அழுத்தமான கிஸ் கொடுத்தான், நானும் அவனை விலக்க முடிய வில்லை, இருந்தாலும் போதையில் கண்ணாய் முடி கொண்டு நானும் முத்தம் குடுத்தேன்,,,

  • #159

    நளினி (Thursday, 24 March 2022 13:22)

    பகுதி - 11

    அன்று ஞாயிறு என்பதால் அலுவலகத்தில் யாருமில்லை. அலுவலகம் சென்றவுடன் காலாளியை அழைத்து வீட்டிற்கு சென்று ஓய்வெடு நான் ஆலோசனை முடிந்ததும் உன்னை அழைக்கிறேன் என்று சொல்லியனுப்பி வைத்தேன். காலையில் 9 மணிக்கெல்லாம் சென்று ஜகதீசன் வரும்வரை காத்திருந்தேன். காத்திருந்த நேரத்தில் ஒப்பந்த கோப்புகளை அலச தொடங்கினேன். முழுவதும் படித்துபார்த்தேன். அவசரத்தில் தவறு செய்தாலும் பெரிய பாதிப்பில்லாமல் இருப்பதை உறுதிசெய்தேன். சில மென்பொருள் ஆய்வுகளை ஓட வைத்து சரிபார்த்து கொண்டிருந்தேன். ஜகதீசன் ஒரு கடினமான நபர். எப்படியும் குறைகளை சொல்லத்தான் வருகிறார் என்று எனக்கு தெரியும். ஒரு 10 மணிவாக்கில் வந்து சேர்ந்தார். "Sorry sir இன்னிக்கி sundayன்றதுனால கொஞ்சம் late ஆகிடுச்சு. இப்போ கொஞ்சம் betterஆ feel பண்றீங்களா?" என்று கெட்டுக்கொண்டே என்னுடன் கைகுலுக்கினார். "Yea betterஆ feel பண்றேன், thanks for asking sir. Please உக்காருங்க" என்று கூறி இருவரும் என் அறை மேசையில் எதிரெதிரே அமர்ந்தோம். "சொல்லுங்க Sir என்ன விஷயத்த பத்தி urgentஆ பேசணும்னு கூப்டீங்க?" என்று கேட்டேன். "அந்த companyஓட contractல சில disparities இருக்குற மாறி feel பண்ணேன், ஆனா என்ன basisல நீங்க அவங்களோட contract approval பண்ணீங்கனு கொஞ்சம் doubts இருக்கு, அதெல்லாம் clear பண்ணிக்கலாம்னுதான் இந்த unofficial meetingஅ arrange பண்ணேன்" என்றார். "இது ஒன்னும் பெரிய urgent matter மாறி தெரிலயே sir, நாளிக்கே இந்த issueவ entire executive comittee முன்னாடி discuss பண்ணியிருந்திருக்கலாமே, இன்னும் கொஞ்சம் insights கெடச்சிருக்கும், unless உங்களுக்கு peculiarஆ எதாவதும் feel பண்ணீங்கனா phoneலயே சொல்லிருக்கலாமே sir" என்று கேட்டேன்.

    "இல்ல sir இது monday வரைக்கும் wait பண்ண முடியாத ஒரு issueன்றதுனாலதான் ஒடனே meeting போட்டேன், ஏன்னா நாளைலருந்தே contract act ஆகுது. Centreல influences மூலமா registration இன்னிக்கே பண்ணிடறாங்க நேத்து date போட்டு. இன்னிக்கு eveningகுள்ள நாம over the table பேசி சில விஷயங்கள முடிக்கனும். நேத்திக்கே பேசிருக்கலாம் ஆனா நீங்க sickஆ இருந்ததால ஒன்னும் பண்ண முடியாம போய்டுச்சு" என்று கூறினார். நான் "இதுல என்ன issues இருக்கு? Company நல்லா தான் போயிண்டு இருக்கு அவங்களுக்கு, அவங்க shares early expanding growthல இருக்கு futureல நமக்கும் நல்ல benefits இருக்கும் போது எதுக்கு over the table லாம் வேணும்?" என்று கேட்டேன். "அவங்களோட profit போன வருஷமே 16% இருந்துச்சு, இவங்க நிச்சயமா off the recordல money generate பண்றாங்க. எப்டியும் ஒரு சமயத்துல மாட்டிண்டா நம்ம company nameஉம் அடிபட chance இருக்கு" என்று அவர் பதிலுரைத்தார். இவ்வாறாக எங்கள் விவாதம் 2 மணிநேரமாக சூடாக போய்க்கொண்டே இருந்தது. என் அலைபேசியை மேசையில் வைத்திருந்ததால் அழைப்பு வருவது தெரிந்தது. எடுத்து பார்த்தால் 'ஜகதீசன்' என்று போட்டிருந்தது. நான் திடுக்கிட்டேன். என் முன்னாலே உட்கார்ந்து கொண்டு இவ்வளவு நேரமாக பேசிக்கொண்டிருக்கும் போதே என் அழைப்பு வருகிறது என்றெண்ணி அழைப்பை ஏற்றேன். "Sir contract ஓட credentials பத்தி பேசணும் நாளிக்கு வருவீங்களா" என்று என்னிடத்தில் கேட்கபட்டது. அது ஜகதீசன் குரல்தான் என்பதில் ஐயமிருக்கவில்லை. "Ok" என்று ஒற்றை வார்த்தையில் பேசிவிட்டு துண்டித்தேன். மௌனம் நிலவியது. என்னெதிரே உட்கார்ந்திருப்பவர் ஜகதீசனா இல்லை அழைத்தவரரா என்று குழம்பினேன். ஆகையால் எதிரிருந்தவரிடம், "sir நாம போன வருஷம் 500cr contract ஒன்னு முடிச்சோமே, அது என்னாச்சுனு நியாபகமிருக்கா" என்று வினவினேன்.

    சற்று நேரம் அமைதி நிலவியது. ஒருவரையொருவர் கண்ணிமைக்காமல் நோக்கினோம். யார் முதலில் அசைவாரென்று மறைமுகமாக பந்தயம் நடத்தினோம். "ச்ச, இப்டியாயிடுச்சே" என்று சொல்லி நமட்டு சிரிப்பு சிரித்தார் அந்த நபர். போலி என்று நிச்சயமாகி விட்டது. "யார் நீ, எப்டி என் நம்பர் கேடச்சது, யார் அனுப்பி இங்க வந்திருக்க, உனக்கென்ன இந்த contract மேல அவ்ளோ ஆர்வம்" என்று கேட்டேன். "இரு இரு, கொஞ்சம் சுதாரிக்க time கொடு, உன்ன மாரியான ஆட்களெல்லாம் இன்னும் ஏமாளியாவே இருக்கீங்களேடா" என்றான் அவன். "Ok enough of this joke, im calling police" என்று சொல்லி போலிசை அழைக்க விழைந்தேன். அவன் படக்கென்று என் அலைபேசியைப்பிடுங்கி தாக்கிப்போட்டு உடைத்தான். நான் அவனைத்தாக்கினேன். இருவரும் சண்டைபோட்டோம். அவன் கழுத்தை என் கை முட்டியால் வளைத்து இறுக்கினேன். கொஞ்ச நேரம் திணறிய அவன், தன் pant pocketஇல் இருந்து ஏதோ ஒரு திரவத்தையெடுத்து என் முகத்தில் அடித்தான். எனக்கு மூச்சு முட்டியது, இருமினேன். துயரப்பட்டேன். கண்கள் மங்கலாகின. "உன்ன மாரி middle classலாம் எதுக்குடா பண்க்காரனாக ஆச பட்றீங்க, நீங்கலாம் எங்களுக்கு கீழ வேல பாத்து சந்தோஷமா வேல பாக்க வேண்டியதுதானே, வந்துட்டானுங்க ஆசைய நிறைவேத்த தாக்கினு அதுவும் எங்க எதிராவே. நாங்கலாம் பாத்துனு விரல் சப்பிண்டு இருப்போம்னு நெனச்சியா, விடமாட்டோம், எங்கள மேலையே வச்சுக்க தெரிஞ்சதாலதான் நாங்க என்னிக்குமே மேலையே இருப்போம்டா: என்றெல்லாம் கூறினான். எனக்கு மெல்லமாகதான் காதுகளில் விழுந்தது அதனால் சிலது மட்டும் புரிந்தது. அப்படியே மயங்கி கீழே விழுந்தேன்.

  • #160

    bhanu (Thursday, 24 March 2022 13:27)

    Anu... good start

  • #161

    Anu (Thursday, 24 March 2022 13:34)

    தேங்க்ஸ் பானு

  • #162

    Anu.4 (Thursday, 24 March 2022 13:48)

    உள்ளே ஏதோ உணர்ச்சி இருந்தாலும் இது சேரி இல்லை என்று
    இப்படி எல்லாம் பண்ணுணின, நான் உடை மாற்றி கொண்டு வீட்டுக்கு செல்கிறேன் என்றேன்.
    அவன் என் கண்களை நோக்கி காம உணர்ச்சியில் பார்த்தான். நானும் அடங்கி விட்டேன்.
    .......சான்சேஇல்லை .வசந்தா !... இனிமேல் உன்பெரு வசந்தி தான் ..நான் அப்படிதான் கூப்பிடுவேன் ...
    எனக்கு வாரி போட்டது
    ஏண்டி !...வசந்தி!...நீ சினிமா ஸ்டார் மாதிரி இருக்குரடி என்றபடி என்னை கட்டிபிடித்தான் கோபி !...விடு என்னை என்றேன் ... என்னடி புருஷனை மரியாதை இல்லாம கூப்பிடுரே ..வாங்க போங்கன்னு தாண்டி கூப்பிடனும் .
    நான் ஆடி போய்விட்டேன்..
    போதையில் ஏன் சேலைக்குள் கை விட்டு
    என் இடுப்பை கிள்ளினான், நான் அவனை பார்த்தேன்,
    உம்மா
    ....சும்மாவே இருக்க மாட்டீயா என்றேன் போதையில் .
    ஏண்டி உன்ன பார்த்தவே போதை ஏறுது டி.
    அதன்பின் கோபி என்னிடம்" ஒரு கணவன் மனைவி போல் நடிக்கலாமா என்ட்ரான்.
    நான் இல்லை என்றேன்.
    அவன் ஏதோ பிளான்னுடன் இருக்கிறன் என்று தோன்றியது.
    இன்னொரு ரவுண்டு அடித்தோம். அவன் என் கைகளாய் தடவி கொன்டே இருந்தான்.
    எனக்கும் அது ஒரு மறு உணர்ச்சி அதுவும் சேலையுடன் இருக்க . என் தோல் மேல் கை போட்டுக்கொண்டு.
    ஒரு தடவை என்றான். நானும் இப்போ முழு பெண் போல் அவன் அனைப்பை ஏற்று கொண்டேன்.

    சேரி என்றேன்.

    அந்த பெரிய அறையில் என்னை ஓடவிட்டு கட்டிபிடித்து ,.எனக்கும் மூடு மாறிவிட்டது .லவர்கள் ஓடி விலையுடுவது போல் இருந்தது. எனக்கும் அது பிடித்து இருந்தது.
    கோபி என் கணவராய் ஏற்றுக்கொண்டேன் .....
    ஓடி என்னை படுக்கையில் தள்ளி விட்டார் . எனக்கும் அவர் இவர் என்று கூப்பிட பிடித்தது என்மேல் படுத்துக்கொண்டு ,என்னை கசக்கிவிட்டார் அவர் பூல் ஏன் பூலை தடவ என் பிளவுசை விலக்கி ,என் பிராவிற்குள் கையைவிட்டு என் பிரெஸ்டை கசக் முரட்டுத்தனமாய் நடந்தார் .ஏங்க ...,...பார்த்துங்க .என் பிளவுஸ் கிளிஞ்சிட போகுதுங்க என்றேன் .....என் உதட்டில் கிஸ் அடித்தான் .அவன் பெரிய முரட்டு மீசை குத்தியது ...வசந்தி !...நான் உன் கழுத்துல தாலி கட்டிடறேண்டி என்றான் ...பொறுங்க அவசரபடாதீங்க என்றேன் .அவருக்கு கோபம் வந்துவிட்டது ..ஏண்டி வசந்தி!...நான் உன் கழுத்துல தாலி கட்டுறது உனக்கு பிடிக்கலையா சொல்லுடி என்றார் .
    போதையில் பெண்ணாக உணர ஆரம்பித்தேன் ஐயோ!...டார்லிங் ..அப்படி இல்லைங்க ...நீங்க என் கழுத்துல தாலி கட்டுங்க ...நான் ஏத்துக்கறேன் ...இப்ப வேணாம் ப்ளீஸ் ...நான் தாலிய கட்டிக்கிட்டு போனா எப்படிங்க என் வைப் கிட்டேருந்து அதை மறைப்பேன் என்றேன் ... என்னடி ..இது பெரிய மேட்டரா ?...எனக்கு பொண்டாட்டியா இருக்குறப்ப தாலிய கட்டிக்கிட்டு இரு...உன் வீட்டுக்கு போறப்ப கழட்டி வச்சிட்டு போடி என்றார் ....அதன்பின் இருவரும் படுக்கையில் கட்டி பிடித்து உருண்டோம் .நான் என் மணிக்கட்டில் இருந்த லேடீஸ் வாட்சில் மணி பார்த்தேன் .மணி ரெண்டு ஆகி விட்டது .என்னை புரட்டிபோட்ட கோபு என் புடவையையும் ,உள்பாவாடையும் மேலேற்றினார் .ம் ..ஹூம் ...இது வேண்டாங்க .என்னை ஆணா விட்டுடுங்க பொம்பளையா ஆக்கிடாதீங்கன்னு அவரிடம் சொன்னேன் .பேசாம படுடி நீ இப்ப என் பொண்டாட்டி என்றபடி கோபு என்னை அறைந்துவிட்டார் . அதன்மேல் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை ..நான் போதையேறி மயங்கி போனேன் ........................... காலை விடிந்து நெடுநேரம் கழித்து கண் திறந்தேன் .பார்த்தேன் .கோபி கண்ணாடிமுன் அமர்ந்தபடி மீசையை கத்தரித்துக்கொண்டு இருந்தான் .
    என் உடல் எல்லாம் வலித்தது .எனக்கு என்ன ஆனது ...புரியவில்லை .அப்போதுதா ன் பார்த்தேன் .நான் படுக்கையில் வெறும் பிளவுசும், உள்பாவாடையோடும் மட்டும் அணிந்து கிடந்தேன் .என் புடவையை காணவில்லை .என் கழுத்தை தொட்டு பார்த்தேன் .நெக்லசை காணவில்லை .திடுக்கிட்டேன் .எழ முயன்றேன் .இடுப்பு பகுதியிலும் ,அடிப்பகுதியிலும் பலமாய் வலித்தது .கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்து பார்த்தேன் .என் பிளவுஸ் கசங்கிபோய் ,நான் அணிந்திருந்த கருப்பு பிராவின் பட்டை வெளியே தெரிந்தது ....ஏங்க ... என்னங்க இப்படி வலிக்குது ...நான் போட்டிருந்த நெக்லஸ் எங்கேங்க என்றேன் கோபி இடம் ........என்னை பாத்து சிரித்த கோபி , வலிக்குதுன்னா இன்னொரு குவாட்டர் அடிடி வசந்தி சரியாயிடும் .என்று சொல்லிவிட்டு ,சாரிடி வசந்தி!...நம்ப ஆட்டத்துல உன்னோட நெக்லஸ் செயின் அறுந்து போச்சு .ஸெல்ப்ல வசிருக்கறேன் .. என்றான் ..அப்போதுதான் பார்த்தேன் ..படுக்கையில் இரத்தக்கறை ...திடுக்கிட்டு என் உள்பாவாடையை பார்த்தேன் .நான் கட்டியிருந்த பாவாடையில் பல இடங்களில் இரத்தக்கறை .என் கூந்தலில் வைத்திருந்த மல்லிகைபூ வாடிபோய் பாதி என் கூந்தலிலும் ,பாதி படுக்கையிலும் கிடந்தது .......அப்போது என் முன்னால் வந்து நின்ற கோபி ......வசந்தி !....எனக்கும் நெனப்பில்லே ...

  • #163

    Anu.5 (Thursday, 24 March 2022 13:52)

    சாரி டி நீ புடவை கட்டியிருக்குரப்ப, உன் அந்தரங்கங்கள் தெரியிற இடுப்பு,உன் கையோட அழகு, நீ வச்சிருக்கிற கண்ணு மை ,உன் காதுல நீ போட்டு இருக்குற ஜிமிக்கி தோடு
    உன் கை வளையல் ,உன் ஜடையில் நீ வச்ச
    மல்லிகைபூ இதெல்லாம் சேர்த்து உன்னை
    பார்த்தப்ப தேவதை மாதிரி நீ இருந்த
    ..... நான் உன்னை கேடுத்துட்டேன் ..உன்
    கற்பை பலமுறை சூறையாடிட்டேண்டி
    ...வசந்தி ...
    . ஒன்னும் அவசரமில்ல நீ
    மெதுவா எழுந்திருச்சி குளிச்சிட்டு வா உன்
    வீட்டுக்கு போலாம் என்றான் ......... எனக்கு
    அழுகையாக வந்தது இவனை நம்பி
    ஜாலியா பொம்பள வேஷம் போடப்போய்
    என்னையே கேடுத்துட்டானே என்று.
    ஏன்டா உன்ன நம்பி வந்ததுக்கு என்ன வெச்சு செஞ்சிட்டேயே,,
    என் ஆண்மையை கிழித்து விட்டாயா..
    உன்னை நம்பி வந்ததுக்கு வேணும் டா எனக்கு???
    என் முழங்காலின்மேல் கவிழ்ந்து
    குலுங்கி குலுங்கி அழுதேன .....

    என்னடி வசந்தி பொம்பள மாதிரி அழுற.என்றான்.
    கோபம் தலைக்கு ஏற வசந்தி கூப்புடாத!!!!!!! என்று மொரச்சேன் ...
    நீ குளிச்சிட்டு ரெடியா இரு ..எனக்கு வேலை இருக்கு..ஒரு மணி நேரத்துல வரேன் என்றபடி,குளித்து - நீட்டாக பேன்ட் சர்ட் போட்டு இன்,,பண்ணிக்கொண்டு. கோபி பைக்கில் ஏறி போய் விட்டான் . நான் எழுந்து போய் கதவை தாளிட்டேன் நடக்க முடியாமல் வலித்தது
    நான் கட்டியிருந்த அந்த காஸ்ட்லி சிகப்பு டிசைனர் சில்க் புடவை கீழே
    தரையில் சுருட்டி கிடந்தது என் வீட்டில் என்
    மனைவி அதை கட்டி 'கழற்றி
    போட்டதும் துவைத்தபின், அயன் செய்து பீரோவில் பத்திரமாய் அடுக்கி வைப்பாள் .அந்த புடவையை நெற்று என்னிடமிருந்து கோபி உருவி எறிந்தன்
    அதை மெல்ல எடுத்து தோள்மேல்
    போட்டுக்கொண்டு கண்ணாடிமுன்
    நின்றேன் .நேற்று அழகியாய் ஜொலித்த
    இன்று கற்பழித்து கசக்கப்பட்டு நிற்கிறேன். என் கன்னம் முகமெல்லாம்,அவன் கடித்து கன்னிபோய் இருந்தது .மெல்ல பிளவுசை
    விலக்கி பார்த்தேன் என் மார்பகமெங்கும்
    அவன் கடித்த பல் தடங்கள்.அழுகை வந்தது..
    என்னிடம் பாண்ட் ஷர்ட் எதுவும் இல்லை எப்படி வெளியே போவதேன்று தெரியாமல், அதே சாரீ உடன் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு அவன் பின்னால் பைக்யில் ஏறி,என் பொருள்களுடன் வீட்டுக்கு வந்தேன் . என் மனைவி வருமுன்பு எல்லாவற்றையும் சரி செய்துவிட்டேன்.
    அந்த உள்பாவாடையை மட்டும் தூக்கி
    எறிந்துவிட்டு தொலைந்து விட்டதாக நினைக்கட்டும் என்று .

    அடுத்த நாள் என் மனைவி வந்துவிட்டாள் .நான் மீசையில்லாமல் இருந்ததை பார்த்து .என்னங்க ... "மீசைய
    ஏன் எடுத்திட்டீங்க? "என்றாள்.
    ""ஷேவ் பண்ணும் போது ஒருபக்கம் வந்திடுச்சு அதான் மொத்தமா எடுத்திட்டேன்னு ""சொன்னேன் .....
    ""இதுவும் உங்களுக்கு நல்லா தான் இருக்கு பேசாம. இனிமேல் மீசை வைக்காதீங்கன்னு"" சொன்னாள்.
    முடி காதை முடி இருந்ததால் கண்டு கொள்ளவில்லை. திரும்பும் போது கண்டு கொண்டால் காதில் என்ன ???? . அது ஒன்னும் இல்லை என்றான். அவள் சந்தேக்காத்துடுன் சென்றால். ரூம்க்குல் சென்று திரும்பி வந்து என்ன காதில் ஓட்டை ??என்றால்
    வேறு ஒன்னும் சொல்ல வழி இல்லாமல்,,, நான் கம்மல் மாட்டி பார்ததேன் என்றேன் .

    ஆஹா ஆஹா!!!!!!!! மொறைக்கும் பார்வையில் அப்பறம் வெறு என்ன பண்ணுணிங்க என்றால்,நான் தலையை குனித்தேன்... நீங்க என்ன பொட்டைய.
    என்னோட டிரஸ் எல்லாம் போட்டு பார்த்தீங்களா?????..
    ஒன்னும் பேசாமல் நின்றேன்நீங்க பண்ணுனது எல்லாம் எல்லாம் உள்ளெ பார்த்தேன்
    உள்ளெ சென்று ஒரு போட்டு, கம்மால் கொண்டுவந்து கொடுத்த நீங்க பேசாம இதை மாட்டிடு வீட்டுல இருங்க என்றால்.

    மன்னித்து வீடு மீசையைய் எடுத்த உடன், நீ என்னை தங்கச்சி தங்கச்சின்னு சொல்லுவில அதான் போட்டு பார்த்தேன்.

    அவள் மனதில் எதோ சந்தோஷம் கோபம் இருண்டும் கலந்துருந்ததது. சிரித்து கொண்டு நீங்க எனக்கு தங்கச்சிய அப்போ அக்காவா நான்,..அவள் முகம் அப்பிடியே மாறியது, ஏன் என்றால் அவள் வீட்டில் ஓரே பொண்ணு அதுதான் அவள் ஏக்கம் கூட..
    பேச, பழக யாரும் இல்லத்தது ஓர் ஏக்கம்,,
    நான் சும்மா விளையாட்ட தான்சொன்னேன், அதுக்கு இப்படியா
    அப்பறம் இதை ஒன்றும் பெரிய பொறுட்டாக எடுத்து கொள்ள வில்லை... நாட்கள் சென்றானா.
    அன்று இருந்து நான் மீசையே வைப்பதில்லை.
    என்னுடைய கம்பெனி பெரிய லாஸ் ஆனது ,, நான் வேறு வேலைக்கு முயற்சித்தேன் .
    என் மனைவி என்னை பார்த்து கவலை வேண்டாம்,, வீட்டில் இருந்தே
    ஆன்லைன் ஷேர்மார்க்கெட் பிசினெஸ்
    பண்ணுங்க என்று கன்னை சிமிட்டி சொன்னால்,
    அப்பறம் வீட்டில் இருந்து பிசினெஸ் பண்ணினேன். நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்திச்சு

  • #164

    Anu.6 (Thursday, 24 March 2022 14:05)

    ஒருநாள் கோபி என்னை பார்க்க வந்தான் அவன் இன்னும் மாறவே இல்லை . என்னடி வசந்தி, அந்த பக்கம் வரவே மாட்டேங்கிற என்றான்....
    இங்க பார என்னை அப்படி கூப்பிடாத என்றேன் .
    அப்படிதாண்டி கூப்பிடுவேன் என்றான் பிடிவாதமாக.
    அப்ப நானும் மரியாதை தராதவறு
    பேசுவேன் என்றேன்.
    அந்த அளவுக்கு போயிட்டயா ......
    இதை பார்த்துட்டு பேசுடின்னு.சொன்னான்
    அவன் செல்போனில் எடுத்ததை காட்டினான் . பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் நான் புடவையை கட்டிக்கொண்டு ,நகைகள்
    அணிந்து ஆட்டம் போட்டது,
    வேலை செய்வது எல்லாம் எடுத்து வைத்து இருந்தான் ........
    நீதானா எனக்கு இந்த போட்டோஸ் போஸ்ட் பன்னி இருந்தது

    மிஸ்டர் வசந்த் .... நான் சொல்றபடி எல்லாம்
    நீ கேட்டு நடக்கலைன்னா இந்த வீடியோவை உன் மனைவி கிட்டகாட்டுவேன் உன் உறவினரிடம் காட்டுவேன் லோக்கல் சானலில் போடுவேன் என்று மிரட்டினான் .நான் வேறு வழியின்றி, பணிந்து நின்றேன்..
    இப்போ போறேன்,ஆன மறுபடியும் வருவேன் என்று சென்றுவிட்டான் .
    எனக்கு வயிறு கலக்கியது
    இன்னும் என்ன நடக்க போகுதோ

    என் மனைவியும் நானும் அக்கா தங்கச்சி போல் பழக ஆரம்பித்து கொண்டோம். அதுவும் அவுளுக்கு பிடித்து இருந்தது
    ஏன் கண்களுக்கு மை திட்டி விடுவாள், சின்னதா குங்குமம் வைத்து விடுவ, நான் வீட்டில் இருப்பதால் அழகான புக்கள் வைத்த சில்க் டீஷர்ட் வாங்கி கொடுத்து அணிய சொன்னால், நானும் அதை அணிந்து கொண்டு லுங்கி கட்டி இருக்கும் போது டீஷர்ட் ஏன் மார்பை தடவும் ஒரு உணர்ச்சி பேருக்கு எடுக்கும்..

    ஒரு நாள் சாந்தி காலேஜ் சென்றால், அப்பொழுது கோபு வந்தான் என்னடி வர வர அழகு ஏறிட்டா போகுது. உன்ன அனுபவிக்க தான் இந்த மாமா இருக்கிறான் என்று ஏன் மார்பில் இருக்கும் காம்பை பிடுங்கி விட்டான்.
    நான் இரு கைகளை அணைத்து கொண்டு பெண் போல மெலிந்தேன்,
    என்னை கட்டி பிடுத்து முத்தம் இட்டன்.
    நான் அவனை தள்ளி விட்டேன்.. கோபத்தில் இங்க பாரு உன்னோட போட்டோஸ் என்றான்.
    ஒன்னும் பேச வழி இல்லாமல் நான் பணிந்தேன்.

    தினமும் என் மனைவி காலேஜ்க்கு கிளம்பி போனபின். அவன் என்னை பெண்ணாக அலங்கரித்துக்கொண்டு இருக்கும்படி
    மிரட்டுவான்.
    .எங்கள் பீரோவை திறந்து,அவன்
    விரும்பும் புடவையை ,மேட்சிங் பிளவுசுடன்
    கட்டிக்கொள்ளும்படி எனனை
    வற்புறுத்துவான் .நானும் அவன் எடுத்து தரும் புட்வையை ,பிளவுசுடன் கட்டிக்கொள்வேன. அவன்
    பையில் கொண்டு வரும் கூந்தல் விக்கை
    எனக்கு பொருத்துவான் எப்போது
    வந்தாலும் கோபு நாலு அல்லது ஐந்து முழம்
    மல்லிகைப்பூவை எனக்கு வாங்கி வருவான்
    என் கூந்தலில் சூட்டி விடுவான் .அன்று
    என்னை கட்ட சொன்னது போனவாரம் என்
    மனைவி கட்டியிருந்த வயலட் கலர் கிரேப்
    சில்க் புடவையை . ப்ளீஸ் !...அது புது புடவை
    என் வைப் ரெண்டு முறைதான்
    கட்டியிருக்கா ..
    வேணாம் ஆமுங்க என்றேன்..
    உன் வைப் கட்டலைன்னா பராவாயில்லை என் வைப் நீ கட்டுடி என்றான் .
    சே!...எனக்கு என்ன ஆச்சென்றே தெரியலை . கோபி சொன்னபடி எல்லாம் கேட்கிறேன் .அவனை வாங்க போங்கன்னு
    மரியாதையா தான் என்னால் கூப்பிட
    முடிகிறது ,
    அவன் என்னை வாடி, போடினு, வசந்தி !... என்று கூப்பிடும் போது எனக்கு பெண்மை போதை பேருக்கு எடுக்கிறது.. அவன்
    என் கையை பிடிப்பது,,,,நான் பெண்ணாக டிரஸ் செய்தபின் அவன் என்னை கட்டிபிடிப்பது �� என் ஆணவம் பலமெல்லாம் போய் அவன் சொல்லுக்கு அடங்குவது .
    இது எனக்கு இப்போ பெரிய வீக்னெஸ் ஆனது
    அவன் சொன்னபடி அந்த
    வைலட் கலர் கிரேப் சில்க் புடவையை, மேட்சிங்பிளவுசுடன் கட்டிக்கொண்டேன் எல்லா அலங்காரமும் நின்றேன்.
    """வாடி என் பட்டு. ரோஜா❤❤❤❤"""என்றபடி என்னை கட்டியனைத்த தரையில் படுக்க வைத்தான் என்னங்க காஸ்ட்லி சாரிங்க இது அழுக்காயுடும் என்றேன் ..... பேசாம படுடி என்ற என்னை தரையில் கட்டிபிடித்து உருட்டினான் .
    அவன் கையை 'விலக்க முயன்றேன் ஆனால் முடியவில்லை..
    அவன் பலம் அவன் என்னை ஈருக்கும் போது எதோ அந்த அணைப்பு எனக்கு கணவன் மனைவி உணர்ச்சி குடுத்தது .
    என் கை விரல்கள் அவன் கை வீரல்கலை கோர்த்துக்கொண்டு என வலக்கையில் இரண்டு டஜன் கண்ணாடி வளையல்களை அணிந்து இருந்தேன் அதில் மூன்று வளையல்கள் உடைந்தது . அவன் செய்தத்தை கூட நான் ஏன் மனைவியை செய்ததுயில்லை. கிளே சென்று என் கால் விரலை சப்பி நக்கினான், முடிய இல்லாத கால்களை அவன் முரட்டு மீசை குத்தியது, தொடையை முத்தம் இட்டன் மேல ஏறினான் என் புடவை பெட்டிகோட் நகற்றி முத்தும் குடுத்தான் எனக்குள் இருக்கும் பெண்மையை உணர்த்தினான்...
    பெண் இன்பம் பெறுக ஆரம்பித்தது.
    நான் யார் என்று மறந்து விட்டேன். என் தொடையாய் கடித்தான், மேலா வந்து ஜட்டியை மீசையால் வருடினான், அதை கழற்றி என் வெள்ளை பூலை முகர்ந்தான் குறி இன் வாசனை மொர்ந்து என்னை பார்த்து கொண்டே நாக்கால் தடவி விரித்து,குறி இதழ்களை சப்பி,கீழ் இருந்த கூட்டி உருண்டைகளை சுழற்றி ஒரு கை மேலா என் இடுப்புய் அமுக்கி என் தொப்புள் குழிக்குள் கை விட்டு விளையாடினான். எல்லா வற்றையும் மறந்தேன். பின்பு மேலா ஏறினான் என்னுடைய ப்ளௌஸ் ஹூக்கை கழற்றி ஏன் மார்பகம் சப்பி காம்பை வருட ஐயோ இவளோ உணர்ச்சிகளை சொல்ல முடியாமல் ஆஹா ஆஹா என்று கூச்சல் இட்டேன். அவன் எழுந்த எனக்கு உதட்டில் குடுத்தான், காமத்தின் வலையில் அவனை ""ஆத்தான்"" என்று சொல்லி விட்டேன்.. அவனுக்கும் மூடு ஏறி அவன் கிளே படுத்து அவனுடைய ஜட்டி கழற்றி கருப்பு பாம்பு வெளிய எடுத்து விட்டான். நான் அவன் முகத்தை பார்த்தான்,
    அதை பார்க்க வெறுப்பாக இருந்தது.ஆனால் ஏன் இச்சை மோகம் அதை ஊம்ப அசையும் இருந்தது. காம மோகத்தின் உணர்ச்சியில்

  • #165

    Sumathi (Thursday, 24 March 2022 14:58)

    Anu unga story super already intha story ah padichi irunthallum ippo padika nalla iruku.. waiting for next parts...
    Nalini and akila unga stories Kum we are waiting... Please post the stories soon...

  • #166

    நளினி (Thursday, 24 March 2022 15:26)

    பகுதி - 12

    மயக்கம் தெளிந்தது. கண் திறந்து பார்த்தேன். என் அலுவலக அறைதான். கடிகாரத்தில் மதியம் 1 மணி என்று காட்டியது. கிட்டத்தட்ட 2 மணிநேர மயக்கத்தில் இருந்ததை தெரிந்து கொண்டேன். என் நாற்காலியிலேயே கட்டுண்டு கிடப்பதை உணர்ந்தேன், ஆனால் பெண்ணாக, violet நிற புடவையிலும் red நிற sleeveless blouseஇலும். என் அறைக்கதவருகில் பெரிய கண்ணாடி வழியாக மூன்று ஆண்கள் இருந்ததை கண்டேன். எனக்கு ஆச்சரியமானது. காரணம் மூவரும் இளம் cinema heroக்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பரிச்சயமான நடிகர்கள்தான். ஆனால் அவர்களைப்போல் தோற்றமளிக்கும் போலிகளென புரிந்தது. நான் முழித்து கட்டுகளிலினால் திணறியதை கவனித்துவிட்டு ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பேசி முடித்ததும் என் அறைக்குள் வந்தனர். விளக்கை அணைத்தனர். வெளிக்கண்ணாடி வழியாக வந்த பகல்நேர வெயிலால் அறை முழுவதுமாக இருட்டிவிடவில்லை. வந்ததும் தங்கள் ஆடைகளை கழட்டி jettyஉடன் நின்றனர். மேலே அவர்களின் பூல்கள் கூடாரமடிப்பது தெரிந்தது. எனக்கு புரிந்துவிட்டது, இவர்கள் என்னை சூரையாடதான் வந்திருக்கிறார்கள் என்று. இம்முறை பயம் வரவில்லை அதற்கு பதிலாக சலிப்புதான் வந்தது. இம்முறையாவது கொடூரமாக கலவி கொள்ள வேண்டாமென்றெண்ணி நான், "hey sexy guys, கட்டிப்போட்டு பண்றதுல என்ன ஆகப்போகுது, கட்டவுத்து விடுங்க fun பண்ணலாம்" என்றேன். என் பதிலைக்கேட்டு அவர்கள் அதிர்ந்து போயினர். "Hey என்ன பயத்துல ஒளர்றியா, இப்டிலாம் பேசினா நாங்க உன்ன விட்டுட்டு போய்டுவோம்னு நெனச்சியா, அதெல்லாம் நடக்காது, எவ்ளோ தடவ ஓல் வாங்கினாலும் பொண்ணா மாற மாட்றியாமே, பாத்ருவோம் நீ இன்னிக்கு என்ன ஆகிறனு" என்று தமிழ் நடிகன் கூறினான். "நானும் அதான்டா சொல்றேன், என்ன தயவுசெஞ்சு பொண்ணா மாத்துங்கடா சும்மா ரெண்டுமா மாறிண்டே இருக்குறது போர் அடிக்குது. எப்டியும் என்ன ஆம்பளையா இருக்கவிட கூடாதுனு பமுடிவு பண்டீங்க ஆனா திரும்பவும் நா ஆம்பளையா மாறிட்றேன். நிக்காம என்ன ஓத்துத்தள்ளி நிரந்தரமா பொண்ணா மாத்திடுங்கடா" என்று கேட்டுக்கொண்டேன். "நாங்க எதுக்கு அத பண்ணனும்" என்றான் ஹிந்தி நடிகன்.

    "கற்பழிக்கிறதுக்கு பதிலா நானே உங்ககூட ஆசையா படுக்குறேன்னு சொன்னா ஏண்டா சந்தேப்படுறீங்க, எனக்கு இப்போ என்ன option இருக்கு, இங்க இருந்த securityஐயும் நா கூப்டா மட்டும் திரும்ப வந்தா போதும்னு சொல்லியனுப்சிட்டேன். யாரையாச்சும் helpகு கூப்டனும்நாலும் அதுக்கும் வழியில்ல phone ஒடஞ்சிடுச்சு, எப்டியும் முன்ன சம்பவம் நடந்தப்போ நா escapeஆக try பண்ணதால நீங்க இந்த தடவ office doorஅ வெளிலருந்து lock பண்ணிருப்பீங்க, சரி உங்கள அடிச்சிட்டு ஓடலாம்னு பாத்தா நா 1 பொண்ணு உங்க மூணு பேரையும் எப்டி அடிச்சு போட்டு ஓட முடியும், அதுனாலதான் நானே உங்கக்கூட ஆசையா படுக்குறேன்னு" என்றேன். இருவரும் சிரித்தனர். தமிழ் நடிகன் "பொழைக்கத்தெரிஞ்ச பொண்ணா இருக்கியே, முழுசா மாறிட்ட உன் கையில சரியான தொழில் ஒன்னு இருக்கு" என்று கூறி என்னருகே வந்து என் கட்டுக்களை அவிழ்த்தான். நான் எழுந்து நின்றது என் முகத்தைப்பிடித்து என் இதழ்களை விரல்களால் வருடினான். அவன் விரலை பிடித்து "but 1 condition, at a timeல 3 பேரு கூடையும் படுக்க மாட்டேன், தனித்தனியாதான் படுப்பேன், மீதி ரெண்டு பேரும் வெளின கண்மாடி வழியாதான் உள்ள நாங்க ஓக்குறத பாக்கனும்" என்றேன். மூஒரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். "சரி எங்களுக்கு ok, வந்த வேல நடந்தா மட்டும்போதும், ஆனா ஒவ்வொரு தடவையும் நீ திரும்ப dress போட்டுண்டுதான் படுக்கனும்" என்று சொன்னான் ஹிந்தி நடிகன். சரி என்று தலையசைத்தேன். முதலில் யார் என்று பேச்கொண்டார்கள், முடிந்ததும் ஹிந்தி தெலுங்கு நடிகர்கள் அறை விட்டு கிளம்பினர். அறையில் நானும் தமிழ் நடிகனும் இருந்தோம். அவன் கதவைப்பூட்டினான். வெளியிலிருந்து மீதி இருவரும் பார்க்க தொடங்கினர்.

    என்னருகே வந்தான், என் புடவை முந்தானையை இடது தோளிலிருந்து பிடுங்கி சரசனவென்று இழுத்தான். நான் சுழன்றடித்து மேசையில் விழுந்தேன். என் புடவை முழுவதுமாக உருவபட்டிருந்தது. என்னருகே வந்து மேசை மீதிருந்த அனைத்தையும் கீழே தள்ளினான். என்னைத்தூக்கி மேலே போட்டான். Jettyஐ உருவி 6 inch பூலோடு என் மேல் ஏறினான். நான் உடனே என் blouse கொக்கிகளை கழட்டினேன். அவன் என் முலைகள் வெளிபட்டதை பார்த்ததும் மோகம் வந்து என் இதழ் பறித்தான் நானும் பதிலுக்கு அவனுக்கு முத்தம் கொடுத்தேன், இருவரது இதழ்களும் மாட்டிக்கொண்டு மற்றவரின் வாயை நாக்கால் துளாவி எச்சில் மாற்றி உறிஞ்சினோம். எங்கள் இரு கைகளும் கெட்டியாக கோந்த்தன. அவனுடைய பூல் என் தொப்புளில் திமிரிக்கொண்டிருந்தது. பின்னர் braவை விலக்கி என் முலைகளை சப்பத்தொடங்கினான். சப்பாத முலையை வருடிக்கொண்டும் பிசைந்துக்கொண்டுமிருந்தான். எனக்கு சுகமாயிருந்தது. முனங்கல் சத்தம் ஆரம்பித்தது. அப்படியே என் தொப்புளில் விரல் விட்டு ஆட்டினான், எனக்கு சுகம் கூடியது. பின்னர் என்மேல் திரும்பி 69இல் படுத்தான். அவன் பூலை நன்றாக ஊம்பினேன். அவனும் என் பாவைடையை உருவினான். பின் pantiesஐயும் உருவினான். என் புண்டையை நாக்கால் நக்கி நாக்கை கூதிக்குள் விட்டான். சிலநேரம் கடந்தபின் எழுந்து வந்து என்மேல் படுத்துக்கொண்டு புண்டைக்குள் தன் பூலை சொருகி கூதியை விரித்தான். நானும் ஆசையாக அவனை ஆரத்தழுவி அஒன் முதுகை நகங்களால் கீறி அவன் குத்துக்களை உள்வாங்கினேன். சிறிது நேரமானதும் முனங்கல் சத்தத்துடன் அவனை இறுக்கப்பிடித்து என் மதனநீரை பீச்சினேன். அவனும் கட்டாயம் அவனுடைய விந்தை என் கர்பப்பையினுள் விடுவதை கவனித்தேன். சிறிது நேரம் அப்படியே இருந்தோம். பின்னர் அவன் எழுந்து சென்று தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு அறை விட்டு வெளியேறினான். நானும் எழுந்து வந்து என் ஆடைகளை கண்ணாடிமுன் அவர்களுக்கு தெரியும்படி உடுத்தி முடித்தேன். அடுத்ததாக ஹிந்தி நடிகன் அறையினுள் வந்து கதவை சாற்றினான்.

  • #167

    Swathi (Thursday, 24 March 2022 15:40)

    Nalini & akila unga stories are super.

    Please don't get me wrong, anu. If you're going to rewrite an old story, please give credit to the original author first. Then you could begin the storyline or pick up where they left off.
    http://nandhini-niluxnandhini.blogspot.com/2015/03/blog-post_17.html

    I understand you're revising the character's names and changing them. Adding a couple of lines However, it is a well-read fiction that I am reading after a long time, and what you written is satisfactory.

    please continue where they left. its my one of the humble request.

  • #168

    Anu (Thursday, 24 March 2022 16:43)

    swathi this story is from nilux i and I have rewritten it.but it wont be in flow while reading so kindly allow me to continue

  • #169

    நளினி (Thursday, 24 March 2022 17:04)

    பகுதி - 13

    நான் புடவை முந்தானையை இடது கையினால் சுழற்றி கொங்டிருந்தேன். என்னருகே வந்தவன் என்னை கட்டி பிடித்து என் புட்டங்களை அமுக்கினான். நானும் அவனுடலை தடவி கொண்டேயிருந்தேன். முகங்களை திருப்பி உதடுகளை மாட்டி இருவர் நாக்குகளையும் உரசி எச்சில்களை உறிஞ்சி முத்தம் செய்தோம். என் வலது முலையை மூடி இருந்த மாராப்பை விலக்கிவிட்டு வலது முலையை அமுக்கிக்கொண்டே என் மார்க்குழியை முத்தமிட்டு நக்கினான். அப்படியே இடது தோளிலிருந்த முந்தானையை கீழே போட்டு இடது முலையையும் அமுக்கினான். நான் அவன் தலைமுடியை கோர்ந்துவிட்டேன். அப்படியே கீழிறங்கி என் தொப்புளை நக்கினான். நான் என் blouse கொக்கிகளை கழட்டி கீழே போட்டேன். பேலே நிமிர்ந்து என் முலையின் பாரத்தை தாங்கும் braவை பார்த்தவுடன் அவனுக்கு வெறி வந்தது. தொப்புளை நக்கிக்கொண்டே இரு முலைகளையும் கசக்கினான். என் இடுப்பை கையால் வளைத்து என்னை தூக்கி மேசையில் குனியவைத்தான். என் புடவையையும் பாவாடையையும் இடுப்புவரை தூக்கி என் pantiesஐ கீழிறக்கினான். பின்னால் நின்று இடுப்பை பிடித்து doggy முறையில் 5 inch பூலுடன் குத்த தொடங்கினான். நான் முனங்கி கொண்டே மேசையை கெட்டியாக பிடித்து கொண்டேன். என் முலைகள் மேசையில் அமுங்கி கொண்டும் உரசிக்கொண்டும் என் உணர்ச்சிகளை கிளறின. நேரமாக ஆக அவன் குத்தும் வேகம் அதிகரித்ததில் எனக்கு வருவதுபோல இருந்தது. மேசையை கெட்டியாக பிடித்து கொண்டு உடலை மேல்நோக்கி வளைத்து முனங்கலுடன் மதனநீரை விட்டேன். அவனும் பதிலுக்கு என் முடியை பிடித்திழுத்து ஆழமாக சென்று என் கருப்பையினுள் அவன் விந்தை செலுத்தினான். அவன் பூல் குறுகதொடங்கியதும் வெளியே எடுத்து அவன் ஆடைகளை எடுத்துக்கொண்டு என் புட்டத்தை அடித்து விட்டு வெளியேறினான். நான் எழுந்து நின்று என் ஆடைகளை எடுத்துகொண்டு கண்ணாடி பக்கம் திரும்பினேன். தெலுங்கு நடிகன் இதுவரை நம்மிடத்தில் பேசியதில்லை, அவன் முழியும் ஒரு மாதிரி இருந்தது. அதனால் நான் அவனை பார்த்துக்கொண்டே புடவை அணிந்து கொண்டேன். அவன் என் உடலையே கண்கொட்டாமல் பார்த்தான். புடவை அணிந்ததும் அவனை உள்ளே வா என்றழைத்தேன் அவனும் உள்ளே வந்து கதவை சாற்றி தாளிட்டான். வந்ததும் "எனக்கு இதெல்லாம் புதுசு, இதுவரைக்கும் இப்டி பண்ணினதேயில்ல, எதோ rapeனு சொல்லி வலுகட்டாயமா கூப்டதால சும்மா sideல நின்னு அடிச்சிட்டு போய்டலானு தான் இருந்தேன் ஆனா நீங்க இப்டி சொல்வீங்கனு எதிர்பாரக்கல, எதாவதும் தப்பா நடந்துகிட்டா மன்னிச்சிக்கோங்க அக்கா" என்று கூறியதும் மனசு இளகியது. அவனை அரவணைத்து "கவலபடாத நா உன்ன நல்லா பாத்துக்குறேன்" என்று சொல்லி என் நாற்காலியில் அமரவைத்து அவன் மடியில் உட்கார்ந்தேன்.

    அவன் முகத்தை பிடித்து ஆசையாக முத்த மழை பொழிந்தேன். அவனும் என் இடுப்பை கட்டி கொண்டு முதுகை தடவினான். நான் அவனுடைய இதழ்களுடன் என் இதழ்களை இணைத்தேன். பின் இருவரும் முத்தமாற்றம் செய்தோம். என்னை துன்புறுத்துக்கூடாது என்பதற்காக அஒன் மென்மையாகதான் முத்துமிட்டான். நான் போகப்போக ஆழமாக முத்தமிட்டு அஒன் எச்சிலை உறிஞ்சி எடுத்தேன். பின் விலக்கிக்கொண்டு அவனை பார்த்தேன். அவன் எண் கண்களையே பார்த்தான். நான் அவனை பார்த்துகொண்டே என் முந்தானையை விரித்தேன். என் முலைமுகடுகளை அவன் முகத்திற்கு நேராக காண்பித்தேன். அவன் என் மார்க்குழியில் தன் முகத்தை புதைத்து எய் வாசம் முகர்ந்தான். நான் அஒன் தலையை அப்படியே தழுவிகொண்டேன். பின்னர் அவன் முகத்திற்கு நேராக நான் என் blouse கொக்கிகளை கழட்டினேன். என் முலைகள் அவன் கண்ணில் பட்டதும் வாய்ப்பிளந்து பார்த்தான். Blouseஐ கழட்டி கீழே போட்டுவிட்டு கைகளை பின்னால் எடுத்து சென்று bra கொக்கிகளை கழட்டி கீழே போட்டேன். என் நிர்வாண முலைகளு பார்த்தும் அவன் வாயிலிருந்து எச்சில் வழிந்தது. அதை என் விரலால் தடவி விரலை சப்பினேன். அவன் டக்கென்று இடது முலையை சப்ப தொடங்கினான். வலது முலையை அமுக்கினான். எனக்கு சுகம் வந்தது. அப்படியே அவன் மார்பை தடவினேன். சிறிது நேரங்கழித்து முலைகளை மாற்றினான். பின்னர் அவன் தலையை நிமிர்த்து மீண்டும் முத்தம் கொடுத்தேன். அடுத்து நான் அவன் மடியிலிருந்து கீழிறங்க் அவன் முன் மண்டியிட்டேன். அவன் Jattyஐ அவித்து கீழே போட்டேன். அவனுடைய 8 inch பூல் ஒஇருத்து நின்றது. அதை அதிர்ச்சியாக பார்த்து மேலே அவனை பார்த்து அவனை பார்த்து சிரித்தேன். அவனும் சிரித்தான்.

    அவன் பூல்நுனிக்கு முத்தம் கொடுத்தேன் உடனே அது துடித்தது. பின்னர் அவன் பூலை முழுமையாக வாயினுள்ளே வாங்கினேன். அப்படியே சப்பினேன் நிறுத்தாமல். நாக்காலும் கைகளாலும் பூலை வருடினேன். அவன் உச்சத்திலிருந்தான். சிறிது நேரமானதும் சப்புவதை நிறுத்திவிட்டு எழுந்து நின்றேன். "உனக்கு முழுசுகம் காட்டுறேன் வா" என்று கூறி பாவாடை நாடாவை அவிழ்த்தேன், கீழே போட்டேன், pantiesஐ கழட்டினேன். நான் முழு நிர்வாணமாக அவன்முன் இடுப்பில் கைவைத்து நின்றேன். அவன் தன் மூக்கால் என் தொப்புளை உரசினான். அது எனக்குள் புது உணர்ச்சியை கிளறியது. பின்னர் என் புண்டைய நன்றாக நக்கி வழித்தான். எனக்குஒரே கூச்சமாக இருந்தது. கண்களை கைகளால் முடினேன். நக்கியெடுத்ததும் நான் என் புட்டத்தால் அவன் பூலை இடித்துரசி விளையாடினேன். அவனுக்கு வெறிவந்தது. என் இடுப்பை இரு கைகளோடு இறுக்கிபிடித்தான், நான் நெளிய நொடங்கினேன்.

  • #170

    நளினி (Thursday, 24 March 2022 17:36)

    பகுதி - 14

    என்னை முன்னே தள்ளிக்கொண்டு சென்றான். கண்ணாடியில் அவர்கள் இருவர் முன் நான் அம்மணமாக நின்றேன் அவன் என் பின்னால் நின்று அவனுடைய பூலை என் புண்டைக்குள் விட்டு கூதியை விரித்தான். நான் உடனே கண்ணாடியில் இரு கைகளை மேலே போட்டு சாய்ந்தேன். அவன் குத்த ஆரம்பித்ததும் என் முலைகள் காற்றில் ஆட தொடங்கின. நான் வாயை ஆவென்று திறந்துகொண்டு ஆஆஆஆ என முனங்கினேன். என் முனகல் சத்தத்தால் கிளர்ச்சியுற்ற அவன் வேகத்தை அதிகரித்தான். என் முகபாவங்கள் நான் உட்சகட்ட சுகத்தை அனுபவிப்பதை தெரிவித்தன. அவ்வப்போது எரன் இதழ்களை கடித்துகொண்டேன். என் முனகைஅகள் அதிகமாகின, தாருமாராய் நெளிய ஆரம்பித்தேன். 20 நிமிடம் இப்படியாக சென்றதும் எனக்கு வருவது தெரிந்தது. அப்படியே உடலை முறுக்கி ஆஆஆஆஆஆ என கத்திக்கொண்டே கண்களை மூடி மதன நீரை பீய்ச்சி அடித்தேன். அவனும் என் கருப்பையினுள் தன் சூடான விந்தை இறக்கினான். நான் அப்படியே உறைந்து நின்றேன். அவன் தன் பூலை வெளியே எடுத்து என் கண்ணத்திஐல் முத்தமிட்டு அவன் ஆடைகளை எடுத்து கொண்டு கதவை திறந்தான்.

    அவர்கள் இருவரும் உள்ளே வந்தனர். தமிழ் நடிகன் என்னை தொங்கவைத்து கொண்டான். தெலங்கு நடிகன் என் ஆடைகளையும் சாவிகளையும் எடுத்துகொண்டான். அறையை பூட்டிவிட்டு வெளியே சென்றபோதுதான் தெரிந்தது இவர்கள் வெளியே பூட்டிக்கொள்ளவில்லை என்று. நாம்தான் எதையோ நினைத்து கொண்டு தேவையில்லாமல் நம்மை காப்பாற்றிகொள்ள மறுத்திருக்கிறோமென்று. பின்னர் liftஇல் கீழிறங்கி வந்தபோதுதான் தெரிந்தது இருட்டிவிட்தென்று. அவர்கள் என்னை ஒரு காருக்குள் அம்மணமாக தள்ளினர். "இப்டியே roadல nudeஆ போகபமுடியாது please dress கொடுக்குறீங்களா" என்று கேட்டேன். அவர்களும் ஆடைகளை தந்தனர். நான் வெளியே இறங்கி படவை அணிந்துகொண்டு காரில் அமரந்நேன். தமிழ் நடிகன் காரை ஓட்ட ஹிந்தி நடிகன் முன்னாடுனியும் பின்னால் என்னுடன் கெலுங்கு நடிகனும் அமர்ந்தனர். "உன்ன வீட்ல விட போறோம்" என்று சொன்னார்கள். போகும் வழியெங்கும் நான் தெலுங்கு நடிகனோடு கைகோர்த்துதான் சென்றேன். என்னை என் வீட்டில விட்டனர். இறங்கும்போது தெலுங்கு நடிகர் பக்கம் இருந்து ஜன்னலுக்கு வந்து அவனை அழைத்தேன். அவன் கையை வாங்கி என் புடவை முந்தானையை பிடிக்கவைத்து தெருவென்றும் பாராமல் சுழன்றுகொண்டு துகிலுரிந்து உடலமைப்பை அம்பலமாக்கினேன். அவனிடத்தில் இது என் பரிசு என்று சொல்லி என் புடவையை கொடுத்தேன். "பாத்து வீடு போய் சேருடி தேவுடியா" என்றான் ஹிந்தி நடிகன். அவர்கள் கிளம்பியதும் blouse பாவாடையுடன் என் வீட்டுல் நுழைந்தேன். வழியில் தோட்டக்காரன் குடித்துவெட்டு மட்டையாகி படுத்திருந்தான். மெல்ல அஒனை தாண்டி அவனை பார்த்துகொண்டு சென்றேன். திடீரென்று சத்தத்துடன் கண் திறந்தான். நான் உடனே முலைகளை கையால் மூடி குத்துக்காலிட்டு கீழே அமர்ந்தேன். அவன் என்னை யாரோ என்று நினைத்து போதையில் சாந்தி என்று உளறி மீண்டும் மயங்கினான். நான் மெல்ல எழுந்து முலைகளை மூடியபடி வீட்டினுள் சென்று கதவை தாளிட்டேன். பின் என் அறைக்கு கென்று மீதியிருந்த ஆடைகளை களைந்து அம்மணமாக கட்டில்ல் உட்கார்ந்தேன். "5 4 3 2 1" என எண்ணினேன். எண்ணி முடிக்கும்போது மீண்டும் ஆணாக மாறினேன். எனக்கு பலமாக சரிப்பு வந்தது. சிரித்துவிட்டு " இன்னும் என்னதான் பண்றீங்கனு பாக்கதானே போறோம்" என்று சொல்லிக்கொண்டு கையில் அந்த தெலுங்கு நடிகனிடமிருந்து துகிலுரிந்தபோது களவாடிய அந்த மோதிரத்தை முத்தமிட்டு ஒரு பெட்டியில் போட்டு விட்டு தூங்கினேன். நிம்மதியாக தூங்கினேன்.

  • #171

    Amutha (Thursday, 24 March 2022 22:55)

    Nalini , excellent story , please continue it. Super pa.
    Anu , u also please continue it. Please write the en kanavar story also.
    Akila , we are eagerly waiting for your next update

  • #172

    Anu.7 (Friday, 25 March 2022 00:05)

    என்னாடி மாமன் சுன்னி கருப்பான்னு பாக்கறியா!!!!
    கருப்பு தான் எனக்கு புடுச்ச கலரு என்று சொல்லி...கண்ணாய் முடி கொண்டு ஏன் வயிக்குள் நுழைத்தேன். இது என் முதல் முறையால் அருவெறுப்பாக இருந்தது கருமம் அவன் பூல் வாசனை வாந்தி வரும் அளவுக்கு இருந்தது அவன் என் தலையை பிடித்து அழுத்தி உள்ளெ வெளிய எடுத்தேன்..அதை பண்ணும் போது எனக்குள் காம வெறி ஏறி..
    பொட்டச்சி நல்ல சப்புடி என்றான்...
    அவன் சொல்ல ஏன் உள் மனதக்குல்,நான் பொட்ட தான் நெனச்சு ஊம்பி விட்டேன் அவன் தண்ணீர் வெளிய வந்தது, வாயில் இருந்து வெளிய எடுக்க முயன்றேன் என் தலைய்ய்ய பிடித்து அழுத்தினான் அவன் சுன்னி என் தொண்டய் வரை இருந்தது
    சூடான கஞ்சி என் தொண்டைக்குள் போனது. எனக்கு கண்கள் கலங்கி வேறு வழி இல்லாமல் முதல் முறையாக அவன் கஞ்சியய் முழுங்கி விட்டேன். அது எதோ வலுவாளுப்பாக வாந்தி வர மாதிரி இருந்தது. என் தலையை வெளிய எடுத்த வாயோடு வாய் வைத்து சப்பி கொண்டோம் ,
    சட்டென்று பாத்ரூம் குள் சென்று கை விட்டு வாந்தி எடுத்தேன். எனக்கு அசிங்கமா போச்சு. இதை என் மனைவி பார்த்தால் செத்தே விடுவாள்.
    மாமா பால் நல்ல இருக்கா?? என்றான்.
    அவன் சொல்லும் போது திரும்பவும் வாந்தி வந்தது.
    அசிங்கப்பட்டான் கோபி சென்று விட்டான்
    நான் வாயை கழுவி விட்டு ஏன் முத்தனையில் இதழ்களை தொடைத்தேன்.

    எதுவுமே நடக்காத மாதிரி ""வசந்தி.... எனக்கு பசிக்குதுடி நான் சாப்பிடனும் ""என்றான் ......எனக்கு கோபம் அந்த வாந்தியாய் ஒரு ப்ளட்டில் எடுத்து குடுக்க வேண்டும் என்று யோசித்தேன்,, பழமொழி சொல்லுவாங்க உண்டா வீட்டுலயே உத்தி வேப்பன்,, சனியன்.
    இவன் கருமத்தை குடிக்க வெச்சுட்டானே, இப்பவும் அதை நினைத்தால் துக்கு போட்டு செத்து விடணும் போல இருந்தது...
    வேறு வழி இல்லை..

    வெறுவலி இல்லாமல்,என்னங்க அவங்க (என் மனைவி) இன்னைக்கு ஏதோ மீட்டிங்காம் சீக்கிரம் சமையலை முடிச்சிட்டு,,,
    எனக்கும் போட்டுவிட்டு அவங்களும்
    சாப்பிட்டு விட்டு போனாங்க .இன்னைக்கு
    மதியம் ஹோட்டலில் போய்சாப்பிடுங்கன்னு
    சொல்லிட்டு போயிட்டாங்க...
    இருங்க நான் அலங்காரத்தை கலைச்சிட்டு பேண்ட் சர்ட் போட்டுட்டு வரேன் வெளியே ஹோட்டலில் போய் சாப்பிடலாம் என்று எழுந்தேன்
    ஹேய்!..வசந்தி !... என்னது?... அலங்காரத்தை கலைப்பியா ?...பேன்ட்
    சர்ட் போடறியா?...உன்னை
    கொன்னுடுவேண்டி ...என்னமா சூப்பர்
    புடவை கட்டியிருக்கறே ... நீ வச்சிருக்கற
    கண்ணு போதுண்டி ..யாருமே
    மயங்கிடுவாங்க - இங்க பாருடி உனக்கு
    சமைக்க தெரியும் இல்ல...ஆமாம்
    -ஓரளவு சமைப்பேன் .......அப்ப ஒன்னு
    செய்டி .நீ சமையல் பண்ணு என்றார்.
    அப்பறம் என்றேன்
    இவனுக்கு இப்படி வேற நினைப்ப!!!
    நாசமா போச்சு
    ..... சரி சமைக்கிறேன் .... இப்படியேவா
    ...டிரஸ் மாத்திக்கலாமே என்றேன்
    ...........வசந்தி!... நீ இப்படி புடவை கட்டிக்கிட்டே சமையல் பண்ணுடி ...எனக்கு ஆசையா இருக்கு ......
    வேற வழி!!!!சரிங்க என்றபடி..
    ஏன் அவனுக்கு அடிபணிகிறேன் என்று தெரியவில்லை. அவன் வசந்தி வாடி போடி கூப்புடும்போது என்னை அறியாமல் சொல்வதெல்லாம் செய்கிரன்.
    சமையலை தொடங்கினேன் அரிசியை
    எடுத்து கழுவி குக்கரில் வைத்தேன்
    இன்னொரு பாத்திரத்தில் பருப்பை வேக
    போட்டேன்.
    அவன் விந்து விழுங்கியது எதோ செய்தது
    டக் என்று வாந்தி வந்தது ஓடி போய் எடுத்தேன்,
    அவன் என்னை பார்த்து குழந்தை ரெடி போல இருக்கு என்றான்.
    மயிறு ரெடி மனதில் நினைத்து கொண்டு
    எங்க வாயில் விட்டதுக்கு பதிலா கிழ விட்டுருந்த கூட நடந்து இருக்கும் போல கோப சீனுங்களுடன்..
    அவன் ஏன் உதட்டோடு முத்தம் குடுத்தான்
    அவன் குடுக்கும் போது எல்லாம் நான் அவனுக்கு அடிமை ஆயிவிடுகிறேன் .

    எங்க எனக்கு குழந்தை இப்போவே பெத்து குடுங்க என்று சிரிப்புடன் கேட்டேன்.
    ஐயோ என் பொண்டாட்டி கேட்கும் போது இப்போவே என் கஞ்சி உன் கூதிக்குள் போய் குழந்தையா வெளியே வர, அத இந்த மாமன் கொஞ்ச ஐயோ கனவு உலகத்துக்கே போய்ட்டேன் டி..
    போதும், நான் சமையல் செய்ய சென்று விட்டேன்

    நான் ஒவ்வொரு முறை அசையும்போது என் கையில் இருந்த இரண்டு டஜன் கண்ணாடி வளையல்கள்கிளிங் கிளிங் என்று சத்தமிட .நான் நடக்கும்போது
    காலில் இருந்த கொலுசு ஜலீர் ஜலீர் என ஓசை வர உள்மனதில் பட்டாம் பூச்சி பறந்தது . நான் பாத்திரங்களை கழுவுவதை கோபி பார்த்து என் அருகில் வந்து இடுப்பில் முத்தம் இட்டன் பின் நான் அவனை காம பார்வையில் பார்த்தேன். வேலைய முடிச்சிட்டு வரேன் என்று கண்ணத்தில் முத்தம் இட்டு அனுப்பி விட்டேன்.
    அவன் பைத்தியம் பிடித்தது போல் மண்டையாய் பிச்சு கொண்டு காம லூசு போல் சென்றான்...
    கீழே அமர்ந்து வெங்காயம் உரித்தேன்,அதை நறுக்கிக்கொண்டு எழுந்து நின்றேன் குக்கர் மூணு விசில் வந்ததும் அதை நிறுத்திவிட்டு காய்களை வேகவைத்தேன் போதும் வர்ணனை ஒருவழியாக சமையலை முடித்தேன்.
    ...
    ..
    .

  • #173

    Anu.8 (Friday, 25 March 2022 00:08)

    வேர்த்தது என் புடவை முந்தானியால் வேர்வையை துடைத்துக்கொண்டு பின்
    புடவையை இடுப்பில் செருகிக்கொண்டு பார்த்தபோது
    முனிசிபாலிட்டி தண்ணீர் வந்தது .வீட்டின்
    உள்புறமே பைப்பை போட்டிருந்தோம்
    வழக்கமாக குடத்தை என் மனைவி
    தூக்கிக்கொண்டுவந்து தண்ணீர் பிடிப்பாள்
    நான் ஏதோ ஒரு. சமயம் தோளில்
    தூக்கிக்கொண்டு தண்ணீர் சுமந்து வீட்டின்
    பின்புறம் ட்ரம்மில் நிரப்புவேன் இன்று ட்ரம்
    காலி அது ஐந்து குடம் பிடிக்கும் அது போக
    வீட்டிற்கு இரண்டு குடம் பிடிக்கணும்
    நான் டிரெஸ்ஸை மாற்றி தண்ணீர்
    பிடிக்க நேரமில்லை ....... இருங்க தண்ணீர்
    பிடிச்சிட்டு வரேன் அப்புறம் சாப்பிடலாம்
    என்று கோபிடம் சொல்லிவிட்டு சில்வர்
    குடததை, எடுத்து தலையில் wig கலண்டு விடும் என்று இடுப்பில்
    வைத்துக்கொண்டு தண்ணீர்
    பிடிக்க போனேன் வீட்டின் முன் புறமிருந்து
    பின்புறம் 40அடி அங்கு தான் ட்ரம் உள்ளது.
    .நான் தண்ணீர் பிடித்துக்கொண்டு குடத்தை இடுப்பில் சுமந்துகொண்டு என் புடவையை லேசாக தூக்கி
    பிடித்தபடி நான் குடம் சுமந்த அழகை
    போட்டோவும், வீடியோவும் எடுத்தான் .நான்
    நடந்து சென்றபோது என் கால் கொலுசு
    சத்தமிட்டதை ரசித்தான் .
    வர வர அவன் மேலே எனக்கு ஒரு இர்ப்பு வந்தது, அவரை, வாங்க போங்கனுதான் கூப்பிடணும்னு தோன்றியது...
    ஒருவழியாய் தண்ணீர் எடுத்து முடித்தபின் கோபிவிடம் சொம்பை கொடுத்து சாப்பிட அழைத்தேன் டைனிங் டேபிளில் அமர்ந்ததும் தட்டை வைத்து அவருக்கு பரிமாறினேன்..சாதம் போட்டு சாம்பார் ஊற்றினேன்
    புடலங்காய் பொரியல் வைத்தேன்
    இன்னொரு சிறிய தட்டில் ஆம்லெட் எடுத்து
    வைத்தேன்.
    கோபு சாப்பிடுவதை ஒரு
    மனைவி போல அவன் அருகில் நின்று
    பார்த்தேன் .இன்னும் கொஞ்சம் பொரியல்
    வைக்கிறேங்க என்றேன் போதுண்டி
    வசந்தி !...அவன் கண்ணில் தண்ணிர் லேசாக தெரிந்தது.....என் பொண்டாட்டிகூட இவ்வளவு அருமையா சமைச்சி போட்டதில்லை,உன்னோட கைக்கு மோதிரம் போடுறேன்
    என் விரலை அவர் வாயில் வைத்து சப்பினர் வெள்ளை குதிரை, இரு உன்ன............ .

    எனக்கு ஏனோ வெட்கம் வந்தது..
    கோபு இடக்கையால் என் இடுப்பை அணைத்தார் .....
    கண்ணாய் கய்களால் முடினேன் .என் புடவை முந்தானையால் வாயை பொத்திக்கொண்டு மெல்ல
    சிரித்தேன்.

  • #174

    Anu.9 (Friday, 25 March 2022 00:10)

    விடுங்க சாப்பிடுங்க என்று மெல்ல நகர்ந்தேன்

    ..... நான் பரிமாறும்போது என்
    வளையல்கள் கிலிங் கிலிங் சத்தம இடுவதையும் ,நான் என்
    வளையல்களை மேலேற்றிக்கொண்டு
    பரிமாறுவதையும் பார்த்தார் ....அவர்
    சாப்பிட்டதும் அவர் கூடவே சென்று
    கைகழுவும் இடத்தை காட்டினேன்
    கை கழுவியதும் கை துடைக்க டவலை
    நீட்டினேன் . அதை ஒதுக்கிவிட்டு என்
    புடவைவையை பிடித்து இழுத்து என்
    புடவையின் முந்தானையில் அவரின்
    கையையும் வாயையும் துடைத்து ஏன் கைகளுக்கு முத்தமிட்டார்
    வசந்தி !..நான் தப்பு பண்ணிட்டேன்டி!..நீயும் தப்பு பண்ணிட்டே என்றார் ..ஏங்க?? என்றேன்
    -நான் அவள கல்யாணம் பண்ணினத்துக்கு முன்னாடி உன்ன பார்த்து இருந்த உன்ன இப்படியே கரெக்ட் பண்ணி
    கல்யாணம் பண்ணியிருக்கணும் தவறி அந்த கேடுகெட்டவளே கல்யாணம் பன்னி இருக்க மாட்டேன்.
    ..உன்னை கல்யாணம் பண்ணி உன்ன அன்னுனுவ அனுபவச்சுருப்பேன் டி ......
    அது எப்படிங்க முடியும்,,
    ... அப்படியும் பண்ணினா நல்லாவா
    இருக்கும் குழந்தை பெத்துக்க முடியாதே என்றேன்.
    .....சைன்ஸ் முன்னேறிக்கிட்டே வருதுடி
    வசந்தி ..ஆம்பளையும் குழந்த பெத்துக்கற
    காலம் வரும் ... அதுக்குள்ளே செயற்கை
    கருப்பபைபொருத்தி கூட நான் உன்னை
    குழந்தை பெத்துக்க வைப்பேன் என்றார்
    .....பின் மெல்லமெல்ல வந்து என்னை
    அணைத்தார் ....வசந்தி நீ எவ்வளவு அழகா
    இருக்குற தெரியுமா புடவை
    கட்டினா அழகின் அழகியா மாறிடுற . இனிமே நீ பேன்ட் சர்டேல்லாம் போடாதே எனக்கு பிடிக்கலை என்றார்.
    என் கையில் கட்டியிருந்த கோல்ட் செயின் லேடீஸ் வாட்சை வருடிக்கொண்டே.....வசந்தி இந்த லேடீஸ் வாட்ச் கட்டின பின்தான் உன்
    கைக்கே தனி அழகு' வந்துச்சுடி என்றார்.
    ஏன் வாழ்க்கையில்,ஒரு பெண்னில் கூட இப்படி ஒரு அம்சம் பார்த்துதாயில்லை.
    .நான் வெட்கத்தால் தலை
    குனிந்தேன்
    ......வசந்தி!... ப்ளீஸ் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் .நான் உன் கழுத்துல தாலி கட்டியே ஆகணும் என்று வற்புறுத்தினான்
    ....... என்னங்க விளையாடுறீங்களா ? ஏதோ உங்க ஆசைய நிறைவேத்தி வைப்போம்ன்னு
    நினச்சேன்,,, போதும் இதோடு
    நிறுத்திக்கலாம் .என் ஒய்ப்புக்கு தெரிஞ்சா
    என்ன வீட்டை விட்டே துரத்திடுவாங்க
    என்றேன் .....இப்ப நான் சொன்னதுக்கு நீ ஒத்து வரலைன்னா உன்பொண்டாட்டிக்கிட்ட எல்லா போட்டோ வீடியோ வையும் தந்திடுவேன் என்றார்.
    வேற வழி இல்லாமல் அவன் செயலுக்கு சமதுச்சேன்.
    ......எனக்கு பிரச்சினை ஆரம்பமானது.
    தொடந்து அடிக்கடி கோபி என்
    மனைவி போனபின் என் வீட்டுக்கு வந்து
    என்னை பெண் வேஷம் போடச்சொல்லி
    எங்கள் பீரோவை திறந்து என் மனைவி
    வைத்துள்ள புடவைகளில் அவருக்கு
    விருப்பமான புடவையை மேட்சிங்
    பிளவுஸ்,பிரா உள்பாவாடை நகைகள்
    அணிய வைத்து .வழக்கம்போல மேக்-அப்
    கூந்தலில் மல்லிகைபூ எல்லாம்
    வைத்து கொண்டு .என் மனைவியின் ஜோடி செருப்பை என்னை அணிய
    வைத்தான் ..வீட்டிற்குள் அந்த
    லேடீஸ் செருப்பை போட்டுக்கொண்டு
    தான் நடக்க வேண்டும்.

  • #175

    Mullai (Friday, 25 March 2022 00:12)

    நளினி கலக்கிறங்க சூப்பர் .அனு உங்கள் storyyam super .akila pls your story continue...

  • #176

    Anu.10 (Friday, 25 March 2022 00:13)

    என்னை போட்டோ எடுத்தான் . பின்னர் என்னை அந்த கோலத்தோடு போய் காபி போட்டு எடுத்து வர சொன்னான் .நானும் கொலுசு ஒலிக்க மணக்கோலத்தில் போய் காபி எடுத்து வந்தேன் .இருவரும் குடித்தோம் இனி கோபு என் கணவர் ஆகிவிட்டார் ,நான்
    அவரின் மனைவி ஆகிவிட்டேன் எனக்கு
    என்ன ஆச்சு?...இன்னொரு பெண்ணின்
    கணவனான நான்????இன்னொரு ஆணுக்கு
    எப்படி மனைவி அக மடியம்?????????என பலவாறு கோணங்களில் ஓடின .ஆனால் 'நான் கட்டியிருந்த பட்டு புடவையும் நான்
    போட்டிருந்த நகைகளும் என் மார்பில் தொங்கிய தாலியும் நான் இப்போ ஒருவரின் மனைவிஆகிவிட்டேன் என்ற உண்மையை
    சொல்லினது..
    என்னடி வசந்தி !...இப்படி மிரட்டி பண்ணிட்டேனே அப்படின்னு என் மேல்' கோபமா?????? என்றார் '...
    இல்லைங்க என்ன விட வயதில் குறைவு நீங்க
    ..என் வீட்டிலேயே வந்து,,என் மேரேஜ் அப்ப என் மனைவி கட்டியிருந்த பட்டுப்புடவையை எனக்கு கட்டிவிட்டு அவ நகைகளை அணிந்து என்னை பெண்ணாக அலங்காரித்து,, என் கழுத்தில் தாலியும் கட்டி உங்க பொண்டாட்டி ஆக்கிகிட்டீங்களே அந்த திறமைய நினச்சு பார்த்தேன் ம்ம்ம்ம்ம் பலே நீங்க ஆம்பளைத்தான என்றேன்.
    சும்மா பெருமைடிக்காத இராத்திரி பாருடி பெருமையாய்!!!!!!!!
    சரிடி சாயங்காலம் வரை இப்படியே இரு
    ...இன்னிக்கே நம்ப முதலிரவையும்
    முடிச்சிடலாம் என்றார் .
    போங்கனு!!!!சொன்னேன். ராத்திரி வரைக்கும் பொறுக்க மாட்டிய என்று,என்னை என் கோபு கட்டி பிடித்து அப்படியே படுக்கையில் தள்ளினார்..
    என் மார்பகங்களை கசக்கினார் முத்தம் இட்டர் என் உதுடுகளை சப்பி சப்பி ஒரு கை என் ஜட்டுயாய் தடவினாது .அப்பொழுது என்
    செல்போன் அடித்தது பார்த்தேன் .என்
    மனைவி ...... ஐயோ விடுங்க என்
    ஒய்ப் பேசறாங்க என்றேன்...
    நான் என் வேலைய பாக்குறேன் டி,,
    நீ பொண்டாட்டிகிட்ட பேசுடி என்றர்....
    என்னை விடுவேய்க்கவிலை,,
    அவர் அணைப்பில் இருந்தபடி என் மனைவியிடம் பேசினேன்....
    சாரிக்குள் கை விட்டு ஏன் சுன்னியாய் வருடி விட்டார்,தோப்புளை தன் விரளால் நுழைத்து அவர் குஞ்சுய் வெட்டியில் இருந்து எடுத்து என் குண்டியாய் தடவினர்,எனக்கு மூடு ஏறியது நாக்கால இதழ்களை வருடினேன் ....நேரத்துக்கு சாப்பிட்டு தூங்குங்க ....சமைக்காதீங்க ஹோட்டலில் சாப்பிடுங்க என்றாள்...அப்போது கோபி என்கழுத்தை நக்கி மார்பை கசக்க அவன் பூலை குண்டிக்குள் நுழைத்தான் ஆஆஆஆஆ என்று
    கத்தினேன் . ......
    என்ன ஆச்சு??????என்றார் என் மனைவி ....
    எறும்பு கடிச்சிடுச்சு
    ஓஹோஹ் hit அடிங்க எல்லாம் செத்துப்போயிரும்....
    ஆமாம் hit அடித்து ஆக வேண்டும் என்று கோபுவை பார்த்தேன்.
    சேரி இப்போ கமல் ஜீம்கி போட்டு இருக்கீங்களா என்றால்.
    ஐயோ மறுந்து விட்டேன் என்ற யூகித்தேன்.என் இந்த கேள்வி என்றேன். சத்தம் வருது என்றால்.....
    வேறு வழி இல்லாமல் ஆமாம் என்றான்..
    அப்பிடின்னா நா வீட்டுல இல்லாதபோ நீங்க செமயா இருப்பிங்கப்போல,
    நான் ஒன்னும் பேசல .
    பின்னாடி buttocks கை வைத்து தடவி கொண்டு இருந்தான். அப்படினா உங்க பெயார் என்ன என்று கேட்டால்.
    கணவர் என்னை சுன்னியல் தடவும் போது போதையில் நான் வசந்தி என்றேன் .
    அப்போ பெயர்க்குடா வெச்சாச்சா ஆஹா!!! இந்த வசந்திக்கு இந்த மாமனா பிடிக்குமா???
    .அப்பொழுது கணவர் கருப்பு பூல் வாயில நுழைக்க அரும்பிச்சர் . அவன் சுன்னியை லேசாக கடி கடித்து விட்டேன் அவன் அயோ என்று வயிலிருந்து வெளிய எடுத்தான் .
    அவள் என்ன சத்தம்????என்றால்.
    Tv பார்த்துட்டு இருக்கேன்.
    Hmmm,,உங்களுக்கு பெண்களின் டிரஸ் போட்ட என்ன ஆகுது.
    என்னயே மறந்து விடறேன் என்றேன் .
    கொஞ்ச நேரம் பேசிவிட்டு வைத்துவிட்டல் .

    அன்று இரவு வரை அலங்காரத்தில் தான் இருந்தேன். இந்த கனமான பட்டு புடவைய கட்டிக்கிட்டு நகைகள் போட்டுக்கிட்டு நடமாட கஷ்டமா இருக்குதுங்க ப்ளீஸ் ...ஷிபான் புடவைய கட்டிகறேனே என்று பெண்கள் போல புலம்ப கொண்டு என் கணவரை கேட்டேன் ....

  • #177

    Anu.11 (Friday, 25 March 2022 00:16)

    இங்க பாருடி வசந்தி!... நீ பட்டுபுடவை கட்டிக்கிட்டு நடக்கிறப்ப கேட்குதே சர சரப்பு சத்தம்.அது எனக்கு பிடிச்சு இருக்கு . என்றார் ....
    வேற வழி..பட்டுபுடவை அலங்காரத்துடன் சமையல் செய்தேன்.
    இப்போது என் கணவர் ஆகி விட்டார் அவுருக்க ஸ்பெஷல் சமையல் செய்தேன் என் கணவருக்கு பிடிக்கும் என்று
    சாதம் வடித்து முருங்கைக்காய் சாம்பார் செய்து, ரசம் வைத்தேன். உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்து அப்பளம் பொரித்து வைத்தேன்.இன்னொரு பொரியலாக கேரட் பொரியல் செய்தேன் கடைசியாக பால் பாயாசம் செய்தேன் . பின் என் மணிக்கட்டில் இருந்த லேடீஸ் வாட்சில் டைம் பார்த்தேன் மணி மூணு ஆகிவிட்டது .வியர்வையில் நான் அனிந்திருந்த கல்யாண பட்டு பிளவுஸ் நனைந்து விட்டது .அணிந்திருந்த ப்ராவையும் பிளவுசையும் கழற்றி எறிந்துவிட்டு நைட்டி மட்டும்
    போட்டுக்கொண்டு ஹாய்யாக வரலாம்
    ஆசையாக இருந்தது .யார் விடறாங்க சொம்பில் தண்ணீரை எடுத்துக்கொண்டு போய் என் கணவர் சாப்பிட அழைத்தேன்
    அவரும் டிரெஸ்ஸை அவிழ்த்து
    வைக்காமல் டி.வி பார்த்துக்கொண்டு
    இருந்தார் .... எழுந்துவந்து தரயில் அமர்ந்தார் .நான் அவருக்கு பரிமாறினேன்.
    நீயும் சாப்பிடுடி வசந்தி என்றார்.
    உங்களுக்கு, பரிமாறிட்டு நான் சாப்பிடறேன் என்றேன்,,அவருக்கு பரிமாறினேன் அவர் சாப்பிட்டு முடித்ததும்
    நானும் சாப்பிட்டு முடித்தேன் உடனே
    என்னை என் புருஷன் பெட் ரூமுக்கு
    இழுத்து சென்றார்' படுக்கையில் என்னை
    தள்ளி விட்டு என்னை கட்டிபிடித்து படுத்தார்
    என் தொடை மேல் அவர் கால் வருட என் சேலையாய் காலில் விலகினர் முத்தம் குடுத்து கடித்து அவர் பல்லு என் தொடையிள் சதை கடித்து எடுப்பது போல இருந்தது ஆஆஆஆஅ கத்தினேன் ,என் தொப்புளை வீரல்களால் நுழைத்து சுழற்ற பின்பு இடுப்பு 26அவன் கைக்கு அடக்கமாக இருக்க,,பல்ல கடுச்சு ஏண்டி பொம்பளைய இருக்கு வேண்டியது தப்பி ஆம்பளையா பொறந்துட்டா என்றார்
    அப்போது என் செல்போன் ஒலித்தது
    எடுத்து பார்த்தேன் ......யார்டி
    வசந்தி எனறார் ?.
    ........ஷ் ....பேசாதீங்க என் மாமியார் பேசுறார் என்றேன்
    --... சொல்லுங்க அத்தே !...நான்
    வீட்டுலதான் இருக்கேன் (கோபி என்
    பிளவுசைவிலக்கி பிராவுக்குள் கைவிட்டு
    என் மார்பகத்தை கசக்குகிறார் )...என்னோட மார்பு இப்போ 34c ஆகிவிட்டது ...நான்
    ....ஆமாங்க அத்தே !......மாபபிள்ளை நீங்க கிடைக்க எண் பொண்டாட்டி குடுத்து வெச்சவல்..
    நா கட்டியிருக்கிற வாட்ச்சோட் 4பௌன் .... ஓ !..அதை நீங்க கட்டிகோங்க மாப்பிள்ளை
    அந்த தங்க செயின் போட்ட வாட்ச் உங்க
    கைக்கு அழகா இருக்கும் .சாந்தி கிட்ட குடுங்க அத்தே
    !........ இதற்குள் அவர் புடவையும்
    உள்பாவாடையையும் என் தொடைவரை
    சுருட்டிவிட்டார். மயிரே இல்லாத என்
    தொடை கண்ணாடிபோல் இருக்குது என்றார், உன்ன அனுபவிக்க அனுபவிக்க நானும் உன்ன மாதிரி போறக்கலானு சங்கடமா இருக்கு டி என்றார்
    போனின் ஸ்பீக்கரை மறைத்துக்கொண்டு
    ஐயோ!!!...என்னங்க இது ..சும்மாவே
    இருக்க மாட்டீங்களா என்றபடி என்
    உள்பாவாடையையும் புடவையையும்
    இழுத்துவிட்டேன் ...மறுபடி
    போனில்
    பேசினேன் ....ஹலோ !...!!"""" !என்னபண்றிங்க ?....என்று கேட்டால் . உங்கம்மா எண் மேலா பிரியம் வச்சுருக்கறாங்க என்று பேச்சை மாத்தினேன் . மேடத்துக்கு சம்பளம்
    கத்தை கத்தையா வருது
    ........சரி போனை
    அத்தைகிட்ட குடு என்றேன் .....என் என்குட பேச புடிக்கிலய என்றால். சேரி சொல்லு என்றேன். அதற்குள் கோபு என் ஜெட்டி கழட்டினன் என் அழகிய வெள்ளை பூலை உதட்டல் முத்தம் குடுத்தான். அவன் செய்வதை பார்த்து ஏன் உதாட்டை கடித்தேன்....

  • #178

    Anu.12 (Friday, 25 March 2022 00:20)

    நீங்க எண் கூட வர வர பேச மாட்டிங்கறீங்க கோபமா என்றால் சாந்தி
    டார்லிங் மேலா கோபம் வருமா செல்லம் என்றேன்.
    அவர் என் பூல்ய் சப்பி மெல்லிய வார்த்தைகளில் அழகுடி உன் குஞ்சு என்று ஆரம்பித்தான் உள்ளெ வெளியே எடுக்க தண்ணி வர தொடங்கியது.
    உங்களா கணவனாக கெடச்சதுக்கு எனக்கு கடவுளை தேங்க்ஸ் சொல்லணும் என்றால் சாந்தி ..
    அவர் ஊம்பி முடித்து தண்ணியை என் உதட்டில் குடுத்து இருவரும் சப்பி கொண்டோம்
    அந்த சத்தத்தை கேட்டு அவளுக்கு முத்தம் கொடுக்கிறேன் என்று ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் என்று கிஸ் கொடுத்தால் சாந்தி .
    சேரி போதுமுங்க என்றேன் கோபு இடம் ,அவர் எல்லாம் முடிந்து சைடுஆக படுத்தார்.
    என்னங்க மரியாதை எல்லாம் குடுக்குறீங்க என்றால் .
    நான் உனக்கு பொண்டாட்டிய நீ எனக்கு புருஷனா இருந்து நல்ல இருக்கும் இல்ல என்றேன். அவள் அப்படியே இருக்கட்டும் வசந்தி!!!!!!என்றால். எனக்கு உள்ளுக்குள் பட்டம்பூச்சி பறந்துது.Anyhow I love u நீங்க எப்படிருந்தாலும் ❤❤❤❤❤சேரி
    ........ என் கணவர் கோபு என்னை பார்த்தார்
    என்னங்க என்றேன். உன்னோட லக்குடி வசந்தி அவ்வளவு அழகு உன் மனைவி, என்று மேல் செவரை பார்த்து படுத்தான்.

    அவள் அழகுலதான் நான் விழுந்தேன்ங்க
    என்ன் எவ்வளுவு பொண்ணுங்க கல்யாணம் பண்ண வந்தாங்க தெரியுமா, எனக்கு யாருயுமே புடிக்குளே.
    ..போதுண்டி உன்னோட புராணம் நிறுத்து என்றர் .
    வசந்தி உன் பொண்டாட்டி சாந்தி ஒரு நாள் எனக்கு கெடச்ச நல்ல இருக்கும்.
    எங்க இது நல்ல இல்லை. அவ என் பொண்டாட்டி
    சேரி பொண்டாட்டிக்கு புருஷன் எனக்கு பொண்டாட்டி,,,,அதுனாலதாண்டி ஓவரேமோஷன் ஆயிடுச்சு, சேரி வாடி!!!!இருவரும் கட்டிபிடித்து ஒரு மணிநேரம் விளையாடினோம்'
    நான் கட்டியிருந்த பட்டுப்புடவையை உருவி
    எறிந்தார் 'பட்டு பிளவுஸ் உள்பாவாடையோடு என்னை ஓடவிட்டு
    கட்டி பிடித்தார் நேரம் ஓடியது ...
    இரவு!! வசந்தி......உன் பொண்டாட்டி
    பர்ஸ்ட் நைட்டுல கட்டியிருந்த புடவை 'எது என்றார் ......
    அவங்க லைட் ப்ளூ கலர் காஞ்சிபுரம்
    பட்டுபுடவை ,அதுக்கு மேட்ச்சா டார்க் ப்ளூ கலர் பட்டு பிளவுஸ் கோல்ட்
    போட்டிருந்தாங்க என்றேன் அப்ப உன்
    பொண்டாட்டி என்ன மாதிரிடி நகை
    போட்டிருந்தா என்றார் .....அவங்க
    கல்வச்ச நெக்லஸ் அன்ன பட்சி டாலர்
    செயின் தங்க வளையல்கள்,குடை
    ஜிமிக்கி மாட்டல்கள் இரண்டு கை
    விரல்களிலும் இரண்டிரண்டு மோதிரங்கள்
    கொலுசு இப்ப நான் போட்டிருக்கிறேனே
    இதையெல்லாம் போட்டிருந்தாங்க.
    என்றேன் .....அதையெல்லாம்
    இப்ப போட்டிருக்கற சரிதான் போயி உன்
    பொண்டாட்டி உங்க முதல் இரவப்ப
    கட்டியிருந்த அதே பட்டுபுடவை பிளவுசை
    போட்டுக்கிட்டு ரெடி ஆகுடி என்றார் 'என்
    கணவர்.

  • #179

    Anu.12 (Friday, 25 March 2022 00:26)

    அவருக்கு அவள் மேல் தான் ஆசை அதான் அவள் யூஸ் பண்ணினது எல்லாம் எனக்கு போட்டு அனுபவிக்கிரர்..
    ....நான் கொஞ்சம் தயங்கினேன்.
    .வீடியோ பாரு உன் மனைவி,
    மாமியாரிடம் காட்டுவேன் என்று
    மிரட்டியதால் ,நானே பீரோவை திறந்து
    எங்கள் திருமண முதலிரவின்போது என்
    மனைவி கட்டியிருந்த அதே லைட் ப்ளூ கலர்
    பட்டுபுடவை டாரக ப்ளூ
    கலர் - பட்டு பிளவுசை அணிந்து கொண்டு ,டிரெஸ்ஸிங்
    ரூமுக்குள் சென்று அலங்காரம் செய்து
    கொண்டேன் .என் கண் மையை சற்று
    தடிப்பாக தீட்டிக்கொண்டேன் எனகூந்தலை 'பின்னி ஐந்து முழம் மல்லிகைப்பூவை
    இருபுறமும் தொங்க விட்டு சூடிக்கொண்டேன் அதன்நடுவில் இரண்டு ரோஜா சூடிக்கொண்டேன் ஒரே திருத்தம்,, என் மனைவி இரு கைகளிலும் தங்க
    வளையல்கள் அணிந்திருந்தார் .
    என் முதலிரவில் நான் வலக்கையில் தங்க
    வளையல்கள் என் இடக்கையில் என்
    மனைவியின் கோல்ட் கவரிங் லேடீஸ்
    வாட்ச் அணிந்துள்ளேன் பவுடர் பூசி
    பொட்டு இட்டு என் அலங்காரத்தை
    முடித்துக்கொண்டு மெல்ல நடந்து
    கணவர் கோபுவிடம் வந்தேன் ............என்
    அலங்காரத்தை பார்த்து இதென்ன
    தேவதையா ?...
    இவ்வளவு அழகியா என் பொண்டாட்டி வசந்தி, உன் மனைவியே தோத்துடுவா இப்போ...
    அவ உன்ன இப்படி பார்த்த அவ லெஸ்பின் மாறிடுவா பாரு என்றபடி என்னை
    கட்டிபிடித்தார் பின் அவரின் டிஜிடல்
    காமெராவில் என்னை பல கோணங்களில்
    வைத்து போட்டோ எடுத்தார்....
    நீங்க பெட்ரூம் போங்க நான் பால் எடுத்து வரேன் என்று அவரை படுக்கையறைக்கு அனுப்பி வைத்தேன்...
    பிறகு கிச்சனில் நுழைந்து கற்கண்டு ,பாதம் பிஸ்தா போட்டு காய்ச்சிய பாலை எடுத்து கொண்டு கொலுசு ஒலிக்க நடந்து படுக்கையறையில் நுழைந்தேன்...
    இப்போது எனக்கு நாணம் வந்து விட்டது
    நாணத்தினால் என் கன்னங்கள்
    சிவப்பதை நானே உணர்ந்துகொண்டேன்
    அன்ன நடை நடந்து சென்று பாலைடேபிள் மேல் வைத்தேன் ...
    என் கணவர் கால்களில் விழுந்து வணங்கினேன்..அவர் என் தோளை
    தொட்டு தூக்கினார் ..நான் அவரிடம் பால் சொம்பை தந்துவிட்டு வேட்கத்தில் நின்றேன் .அவர் பாதி பாலை
    குடித்துவிட்டு, என்னிடம் மீதி தர நான் அதை
    குடித்தேன் ......பின்அவர் என்னை
    கட்டிபிடித்து படுக்கையில் தள்ளினார் .இரவு
    முழுக்க கொண்டாட்டம் தான்..
    நான் அவர் மேலாயும் அவர் கிழயும் மாற்றி போட்டு கொண்டோம்....
    அவருக்கு நல்ல மனைவியாக
    நடந்துகொண்டேன் .....என் பெண்மையை மீண்டும் மீண்டும் சூறையாடினார் குத்தி குத்தி கஞ்சியை விட்டார். என் குதி ஓட்டை இப்போ கை போகும் அளவுக்கு பெரிது ஆனது .
    விடிந்தது,,,படுக்கையில் இருந்தபடி நான்
    கட்டியிருந்த வாட்சசை பார்த்தேன்
    மணி ஆறு ஆகிவிட்டது. பிரா உள்பாவாடை யோடு நிர்வாணமாக படுத்து இருந்தேன். கோபி தூங்கிக்கொண்டு இருந்தார்.
    எழுந்து என் பிளவுசை அணிந்து
    கொண்டேன் பட்டு புடவையை தோள் மேல்
    போட்டுக்கொண்டு குளிக்க போனேன்...
    குளித்துவிட்டு மெரூன் கலர் ஷிபான்
    சில்க் புடவை ,மேட்சிங் பிளவுஸ் அணிந்து
    கொண்டேன் நகைகளை கழற்றி
    வைத்தேன் .என் கழுத்தில் இருந்த தாலி
    கயிறுடன் ஒரு தங்க செயினை கொத்து கொண்டன்.இப்பொழுது என் கூந்தல் பின் முதுகு வரை இருந்தது... எனக்கு அதை பார்க்க பிடித்து இருந்தது... அதை வெட்டவும் மனசு இல்லை.....என் வலக்கையில் இரண்டு தங்க வளையல்களையும் இடக்கையில் வாட்சையும் அணிந்து கொண்டேன்... காதில் சிறிய தொடவுடன் ஜிமிக்கி கமல் போட்டு. இப்போ ஒன்று மிஸ் ஆகாது என்று ஓட்டை போடாமல்,,முக்குத்தி எடுத்து முக்கில் வலியுடன் குத்தினான் வலி பெண்மை உணர்வுல் எல்லாம் அடங்கி விட்டது .....

  • #180

    Anu.13 (Friday, 25 March 2022 00:30)

    காபி போட்டு
    எடுத்துக்கொண்டு போய் அவரை
    எழுப்பினேன்.
    என்னங்க,,என்னங்க காபி இந்தாங்க என்றேன் .... என் முக்காய் பார்த்து பிராமிப்புடன், பொண்டாட்டினா பொண்டாட்டி தான், அழகுக்கு அழகு சேர்த்துட்டே வர. ஏன்டி நீ உண்மையிலே பொம்பளைய பொறந்திருக்கணும். என்று காபியை வாங்கிகொண்டு எண் முக்கில் முத்தம் இட்டு எண் இதல்களை சுவைத்தர் என இடுப்பை கட்டி பிடித்து வசந்தி !.... எப்படிடி உனக்கு எந்த புடவை கட்டினாலும்
    நல்லாயிருக்கு பட்டுபுடவை நீ கட்டிக்கிட்டு
    வரும்போது திரிஷா மாரி வரே ...ஷிபான்
    புடவை கட்டிக்கிட்டா சில்க் மாதிரி வர... டிரான்ஸ்போரெண்ட் சரி கட்டிட்டா ஸ்ரேயாவா இருக்கிற என்று புகழ்ந்து தள்ளினார் .........
    இங்க பாருங்க நீங்க எதுக்கு அடி போடறீங்கன்னு எனக்கு தெரியும் !.... விடுங்க என்னை, எனக்கு
    கிச்சன்ல வேலை இருக்குது என்றேன்
    ....ஏண்டி வசந்தி !..இந்த மெரூன் கலர்
    ஷிபான் புடவை, மேட்சிங் பிளவுஸ், இதை பார்க்கும்போது உன் பொண்டாட்டி மாதிரி தான் இருக்க, நீ அப்படியே உன் பொண்டாட்டி ஒடா xerox டி என்றார் ..... இல்லேங்க இந்த ஷிபான் புடவை என் மாமியார் கட்டியிருந்தாங்க அவங்ககிட்ட இருந்து வாங்கி கட்டிக்கிட்டா ... நான் இப்ப உங்களுக்காக இந்த ஷிபான் புடவைய கட்டிக்கிடடேங்க என்றேன் ....
    சரி நான் குளிச்சிட்டுவரேன் அப்பறம் கச்சேரி வச்சுக்கலாம் ..எனக்கு டிபன் எடுத்து வை .நான்சாப்பிடும்போது, நீ' உன் தலை துண்டை அவுத்துட்டு மல்லிகைபூ
    வச்சிக்கிட்டு வரணும்.இப்படி சிம்பிள் ஆ
    இருந்தா எனக்கு பிடிக்காது என்று குளிக்க போனார் . அவர் குளித்து
    விட்டு வந்ததும் அணிய ,என் வான் ஹூசன்
    காஸ்ட்லி சர்ட்டயும் ,பிரீமியர் சில்க்
    வேஷ்ட்டியும் எடுத்து வைத்து விட்டு என்
    கூந்தலை காயவைத்து உலர்த்த heater போட்டேன்...
    என் கூந்தல் காய்ந்ததும் அதை பின்னி பிரிட்ஜில் இருந்து எடுத்த நாலு மூலம் மல்லிகைப்பூவை வைத்து, நெக்லஸ்
    டாலர செயின், வளையல்கள் லேடீஸ் வாட்ச்
    எல்லாம் அணிந்துகொண்டேன் ....
    அவர் டிரஸ் செய்துகொண்டு அவர் கையில்
    பெரிய கோல்ட் கவரிங் வாட்சை
    கட்டிக்கொண்டே வந்தார் ,
    நான் அவருக்கு பரிமாற சாப்பிட்டார்.பின் நானும் சாப்பிட்டு முடித்த பின் என்னை பெட் ரூமுக்கு கூட்டி போனார்,,என்னை படுக்கையில் அமரவைத்து கட்டிபிடித்தார்.....

    வசந்தி!...நீ அழகாயிட்டே வரே'..உன் பொண்டாட்டி விட கும்முனு வேற இருக்க என்றார்.
    அதை கேட்ட பின்பு தான் எனக்கு பெருமையும், மனதில் திமிரும் வந்தது .
    அனேகமாக நீ உன் பொண்டாட்டியை டைவர்ஸ் பண்ண வேண்டி வரும் . ஏன்னா!!நான் உன்னை என் முழு நேர பொண்டாட்டியா வச்சிக்கலாம் நெனைக்கிறேன் என்றார் -
    நான் ஆடிப்போனேன்....ஏங்க இது ரொம்ப ஓவருங்க என்றேன்.

    .....சரிடி அப்படின்னா நான் என்ன
    சொன்னாலும் நீ செய்யணும் ...அதுக்கு
    சம்மத்தித்தால் உன் வைப்பை நீ டைவர்ஸ்
    பண்ண வேண்டாம் என்றார்
    ..........எனக்கொரு வீக்னெஸ் உருவானது . நான் புடவை கட்டி.பெண்ணாக அலங்காரம் செய்துருக்கும்போது என்ன செய்ய சொன்னாலும் செய்யா தோணுது . அந்தளவு என் மனம் மாறிவிட்டது.. என்ன சொன்னாலும் கேட்பதாக அவருக்கு வாக்கு
    தந்தேன் .... என்னை தள்ளி என்மேல்
    ஏறி படுத்தார் .என் மெரூன் ஷிபான்
    புடவைக்கு மேட்சாக ,...நான் அணிந்திருந்த
    மெரூன் கலர் ஷிபான் சில்க் பிளவுஸ்
    ட்ரான்ஸ்பரென்ட் ஆக இருந்தது.நான்
    அணிந்திருந்த கருப்பு பிராவின் பட்டைகள்
    அப்படியே தெரிந்தன.அதை ரசித்தார்.அவருடைய சுன்னியும் என்னோடத்தும் முட்டி கொண்டது எதோ உணர்ச்சிகள் அவருடையாது பெரிது ஆகுவது போல தெரிந்தது..அது என்னை உரச ஆரம்பித்து விட்டது. வசந்தி!... நீ போட்டிருக்கிற பிளாக் பிரா அப்படியே பளிச்சென தெரியுதடி..... இதை உங்க மாமியார் எப்படிடி போட்டிருந்தாங்க
    என்றார்...... என்னங்க... இதுகூட உங்களுக்குதெரியலையா..பிளவுஸ்க்குள் இருக்குற துணிங்க எல்லாம் இப்படிதான்
    இருக்கும்....என் மாமியார்
    நாகரீகமானவங்க அவங்க இப்படிதான்
    போடுவாங்க.எங்க பிளவுசுக்கு 'மேல
    பார்த்தாலே நாங்க போட்டிருக்கிற பிரா
    தெரியுங்க.இதுசகஜம். இதெல்லாம்
    பொம்பளைங்க சமாச்சாரம். உங்களுக்கு எங்க தெரியா போகுது என்றேன்.. ....
    எனக்கே ஆச்சர்யம்.நான்
    எப்படி இப்படி பெண்களின் உள் அடைகளை பற்றி பேசுகிறேன்?...ம் ..... வேற வழியில்லை. ஒரு ஆணின் கையால் தாலி கட்டியயுடன் அவருக்கு பொண்டாட்டி ஆகி விட்டேன்..அவரை முழு கணவன்னாக ஏற்றுக்கொண்டு அவரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டேன்.
    என் மனைவியிடமும் வாழ்ந்துகொண்டு, கோபிக்கும் மனைவியாக எப்படி வாழ்க்கையை ஓட்டப்போகிறேன் எனக்கு குழப்பமாக இருந்தது.

  • #181

    Anu14 (Friday, 25 March 2022 00:35)

    அன்று இரவு கோபி வெளியில்
    போயிருந்தார் என் செல்போன் ஒலித்தது. எடுத்து பார்த்தேன் புதியநம்பர் .... ஹலோ!... யாருங்க என்றேன்............வசந்தி!....உனக்கு ஒரு நியூஸ்!!!!!!!!!!!
    ஹலோ!...இங்க வசந்தின்னு யாருமில்லே என்றேன்....
    கதைஉடாதடி!...கோபிக்கு நீ பொண்டாட்டியா
    இருக்குற விஷயம் எனக்கு தெரியும்டி
    நான் யாருன்னு கேட்காதே......
    கேடுகேட்ட புருஷன் கோபு ஒரு
    மோசக்காரன்.நீ அவனோட நாலாவது
    பொண்டாட்டி.......நம்பிவிடாதே என்று குரல் பேசி போன் கட்டாகி போனது .நான் அதிர்ந்து போனேன்.
    என் வீடு நகரில்தான் உள்ளது.ஆனால்
    கொஞ்சம் ஒதுக்குபுறமாக உள்ளது. அருகில்
    எந்த வீடுகளும் இல்லை.என் வீட்டருகில்
    அரசு புறம்போக்கு நிலம் செடிகொடிகளுடன் இருந்தது... திருடர் பயத்துக்கு
    யாரும் இந்த வீட்டுக்கு குடி வர வில்லை.. நாங்கள் வந்தோம் இதனால் யாரை பற்றியும் கவலை படத்தேவையில்லை .. ஆனால் இப்போ செல்போன் தகவலை கேட்டு குழம்பினேன்
    கோபு இரவு ஒன்பது மணிக்கு வந்தார்.
    நான் அந்த செல்போன் குரல் பற்றி ஒன்னும் பேச வில்லை.மல்லிகை பூவும் அல்வாவும் எனககாக வாங்கி வந்தார் அவர் வந்தபின் இருவரும் சாப்பிட்டோம் அன்றிரவு என் மனைவியின் நைட்டியை எடுத்து என்னை அணிய சொன்னார்......

  • #182

    Anu..15 (Friday, 25 March 2022 01:27)

    நான் பீரோவை திறந்து என் மனைவியின் ராசாத்தி சில்க் சாட்டின் நைட்டியை எடுத்து
    அணிந்து கொண்டேன். புடவை பிளவுசை
    கழட்டி போட்டேன்,,பிரா' உள்பாவாடையை
    மட்டும் அணிந்துகொண்டு அதன்மேல்
    நைட்டியை போட்டுக்கொண்டேன்.அந்த
    சாட்டின் சிலக் நைட்டி என் மேல்
    வழ வழவென்று மேய்ந்தது' அப்பொழுது கண்ணாடியை பார்த்தான் நான் ஒரு மேட்டர் போல இருந்தேன்..
    என்னை பார்த்த கோபு , என்னருகில் வந்து என் கூந்தலில் மல்லிகைப்பூவை சூடி விட்டார்.என்னை கட்டி பிடித்து.
    வசந்தி! வழவழன்னு வழுக்கிட்டு போறியேடி என்றபடி என்னை கட்டிலில் தள்ளி புரட்டி எடுத்தார்.சற்று நேரம் உல்லாசமாக
    இருந்தபின் அவரின் காமெராவை
    கொண்டு வந்து என்னை பலவித
    போஸ்களில் போட்டோ எடுத்தார்.என்
    கையில் துடைப்பத்தை கொடுத்து வீடுகூட்ட
    சொல்லிவிட்டு என்னை வீடியோ எடுத்தார்
    பின் நைட்டியை போட்டுக்கொண்டு
    என்னை பாத்திரம் விலக்க வைத்து
    அதையும் வீடியோ எடுத்தார் அவரிடம் நல்ல மூடில் கேட்டுவிட்டேன் ஏங்க!... உங்களுக்கு
    என்னை மாதிரி வேற பொண்டாட்டி
    இருக்காங்களா ?..என்றேன் ...கோபு
    முறைத்து பார்த்துவிட்டு சொன்னார்... தலையை அட்டி,எனக்கு மூணு பொண்டாட்டிங்க இருந்தாங்கடி வசந்தி!.. ஆனா இப்ப இல்ல.....
    அவளுங்க எல்லாம் சரியான பட்டிக்காடு
    உன்னை மாதிரி ஒருத்தி கூட இல்ல என்றார்
    ...எனக்கு அதிர்ச்சிதான்.ஆனாலும்
    வழியில்லை...என்னங்க!...டியர் ! நீங்க என்
    கழுத்துல தாலி கட்டினவரு .நான் உங்களை
    புருசனா ஏத்துகிட்டேன்..முழு
    உண்மையையும் என்கிட்டே சொல்லுங்க
    என்றேன்
    வசந்தி!...என்னைநம்புடி. நான் பழகின
    நாலு பொம்பளைங்களில் உனக்கு தான் தாலி கட்டினேன்.அவளுங்க எனக்கு
    டைம்பாஸ்.உண்மைய சொன்னா நான் உன்னைமாதிரி தோழி பெண்கள், நிஜ
    பெண்கள்ன்னு நெறைய பேர்
    பாத்துட்டேண்டி....நீ சினிமா ஸ்டார் மாதிரி
    இருக்குற.உன்னை மாதிரி கலர் உடம்பு இப்படி மெது மெத்துன்னு எவளுக்கும்
    இல்லை.இந்த டிரஸ்ல வெளியே போய் பாரு, உன்னை எவன் பார்த்தாலும் தூக்கிட்டு போயிடுவாண்டி அவ்வளவு அழகுடி என்றார் .
    எனக்கு ஏன் அழகை உணர்த்தும் போது எல்லாத்தையும் மறந்து, நானே என்னை நினைத்து பெருமைய் பட்டு கொள்வேன் . உண்மையிலேயே ஆண்கள்
    பார்த்தால் விடுவிக்க மாடர்கள்தான் ?..... வேறு ஆணிடம்முயற்ச்சித்து பார்க்கலாமா என்றெல்லாம் மனதுக்குள் ஓடியது..
    என்னடி யோசிக்கறே?....வசந்தி!....உன்னை
    பொம்பள அலங்காரத்தில உன்
    பொண்டாட்டி பார்த்தாகூட உன்னை லெஸ்பியன் பிரண்டா வச்சுக்குவா சொல்லுவேன் இல்ல . அவ்வளவு பிகர்டி அதுக்கெல்லாம் கொடுப்பினை
    வேணுண்டி.எனக்கு இருக்கு ,நான்
    அனுபவிக்கிறேன் என்றபடி என்னை
    கட்டியணைத்தார் கோபி நான் கிறங்கி
    போனேன் எல்லாவற்றையும் மறந்தேன்.
    உன் பொண்டாட்டி நாளைக்குவரதுக்குள்ளே
    உன்னை ஒரு வழி பண்ணி விடறேண்டி என்றார். எல்லாம் முடிந்து .ஒரு வழியாக அனுப்பி வைத்தேன்..

  • #183

    Anu16 (Friday, 25 March 2022 01:29)

    அதன்பின் என் வேலைகளை கவனித்தேன். அடுத்த நாள் மாலை சாந்தி ஆட்டோவில் வந்தால் ஓடி போய் கதவை திறந்தேன் . அவளை கட்டி அணைத்து கொண்டான் அவள் என்னை கட்டி அணைத்து..
    எங்க என்னாச்சு என்றால் இவளோவ் நாள் நீ இல்லாமல்........
    சேரி இது என்ன மூக்கு உங்க மார்பும் போடுச்சுயிருக்கு இவள் எப்படி கண்டு பிடித்தால் ஒரு வேலை மார்போடு இணைக்கும் போது கவனித்தாளோ???
    நான் பேசாம உனக்கு மனைவி ஆகிறான் என்றேன்.அவுளுக்கு ஒன்னும் புரியவில்லை .
    அவள் என்ன லெஸ்பியன்னா !!! என்றால்...அப்போ நீங்க திருநங்கையா என்று கேட்டால் எனக்கு பேச ஒன்னும் இல்லாமல் நீன்றேன் , அவள் எதுவும் பேசாமல் போய் குளித்து விட்டு வந்தால் நான் அவளுக்கு சமையல் செய்து வைத்தேன். ஆச்சிரியத்துடன் என்ன இது நான் செய்ய வேண்டியதை நீங்க பண்ணி வேச்சு ருக்கிங்க, ஆமாம் நீ கலைத்து வருவேன்னு செஞ்சான். அவள் ஷேர்ல் அமர்ந்து சாப்டா ஆரம்பித்தாள் நான் அவளுக்கு பரிமாறினேன், அவளுக்கு ஒன்னும் புரியாமல் நீங்க பரிமராதீங்க நீங்க உட்காருக்குங்க என்றால், நான் இல்லை நீங்க சாப்பிட்டித்தாக்கு அப்பறம் நான் சாப்பிடுறேன் என்றேன். அவளுக்கு சந்தேக்காத்துடன் எண் இடுப்பை கில்ழினால் நான் பெண் போல இப்போ வேண்டாம் என்றேன். அவள் திடுகிட்டல். என்னங்க பெண் போல பண்றிங்க.
    தூங்க கிளம்பினோம் எண் நடை பாவனைகள் எல்லாம் அவளுக்கு சந்தேகம் வந்துது. இரவு தூங்கும் போது அவள் வேண்டும் என்று என்னை கட்டி அணைத்து அவள் வீரல்கள் எண் மார்பை தழுவியது, அப்பொழுது எண் கம்பு மார்பு பெண்கள் போல் புடைத்து இருப்பதை கண்டால், டக் என்று லைட் on செய்தால் என்னது இப்படி இருக்கு என்றால்??நான் ஒன்னும் சொல்லாமல் திரும்பி கரண்ட் அடித்தது போல் கை வைத்து மறைத்து அவள் முகத்தை பார்த்தேன் . அவள் ஆச்சிரியத்துடன் என்னங்க பொண்ணு மாதிரி இருக்கீங்க பக்கத்தில் பார்க்க கண், புருவம், உதடு, கணங்கள், முடி இல்லதா முகம் பார்த்த ஐட்டம் மாதிரி இருக்கீங்க எப்படி ஆனது என்றால். நான் ஒன்னும் பேசாமல் இருந்தான். சொல்லுங்க என்றால்..
    எனக்கே தெரியலை கொஞ்சம் மாருது எப்படினு புரியல என்றேன்.
    சொன்ன மாதிரியே எனக்கு தங்கச்சி மாதிரி இருக்கீங்க.
    நாளைக்கு doctor செக்க்குப் போலாம் என்றால் நானும் சேரி என்றேன். பின்பு கட்டினைத்துக்கொண்டல் முத்தமலை பொழிந்தது எண் நெற்றியில் தொடங்கி எண் முலையை கசக்கி சப்பி எடுக்க நான் ம்ம்ம்ம்ம்ம்ம் என்றேன் அவள் எண் சுன்னியை கை வைத்து பெரிது ஆக்கினால் நீங்க ஆம்பள தான் என்று சொல்லி கிழ சென்று சுன்னியை ஊம்பினால் இப்போ பழுக்கவைத்த இரும்பு போல இருந்தது.. அதை உள் நுழைந்தது,அவள் எண் மேல் அமருந்து குதிரை ஒட்டினால் நான் பெண் போல படுத்து இருந்தான் எண் உதடுகளை கடித்து எடுத்தால் எண் சூடான தன்னிரை அவள் ஓட்டை குள் நுழைந்தது. பின் நன்றாக தூங்கினோம்.

  • #184

    Anu.17 (Friday, 25 March 2022 01:30)

    காலையில் டாக்டறை சந்தித்தோம், என்னை கொஞ்சம் வெளியில் வெயிட் பண்ணுங்க என்றார். உங்கள் உடல் உறவை விலக்குங்கள் என்றால்,, அதை எல்லாம் கேட்டு,,,மார்பு பெரிது அவதாருக்கு நீங்கள் தான் காரணம் என்று அவளை குரூப்பிட்டார். அவர் மார்பை கசக்கியாது நாள் வந்த விளைவோ என்றார். இப்போ கூட ஒன்னுமில்ல அவர் பெண் ஆக பிறக்க வேண்டியது மாறாக பிறந்துவிட்டார் என்றார்.
    டாக்டர்:: அவர் ஆண் தான் ஆனால் அவர் உடும்பு ஒரு பெண்ணின் உடல் போல தோல் பட்டை முடி இல்லாத கை . நான் எவ்ளோவா patient பார்த்து இருக்கேன் ஆனால் இப்படி ஒரு ஆண் பார்த்தது இல்லை. எப்படி டாக்டர் சொல்றிங்க என்று கேட்டான். ஒன்னும் வேண்டாம் உங்க ட்ரெஸ்ஸய் அவரக்கு போட்டு பாருங்க என்றார். அப்போ உங்களக்கே தெரியும் யார் என்று.
    எதுவுமே பேசாமல் வீட்டுக்கு வந்தோம்.
    நான் எண்ன சொன்னாங்க என்றேன் அதற்கு"" நீங்க ஆம்பளைத்தான் ""என்றால். எனக்கு கோபம் வந்தது"" என்னாடி அப்போ கல்யாணம் பண்ணும் போது தெரியலையே"" என்றேன். கோபமாக நீங்க ஆம்பளைத்தான் ஆன உங்க உடும்பு ஒரு பொம்பள மாதிரி இருக்குனு சொன்னார்.
    இதுல டெஸ்டிங் வேற வெளிய சொல்ல முடியல .
    சேரி இப்போ என்ன பண்ண சொல்லு என்றேன்.
    என்னோட ப்ரா போட்டு சால்வர் மட்டுங்க என்றால். நானும் போடா ஆசையுடன் மாட்டினேன் சல்வார் போட்டு நின்றேன் அவள் என்னை பார்த்து புரியாத புதிர் போல நின்றால். என்னங்க என் டிரஸ் மேல!!!அச்சோ
    என்னை கண்ணாடி முன்பு நீறகவைத்தால் நான் மேக்கப் இல்லாமல் செயின் ஏதும் இல்லாமல் ப்ரா சல்வார் போட்டிருந்தேன் நான் பெண் என்று கண்ணாடி சொன்னது அவள் எண் அருகில் வந்து கண் முழி பிதுங்கி,
    ""டாக்டர் சொன்னது உண்மைதான் ""என்றால்.
    நீங்க இல்லை நீ னு கூப்பிடவா ? என்றால்.

    அப்பொழுது தான் புரிந்தது ஏன் கோபி என்னை சுற்றிவன்தான் என்று. எனக்கு உங்களை பார்த்த பொறாமையா இருக்கு
    பெண் நான் என்னை விட மேக்கப் ஏதும் இல்லாமல், முகம் மார்பு வடிவம் பெற்று இருக்குது. .
    ,அவள் எண் மேல் எவளோவு பிரியம் வெச்சுருக்கள் என்று தெரிந்தது . ""உங்களுக்கு ஆசை இதுதான் என்றால் போட்டுக்கோளுங்க"" என்றால் நான் வேண்டாம் என்றேன். அவள் சிரிப்புடன் என் பூல்ய் தடவி!!!! இதுக்கு மட்டும் தான் உங்கள வெச்சுகுவேன் என்றால்.
    இருவரும் சிரித்தோம்
    இரண்டு மாதங்கள் நன்றாக போனது. கோபி எனக்கு அப்பப்ப போன் மட்டும் செய்தார் .என் மனைவி ப்ராஜெக்ட்
    விசயமாக சென்னை நாலுநாள்
    போகவேண்டி வந்தது. நான் அதை என்
    கணவர் கோபுடம் தெரிவித்தேன் .என்
    மனைவி கிளம்பி போன உடனே வந்து
    விட்டார் என் வீட்டுக்கு
    வசந்தி!.... இளச்சிட்டே என்றார் கோபி
    அதுதாங்க தெரியலை ஹார்மோன் சேஞ்
    ஆகுதோ என்னவோ தெரியலை.எனக்கு
    பிரெஸ்ட் மாதிரி பெரிசாகுது .என் ஒய்ப் கூட
    என்னை கிண்டலடிச்சாங்க. பேசாம என்
    பிராவை இனிமே போட்டுக்குங்கன்னு
    என்றேல் ...... அப்போ 24மணி நேரம் பொம்பளைத்தானே .
    என்னடி வசந்தி!..உன் கையெல்லாம் இப்படி
    மெலிஞ்சிடுச்சி.........

  • #185

    Anu.18 (Friday, 25 March 2022 01:34)

    வசந்தி!...நாம இன்னும் மேல போலாம்
    இன்னைக்கு நீ சரி கட்டிக்க.நகையெல்லாம் போட்டுக்க.ஆள்இல்லாத ஒதுக்குபுறமான ஒரு கோவிலுக்குபோய் வரலாம் என்றார் கோபு ..அதுக்கு நான் பொறுப்பு நீ பெண் அலங்காரத்துல. வெளியல் வா அப்பதான் உன் டேலன்ட் தெரியும் என்று என்னை கன்வின்ஸ் செய்த என்னை பட்டுபுடவை கட்டவைத்துவிட்டார் .நான்
    மாம்பழக்கலரில் புடவைகட்டிகொண்டேன் என் கழுத்தில் அகலமான ,டாலர் செயின்
    பெரிய ஆரம் காதில் ஜிமிக்கி
    ,மாட்டல்கள் கொலுசு,என்
    கைவிரல்களிலும் மோதிரங்கள்
    வலக்கையில் தங்கவளையல்கள்
    இடக்கையில் கோல்ட் கவரிங்
    லேடீஸ் வாட்ச் கட்டிகொண்டேன் என்
    கூந்தலை பின்னி ஐந்து முழம்
    மல்லிகைப்பூவை சூட்டிக்கொண்டேன் என்
    கண்ணுக்கு காஜல் ஐ லைனர் யூஸ் செய்து
    அழுத்தமாக மை தீட்டிக்கொண்டேன்..அப்படியே நடந்து
    வந்தேன்......என்னை
    பார்த்த கோபு ....... வசந்தி... தேவதையா
    ஜொலிக்கிரடி .நீ என் பொண்டாட்டின்னு
    நினைக்கிறப்ப பெருமையா இருக்குடி
    என்றார் ....... எனக்கு வெட்கமாக இருந்தது
    நான் 'லிப்ஸ்டிக் பூசி ,கன்னத்தில் ரூஜ்
    போட்டிருந்தேன் .அது என் சிவப்பை
    இன்னும் சிவப்பாக்கியது ..... போலாங்களா
    ?..நான் ரெடி என்றேன்
    .......வசந்தி!... ஹேண்ட் பேக்கை மாத்திக்கடி
    என்று கோபி சொன்னதும் ,என் மனைவி
    சாந்தி லேடீஸ் ஹேண்ட் பேக்கை எடுத்து என் தோளில் மாட்டிக்கொண்டேன் கோபியும் எழுந்தார் .நான் என் மனைவியின் சிவப்பு கலர் லேடீஸ் செருப்பை அணிந்து கொண்டேன் . பின் நான் வீட்டை பூட்டிக்கொண்டு வர கோபி பைக்கை ஸ்டார்ட் செய்தார் . நான் அவரின் பின் பில்லியன் சீட்டில் ஏறிக்கொண்டு என்
    வலது கையால் அவரின் இடுப்பை
    பிடித்துக்கொண்டேன் இது எனக்கு புதிய
    அனுபவம் கோபுவின் மனைவியானபின்
    நான் அவருடன் பைக்கில் முதல் முறையாக
    போகிறேன்
    வசந்தி.....என்னோட பைக்கில் வரதபிடிச்சிருக்கா என்றார் கோபி

    பிடிச்சிருக்கா என்றார்???
    இதென்னங்க பேச்சு!....புருசன்கூடபோக எந்த பொண்டாட்டிக்குத்தான் புடிக்காம இருக்கும் என்று அவர் தோளில் சாய்ந்தேனbநான் என்ன செய்கிரன்????
    எனக்கே ஒன்னும் புரியவில்லை, இருந்தாலும் அதுவும் இதமாகவும பாதுகாப்பாவும் இருந்தது.
    அவர் பின் சாய்ந்து எண் காதுருகில் எனக்கு மூடு ஏத்து டி என்றார்
    எனக்கு புரியவில்லை. என்னங்க என்றேன்..
    Tubelight ஆஹா நீ???
    நீ இன்னும் நேரிய கத்துக்கணும் என்று அவர் எண் கையை பிடித்து அவர் பாண்ட் மேல் வைதார்.
    சுன்னி கட்டி மாதிரி இருந்தது என்னங்க இவளோவு ஸ்ட்ரோங் இருக்கு என்றேன்.
    அவர் இப்போ உன் வேலையை பாரு டி என்றார்,
    புரிந்து கொண்டு நானும், அவர் பூலை தடவி கொடுத்தேன். அதை தடவ என் சுன்னி எழுந்து விட்டது, நான் இன்னொரு கையள் மேலே வைத்து கொண்டேன். அவருடையதை இங்க இப்பவே ஊம்ப வேண்டும் என்று தோன்றியது
    அப்பொழுது எதிர்பாராத வீதமாக எண் மனைவி பிரின்ட்,,, அவள் புருசனோட பைக்ல் வந்தனர்..எனக்கு என்ன பண்றது புரியவில்லை. கையாய் எடுக்க முயன்றேன் அவர் கையய் பிடுத்து கொண்டார்...
    அவள் என்னை பார்த்தள்
    நான் முகத்தை திரும்பி ரோட்டை பார்த்தேன்.
    அவள் சந்தேகத்துட்டேன் சிரித்தாள்,அவள் என்னை பார்த்து விட்டு என் கை இருக்கும் இடத்தை பார்த்தால், நான் சட்டென கை எடுத்தேன், அவள் சிரிப்புடன்
    அவள் புருஷன் சுன்னியய் தட்டி கூடுத்தல்
    எனக்கு கேவலமாக இருந்தது. பைக் சிக்னல் நீன்றது அவளும் நின்றால், மீண்டும் கோபு என் கையாய் அவர் புலில் வைத்தார், அவள் புருசனும் என்னை பார்த்தன் காமம் தெரிந்தது, அவர் மனைவியை பார்த்து செம பிகுரடி என்றன் ..
    அதற்கு அவள் மூடிட்டு பைக் ஒட்டு என்றால். எனக்கு வாரி போட்டது. என் ம்னைவி தெரிந்தால் என்ன ஆகும்???
    அவர்கள் வேறு பாதையில் சென்று விட்டனர்.

  • #186

    Anu.19 (Friday, 25 March 2022 01:35)

    என் மணிக்கட்டில் இருந்த வாட்சில் டைம்
    பார்த்தேன் மணி 7.
    கோபி ஒரு ஹோட்டல் முன்
    நிறுத்தினார்.......
    என்னங்க கோவில்ன்னு சொன்னீங்க இப்ப சாப்பிட நிறுத்தறீங்க என்றேன்
    ...வசந்தி!அந்த கோவிலில் பூஜை முடிந்து விடும் நாளைக்கு போவோம் . இப்ப சாப்பிட்டுட்டு போகலாம் என்றார்
    என்னங்க!...நா இவ்வளவு நகை
    போட்டிருக்கேன் எப்படிங்க உள்ள வரட்டும்
    என்றேன்..
    வசந்தி!..நீ பாட்டுக்கு இயல்பா வாடி என்றபடி கோபு ஹோட்டலுக்குள் நுழைத்தார்.
    நானும் மெல்ல அண்ண நடை நடந்து
    அவர் பின்னால் சென்றேன். நான்
    பட்டுபுடவை சர சரக்க, கொலுசு ஒலிக்க
    நடந்து போனதை அங்கிருந்த நிறைய பேர்
    பார்த்தனர்.
    இருவரும் கை கழுவிவிட்டு சீட்டில்
    அமர்ந்தோம்......... வெயிட்டர்
    எங்களிடம் வந்தார்.
    என்ன சாப்பிடறீங்க என்றார்..... வெயிட்ர்
    வசந்தி!...நீ என்னடி சாப்பிடறே என்றார் ......எனக்கு என்ன
    சொல்வதென தெரியலை,,,நான்
    வெயிட்டரை பார்த்தேன். அவர் மேடம்!.... இட்லி,தோசை ,சப்பாத்தி,பரோட்டா இருக்கு
    என்றார்......
    கோபி வெயிட்டரை பார்த்து, ரெண்டு ப்ளேட் இட்லி,ரெண்டு ரவா தோசா என்றார்....... நான் எனக்கு ""ரவா தோசை மட்டும் போதும்" என்றேன்.உணவு வருவதற்குள் ரெண்டு பேரும் lovers போல இருந்தோம் .
    அவன் என் கையய் தொட்டு தடவி கொண்டு இருந்தன். பின்பு உணவு வந்த உடன் மாற்றி மாற்றி உட்டிகொண்டோம். எல்லோரும் எங்களையே பார்த்து கொண்டு இருந்தார்கள்.சாப்பிட்டு முடித்து விட்டு . கிளம்பினோம்.
    வழியெல்லாம் இருட்டாக இருந்தது.
    ஏங்க!எனக்கென்னமோ பயமா இருக்கு. சீக்கிரமா வீட்டுக்கு போலாங்க என்றேன்............
    கோபி கோபமானார்.பேசாமல் வாடி என்றார்.நான் அமைதியாகிவிட்டேன்.
    பைக் ஒரு பெரிய மாடி வீட்டின் முன்
    நின்றது.
    அந்த தெருவில் கொஞ்ச வீடுகளே
    இருந்தன. எதிர் வீடு,பக்கத்து வீட்டில்
    இருந்து நாலைந்து ஆட்கள் எட்டி
    பார்த்தனர்
    என்னங்க...இங்க எதுக்கு என்றேன்....இங்க தான் விட்டு owner இருக்காங்க வாடகை குடுக்கணும் என்றார் .
    வசந்தி!..வா வீட்டுக்காரர்கிட்ட குடுத்திட்டு வரலாம் என்று என்னை கூப்பிட்டார்
    நான் வரலை, நீங்களே குடுத்திட்டு வாங்க
    என்றேன்.....
    நான் வெயிட் பண்ணினேன்....என் வாட்சை
    பார்த்தேன்.மணி எட்டு
    ஆகிவிட்டது....சே!...அரைமணிநேரம்
    ஆகப்போகிறது, இவர் என்ன செய்கிறார்.இவர் பேச்சை கேட்டு
    பட்டுபுடவை கட்டிக்கிட்டு, ஹெவியா நகை
    போட்டுக்கிட்டு அலங்காரம் பண்ணிக்கிட்டு
    வேற வந்திட்டேன்.இப்ப இவரு எங்க
    போனார்..... எனக்கு பயம் வந்தது..... அடிக்கொருமுறைநான் கட்டியிருந்த வாட்சில் மணி பார்த்தேன்மணி 9...எங்கே இருக்கிறேன்னு கூடதெரியலை.அவர் செல்லுக்கு கால் செய்தேன். ரிங்போனது ஆனால் அவர் எடுக்கவில்லை............ கடைசியில் வேறு வழியின்றி அவர் போன அந்த பாதையில் போனேன் மங்கிய வெளிச்சம். நீளமான நடைபாதை.நான் நடந்து சென்றபோது ஒலித்த என் பட்டுப்புடவையின் சரசரப்பும், என் கால்கொலுசு சத்தமும் எனக்கே பயமாக இருந்தது ...என்னங்க யாரும் இல்லையா என்றேன்????
    அப்போது வசந்தி!.... போயிடு என்றபடி கோபி வேகமாக வந்தார். நான்
    பயந்து போனேன்.என்ன செய்வதென்று
    புரியவில்லை. ஒரு கை என்னை kerchief யில் மூடினது..
    விழித்தேன். அது ஒரு பெட் ரூம் அப்போது உள்ளேயிருந்து வந்த ஒரு வேஷ்டி சட்டைஅணிந்த ஒரு ஆள் என்னை படுக்கையில் இருந்து கை பிடித்து
    இழுத்துக்கொண்டுபோனான்................பயத்தில் நான் கத்தினேன்.....என்னங்க
    என்றேன் அழைத்தேன் கோபியை !.... பலனில்லை
    என்னை இழுத்து சென்றா அவனடமிருந்து
    கையை விடுவிக்க முயன்றேன் .
    அவன் இறுக்க பற்றியிருந்தான் என்னால் முடியவில்லை
    நான 'கட்டியிருந்த பட்டுப்புடவையை
    வலக்கையால் தூக்கி பிடித்துக்கொண்டு
    போனேன் .
    அந்த ஆள் என்னை இழுத்து சென்று ஒரு பெரிய அறையில் தள்ளி கதவை தாளிட்டான்.. அது ஒரு பெரிய
    படுக்கை அறை மிகப்பெரிய கட்டில்
    மெத்தையோடு இருந்தது
    இன்னொருபக்கம் ஆள் உயர கண்ணாடி
    இன்னொரு புறம் குசைன் போட்ட
    சோபாக்கள் அதன் அருகில் ஒரு டீப்பாய்
    அதன்மேல் மது பாட்டில்,,இரண்டு
    கண்ணாடி தம்ளர்கள், இன்னும் சில
    பொட்டலங்கள்........ என்னை இழுத்து
    சென்ற ஆளை அப்போதுதான் பாத்தேன்
    அவருக்கு வயது 55 இருக்கும் நரை முடி
    .என்னை விட உயரம். சிவப்பு
    நிறம். கோல்ட் பிரேம் கண்ணாடி
    கைகள், மார்பெல்லாம் கறு கறுவென
    முடிகள்.முரட்டுத்தனமாக
    தெரிந்தார் .
    அவர் கையில் போட்டிருந்த கனமான தங்க
    பிரேஸ்லெட்டும் - கழுத்தில் போட்டிருந்த மைனர் செயினும் அவர் ஒரு பெரிய பணக்காரர் போல இருந்தார் .
    அவர் என்னை பார்த்து ....கிளி!... நீ தள தளன்னு அழகா தாண்டி இருக்கறே என்றார்..

  • #187

    Anu..20 (Friday, 25 March 2022 01:45)

    தப்பான இடத்தில் சிக்கிகொண்டோம்
    என புரிந்தது ,நான் துணிவுடன்
    இங்க பாருங்க என்னை எதுக்கு இங்க
    இழுத்துட்டு வந்தீங்க தெரியுல ????
    எனக்கு கல்யாணம் ஆயிருச்சு என்று
    என் கழுத்தில் என் கணவர் கட்டிய தாலியை
    காட்டினேன் ........
    எனக்கு புரியுதுடி செல்லம் பட்டுபுடவை கட்டிக்கிட்டு, நெக்லஸ்,ஆரம்ன்னு போட்டுக்கிட்டு,தலை நிரைய மல்லிகை பூ வேச்சு கும்முனு , கல்யாண பொண்ணு மாதிரி தான் இருக்கறே ....உன்னைய தொட்டு பார்க்க வேணாமா என்றார்.. அதுனால இன்னைக்கு எனக்கு பொண்டாடியா இரு டி

    எனக்கு வேற வழி தெரியவில்லை, உண்மையாய் சொல்லியாவது தப்பித்து விடணும் ,,,,,,இங்க பாருங்க,நா ஆம்பளை என்னை விட்டுடுங்க என்று கெஞ்சினேன் ......
    அவர் சிரித்தார் ஏய் கண்ணு!..நீ பொண்ணு இல்ல எனக்கு தெரியும்,,,, நீ பொட்டச்சினும் தெரியும் எனக்கு பொண்ணுங்களை
    பார்த்து பார்த்து சலிச்சி போச்சி . ஒரு
    சேஞ்சுக்கு உங்களை மாதிரி ஆளுங்களை
    தேடினேன் ...உன்னைபத்தி தகவல்
    கிடச்சுது,
    ஆன சும்மா சொல்லக்கூடாது சும்மா தாக தாக மின்னரியே ..
    எந்த பொம்பளைக்கும் இப்படி ஒரு உடல் அமைப்பு இல்லை மா .
    சேலையய் பிடித்து உருவினர்,,
    என் இரு கைகளும் கொண்டு ஏன் மார்பை மறைத்து கொண்டேன்..
    அம்சமா இருக்க,புடவை கட்டி பொம்பள மேனியை மறைத்து வெச்சுருக்கே நீ ஆம்பளையா தப்பா பொறந்துட்டா!!!,,
    அழகு பொட்டா டி உம்மா
    உன்னை பத்தி சொன்னாங்க,நீ ஒரு தங்க சிலை என்று,,,உன்ன பார்த்தாலே மூடு ஏறும் என்று.நான் அப்ப நம்பலை .... அவங்க சொன்னது தப்பு ...நீ தங்க சிலை அல்ல வைர சிலை என்றபடி, அவர் என்னை
    கட்டிபிடித்தார்..நான் முரண்டு பிடித்து அவர்
    கையை தட்டினேன் அவர் கோபத்துடன்
    என் கன்னத்தில் பளார் என அறைந்தார்
    அதிர்ச்சி அடைந்தேன் .அவர்
    படுக்கையில் தள்ளி அணைத்தார் .என்
    பிளவுசுக்குள் கையை விட்டு என்
    மார்பகங்களை கசக்கினார் .என் அழகை
    வர்ணித்தார் ...சற்று நேரம் என்னுடன்
    விளையாடிவிட்டு எழுந்து போய் மதுவை
    ஊற்றி குடித்தார் பிறகு மது
    கிண்ணத்துடன் என்னிடம் வந்தார் ..ஏண்டி
    !..உன் பேர் என்ன என்றார் ........வசந்த
    !...என்றேன்.....
    இப்போ!!!என்ன என்றார்
    ஒன்னும் பேசாமல் இருந்தேன், என்ன சொல்லு என்றார்
    வசந்தி என்றேன் ,நல்ல பேருதான்
    என்றார் ...... கொஞ்ச நேரம் கழித்து, ""வசந்தி! நீயும் குடிடி ""என்றார் நான் மறுத்தேன்
    மறுபடியும் அறைந்தார் .
    நான் மறுக்க என் தலை முடியை பற்றி முதுகில் அடித்தார்.
    ஐயோ "என்று கத்தினேன்
    என்னடி முடி கூட வளரத்துட்டா நீ பொட்ட புண்டை பேசாம எங்கூடாயே இரு என்றார்..
    எனக்கு அழுகையாக வந்தது .அந்த முரட்டு
    மிருகம் முன், நான் சிங்கத்திடம் மாட்டிய மான் மாதிரி இருந்தேன்
    அவர் என்னை பிடித்து வலுக்கட்டாயமாக
    என வாயில் மதுவை ஊற்றினார்
    பயந்துபோய் குடித்துவிட்டேன்
    .அவர் பனியனை கழற்றி எறிந்துவிட்டு வெறும் உடலோடு என்னை கட்டி பிடித்து கொண்டார். எனக்கு போதை
    ஏறிவிட்டது.என் பட்டு பிளவுஸின்
    மேல் அங்கங்கே கடித்தார் மார்பை சுவைத்து தள்ளினார் .என்னை புரட்டிபோட்டு என் உள்பாவாடையை மேலே ஏற்றினார் கொஞ்ச நேரத்தில் நான் கற்பு
    இழந்தேன் .... அப்போது நான் வெறும் பிரா
    உள்பாவாடையோடு பெட்டில் கிடந்தேன்
    அவர் யாருக்கோ போன் செய்தார்..
    சற்று நேரத்தில் நாங்கள் இருந்த அறைக்கதவை திறந்துகொண்டு இன்னும் இரண்டு ஆண்கள் உள்ளே வந்தனர் . ஒருவருக்கு ஐம்பது வயதும், இன்னொடு
    ஆளுக்கு முப்பது வயசும் இருக்கும் ...என்னை இருவரிடமும் படுக்கையில் கிடந்ததேன்,,என்னை காட்டி சிரித்து .பின் மூவரும் மது அருந்தினர் . சேரி போய் அடுத்த ஷிபிட் எடுங்கடா மாப்பிளைக்கல,,
    ஐயோ வேண்டாம் என்று கதறினேன் பார்த்து பொண்ணு புதுசு, பக்குவமா பண்ணுங்க என்றார்...அடுத்த நாலு
    மணி நேரம் எனக்கு நரகம்தான் அந்த
    இரண்டு பெரும் என்னை புரட்டி
    எடுத்தார்கள் மறுபடி மறுபடி நான்
    பலமுறை கற்பை இழந்தேன் ...... அப்படியே
    மயங்கினேன் நான் விழித்தபோது
    அறையில் அந்த பெரியவரை தவிர வேற
    யாருமில்லை...அவர் சிகரெட்
    பிடித்துக்கொண்டிருந்தார்..நான் அழுதேன்
    என் உடலெல்லாம் நகக்காயங்கள்

  • #188

    Anu.21 (Friday, 25 March 2022 01:46)

    வசந்தி !!...உண்மையில் நீ சூப்பர் பிகர்டி . நீ மட்டும் சரின்னு சொல் உன்னை ராணி மாதிரி வச்சிக்கறேன், நான் பெரிய பணக்காரன் ஏன் இந்த ஏரியா மொத்தமும் என்னோடது, உனக்கு வேணா ஒரு பங்களா கட்டி தரேன் வெச்சுக்கோ ஆன எனக்கு குத்தியாவா இருக்கனும் என்றார்...
    அதை கேட்டு அழுதேன்.
    உன்ன கூட்டிட்டு வந்தான்ல அந்த கோபு அவன் ஒரு பிராடு, அவன நம்பாத என்றார் அவன் வாழ்கை ஜெயில் அறைக்குள் கழித்தது தான் ஜாஸ்தி என்றார்.
    ஏன் கதில் அவர் சொல்வது எதுவும் எனக்கு தோன வில்லை
    சேரி வசந்தி!... உன்ன கட்டி பிடிச்சி ஆட்டம்
    போட்டதுல உன் நகையெல்லாம் கழண்டு
    போச்சி எல்லாம் அந்த டேபிள் மேல்
    வச்சிருக்கேன்..
    சரி முகத்தை கழுவிட்டு டிரஸ் பண்ணிட்டு
    ரெடியாகு உன் வீட்டுல விட்டறேன்,
    ...எதையும் மனசுல வச்சிக்காதடி செல்லம்
    ..உன் புருஷன் கோபி இதை எதிர்
    பார்க்கலை பயந்து ஓடிட்டான் என்றபடி
    குளித்து ரெடி ஆக சென்றார் .நானும்
    எழுந்து கீழே 'கிடந்த என் பட்டு பிளவுசை
    அணிந்துகொண்டேன் பின்
    ஒரு மூலையில் சுருண்டு கிடந்த என்
    பட்டு புடவையை எடுத்து கட்டிக்கொண்டு
    போய் முகம் கை கால் குண்டி எல்லாம் விந்து படர்ந்து இருந்தது கழுவினேன் என்
    கூந்தலில் மீதி இருந்த மல்லிகைப்பூவை
    எடுத்து எறிந்தேன் என் கூந்தலை சீவி
    பின்னிக்கொண்டேன் பிறகு மீதி
    நகைகளை என் ஹேண்ட் போட்டு தொழில்
    மாட்டிகொண்டு செருப்பை அணிந்து
    கொண்டு வெளியே வரவும் அந்த
    பெரியவர் குளித்து முடித்து புது வேஸ்ட்டி
    சட்டை அணிந்து கொண்டு, வெளியில் வந்தார்..
    அவரின் கார் ஷெட்டில் இருந்து காரை ஓட்டி க்கொண்டு வீட்டுக்கு முன்பு வந்து என்னிடம் வசந்தி!...ஏறிக்கோ என்றார் .
    நானும் ஏறிக்கொண்டேன் ....பின் நான் வழி சொல்ல அவர் என் வீட்டில் என்னை
    இறக்கிவிட்டு.. எண் உதட்டில் முத்தம் குடுத்தர் எனக்கு கேவலமாக இருந்தது.. எதோ பாய் பிரின்ட் முத்தம் குடுத்தது போல் தோன்றியது .
    அவர் பாக்கெட் இருந்து ஒரு கட்டு எடுத்தார் அதை என்னிடம் குடுத்தார்,,நான் வேணாம்
    என்று தடுத்தும் என்னை மிரட்டி ஐம்பத்துயிரம் ரூபாய் இருக்கும் அதை ஏன் மார்பின் பிழுவுக்குள் சொருகி .
    நீ உம்னு சொல்லு,,,நான் உன்னை ராணி மாதிரி வச்சிக்கறேன என்று சொல்லி போன் நம்பர் குடுத்து விட்டு சென்றார்..

    வீட்டில் நுழைந்து கதவை தாழிட்டேன்
    கண்ணாடி முன் நின்று பார்த்தேன் .என்
    பட்டு பிளவுசும் ,பட்டு புடவையும் கசங்கி
    போயிருந்தன .என் உதடு ,கன்னமெல்லாம்
    பல்கடித்த அடையாளங்கள் இருந்தது.. அழுதுவிட்டேன்
    ஒரே இரவில் என்னை விபசசாரி ஆக்கி
    விட்டார்களே
    ..... நேற்று பட்டுபுடவை கட்டிக்கொண்டு அழகியாய் கர்வமாய் போனேன் இன்று கிழிந்த நாராய் வந்து இருக்கிறேன்..

  • #189

    Anu.22 (Friday, 25 March 2022 02:14)

    பின் நகைகளை எடுத்து பெட்டியில் வைத்துவிட்டு ,என் பட்டு புடவை ,பட்டு பிளவுஸ் பிரா, பாவாடை எல்லாம் கழற்றி போட்டுவிட்டு குளித்தேன்..
    வெளியே வந்த போது வெறுப்பில் அந்த உடைகளை பார்த்தேன்.
    வேண்டாம் என்று shirt pant எடுத்து அனித்தேன், கண்ணாடி முன்பு நின்றேன். அந்த கண்ணாடியில் ஒரு பெண் pant shirt போட்டது போல் இருந்தது, மொலை புடைத்துக்கொண்டு நின்றது, முகம் முற்றிலும் பெண் களலயுடன் முடிய இல்லாமல்,சிவப்பு நிறத்து உடன் மெலிந்த கை விரல்கள் , குந்தாள் நிலமாகவும் காலேஜ் பெண்கள் பாண்ட் ஷர்ட் பொட்ட தோற்றத்தில் இருந்தவரு பார்த்து வியப்பு அடைந்தேன். ஆண் அடை எனக்கு சுத்தமாக புடிக்க வில்லை, எதோ துளைந்தது போல் இருத்தது .கோபத்தில் எல்லாவற்றயும் கழட்டி போட்டு. பிரா உள்பாவாடை ஓடு நைட்டியை அணிந்து பின்பு தான் திருப்தி அடைந்தேன் . இது என்ன மாற்றம் நான் பெண்னாகவே மாறிட்டேனா இல்லை பிறப்பில் இருந்து பெண்ணாக பிறந்துது போல் மனதில் தோன்றுகிரேதே .

    உடம்பு அசதியாக இருந்தது கிச்சனுக்கு போய் காபி போட்டுக்குடித்தேன் ....
    அப்பொழுது தான் கோபு என்னவானார் ?....அவருக்கும் இந்த
    கிழவனுக்கும் இவனக்கும் என்ன பழக்கம்..??
    இவன் ஒரு பிராடு என்று வேற சொன்னாரு
    எனக்கு குழப்பமாக இருந்தது ....... அப்போது கதவை யாரோ தட்டினார்கள் .ஜன்னல் வழியே பார்த்தேன்
    கோபு நின்றிருந்தார் . பெரியவர் சொன்னதை எல்லாம் மறந்தத ஓடி போய் கதவை திறந்தேன் .உள்ளே வந்த கதவை தாளிட்டார் ...என்னை கட்டி பிடித்து அழுதார் ..சாரிடி வசந்தி!...என்னை அடிச்சி துரத்திட்டாங்க என்றார் .கோபுவை
    பார்த்ததும் என்னால் தாங்க முடியலை
    அவர் தோளின் மேல் சாய்ந்து கொண்டு அழுதபடி நடந்ததை சொன்னேன்
    ...வசந்தி!...அவரோட தம்பிதான் எனக்கு
    பழக்கம், நான் இருக்கும் வீடு அவருடையுது.
    அவர் தான் இவரிடம் குடுக்க சொன்னாரு இவர் அவங்கண்ணன் பெரியஅரசியல்வாதி
    கவுனசலர் ....எனகக பழக்கமல்ல.அவர
    தம்பி இல்லைனதும் அங்கே தண்ணி
    அடிச்சிட்டு இருந்த ரெண்டு பேரு என்கிட்டே
    வம்புக்கு வந்தாங்க, அங்கு உன்னை
    பார்த்துட்டாங்க ..வாசலில் நிற்குற சூப்பர்
    பிகர் யாருன்னு வந்தாங்க நீயும் வந்தே
    .....நான் உன்னை போக சொன்னேன்
    அதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சி என்றார்
    சரி வசந்தி!.. நடந்ததை மறப்போம்
    இனிமே ஜாக்கிரதையா இருக்கலாம் என்றார்.
    எனக்கு கோபம் வந்தது ஏன் என்னை காப்பற்ற வரவில்லை?????
    அப்பொழுது என் கையய் பற்றி கொண்டு sry டி என்று சமாளித்தான் ....
    எனக்கும் அவன் தொடும் போது எதோ மயக்கம் எல்லாம் வந்து மறந்து விடுகிறேன்..
    நடந்ததை மறந்துவிடு எனக்கு பசிக்குது என்றான்.. நானும் பாசத்துடன் எதுவும் பேசாமல் சமையல் அறைக்குள் சென்றேன்.பின் நானும் அதை மறந்துவிட்டன்
    என் பட்டு ரோஜ உன்னை கசக்கிட்டான்களே வசந்தி என்றார்.
    என்னை கட்டி பிடித்து தூக்கி சுற்றி ஏன் உடம்பில் இடம் இல்லாமல் முத்தம் இட்டர், நான் காம போதையில் அவரை இறுக்கி அழுத்தி முத்தம் இட்டேன்.

  • #190

    Anu.23 (Friday, 25 March 2022 02:18)

    மதியம் ஆனது .... எனக்கு வெளிலே எங்காச்சும் ஜாலியா போகணும்ங்க நைட்டெல்லாம் வேணாம் ..,எங்கயாச்சும் போய் சாப்பிட்டுட்டு சுத்திட்டு வரலாம் என்றேன் ...உன் இஷ்ட்டம் வசந்தி என்றார் .நான் பகல்லேயே பெண்
    அலங்காரத்தில் வெளியில் போக
    துணிந்துவிட்டேன் ......... நான் டிரஸ்
    செய்ய கிளம்பினேன் . என் மனைவியின்
    வார்ட்ரோபில் இருந்த புடவைகளை
    பார்த்தேன் .பல புடவைகளை கலைத்தபின்
    வாடாமல்லி கலரில் இருந்த டிசைனர் சில்க்
    புடவை ,மேட்சிங் டிசைனர் சில்க் பிளவுஸ்
    எடுத்துஎன் தோள் மேல்
    போட்டுக்கொண்டேன் பின் நான்
    போட்டிருந்த நைட்டியை கழற்றி
    எறிந்துவிட்டு ,முதலில் நான் அணிந்திருந்த
    பிராவின் மேல் அந்த வாடாமல்லி கலர்
    டிசைனர் சில்க் பிளவுசை அணிந்து கொண்டேன்...
    சேலை கட்டி போர் அடிக்குது...அதனால் அதை கழற்றிவிட்டு சல்வார் கம்மிஸ் போட்டு கொண்டான்,எண் அங்கங்கள் எல்லாம் தெரிந்தது அவ்ளோவு டயிட் சல்வார் என் மார்பகம் புடைத்து கொண்டு திமராக நின்றது..அது எண் மனைவி உடையது .பின்
    என் கண்ணுக்கு மைதீட்டி ,பொட்டு
    கொண்டேன் என் கூந்தலை நன்றாக
    பின்னினேன் ..பூ இல்லை
    கோபுவை அழைத்தேன் ..ஏங்க கொஞ்சம்
    மார்கெட்டுக்கு போய் நாலு முழம்
    மல்லிகைபூ வாங்கீட்டு வாங்க என்றேன்
    கோபு போய் கொஞ்ச நேரத்தில் வாங்கி
    வந்தார் .அதை வாங்கி என் கூந்தலில்
    இரண்டு புறமும் தொங்கும்படி
    சூடிக்கொண்டேன் .வலக்கையில் இரண்டு
    வளையல்களை
    அணிந்துகொண்டேன் கை விரல்களில்
    மோதிரங்கள், காதில் பெரிய தோடு
    கொலுசு எல்லாம் அணிந்து கொண்டேன்
    தாலி கோர்த்து மஞ்சள் கயிறுடன் இருந்த
    என் கழுத்தில் ஒரு சின்ன நெக்லஸ்
    அணிந்தேன் ஆள் உயரக் கண்ணாடியில்
    என் அழகை பார்த்தேன் ....உண்மையில்
    நான் அழகிதான் என்னை ஆண் என்று
    சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்
    ....பிறகு ஹேண்ட் பேக் மாட்டிக்கொண்டு
    வந்து கோபுவை பார்த்து போலாங்க
    என்றேன் .... என்னை மேலிருந்து கீழே வரை
    பார்த்த ,வசந்தி!....எதை போட்டாலும்
    உனக்கு அழகா இருக்கு என்றார்..
    பின் வீட்டை பூட்டிவிட்டு பைக்கில் கிளம்பினோம் .நல்ல வெயில்.நான் என் துப்படவை முக்காடு போட்டுக்கொண்டு
    மறைத்துக்கொண்டேன் கோபு ஒரு பெரிய
    ஹோட்டல் முன் நிறுத்தினார்...அந்த
    ஹோட்டலில் இருந்தவர்கள்
    என்னை பார்த்தார்கள் நான் என் கால் கொலுசு ஒலிக்க , ஹேண்ட் பேக்
    மாட்டிக்கொண்டு கோபு பின் நடந்தேன்
    பேமிலி ரூமில் போய் உட்கார்ந்தோம் . வெயிட்ர் வந்தார் . என்னைய பார்த்து , மேடம்!..என்ன சாப்பிடறீங்க என்றார் என் கணவரை பார்த்தேன்.
    கோபு என்னை பார்த்து .....வசந்தி !... நீயே சொல்லுடி என்றார்.
    ஏங்க ....எனக்கு பிரியானிங்க என்றேன் ரெண்டு ப்ளேட் சிக்கன் பிரியாணி ,ரெண்டு சிக்கன் பிரை என்று ஆர்டர் தந்தார் கோபு ......சற்று நேரம் வெறுமையாக
    என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்
    ...என்னங்க அப்படி பார்க்கறீங்க
    என்றேன் ...வசந்தி !.... இந்த டிரஸ் உன்
    பொண்டாட்டி சாந்தி கட்டி நான்
    பார்த்திருக்கறேன்...அவளை விட உனக்கு
    தாண்டி இந்த சல்வார் அழகாயிருக்கு
    என்றார்..

  • #191

    Anu.24 (Friday, 25 March 2022 02:19)

    அவர் கை என் கை பற்றி கொண்டது அவர் கால் விரல்கள் என் பாண்ட் தடவியுது என்னை வாயோடு முத்தம் இட்டர், அவர் கை என் சல்வார் குள் ஒளிந்து இருந்த என் முலையை கசக்கி காம உணர்ச்சியில் மூழ்கி விட்டோம். எதோ கண் எங்களை பார்ப்பது போல் தோன்றியது
    வைட்டர் எங்களை மறைந்து இருந்து பார்த்தான். டக் என்று அவரிடம் இருந்து விலகினேன் ,பிரியாணி வந்தது..
    வைட்டர் என்னை கண் இமைக்காமல் பார்த்தான், நான் தலை குனிந்து கொண்டேன் .இருவரும் சாப்பிட்டோம் ... வசந்தி !...டைம் என்னடி என்றார்.நான் பார்த்தேன் .மணி இரண்டுங்க என்றேன் .பில் பணத்தை தந்துவிட்டு வந்தார் ......
    வசந்தி!.. நாம் பிலிம் போலாம் டயம் இருக்கு என்றார் .. அந்த தியேட்டரில் கூட்டம் அதிகமாக இருந்தது ஏதோ புது படம் போல இருவரும் வரிசையில் நின்றோம் .நான் கோபு பின்னால், எனக்கு பின்னே இரண்டு பையன்கள் என் மேல் மோதிக்கொண்டு
    நின்றனர் ...... ஒருவன் இன்னொருவனிடம்
    மச்சி!... சூப்பர் பிகர்டா என்று சொன்னது
    என் காதில் கேட்டது ......மல்லிகை மைனா
    என்றான் இன்னொரு பையன்... அவனை
    ஒருமுறை முறைத்து பார்த்துவிட்டு
    திரும்பிக்கொண்டேன் இத்தனைக்கும்
    நாங்கள்போனது பால்கனி டிக்கட்
    அதுக்கே கியூ
    .....மாமு!..பட்டு ரோஜா!... என்றான் இன்னொருவன் வெச்சு செய்யலாம் என்றான். கோபத்தில் திரும்பி செருப்பு பிஞ்சுடும் என்றேன்.. பின்பு அவர்கள் அமைதி ஆனார்கள், கோபு என்னை பார்த்து நல்ல பதிலடி கொடுத்துட்டா என்றார்.
    அப்பவும் எனக்கு கோபு இச்சை மட்டும் தான் ஆசை படுபவன் என்று தோன்றியது,, எனக்கு பாதுகாவலன் இல்லை..
    ஒருவழியாக டிக்கட் வாங்கி போய்
    இருக்கையில் அமர்ந்தோம் .ஒரே இளைஞர்
    கூட்டம் .ஒருசிலர் மட்டுமே எங்களை மாதிரி
    ஜோடிகள் இருந்தனர்...படம் ஓடிக்கொண்டிருந்தபோது யாரோ பின்னால் இருந்து காலை விட்டு என் காலை தடவினான். கால்களை
    இழுத்துக்கொண்டேன் .என் இடுப்பில் ஒரு கை விரல் பட்டது..கோபுவிடம் சொன்னேன
    ....பேசாமல் இரு நம் திட்டினால் சண்டை வரும் என்றார்.. எனக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கை சுத்தமாக போனது...
    அதற்றுக்குள் வேறொரு சீட் கிடைத்தது நானும் அவரும் அங்கு போய் அமர்ந்தாம் பின்பு என் சல்வார் இள் கை வைத்து பினைந்தர் நான் கோபத்தில் எதுவும் செய்யாமல் இருந்தேன்.. என்ன சேயிடி என்றார்,,,நானும் வெறுப்பில் அவரோட ஜட்டி குள் கை வைத்து சூனியய் கை அடித்தேன். என் பாண்ட் நூலை அவிழ்த்து என் ஜட்டி குள் கை வைத்து என்னமோ என் குஞ்சை பார்த்தால் மூடு அதிகம் ஆயிடும் பின்பு குனிந்து வாயில் வைத்து சப்பா ஆரம்பித்துவிட்டார் என் கஞ்சியய் வாயில் எடுத்து எனககு வாயில் குடுக்க வந்தார்.. எனக்கு தொண்டை வழி வேண்டாம் என்றேன். படம் முடிவதற்குள் அவர் செய்வதை பிடிக்காமல் வெறுப்பாக உணர ஆரம்பித்து விட்டேன் படம் முடிந்து வெளியில் வரும்போது நல்ல நெரிசல் கூட்டத்தில் ஒருவன் என் மார்பை பிடித்து பார்த்துவிட்டு,,செமயா இருந்துச்சு நீ போட்ட படமே என்று சொல்லி சென்று விட்டான். செருப்பாய் கழற்றி அடித்து விட்டேன், அவன் ஓடி விட்டான், அதற்கும் கோபுவிடம் ஒரு ஆறுதல் பாதுகாப்பும் இல்லை, அந்த அடி இவனுக்கு குடுத்து இருக்கலாம் போல இருந்தது .

  • #192

    Anu.25 (Friday, 25 March 2022 02:24)

    பின்பு ஒரு வழியாக வீட்டிற்கு வந்தோம் .அப்படியே என்னை கோபு படுக்கைக்கு கூட்டி போனார்
    என்னை கட்டிபிடித்து படுத்துக்கொண்டார்.

    நான் எதுவும் பேசாமல் அவர் செய்வது விருப்பம் இல்லாமல் இருந்தேன்,,,என் வாட்சில் பார்த்தேன் மணி இரவு எட்டு. சாப்பிடறகு வாங்கி வாங்க என்றேன் .....பின் கோபி கடைக்கு போய் வாங்கிவந்த டிபனை இருவரும் சாப்பிட்டுக்கொண்டோம்'
    தூங்கும் போது நயிட்டி மாற்றி கொண்டேன்
    இழுத்துக்கொண்டு போய் என்னை சுவைக்க ஆரம்பித்தார், நான் ஆசை படாமல் அவரனுக்கு ஒத்துழைப்பு குடுத்தேன்...எல்லா இச்சையும் தீர்த்து முடித்துக்கொண்டன் .. முடித்தவுடன் என்னை நிர்வாணமாக விட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டார்...
    எதிர்பார்க்கவேயில்லை அவன் மேல் இருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்தது .. .

    என் மனைவி சாந்திக்கு சென்னையில்
    அரசு கல்லூரியில் அசிஸ்டண்ட் ப்ரொபசர்
    ஆக வேலை கிடைத்துவிட்டது முன்பு
    தனியாரில் குறைவான சம்பளம் வாங்கிய
    இப்போது சம்பளம் ஐம்பதாயிரம் ரூபாய் ....
    நான் முதலில் போய் வேலையில் ஜாயின் பண்ணுறேன் என் பிரண்ட்ஸ் ரூம் எடுத்து தங்கி இருக்கறாங்க அங்கேயே
    தங்கிகொள்கிறேன் என்றால் .... இப்போதைக்கு நீங்க வர வேண்டாம் .... நாலைந்து மாதம் கழித்து நான் உங்களை கூட்டிக்கொள்கிறேன்...
    .நீங்க வீட்டிலேயே இருந்து ஆன்லைன்
    ஷேர் பிசினெஸ் பண்ணுங்க .... நான் பத்து
    சாரீஸ் மட்டும் கொண்டுபோறேன் - ஒரே
    செயின் மட்டும் போட்டுக்கறேன் ...... சிம்பிள் ஆகட்டிட்டு போறேன் ...... ஜாக்கிரதைங்க ...... என் ஜுவல்ஸ்,கோல்ட் வாட்ச்சஸ் எல்லாம் பீரோவில வச்சிருக்கேன் கேர்புல் என்றாள்....
    என் மனைவி சென்னைக்கு கிளம்பிவிட்டாள்.நான் அவளை ரயிலில்
    ஏற்றிவிட்டு வந்தேன் ... அதன்பின் என் மாமியார் போன் செய்தார் நீங்க பயப்படாதீங்க மாப்பிள்ளை
    !....அவ என்ன மாதிரி தயிரியம் அனவ .....தனியே சமாளிச்சிடுவா
    ...வீட்டுல இருங்க நான் நாளைக்கு வரேன்
    என்றார் .... என் மனைவி போனவுடன் என்
    கணவர் வந்துவிட்டார் என்னை
    பார்க்க ....வசந்தி... இனிமே நமக்கு
    ஜாலிடி!.... நீ உன் பொண்டாட்டியோட் எந்த
    புடவையையும் கட்டிக்கலாம் என்றார்
    இன்னைக்கு இருங்க ......காலைல
    போயிடுங்க ......நாளைக்கு என் மாமியார்
    வராங்க என்றேன் - வசந்தி ...நல்லதா
    போச்சு. உன் மாமியார் முன்னாலேயே
    உன்னை பொம்பள அலங்காரத்துல
    நிறுத்தட்டுமா என்றார் ..நான் ஆடி
    போனேன்!.....ப்ளீஸ் அப்படி பண்ணிடாதீங்க என்று கோபுவை கும்பிட்டேன் உன்னை பொம்பளையா மட்டும் தாண்டி வசந்தி !.... நான் பார்க்கணும்
    போய் டிரஸ் பண்ணிட்டு வா என்றார்
    கருமம் இந்த இச்சை குதிகுடைய குடும்பம் நடத்தனேனு கேவலமா இருக்கு, என்னனை தேவிடியா மாதிரி தான் நடத்துறான் என்று கோபத்தின் உணர்ச்சி மனதில் கொட்டியது
    ஏன்ன யோசனை என்றான்..
    ஒன்னும் இல்லை,,,,புருஷன் சொன்னா பொண்டாட்டி மறுக்கவா முடியும் ....... அலங்காரம் பண்ணிக்கா போனேன்

  • #193

    Anu.26 (Friday, 25 March 2022 02:35)

    இந்த கிரேப்
    சில்க் புடவை உனக்கு ரொம்ப சூப்பரா
    இருக்குடி வசந்தி ..என்றார் கோபி.
    இரவு மணி 11 திடீரென்று யாரோ கதவை தட்டினார்கள்
    இருவரும் திடுக்கிட்டோம் ...ஏங்க
    !... கதவை திறக்காதீங்க என்றேன் ... இல்ல
    வசந்தி ..நான் திறந்து யாருன்னு
    பார்த்திட்டு அவங்களை திட்டிட்டு வரேன்
    ..எதுக்கும் நீ ....அந்த ரூமுக்குள்ள
    ஒளிஞ்சிக்க.என்றபடி போய் கதவை

    ..ஒரு பெண் கோபியை இழுத்துக்கொண்டு வந்தாள் .அப்போதுதான்
    பார்த்தேன் கோபுவின் வாயில் கர்சிப்பை
    வைத்து அடைத்திருந்தனர் ....கோபுவின்
    கைகள் கட்டப்பட்டிருந்தன கன்னம் வீங்கி இருந்தது ......
    ....நான் பயந்துபோய் தாள் போட்டுக்கொள்ளலாம் என்று
    சத்தினேன், ஒரு பெண் என்னை பார்த்து
    ஏய் !....இங்கயே இருக்கற ..என்றபடி
    பாய்ந்துவந்து என்னை பிடித்துக்கொண்டாள்.நான் திமிறினேன்.... பட்டென அடித்தாள் எனனை இழுத்துக்கொண்டு போய் அவர்கள் முன்பு நிறுத்தினாள்...என்னை பார்த்த
    பெண்கள் என்னை தொட்டு தொட்டு பார்த்தனர் ஏய் !....அசல்பொம்பள
    மாதிரியே இருக்கிராண்டி என்றாள்
    ஒருத்தி ......மாதிரி என்ன?... இவள்
    பொம்பளையேதான் என்றாள்
    இன்னொருத்தி ....அப்போதுதான்
    பார்த்தேன் மொத்தம் நாலு
    பெண்கள் .....
    ..நாலுபேரில் இருவரும் புடவையும் ,மற்ற இருவர் சுடிதாரும் அணிந்து இருந்தனர் . உயரமான பெண்ணொருத்தி யாருக்கோ போன்செய்து பேசினாள் ..மேடம் ! நீங்க சொன்ன மாதிரி ஆளை மடக்கி கட்டி
    போட்டுட்டோம்.... அந்த பொம்பளைய் இல்ல ஒரு சிறுக்கி...
    பிடிச்சிட்டோம் கிளம்பி வாங்க என்றாள்
    ........
    பின் எதுக்கும் இருக்கட்டுமென்று என்
    இரு கைகளையும் பின்னால் வைத்து, என்
    புடவையின் முந்தானை தலைப்பால்
    கட்டினார்கள் ..நான் அவமானத்துடன்
    தலைகுனிந்தேன் ...
    ... ஒரு ஸ்கூட்டி சத்தம் கேட்டது யாரோ
    டக்... டக்கென '. செருப்பு சத்தமிட நடந்து
    வந்தனர் ....உடனே பெண்ணொருத்தி ஏய்
    !...... மேடம் வந்துட்டாங்க என்றாள் ....நான்
    பயத்தில் தலை நிமிரவில்லை ... ... எல்லா பெண்களும் வணக்கம் மேடம் !.... என்றனர் .... ஒரு பெண் என் தோளை தட்டி ,ஏய் ...மேடத்துக்கு வணக்கம் சொல்லுடி என்றார் ...நான் தலை நிமிந்தும் நிமிராமலும் என்றன் .... அந்த மேடம் பாதி பார்த்து குனிந்தேன் எங்கோ பார்த்த முகம் போல இருந்தது திரும்பவும் பார்த்ததும் அதிர்ந்து போனேன் ....

    இவனா ...சீ இவளா?........ என்னை பார்த்து
    அந்த பெண் சிரித்தபடி என்ன வசந்த
    !.....ஷாக் ஆயிட்டியா ?.....
    பொட்ட தேவிடிய...
    உன்னோட
    புருஷன் நிலமைய பார்த்தியா
    ?... என்றாள் ... சே ! போயும் .... போயும்
    ..இவகிட்ட சிக்கிகிட்டோமே ..என்று
    எண்ணினேன்
    !!அந்த பெண் வேறு யாருமல்ல சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் வந்து
    என்னை திருமணம் செய்து கொள்ளும்படி புரோக்கர் மூலம் கேட்டாள். விசாரித்தபோது
    அவள் நடத்தை கேட்ட பெண் நிறையபேருடன் தொடர்பு வைத்திருக்கிறாள்
    என்று சொன்னார்கள்.. அதை தெரிந்தபின் நான் அவளை நிராகரித்தேன், அது ஒரு பெரிய கதை!""""!!!!!!!!!.....

  • #194

    Anu.27 (Friday, 25 March 2022 02:37)

    சித்ரா என்பது அவளின் பெயர் .... ஐந்தடியில் ஒல்லியாக இருக்கும் சித்ரா நல்ல தயிர்யசாலி எவ்வளவு
    பெரிய ஆளாக இருந்தாலும் சண்டைக்கு போய் விடுவாள் இரண்டொருவரை அடித்தும் இருக்கிறாள்
    ...... நான் இப்போது சிதராவை நன்றாக
    பார்த்தேன் செம்மண் கலரில் மினு
    மினுக்கும் சில்க் புடவை அணிந்து
    மேட்சிங் பிளவுஸ் அணிந்திருந்தாள்
    கூந்தலில் மூணு' முழம் மல்லிகைப்பூவை
    இரு புறமும் தொங்கும்படி சூடியிருந்தாள்
    நடுவில் ரோஜா பூவை 'சூட்டியிருந்தாள்
    கண்ணுக்கு மைதீட்டி ,கல் பதித்த ஸ்டிக்கர்
    போட்டு வைத்திருந்த சித்ரா இடக்கையில்
    கோல்ட் கவரிங் செயின் போட்டஇருந்தால் ...வலக்கையில் கண்ணாடி வளையல்கள் ,கழுத்தில் மெல்லிய செயின் காலில் கொலுசு
    அணிந்திருந்த சித்ராவின் ...... காலில்
    பக்கிள் வைத்த லெதர் செருப்பு
    போட்டிருந்தாள் .....
    நான் அவளை முறைத்து பார்த்ததும் வேகமாக என்னருகில் வந்த
    என்னடி முறைக்கிறே ?.....என்றபடி
    என் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள்
    இதை எதிர் பார்க்கவில்லை
    சித்ரா அவள் கையில் கட்டியிருந்த
    வாட்சை பார்த்தாள் ......இப்ப மணி 12
    இன்னும் அரைமணி நேரம் இவ
    இப்படியே கட்டியே கிடக்கட்டும் ..... ....என்று
    அந்த பெண்களிடம் சித்ரா ஜாடை
    காட்டியதும், அந்த பெண்கள் ஒரு சேரில் அமர்த்தி சேரோடு என்னை ஒரு புடவையை எடுத்து கட்டிபோட்டார்கள் எனக்கு அழுகையாக வந்தது ......
    அந்த பெண்களிடம் கோபி கூட்டிவரும்படி சொல்லிவிட்டு சித்ரா
    இன்னொரு அறைக்கு போனாள் .....அந்த
    பெண்கள் கோபுவை அங்கு கூட்டி
    சென்றனர் .... அவரின் கைகட்டை அவிழ்த்து
    விட்டனர் ........ஏன்டா !....டேய் !..... உனக்கு
    இப்படி ஒரு பொண்டாட்டி தேவையாடா
    என்றாள்...
    சித்ரா மரியாதையா பேசு !.... அது என் இஷ்ட்டம் .... .என்றார் கோபு
    உனக்கென்னடா மரியாதை குடும்பத்துல நுழைஞ்சி ,அந்த ஆம்பளைய
    மடக்கி ,பொம்பள வேஷம் போடவச்சி
    உனக்கு அடிமையா வச்சிருக்கறையே
    இது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா ...
    அவனை ஏன் முன்னாடி நிப்பாட்டி,,,,,
    நான் இவனை கட்டிக்கறேன் என்று
    ஆசையா இவனை பார்த்து கேட்டேன்
    -நான் கேடு கெட்டவன்னு சொல்லி
    இப்போ இவன் கேடுகெட்ட பொட்ட தேவிடியா ஆயிட்டான் ...... என்ன ஆச்சு இப்போ ?......
    இவன் உன்கிட்ட மாட்டிகிட்டு இருக்கிறதை
    நான் கண்டு பிடிச்சேன் ......
    அவனை இல்ல தேவிடியாவ எப்படி மடக்கின என்று' கேட்டாள்??சித்ரா
    தொடர்ந்து கோபி சித்ராவை
    பேசுவதும் ,சித்ரா கோபிவை மிரட்டுவதும்
    கேட்டது ...சற்று நேரத்தில் பளார் பளார்
    என்று அறை விழுந்தது
    தொடர்ந்து,
    ஐயோ ஐயோ என்று சத்தம் கேட்டது
    அடுத்த பத்து நிமிடம் ஒரே அடி உதை
    சத்தம் வந்தது...

  • #195

    Anu.28 (Friday, 25 March 2022 02:40)

    இப்போது கோபி ......கதறிய சத்தம் வந்தது
    ..ஐயோ...அடிக்காதீங்க அதன்பின் நாற்பது
    நிமிடம் அங்கு பேசிக்கொண்டார்கள்
    ..ஒரு மணி இருக்கும் சித்ரா என்னை அவிழ்த்து விடும்படி சொல்ல அந்த
    பெண்கள் அவிழ்த்து விட்டனர் ........... என்னை பார்த்து சிரித்த சித்ரா ,வசந்தி !..உன்னைபத்திய
    எல்லாவிசயத்தையும்கோபி
    சொல்லிட்டாண்டி உன்னோட போட்டோ
    வீடியோ ,எல்லாம் இப்ப என் கையில
    -.இதை உன் பொண்டாட்டிக்கும்
    மாமியாருக்கும் அனுப்பட்டுமா ?... என்றாள்
    சித்ரா ...ஐயோ வேண்டாம் என்று
    கத்தினேன் அதன்பின் சொல்ல
    தேவையில்லை .நான் எப்படி சித்ரா விடம்
    சிக்கி சீரளிகிறேன். என்று இனிமேல் பார்க்கத்தான் போறீர்கள் ...

    என் கணவர் கோபி எனக்கு கட்டிய தாலி திருப்பி அவரிடம் தரப்பட்டது
    ...இனிமேல் வசந்தியை பார்க்க வந்தால்
    கொன்னுடுவேன் என்றால்
    இனிமேல் அவ என் பொண்டாட்டி என்றல் சித்ரா கோபுவை அந்த நள்ளிரவில் அடித்த தூறத்திவிட்டர்..
    அடுத்த நாள் அத்தை இடம் போன் செய்து.
    எனக்கு share மார்க்கெட் ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு,அத்தை நீங்க வர வேண்டாம் என்றேன்..
    ...அடுத்த நாள் அந்த பெண்கள் என்னை
    பட்டு புடவை அணியவைத்து மணமகளாய்
    அலங்கரித்தனர் ....எனனை ஒரு
    கோவிலுக்கு கூட்டிசென்று அம்மன் சாமி
    முன் மணமகள் அலங்காரத்தில் இருந்த
    என் கழுத்தில் சித்ரா தாலி கட்டினாள்


    அவள் பணி பெண்கள் பார்க்க ..நான்
    அவல் காளை தொட்டு வணங்கினேன், அவள் சிரிப்புடன் என்னை பார்த்து,
    காலம் மாறிப்போச்சு
    அப்போ கல்யாணம் பண்ணிக்கோ உன்கிட்ட கெஞ்சினேன், இப்போ நிலைமையா பாரு நீ தாலி கட்டுவது போய் கடவுள் முடிவுல நான் உன்ன தாலி கட்டி கல்யானம் பண்ண வேண்டியதா போச்சு
    எனக்க இதை விட கேவலாம் எதுவும் இல்லை என்று கண் கலங்கியது.

    உன்னா புருஷநாதன் வேனும் நினைத்தேன். நீ பொண்டாட்டியா வருவான்னு நெனச்சு கூட பார்க்கல என்று கண்ணய் சிமிட்டினால் .
    நான் அசிங்கப்பட்டு தலையை குனிந்து நின்றேன். வெக்கம் பாரு, என்று என் தாடையாய் பிடித்து தூக்கி , அழகு டி
    நடிகை rashmika தோத்துடுவாப்போல் உதட்டுடேடு முத்தம் குடுத்தல். திரும்பி அவள் தோழிகளை பார்த்து இவனை சிரித்து கொண்டு இவளை இரவு ரெடி பண்ணுங்கடி
    என்னை பார்த்து நல்லா கும்முனு மேக்கப் போட்டு kicka இருடி ""லக லகனு உம்மா ""என்றால்

  • #196

    Anu.29 (Friday, 25 March 2022 02:41)

    அவள் தோழிகள் என்னை அழைத்து அலங்காரம் செய்தர்கள், wax எடுத்து போடா என் ட்ரெஸ்சை கழட்ட சொன்னார்கள்,,
    நானும் எதார்த்தமாக கழட்டினேன்
    ஒருத்தி கை பதர்த்தமாக என் மூலையின் மேல் பட்டது....
    முழித்தார்கள்..""என்ன பந்து கூதித்திடும் போல இருக்கு,, நல்ல
    வளத்தி வெச்சுருக்கே,,முடியம் இல்ல என்றால், பொம்பளைங்க எங்களுக்கே போட்டி குடுப்ப போல.. நீ ஆம்பள இல்ல நீ பொட்ட தான் என்று சீரித்து விட்டு wax முடிவைத்து விட்டால் ,
    கழுத்தில் பெரிய தங்க சங்கலி தொங்கவிட்டு அதில் 3 பௌன் தாலி கொத்து வீட்டு,என் மார்பகங்களை மறைக்க 34c ப்ரா போட்டு,ஏண்டி நல்ல வளத்தி வெச்சுருக்க எங்களுக்கு கூட கம்மிதான் ஒருத்தி மார்பை தூக்கி நல்ல பலூன் மாதிரி வெச்சுருக்க , நீ ஆபரேஷன் எதாவுது பண்ணுணாய, நான் இல்லை என்றேன். அப்பொறம் பெண்கள் போல இவளோவு மெதுவா பஞ்சு மாதிரி அழகா இருக்கு, நான் கூச்சதுடன் இயற்கையாவே அப்படி தான் இருக்கும் என்றேன் , நீ குடுத்து வெச்சவ இன்னைக்கு ராத்திரி மாமாவுக்கு விருந்துதான்..
    சிவப்பு கலர் கண்ணாடி ப்ளௌஸ் அணிந்தனார்.அதில் ப்ளௌஸ் என் மார்பை பிதிக்கு தூக்கி நின்றது.. என் cleavage அழகாக தெரிந்தது,, அதில் ஒருத்தி"" இதை யார் பார்த்தாலும் கடித்த திம்பர்கள், ஏன் நான் இப்போஆனாக இருந்தால் உன்னை கர்பம் ஆக்காமல் விட மாட்டான்""., பின்பு சாறி இடுப்புக்குக்கீல் தொப்புள் தெரியும் அளவுக்கு கவர்ச்சியாக கட்டி விட்டார்கள். கண்ணாடி முன்பு நீன்ட்ரென் என் இடுப்பு,, தொப்புள் நடிகை ஸ்ரேயா தங்கச்சி போல் இருந்தது .
    உனக்கே உனையே நீ கற்பழுச்சுகுவே போல இருக்கு..
    மாமா ரூம் லே இருக்காரு உனக்காக காத்துட்டு இருப்பாரு, பொறு என்று பால் டம்ளர் கொடுத்து அவள் அறைக்குள் அனுப்பி விட்டனர்.

    உள்ளெ சென்று பார்த்தேன் அவளை காணவில்லை, பக்கத்தில் ஒரு அறை இருந்தது உள்ளெ சென்று ஆச்சுரியத்துடன் பார்த்தேன் அவள் வெட்டி ஷர்ட் உடன் ப்ரா போட்டு ஷர்ட் புடைத்து கொண்டு கையில் beer bottle உடன் இருந்தாள் . எனக்கு அவளைய் பார்க்க பெரிய தண்ணி வண்டிப்போல இருந்தது. இந்த வண்டி எங்க கமுத்துமோ என்று எண்ணினேன்.

  • #197

    Anu.27 (Friday, 25 March 2022 02:45)

    என் அருகில் வந்து ஏண்டி செமயா இருக்க நடிகை மாதிரி கவர்ச்சியா வேற இருக்க ,
    மாமனுக்கு உன்ன கிழிச்சு எடுக்கணும் போல இருக்க டி,,,,,பெண்கள் கூட்டத்துல உன்ன நிர்வாணமாககி விட்டு எல்லாரும் உன் அழகை பார்த்து மூடு ஏறி சொல்ல முடியாது அளவுக்கு பிச்சு தின்னுடுவாங்க அசத்துற .
    இப்போ தான் தெரியுது ஏன் கோபு உன்ன வெச்சுருந்தன்னு. அழகிடி நீ...... எனக்கு உன்னே பார்க்க பார்க்க பொறாமையா இருக்கு என்றால்...
    பால் எடுத்து அதில் beer கலந்து குடித்து பாதியாய் குடி டி என்றால் நான் வெறுப்பாக குடித்தேன்.
    எனக்கு vomit வர மாதிரி இருந்தது. வோவெ வோவெ என்றேன்,
    இன்னும் முதல் இரவே முடியலே அதுக்குள்ள வந்தியா என்று கிண்டல் செய்தால்.
    என்னை அசால்ட்டாக இரு கையில் தூக்கி தொப்புலில் முத்தம் இட்டால்,
    ஐயோ!!நான் அவ்வோலுவு எடை குறைந்தேனா??? என்று அப்பொழுது தான் உணர்த்தன் , பெட்ல படுக்க வைத்து வாயோடு வாய் வைத்து சப்பி எடுத்தால்... அந்த உள்மயக்கத்தில் நான் கண் முடினேன்..
    சாறியை கழட்டி ப்ளௌஸ் ஓடு கடித்தால் என் கழுத்து புறம் நக்கி மூடு ஏற்றினால், beer வாசம் தாங்க முடியவில்லை என் வாயை பிளந்து beer ஊற்றினால் அவள் செய்ததை பார்த்தால் ஆண் பெண்ணாய் கற்பழிப்பது போல் இருந்தது.. அவள் மார்பு என் மார்போடு தைய்தல்,,,,எனக்கு போதையில் உள்ளுக்குள் பட்டம்பூச்சி பறந்தது, கிழ இறங்கி இடுப்பை பிடித்து அமுக்கி தொப்புள் குளியாய் நாக்கால் நக்கி சுழற்றினால் மேலே வந்து உதட்டில் முத்தும் குடுத்தாள் ,, விரல்களை சப்பினால், எனக்கு உடம்பு புறம் மெயிசிலிர்த்தது, என் உள்பவாடாயாய் தூக்கி முடி இல்லாத கால்களை பார்த்து என்னடி எனக்கே கிழ முடி இருக்கு ,,பொறாமையா இருக்கு...
    என் தொடையயை நக்கி வருடினால், நான் தலையானய் பிடுத்து கசக்கினேன் என் ஜட்டியாய் கழற்றி என்னை தலைகீழாக்க போட்டு,,என் பின் கூதியாய் நாக்கல்.. நக்கிவிட்டல் சொர்க்கத்தை காட்டினால் . அவள் கூதியல் strapon twoside (இயற்கையான சுன்னி )ஒன்று அவளுக்குள் நுழைத்து விட்டு அவள் முன்னாடி இருந்த ஆண்குறியாய் கையடித்து என் பின்னால் சொருகினால் , பின்பு என்னோட குந்தாலையை பிடித்து சவாரி செய்ய ஆரம்பித்தாள் முன்ணும் பின்னும் போக வழி தாங்க முடியவில்லை, அவள் அதை வெளிய எடுத்து strapon கூறி சப்பா சொன்னால், நான் அதை என் வாயில் வைத்து ஊம்பினேன், மறுபடியும் gel தையுது கூதிக்குள் செலுத்தினால் மறுபடியும் உள்ள வெளிய சென்றது.. அவள் ஆஆஆஆ ஹ்ம்ம்ம் கூந்தலை பிடித்து முண்ணும் பின்னும் இழுத்தால், என் தாடையாய் தூக்கி என் உதட்டில் முத்தம் குடுத்தால் ..கூதிக்குள் நுழைத்து ஆட என் குண்டியாய் அவள் கையல் அடித்தால்,
    என் கூந்தலை பிடித்து குதிரை ஒட்டினால்
    எனக்கு வலி உயிரே போய்டும் போல இருந்தது கடைசியில் அவள் கஞ்சி கூதில வரும் நேரம்,, என் குதியில் இருந்து வெளிய எடுத்தால. Strapon கழட்டி எரிந்து என் முகத்தில் அவள் vagina வைத்து தடவினால் அவள் தண்ணி குதியில் இருந்து வழிந்தது , முகம் எல்லாம் பீசு பீசு என்று ஒட்டியது என்னை பார்த்து என்னாடி நக்க தெரியாதானு அரைந்தால், நான் அவள் கஞ்சியுடன் இருந்த குதி உதடுகளை சப்பி தண்ணீரை விழுங்கினேன்,.

  • #198

    அகிலா (Friday, 25 March 2022 03:31)

    என்னுடைய டியர் ஃப்ரெண்ட்ஸ் ஆன "அவள்" கதையின் ரசிகர்கள் அனைவருக்கும் ...
    நான் கதை எழுத இங்கே வந்த சமயத்தில் நம்முடைய ராஜிபாலன் பிளாகில் எந்தக் கதையும் கொஞ்ச நாள் வராமலேயே இருந்தது. கதைகள் இல்லாமல் இங்கிருந்த தோழிகள் வாடிப்போய் இருந்தார்கள். அந்த சமயத்தில் தான் நான் ஒரு டீசன்டான உங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் ஒரு கதை எழுதலாம் என்று தீர்மானித்த எழுதவும் ஆரம்பித்தேன்.. கதையை ஒரு புதிய பிளாட்டில் அமைத்து இருந்தேன். உங்கள் அனைவரின் ரசனையும் பாராட்டுகளும் கதையை மேலும் மேலும் எழுத என்னை தூண்டிக் கொண்டிருந்தது. .

    ஆனால் இப்பொழுது நிலைமை மாறி இருக்கிறது.
    நளினி, அனு என்று நிறைய கதாசிரியைகள் வந்து உங்களுக்கு பிடித்தமான முறையில் நிறைய கதைகளை தருகிறார்கள் அது மட்டுமல்ல என்னைப் போல உங்களை காத்திருக்க வைக்காமல் தினமும் நிறையவும் எழுதுகிறார்கள். இந்த இரு கதாசிரியர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள் . உங்கள் கதைகளை தொடர்ந்து எழுதி இங்குள்ள ரசிகர்களை மகிழ்விக்கவும்.
    இவர்கள் இருவருடைய ஸ்டைலையும் நான் கவனித்தேன். சத்தியமாக எனக்கு இவர்களை போல உங்கள் மனம் கவரும்படி எழுத தெரியாது . எழுதவும் வராது.

    காரசாரமான முறையில் உங்களுக்குப் பிடித்தமான.
    நான் வெஜிடேரியன் உணவு பரிமாறப்படும் போது உப்புசப்பில்லாத என்னுடைய வெஜ் உணவு எடுபடாது. ஆகவே தாற்காலிகமாக நான் கதை எழுதுவதை கொஞ்ச நாளுக்கு நிறுத்தி வைக்கிறேன். மறுபடியும் கதைகள் இல்லாத சூழ்நிலை வந்தால் அப்பொழுது வந்து கதையை முடித்து தருகிறேன்.
    அன்பு சகோதரிகள் நளினி மற்றும் அனு நீங்கள் இருவரும் தொடர்ந்து உங்கள் கதைகளை எழுதி இங்குள்ள ரசிகர்களை மகிழ்விக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
    உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
    Have a beautiful day

  • #199

    Krishnawathi (Friday, 25 March 2022 05:03)

    நளினி மற்றும் அனு உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடருங்கள். அகிலா இப்போதும் மெண்காதல் கதைக்கு வரவேற்பு உண்டு. நீங்களும் நேரம் கிடைத்தால் தொடருங்கள். நளினி உங்கள் ரசனை வேறுபட்டு உள்ளது. கதை களம் புதியது அருமை. கற்பனை என்றாலும் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • #200

    Jeevita (Friday, 25 March 2022 05:44)

    Plz write story. .....

  • #201

    Anu..28 (Friday, 25 March 2022 06:22)

    பின்பு என் முகத்தில் இருந்த தன்னிரை நாக்கல் நக்கி எனக்கு முத்தம் இட்டல். அப்படியா சாய்ந்து என் ப்ளௌஸ்குள் கை விட்டு மார்பை தடவி கொண்டு முதுகில் முத்தம் இட்டு, என் காது அருகில் வந்து இதுக்கு தாண்டி வசந்த் காத்துகிட்டு இருந்தேன் உம்மா என்று கட்டி பிடித்து உறங்கினோம்.

    ஐயோ 0!!!!இப்படியே எத்தணை பேருதான் காத்துகிட்டு இருக்கிறார்கள், நான் என்ன பெண்ணா??????என்று மனசில் ஓடியது
    இருந்தாலும் என்னை போட்டிப்போட்டு கொண்டு செய்ய எனக்கு பெருமையாய் இருந்தது...
    இப்போ என் இரண்டாவது கணவர் சித்ரா ஒரு அரசு அதிகாரி என்று பெருமையாய் வேற .
    வசந்தி !....உன்னை வித விதமாக பெண் போல் அலங்கரித்து தினம் ஒரு புடவாய்,, skirt, சுடிதார், டூ பீஸ் கட்டி உன்னை அனுபவிக்கவேண்டும் என்று தோணுது
    தினமும் ஏன் மனைவி உடைகளை அணிந்து கொண்டு உடல் உறவு செய்தால்
    படுக்கையில் வைத்து ""ஒரு காலத்தில் உன்னை கணவனாக தான் கனவு கண்டது உண்டு ... ஆன இப்போது,, அது தலைகீழாக நடக்கிறது டி ....உனக்கு உன்னோட பொண்டாட்டியோட எந்த புடவைய கட்டினாலும் நல்லா இருக்குடி என்றால்.
    இவ தான் பாக்கி என்று கோபம் மனதுக்குள்

    என் மனைவியின் காஸ்ட்லி புடவைகளை
    சித்ரா கட்டிக்கொண்டார். (என் கழுத்தில்
    தாலி கட்டியவராயிற்றே என் கணவர்
    வேற மரியாதையுடன் கூப்பிட்டாகணுமே )
    என்னங்க, ஆமாங்க என்று கூப்பிடுறேன்.. என் மனைவியின் புடவைகளை கட்டிக்கொண்டு அதற்க்கு மேட்சிங்காய் அவரே பிளவுஸ் தைத்துக்கொண்டால் என் மனைவி ,பிரா ,பிளவுஸ்கள் எனக்கு பிட் ஆக இருந்ததால் எனக்கு பிரச்சினை இல்லை அவள் கொஞ்சம் உடம்பு என்பதால் அந்த புடவைகளுக்கு மேட்சிங்
    பிளவுஸ் தைத்து க்கொண்டால் .என்
    மனைவியின் நகைகளையும் வாட்ச்
    களையும் யூஸ்பண்ணினால்
    ..... தினம் எனக்கு புடவை கட்டி ,என்
    கூந்தல் நிறைய மல்லிகை பூவை சூட்டி ,என்
    கழுத்தில் நெக்லஸ் ,டாலர் செயின்
    வளையல்கள் எல்லாம் அணிவித்து முழு
    பெண் அலங்காரத்துடன் தான் என்னை இரவு படுக்கையில் அனுபவிப்பாள்.
    படுக்கும் முன்பு தினம் அவள் நிற்க , நான் அவள் காலில் விழுந்து வணங்க வேண்டும்.
    அவள் என் தோளை தொட்டு தூக்கி
    என்னை அணைத்தபடி படுக்கைக்கு கூட்டி
    செல்வாள் .வாரத்தில் இருமுறை இரவில்
    நான் பட்டுபுடவை கட்டிக்கொண்டு
    அலங்காரத்துடன் அவளை மகிழ்விக்க வேண்டும்.
    சித்ராவுக்கு தினம் நான் செய்யும் காலில் விழுந்து கும்பிடும் சடங்கை மறந்துவிட்டால்
    எனக்கு தண்டனை உண்டு .ஒரு நாள்
    மறந்துவிட்டேன் அவர் காலில் விழ
    ....... சித்ரா ரெண்டு மணி நேரம் என்னுடன்
    உல்லாசமாக இருந்து விட்டு பின் லைட்டை
    போட்டு எழுப்பி கட்டிலில் இருந்து கீழே தள்ளி நிற்க வைத்தால்
    நான தூக்க கலகத்துடுன் நின்றேன்
    என்னடி தூக்கம் என்றபடி சித்ரா என்
    கன்னத்தில் பளாரென்று அறைந்தார்
    ....என் மை தீட்டிய கண்களில் கண்ணீரே
    வந்துவிட்டது ......ஏங்க !..என்னாச்சு
    என்றேன்...
    ஏண்டி நாயே!!!!!இன்னைக்கு காலில் ஏண்டி விழலை
    ?.... கவுரவம் தடுக்குதாடி என்றால் ...ப்ளீஸ் மன்னிச்சுடுங்க....மறந்துட்டேங்க என்றேன் .
    வாட்சை பாருடி என்றால் ...... நான் அவர்
    கையில் கட்டியிருந்த, என் மனைவியின்
    தங்க செயின் போட்ட வாட்சை பார்த்தேன்
    .....என் வாட்சை ஏண்டி பார்க்கறே !...லூசு
    மென்டலு ....உன் வாட்சை பாருடி என்று
    சித்ரா என் தலையில் கோட்டினால் .அவர்
    விரலில் போட்டிருந்த மோதிரம் நங் என்று
    தலையில் விழுந்தது .....வலியுடன் என் மணிக்கட்டில் இருந்த வாட்சை பார்த்தேன்....மணி பதினொன்று..சித்ரா கையில் இருந்த வாட்சை பார்த்தபடி என்னிடம் இங்க பாருடி வசந்தி!.. இப்பயிருந்து நீ இந்த கட்டிலுக்கு பக்கத்தில் ஒரு மணி நேரம் முட்டி போடணும் உனக்கு இதுதான் தண்டனை,,,,,... முட்டி போடாம கீழே உட்கார்ந்தியானா சாட்டை' எடுத்து வந்து வெளுத்துடுவேன்...ம் --முட்டி போடுடி என்றால்..
    நான் முட்டி போட்டேன்.
    செஃஸ் செயும்போது என் புடவை முந்தானை பகுதியல் இருந்து சேப்டி பின்னை 'எடுத்து விட்டேன்.. நான் அன்று
    கட்டியிருந்தது மெரூன் கலர் சாட்டின் சில்க்
    புடவை,சாட்டின் சில்க் பிளவுஸ்
    அதனால் என் இடது தோளின் மேல்
    அணிந்திருந்த என் புடவையின் முந்தானை
    சரிந்து சரிந்து விழுந்தது .வழ வழப்பான
    என் புடவை முந்தானையை எடுத்து
    இடுப்பில் சோருகி சேரி செய்தென் . அப்போதும் என் புடவை முந்தானை சரியவே அப்படியே விட்டு விட்டேன் இப்போது மாராப்பின்றி நான் அணிந்திருந்த பிளவுசுடன் முட்டி போட்டிருந்தேன். என்னை பார்த்து என்னாடி முட்டி போட்டாலும் gilmavaஇருக்க.
    அரை மணி நேரம் முட்டி போட்டதுக்கு வலி பின்னி எடுத்தது ...அழுதேன்
    ..ஏங்க .....இனிமே மறக்க மாட்டேன்
    மன்னிச்சுடுங்க ப்ளீஸ் என்று கெஞ்சி அழுதேன் .

  • #202

    Anu.29 (Friday, 25 March 2022 06:24)

    சித்ரா எழுந்து வந்தால் .என் தொலை பிடித்து எழுப்பி புடவையை உருவி எறிந்தால் நான் மறுக்க எனக்கு இன்னொரு அறை விட்டால். கன்னத்தை இரு கைகளால் மறைத்தேன்
    ... நான் அமைதியானேன் ..அடுத்த பத்து
    நிமிடத்தில் நான் போட்டிருந்த பிளவுஸ்
    பிரா உள்பாவாடை எல்லாம் கழற்றி
    வீசிவிட்டு என்னை முழு நிர்வாணம்
    ஆக்கி விட்டால் ....... நான் இப்போது
    நகைகளுடன் என் கூந்தலில் வைத்த
    மல்லிகை பூ உடன் நின்றேன் ...
    போடி இப்படியே போய் பிரிட்ஜை
    திறந்து பீர் ் எடுத்துவாடி என்றால்
    நானும் நிர்வாணத்துடன் கால்களை ஒன்றின் பின் ஒன்று அண்ண நடை போட்டேன் பெண் நடயுடேன் போய் பிரிட்ஜை திறந்து பீர் பாட்டில் எடுத்து வந்து தந்தேன் ....எனக்கு அவமானமாய் இருந்தது. பாட்டில் ஓபன் பண்ணுடி என்றால், சாவி இல்லை என்றேன்.
    அவள் தன் சேலையய் நகற்றி தொப்புள் குள் பீர் பாட்டில் வைத்து டப் என்றது காஸ் ரிலீஸ் ஆகும் சத்தம் கேட்டது, திகைத்து விட்டேன்.
    செரியான ரவுடி போல இருந்தால்
    வேறு வழியில்லை .....
    இவளிடம் சிக்கி விட்டேனே !.
    அவள் குடித்துவிட்டு பாதி
    பாட்டில் என்னிடம் குடுத்தால் நான் வாங்கி குடித்தேன் என்னை இந்த நிர்வாணக் கோலத்தில் செல்போனில் போட்டோ
    எடுத்தல்
    ஐயோ !.ஏங்க என்னை இப்படிவே போட்டோ
    எடுத்தீங்க என்று பதறினேன் ..... போட்டோ
    மட்டுமில்லடி வசந்தி...நீ நடந்து போய் பீர் எடுத்திட்டு வந்ததை அப்படியே வீடியோவும் எடுத்து வச்சிட்டேன் என்றால் ...நான் அதிர்ந்து போனேன்
    --.என்னருகில் செல்போனில் எடுத்த வீடியோவை எனக்கு போட்டு காட்டினால் .... அந்த வீடியோவில்
    நான் முழு நிர்வாணமாக பெண் 'நடையில்
    கூச்சத்தில் ஆடி. நடந்து செல்வது , மார்பும் அங்கு இங்கும் குழுங்குவது. பீர்
    எடுத்துக்கொண்டு அழகு மயிலாய் திரும்பி
    வரும் நான் என் கழுத்தில் கல் வைத்த தங்க
    நெக்லஸ் ,தாலி செயின் என் மார்பின் நடுவில் தூங்குவது .வலக்கையில் எட்டு தங்க வளையல்கள் அணிந்தது .
    கண்களில் தீட்டியிருந்த மைலேசாக கலைந்து இருப்பிது .என் மார்பகங்கள் பெரிதாய் இருந்தன முகம் முதல் பாதம் வரை என் உடம்பில் முடியே இல்லை ...... என் ஆண் குறி எங்கபோனது என்று தெரியவில்லை, அது தொடைக்குள்
    சொர்கி குதி போல் இருந்தது, அதை பார்த்தால் A படம் போல் இருந்தது.சரோஜா படம் பார்த்த நினைப்பு வந்தது கோடான கோடி பாடல்.
    அன்று இரவு முழுக்க என்னை நிர்வாணமாய் வைத்து பீர் தலையில் இருந்து உற்றனாள்.. அதை நக்கல் நக்கி உறிந்தால் எனக்கு மூடு ஆகிவிட்டது...
    என் இரண்டு கைய் அவள் விரல்களால் பின்னி கொண்டு என் உதட்டை கடித்தேன் , நன்றாக என்னை என்ஜாய் செய்தால்..

    நான் சித்ராவுக்கு முழு மனைவி ஆனேன் . சித்ரா சேலத்தில் இருந்து ஒரு கூந்தல் தைலத்தை தெருவித்து என் தலைக்கு பூசி வந்தால் அதனால் என் தலை முடி தோள் வரை கரு கருவென்று வளர்ந்துவிட்டது
    கூந்தல் இடுப்புவரை தொங்குவதை கண்டேன். சித்ரா வெந்தயம் கலந்து தினமும் பருக சொன்னால், tablet,body cream தினமும் காலை மாலை யூஸ் பண்ண வைத்தல் .எனக்குள் நெறியா மாற்றம் தோன்றியது,நாட்கள் செல்ல பெண் உணர்வு, கை,கால், இடுப்பு என்னுடைய கலர் எல்லாம் சிறிய சிறிய மாற்றம் தோன்றியது.
    ஒரு நான் அவளுக்கு சமைத்துகொண்டு வீட்டு வேலையில் இருந்தேன் ...அப்போது
    எனக்கு போன் வந்தது ..யாரென்று
    பார்த்தேன் என் மாமியார் ....

  • #203

    Anu.30 (Friday, 25 March 2022 06:25)

    அப்போது சித்ரா , என்னிடம் ,யாருடி
    வசந்தி போனில் என்றார் ?..
    எங்க !..என் மாமியார் பேசுறார் என்றேன் என்ன சொல்றா உன் மாமியா ?..... அவளும் ஆள் அம்சமா இருப்பாளே !...நான் நாலைந்து முறை உன் பொண்டாட்டியோட அவளை பார்த்திருக்கேன் சினிமாக்காரியாட்டமே
    இருப்பாளே ..ஜீன்ஸ் பேண்டெல்லாம்
    தானா போடுவா .... என்றார்
    நான் பயந்துகொண்டேபேசினேன் என்னங்க மாப்பிளை ஒரு மாசமா சாந்தி இல்லாம போரேடிக்குதா என்றார். இல்லாத்தா என்றேன்..
    என்னங்க குரல் கூட மென்மையாயுருச்சு.
    அப்படியாதா தொண்டை வழி என்றேன்.
    ஷேர்மார்க்கெட் பிஸி போல..
    ஆமாம் அத்த கொஞ்சம் பிஸி தான் என்றேன்..
    சற்று நேரம்.என் மாமியாரிடம்
    பேசிவிட்டு போனை வைத்தேன் ...... என்னடி
    வசந்தி !...உன் மாமியார் பேசினா என்றார்
    என் மாமியார் நாளை மறுநாள் இங்கு
    வர்ராங்களாம் ...ப்ளீஸ் ..நீங்க, அவங்க
    வரும்போது போய் இருங்களேன்
    என்றேன் ..... என்னை போக சொல்றதுக்கு
    நீ யாருடி என்றபடி சித்ரா என்னை
    அடித்தால்
    எங்க ! உங்க காலில் விழுந்து கேட்கறேன் ...... நீங்க என்னை அடிங்க
    உதைய்ங்க ......பட் அவரு வரப்ப உங்க
    வீட்டுக்கு போய் இருங்க ..
    -நான் வார்த்தையை முடிக்கும் முன்பு
    சப்பென என் வாயில் குத்தினால் ,என் உதடு கிழிந்து ரத்தம்கொட்டியது..
    ..கர்ச்சிப்பால் அடக்கிக்கொண்டேன் .... அதன்பின் நான் அடங்கி போனேன்
    இங்க பாருடி வசந்தி உன் மாமியார்
    வரும்போது 'நானும் இங்க தான் இருப்பேன்
    என்னை யாருன்னு கேட்டா ,உன்னோட
    பழைய பிரண்ட் அப்படின்னு
    சொல்லிடு ...அப்புறம் இன்னும் கொஞ்ச
    நேரத்துல நாம வெளியே போறோம் போய்
    ரெடி ஆகு என்றால் ....... நான் எதுவும்
    பேசமுடியவில்லை ... பேசாமல் டிரெஸ்சிங்
    ரூம் சென்றேன் புடவையை மேட்சிங் பிளவுசுடன் கட்டிக்கொண்டேன் .லேசான அலங்காரம் செய்து கொண்டு சிம்பிள்
    ஆக ஒரு நெக்லஸ் வளையல்கள் ,லேடீஸ்
    அணிந்து வெளியே வந்தேன்
    என்னை பார்த்து வாவ் !..... அசத்துரியேடி வசந்தி என்று என்னை கட்டிபிடித்து கிஸ்
    பண்ணினால் சித்ரா
    இருவரும ஸ்கூட்டி எடுத்து செல்ல
    பில்லியன் சீட்டில் உட்கார்ந்து சென்றேன்
    பெரிய துணிக்கடையில் போய் எனக்காக
    டிரஸ் எடுத்தால் . சித்ரா சைனா சில்க்கில் எனக்கு ஆண்கள் போடும் kurda கீழே
    போடும் பேன்ட் இரண்டுக்கும் சேர்த்து
    துணி கட் செய்து வாங்கினார்.
    வயலட் கலரில் சைனா சில்க்கில் அந்த
    துணி இருந்தது ....அவள் பிரண்ட்இடம்
    துணி தைத்துக்கொள்ளலாம் என்று
    கூட்டி சென்றால் ..
    எனக்கு ஒன்னும் புரிய வில்லை எனக்கு ஆல்ரெடி பாண்ட் ஷர்ட் இருக்கு அப்பறம் எதுக்கு ...
    ஏன் உதட்டு காயம் தடவி பார்த்தேன்..எதுக்கு அதை கேட்டால் இன்னொரு அடி விழும் என்று கேட்க மருத்து விட்டேன் ..
    சித்ரா வின் பிரண்ட் வேணி வீட்டிற்கு போனோம்
    வேணி ஒரு பிரபல பெண்கள் டைலர்.
    அன்று இரவு நடந்த கோபு சித்ரா சண்டையில்.. அந்த கூட்டத்தில் உயரமாய் அழகாய் இருந்த அந்த பெண்களில் ஒருத்திதான் வேணி என்னை பார்த்ததும் வாடி வசந்தி

  • #204

    Anu.31 (Friday, 25 March 2022 06:27)

    !....எப்படியிருக்க?..உன் பொண்டாட்டியோட
    அழகழகான பிளவுசு மட்டும் தான் போட்டுவிய
    ..... என்கிட்டே வந்து ஒருமுறை பிளவுஸ்
    தச்சி போட்டுப்பார் .. சூப்பெரா பிட்டிங்கா
    இருக்கும் என்றால் -
    ஆமா வேணிஇவளை அடுத்தவாரம் கூட்டிட்டு வரேன் இவளுக்கு லோ-கட் பிளவுசும் வி ஷேப் வேற புது டிசைன் பிளவுசும் தச்சிக்கொடு
    ..இப்ப இவளோட மாமியார் நாளை மறுநாள்
    வரா ...அப்ப மருமகன் பந்தாவா இருக்க
    வேண்டாமா ?...
    அதான் துணி தேக்க உன்கிட்ட வந்தேன்
    அந்த துணியை பிரித்து பார்த்தால் வேணி ,சித்ரா இந்த கலர் லேடீசுக்கு
    தான் நல்லா இருக்கும் ....இதை ஜென்ட்ஸ்
    போட்டால் லேடி லுக் வரும் என்றல்
    வேணி முகத்தை சித்ரா பார்த்து ஏதோ கண்களில் பேசுவது போல் குறிப்பு
    இருந்தது ...
    ஒ.கே.. இதை ஜென்ட்ஸ் போடலாம் என்றால் வேணி.. என்னை அளவெடுத்தால் .......
    கீழே பேண்டை நல்லா லூசா தேய், இல்லைன்னா லேடீஸ் மாதிரி ஆயிடும். என்றல் சித்ரா.
    ஒ.கே .நாளைக்கு மத்தியம் தரேன் என்று எங்களை அனுப்பினால்..
    நாளை மறுநாள் :::இன்னைக்கு என் மாமியார் வர போகிறார் . ஆனால் என் நிலைமை????? ...வேணி 'நன்றாக என்னுடைய சைனா சில்க் kurda தைத்து இருந்தால் என்று எண்ணி பெட் மேல் வைத்து இருந்தேன்
    ....நான் குளித்து முடித்து என் கூந்தல்
    தலையை நன்றாக சீவினேன் ...ஆனால் எப்படி 'சீவியும் நேர் நடுவில் விழுந்தது என் புருவத்தை வேற மெல்லியாதாக்கி ட்ரிம் செய்து வேற இருக்கிறது ,,,,இது எல்லாம் மைனஸ் பாய்ன்ட் ஏற்கனவே மீசையை வேற எடுத்துவிட்டேன்.எனக்கு ஆயின்மெண்டை பூசி வர செய்ததில்
    மீசையும் முளைக்கவில்லை .என் கைகள் ,கால்கள் மார்பு எங்கேயும் முதலயே முடியும் இல்லை ...மார்பு வெளியே வேற தொங்குது வேறு வழி இல்லாமல் ப்ரா அணிந்து கொண்டேன்.நான் அந்த
    வயலட் கலர் சில்க்கில் தைக்கப்பட்டிருந்த kuruthavai அணிந்தேன் கீழே மேட்சிங் கலர்
    சில்க் பேன்ட்டை அணிந்தேன்
    அதை அணிந்த பின் தான் தெரிந்தது வேணி அதில் காலர் வைக்கவில்லை பெண்கள் அணியும் சுடிதார் டிசைன் என்று .நான் அணிந்திருந்த
    பேன்ட்டை லூஸாக தைக்காமல் பெண்கள்
    அணியும் லெக்கின்ஸ் போல் டைட் ஆக
    தைத்து இருந்தது .மொத்தத்தில் அது
    பெண்கள் சுடிதார்,,, என் மார்பகம் புடைத்து கொண்டு நின்றது
    எனக்கு வெறுவாளி இல்லாமல் ப்ராவை கழட்டி விட்டு...மார்பின் பிலவுகள் தெரியாத படி sticking tape எடுத்து சுற்றி கொண்டேன்

    சித்ரா என் கையில் மனைவியின் கோல்ட் லேடீஸ் வாட்ச்சை கண்டிப்பாக நான் கட்டியே ஆகவேண்டும் என்று கட்டிவிட்டார் ...என் கழுத்தில் அவர் கட்டிய தாலி கோர்த்த மஞ்சள் கயிற்றை எடுத்துவிட்டு ஐந்து பவுன் தங்க கொடியில் தாலியை கோர்த்து.
    என் கழுத்தில் கட்டிவிட்டாள் .இப்போது தாலி
    தொங்கிக்கொண்டிருக்கிறது பின் என்
    கண்லேசாக மைதீட்டி பின் அழித்துவிட்டாள் சித்ரா , இப்போது நான் என் கண்ணுக்கு மை தீட்டியுள்ளது போல தெரிந்தது .

    என் கூந்தல் இடுப்புவரை தொங்குவதை என் மாமியார் பார்த்தால் அவ்ளோவு தான் என்று ஜென்ட்ஸ் விக்காய் போட சொன்னால் சித்ரா.. பாக்கெட் இருந்து விக் எடுத்து குடுத்தால் .
    சித்ரா திட்டம் போட்டு என் மாமியார் முன் பெண்மை தோற்றத்தில் என்னை நிறுத்திவிட வைப்பாது போல் தெரிந்தது .

    பட பட வென்று வெளியில் புல்லெட் பைக் சத்தம் கேட்டது ....
    நான் சித்ராவிடம் எங்கா அவங்க வந்துட்டாரு என்றேன் ..... போடி போய் அவரை வரவேற்று கூட்டிவா என்றால்
    சித்ரா சொன்னதும் வாசலுக்கு போனேன்
    அங்கே என் மாமியார் ஜீன்ஸ் பேன்ட்
    ஜென்ட்ஸ் டி சர்ட்,காலில் ஸ்போர்ட்ஸ் ஷூ ,கண்ணில் ரேபான் கூலிங் கிளாஸ் அணிந்து கம்பீரமாக புல்லட் ஸ்டான்ட்
    போட்டு நிறுத்திவிட்டு வந்தார். அவரை
    பார்த்ததும் எனக்கு வெட்கமாய் போய்
    விட்டது வாங்க அத்தை !...என்றேன்
    என்னை பார்த்து முதலில் என் மாமியாருக்கு
    அடையாளம் தெரியவில்லை .... என்னருகில் வந்து என்னை பார்த்ததும்
    குட்நெஸ் !....
    மாப்பிள்ளை இது என்ன கோலம் என்றார் .... என்ன கோலம் என்றேன் தயக்கத்துடன்
    வாங்க அத்தை என்று அவரை உள்ளே கூட்டிபோய் சோபாவில் அமர வைத்தேன்.....

  • #205

    Anu.32 (Friday, 25 March 2022 06:30)

    என் மாமியார் வலக்கையில் பத்து பவுனில்ஆண்கள்அணியும் பட்டையான தங்க பிரேஸ்லெட் அணிந்திருந்தார் .... அவரின் இடக்கையில் ஆண்கள் அணியும் பெரிய ராடோ வாட்ச் கட்டியிருந்தார், அந்த கையிலே """புரட்சி தலைவி """என்று பச்சயும் குத்தி இருந்தது... என் என்றால் அவர் அம்மா ரசிகர் ,,,கழுத்தில் ஆண்கள் அணியும் மைனர் செயின் அணித்திருந்தார் ..... ஸ்டைலாக கண்ணில்
    இருந்து கூலிங் கிளாசை கழற்றிய அவர்
    என்னை பார்த்து உட்காருங்க மாப்பிள்ளை
    என்றார் ......
    பரவாயில்லை அத்தை என்றேன் ..... மாப்பிள்ளை என்ன இப்படி ஆயிட்டீங்க ... வாட்ட சாட்டமா இருந்த ஆள் இப்படி மெலிஞ்சிட்டீங்க ..உங்க பெரிய
    மீசை 'எங்க போச்சு ?...வாட் ஹாப்பன்ட் டு யூ
    ?...என்ன டிரஸ் இது ?... பொம்பளைங்க
    சுடிதாரை ஏன் போட்டீங்க
    I cant belive this !..... என்றார் என் மாமியார்

    ?...என்ன டிரஸ் இது ?...பொம்பளைங்க
    சுடிதாரை ஏன் போட்டீங்க I cant beleive this !..... என்றார் என் மாமியார்.

    அத்தை !..இது ஜென்ட்ஸ் போடறது தான்
    டைலர் கொஞ்சம் டயிட்டா தச்சிட்டாறு என்றேன்.
    கைல லேடீஸ் வாட்ச் ஏன் கட்டிகிட்டீங்க
    என்றார்
    அத்தே !..நான் யுசுவலா சாந்தி வாட்சை' கட்டிக்கு வேங்க என்றேன் .. இருங்க அத்தை
    !....உங்களுக்கு காபி போட்டு வரேன் என்று
    சொல்லிவிட்டு கிச்சனுக்கு போய் காபி
    போட்டு எடுத்து வந்து என் மாமியாரிடம்
    தந்தேன் . ,அதென்ன மாப்பிள்ளை !...உங்க
    கழுத்துல போட்டிருக்கறது தாலி கொடி
    மாதிரி இருக்கு என்றார் ......இல்ல இல்ல...இல்லைங்க
    அததை ...நான் மைனர் செயின்
    போட்டுள்ளேன் என்றேன் .... அப்படியா ?
    இங்க வாங்க டிசைன் நல்லா இருக்கு
    பார்க்கலாம் என்று என்னை கூப்பிட்டார்
    ... அதிர்ந்து போனேன் ஐயோ !...
    கழுத்து செயினை ஒருவேளை இழுத்து பார்த்தா, தாலி அணிந்திருப்பது தெரிஞ்சிவிடும் ,அப்புறம் என் மானமே போய் விடும் . இந்த கோலத்தில் மாமியார் என்னை கன்னம் கன்னமாக அறைந்தாலும் அறைந்து விடுவார் என்று எண்ணி நடுங்கிக்கொண்டே அவரிடம் வந்து நின்றேன் .என் மாமியார் என்னருகில் வந்து நின்றார் ...
    என்னைவிட உயரமாய் இருந்திங்க ....
    இப்போ என்ன மாப்பிள்ளை !.. நீங்க என்னைவிட
    கம்மியா இருக்கறீங்க ....என் பொண்ணு
    என்னைவிட ஒரு இன்ச் குள்ளம் ..நீங்களும்
    என்னைவிட 2இன்ச் குள்ளமா இருக்கறீங்க.... உங்க உயரம் என்ன என்றார்
    அத்தை என் ஐந்தடி ஏழு அங்குலம்
    என்றேன் . அதுதானே பார்த்தேன் என்
    ஹைட் ஐந்தடி ஒன்பது அங்குலம் ...என் மாமியார் பட்டென் என் கழுத்து செயினை தொட்டு பார்த்தார்
    என்னிடம் ,என்ன மாப்பிள்ளை இது ,நீங்க
    போட்டிருக்கறது தாலி கொடி தான் இது ஒன்லி பொம்பளைங்க மட்டும் போடறது என்றார்..
    எனக்கு உள்ளே நடுக்கமாய் இருந்தது
    அவர் அதை இழுத்துவிடுவாரோ என்று
    பயந்து இடக்கையால் பற்றிக்கொண்டேன் .செயினை விட்டுவிட்டு
    என் லேடீஸ் வாட்ச் அணிந்த இடது கையை
    பற்றிக்கொண்ட,,,மாப்பிளே!.. தப்பா நினைச்சிக்காதீங்க முடியேயில்லாத இந்த கையில நீங்க கட்டியிருக்கிற லேடீஸ் வாட்ச்
    அழகா இருக்கு உங்க கைய்ய ஆம்பளை
    கையின்னு யாரும் சொல்லமாட்டாங்க என்றர் ....நான் பயத்துடன் கூச்சத்தில் நெளிந்தேன்..

  • #206

    Anu.32 (Friday, 25 March 2022 06:32)

    அப்போது வீட்டை சுற்றி முன் கதவுக்குள் உள்ளே வந்தால் சித்ரா..
    என்னை பார்த்து ""வசந்த் சார் வணக்கம்""
    என்றால் ...
    நானும் திருட்டு முண்ட ...
    வணக்கம் என்றேன்..
    என் மாமியாரை பார்த்து விட்டு என்னிடம் இந்த மேடம் யாரு என்றார்..
    இவங்க என் மாமியார் என்றேன்.
    பிறகு என் மாமியாரை அவளுக்கு அறிமுகப்படுத்தினேன் ....... பின் என்
    மாமியாரிடம் திரும்பி ,அத்தே !.....இவங்க
    என் பழைய ஆபீஸ்ல எனக்கு Manager இருந்தவங்க ,சித்ரா மேடம் என்றேன் ...
    என் மாமியார்,...ஓ !... நைஸ் டு
    மீட் யூ.. - என்று சித்ராவின் கையை பிடித்து
    குலுக்கினார் ...அப்போது பார்த்தேன் சித்ரா என் மாமியாரின் தோள் உயரம்தான் இருந்தார் ...
    என் மாமியாரை பார்த்த சித்ரா ,மேடம் !... நீங்க மேன்லியா இருக்கறீங்க . சினிமா ஸ்டார் மாதிரி அழகா இருக்கறீங்க என்றார் . ஓ!..தேங்க்யூ சித்ரா .....என்றார்
    உண்மையலே சொல்றேன் மேடம் !....உங்க அழகு ,உடம்புக்கு நீங்க ஹீரோயினா இல்ல ஹீரோவா கூட நடிக்கலாம்
    பார்த்தா பொம்பளைக்கே ஆசை வரும்
    மேடம் !... நீங்க பேன்ட் சர்ட் தான்
    போடுவீங்களா ? என்றார் சித்ரா என்
    மாமியாரிடம்
    நா மோஸ்ட்லி ஜீன்ஸ் ,பேன்ட் ,சுடிதார்
    தான் போடுவேன் .பங்க்சன்னா மட்டும்
    சாரீஸ் கட்டுவேன் என்றார.
    நான் காஸ்டிலியான அழகான சாரீஸ்
    நிறைய பர்ச்சேஸ் பண்ணுவேன் ...அதை
    ஜஸ்ட் லைக் கொஞ்சநாள் கட்டிட்டு என்
    பொண்ணுக்கு கொடுத்துடுவேன்.. பிளவுஸ் மட்டும் பெரியது.
    சாந்திக்கு அப்படியே பிட் ஆகும் அவ
    போட்டுக்கு வா என்றார் (அந்த சாரீஸ்
    பிளவுஸ் எல்லாம் இப்போது நான் அணிந்து
    கொள்கிறேன்). கூடிய சீக்ரம்?????????????மேடம் !.... நீங்க எப்படி மேன்லியா டிரெஸ் பண்ணியிருக்கறீங்க
    ஆனா பாருங்க உங்க மருமகனை!.
    பொம்பள மாதிரி டிரெஸ் பண்ணி இருக்கிறார் கையில லேடீஸ் வாட்ச் வேற என்று கிண்டல் செய்தாள்..
    ஆமாம் சித்ரா!....என் பொண்ணு
    சொல்லியிருக்குறா இவரு காலேஜ்
    படிக்கும்போது பெரிய ஸ்போர்ட்ஸ்
    மேன்னா இருந்தவராம் ...என் பெண்ணை
    மேரேஜ் பண்ணினப்பகூட அகலமா
    ஷோல்டர் வச்சிக்கிட்டு வாட்ட சாட்டமா இருந்தாரு ....பட் இப்ப என்ன
    இவருக்கு ?.--ஷோல்டர் குறுகி போய் லீன்
    பாடி ஆயிட்டாருஉடம்பு எல்லாம்
    மெலிஞ்சி போய் ,
    Omg ஐ கான்ட் பிலீவ் திஸ் !...என்று தோள்களை குலுக்கிக்கொண்டு
    ஸ்டைல் ஆக பேசினார்..
    ஆனால் மார்புமட்டும் கொஞ்சம் அப்படியா இருக்கு i think எதாவது ஓவரா stress ஆகறிங்க நெனைக்கிரன் மாப்பிளை ..
    ஆமா இனி இவரு இப்படி இருந்த அப்பறம் மாப்பிள்ளை தான் பாக்கணும் நீங்க என்றல் சித்ரா.. ..
    மாமியார் என் கையை பிடித்து தடவி பார்த்து,கிளீன் ஷாவிங் பண்ணுவீங்களா மாப்பிள என்றார்
    இல்லை அத்த அது எப்பவுமே இப்படி தான் இருக்கும் என்றேன்.
    ஏதோ சந்தேகத்துட்டேன் நின்றார்
    சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தபின்
    சரி வரேன் மாப்பிள்ளே !...
    சித்ராவிடமும் சொல்லிவிட்டு புல்லட்
    பைக்கை ஸ்டார்ட் செய்துகொண்டு
    கம்பீரமாக ஒட்டிசென்றார் ...
    அவர் போனதும் கதவை தாளிட்டுக்கொண்டு வந்த என் சித்ரா என்னிடம் என்னடி
    வசந்தி
    !... அப்படியே ஹீரோன் கனவில் மூழ்கிவிட்டாயா ? .... போடி போய் இதே டிரஸ்
    இருக்கட்டும். பிரா மாட்டி விக் எடுத்து விட்டு கூந்தலை பின்னி பூ வச்சிக்கிட்டு அலங்காரம் பண்ணிக்கிட்டு வா ,நான் கட்டின
    தலி கயிறையும் வெளியே எடுத்து போட்டுக்கிட்டு வாடி ரோஜா என்றால்

    இரண்டு நாள் கழித்து என் மனைவி போன் செய்தால் ...நான் அப்போது படுக்கையில் என் கணவர் சித்ராவின் அணைப்பில் இருந்தேன்.
    என்னங்க இங்க ட்ரைனிங் period அதுனால போன் பேச முடியாம போச்சு,, சாரிங்க ஒரு மாசம ஆச்சு sry sry

    ""என் புடவை, பிளவுஸ் இரண்டையும் உருவி எறிந்துவிட்டு என்னை பிரா உள்பாவாடையோடு சித்ரா படுக்கையில் போட்டு அணைத்து கொண்டு இருந்தால்.
    சித்ராவின் கைகள் என் மார்பகங்களை
    கசக்கிக்கொண்டிருந்தள் .""

    சேரி பரவாயில்லை என்றேன்
    .....ஏங்க !....என் அம்மா வந்தபோது நீங்க பெண்கள் போடும் சுடிதார் போட்டுகிட்டு ,என் வாட்சை கைல கட்டியிருந்தீங்கலாம் .. பார்த்தா திருநங்கை மாதிரி இருந்தீங்கலாம்மா .
    ஐயோ
    அவங்க வரும் போது எதுக்கு என்னோட டிரஸ் போட்டீங்க..
    போய் புருசனுக்கு புடவை கட்டி அனுப்பிவிடு , நான் அவரை கூவாகம் திருவிழாவுக்கு கூட்டிட்டு போரேன் என்று என் மானத்தை வாங்கிட்டாங்க.
    நான் என்ன பண்ண சொல்லுங்க ?.. என்றால்

    உங்களுக்கு ஏதோ மனதில் stress இல்ல ஹோர்மோன் பிரச்சினை உள்ளது என்றார் .
    அவர்கள் உங்களை பார்க்க பதி பெண் போல் தோற்றம் இருக்கிறது..
    அதை போக்க கேரளாவில் chamayavilaku ஒரு அம்மன் கோவில் உள்ளதாம்..அந்த கோவிலுக்கு ஆண்கள் வேண்டிக்கொண்டு பெண்ணாக அலங்காரம் பண்ணிக்கொண்டு புடவை பிளவுஸ் போட்டுக்கொண்டு போய் பூஜை
    செய்தால் எல்லா பிரச்சினையும்
    தீர்ந்துவிடுமாம்...
    அதுவும் இல்லாம உன்னோட புருசனுக்கு பொம்பள அனாடமி உள்ளது. உன்னோட 'டிரெஸ் மேலே ஒரு இர்ப்பு இருக்கிறதா என்றார்????
    ஆமாம் இருக்கு என்றன் .
    அப்படினா இதை பண்ணியாக வேண்டும் என்று என் அம்மா வற்புறுத்தி உள்ளார்..

  • #207

    Anu.33 (Friday, 25 March 2022 06:34)

    இதை சொன்ன என் மனைவி!!!
    இந்த வேண்டுதலை நிறைவேற்றியாக வேண்டும் என்று கண்டிப்பாக கூறிவிட்டால் .கிட்டத்தட்ட ஒரு மண்டலம் அதாவுது 48 நாள் நான் பெண் அலங்காரத்தில் பூஜை செய்தாக வேண்டும்.
    நான் சேரி என்று ஒத்துகிட்டேன்.

    இரண்டு நாள் கழித்து என் மாமியார் போன
    செய்தார்...
    நான் வீட்டில் ஆன்லைன் வேலை என்பதனால் வெட்டியாக தான் இருப்பிர்கள். அதனால் job பிரச்னை இருக்காது, உங்கள் ஜாதகத்தை பார்த்தேன் இதில் கட்டம் சேரி இல்லை, அதனால் இந்த பூஜையை செய்தே ஆகணும் இல்லையென்றால் ஆபத்து என்றார் .
    இந்த விவரத்தையெல்லாம் கணவர் சித்ராவிடம் சொன்னேன், அப்படினா இனி fulltime பொட்டதான்
    இல்லை எனக்கு விருப்பம் இல்லை என்றேன்
    .நீ பெண் அலங்காரத்தில் அந்த
    கோவிலுக்கு போய் பூஜையை செய்து ஆகணும் என்றால் .
    எனக்கும் சித்ராவுக்கும் சற்று நேரம்
    வாக்குவாதம் நடந்தது.... கடைசியில் சித்ரா
    என்னை அறைந்துவிட்டார் , இங்க பாருடி
    வசந்தி பொம்பளையா அம்சமா இருக்கா
    உங்க மாமியார் திகைகும் அளவுக்கு நீ அவருக்கு பணிவன்புடன் இரு,,இதுவும் மாறலாம் என்றால்
    அப்பறம் அவங்களே உன்ன வெச்சுக்கு வாங்க என்றல் .
    அந்த கோவிலுக்கு போய் பூஜை பண்னா
    மறுத்தின கொன்னுடுவேன்.
    உங்க புரட்சி தலைவிக்கு போன் போடு என்றால் சித்ரா
    அத்தை ஏன் பிரின்ட் பேசணுமாமா, என்றேன்..
    மேடம் நான் நெனச்ச நீங்க சொல்லிட்டீங்க, இது பண்ணுன உங்க மாப்பிளை கண்டிப்பா குணம் ஆயிருவாங்க, இல்லனே வேற மாதிரி ஆக விடக்கூடாது என்றால்.

    நீங்களும் அவர் மேல் இவளோவு அக்கறை வெச்சிருக்கீங்க,thank good.......
    நீங்களும் வேணும்னா வாங்க என்று மாமியார் அழைத்தார்.

    எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு இருந்தாலும் பரவில்லை, என் நண்பேன் குணமாக இதை கூடவா பண்ண மாட்டேன் என்றால்

    எனக்கு துணையா நீங்க வந்த நல்லா இருக்கும் என்றார் மாமியார்..

    கண்டிப்பா மேடம் என்றால்..
    அப்படினா இன்னைக்கே start பண்ணனும் என்றார்.
    No problem மேடம், என்றால்.
    இங்கு இருந்து போகும் போதே அலங்காரத்துடன் போகணுமாம் என்றார் மாமியார்
    """மேடம் !..... நீங்க வீட்டில் இருங்க-"""-நான் உங்க மாப்பிள்ளைய அலங்காரம் பண்ணி கூட்டிவரேன் என்றால் .
    சித்ரா பீரோவை திறந்து ரெட் கலர்
    டிசைனர் சில்க் புடவை ,மேட்சிங் டிசைனர்
    சில்க் பிளவுசை 'எடுத்து என்னிடம் தந்து
    அணிய சொன்னால் ... நான் வாய் பேசாமல்
    அவற்றை வாங்கி என் உள்ளாடைகளோடு
    அணிந்துகொண்டேன்.எனக்கு பார்த்து
    பார்த்து அலங்காரம் செய்தால் சித்ரா . என்கூந்தலை பின்னி ஐந்து மல்லிகைப்பூவை சூட்டிவிட்டால் காஜல் ஐ லைனரால்அழகுபடுத்திக்கொண்டேன் கல் நெக்லஸ்,டாலர் செயின் வலக்கையில் தங்கவளையல்கள்மோதிரங்கள் ,கொலுசு ,லேடீஸ் சேப்பல்ஸ் அணிந்து தயாரானேன்
    கண்ணாடியில் உருவத்தை பார்த்தேன் தேவதை போன்ற அழகியாய் மாறி இருந்தேன்..
    நான் வழி சொல்ல மாமியார் வீடு வந்தோம்..உள்ளே நுழைந்தோம் மாமியார்
    என்னை பார்த்து ஹா !.மை குட்னஸ்
    !..என்ன இது vow என்றபடி என் கையை பிடித்தார் எனக்கு வெட்கம் பிடுங்கி
    தின்றது..
    சித்ராவிடம் என் மாமியார்
    தேங்கஸ் சித்ரா ....அம்சமா அலங்காரம் பண்ணி இருக்கா
    இவருக்கு ஒரு பெயர் வைக்கணுமே,,,
    ,மாப்பிளே !... இதுதான் லாஸ்ட் இனிமேல்
    நான் இப்படியோ மரியாதையோடோ கூப்பிடமாட்டேன் .48
    டேஸ் நீங்க பொம்பளதான் உங்க டயம்
    ஸ்டார்ட்ஸ் நவ் என்றார் அத்தை
    - மேடம் !...வசந்த்ன்னு இருக்கிற பேரை இனி வசந்தின்னு கூப்பிடலாம் என்றல் சித்ரா
    ஒ.கே....வசந்தி !... உன் பெருள பொம்பள பெயர் இருக்கு சூப்பர் நல்ல பெயர் என்றார்..
    (கருமம் இவ்வளுக என்ன ஆம்பளை மாத்துவாங்கனு பார்த்தா!!!! கூட்டிட்டு போய் முழுசா பொம்பளைய ஆகிடுவாங்க போல இருக்கு, அதுக்கு தான் மாத்தி மாத்தி போலாம்னு கூப்பிடுர்ல )

  • #208

    Anu.34 (Friday, 25 March 2022 06:36)

    மாமியார் அமர்ந்து இருந்தார், எழுந்து நின்றவுடன் சித்ரா வாயை பிளந்தால்...
    அவர் சித்ராவிடம் என்ன சித்ரா அப்படி
    பார்க்கிறே..?...ஒரு பங்க்சனுக்கு ஹூண்டாய் வெர்ணா எடுத்துட்டு
    போயிட்டு இப்போதான் வந்தேன்.
    சித்ரா கண்கள் அவர் கழுத்தில் தூங்கிய நெக்க்லாஸ் உற்று பார்த்தால்
    அவள் பார்ப்பதை கண்டுகொண்டு அத்தை ""என் கழுத்துல நான் போட்டிருக்கற டயமண்ட் நெக்லஸ் பத்து லட்சம் ரூபாய்
    என் கைல கட்டியிருக்கறது ஒரிஜினல்
    'ஸ்விஸ் வாட்ச் ,இதோட விலை ஒன்றரை
    லட்சம் ரூபாய் . நான் தற்பெருமை பேசரவா இல்ல ...நான் யூஸ் பண்ற எதுவுமே பேஸ்டா காஸ்ட்லி இருக்கனும் சொல்ல வந்தேன் என்றர்
    மாமியார் ,என்னை பார்த்து ,உங்களை வாடி
    போடின்னு கூப்பிடறது என் நோக்கம்
    இல்லை ..... என்னை பொருத்தவரை 48நாள் பூஜை perfect இருக்கணும். உங்கள் பூஜை வரை நீங்க பெண்ணா பணிஞ்சு தான் நடக்கணும்...நான் உங்களை நீங்க ஒரு லேடின்னு தான் நடத்துவேன்..
    அதுக்கு prepare ஆகிக்குங்க என்றார் அத்தை...
    (சொன்ன மாதிரியே முழுசா பொட்டை ஆகிருவங்களா )

    மேடம் !...இவ இனிமேல் உங்க
    கன்ட்ரோல்லுக்குள்ள தான் இருப்பா
    என்றால் ......
    hmmm yes lets see என்றார்.
    இருங்க என்று சொல்லி,,மாமியார்
    சென்று ஒரு டிரே கொண்டு வந்தார் -அது ஆப்பிள் ஜூஸ் இருந்தது.... நாங்கள் இருவரும் பருகினோம். ஏன் வாழ்வில் இப்படி ஒரு ஆப்பிள் ஜூஸ் குடித்தது இல்லை என்றால் சித்ரா.
    அதான் சொன்னன்ல thats from europe!!!
    வாய் அடைத்து போனால் சித்ரா.
    போறபோக்க பார்த்த உன்னையும் europe apple மாதிரி ஆகிருவ போல!!!!!

    மாமியாரின் செல்போன் அடித்தது
    எடுத்து பார்த்தவர் ...ப்ளீஸ் !...நீங்க
    பேசிட்டு இருங்க என்றபடி ,உள்ளேபோய் ஹேண்ட் பேக்கை எடுத்து கொண்டு வந்து. Lets start சித்ரா உங்க things எல்லாம் கார்லா வைங்க என்றார்..கோவிலுக்கு போகலாம என்றார்.
    உனக்காக வீடு எல்லாம் வடைக்கு எடுத்துட்டேன் .இனி 48 நாள் அங்குதான் இருக்கணும் அல்லவா என்றார் .

    (அப்போ தான் புரிந்தது இது எல்லாம் செட்டப் பன்னிட்டு தான் இங்க கூட்டிட்டு வந்துருக்க எனக்கும் பேச ஒன்னும் இல்லை).
    சித்ரா என்னிடம் ,வசந்தி !...உன் மாமியார்
    சூப்பர் பிகர்டி அவ உடம்பும் போடற
    ட்ரெஸ்ஸும் ...அசத்துது..
    நீங்க என்ன சேரி பணத்தான் கூட்டிட்டு போறிங்களா என்றேன்.
    அதுக்கு தாண்டி போறோம் என்றால்..
    மாமியாரை லெஸ்பியன் பிரண்டா வச்சிக்கிட்டா நல்லா இருக்கும் டி ..
    அவளுக்கு நான் மனைவி, எனக்கு நீ மனைவி உனக்கு அவ பொண்ணு மனைவி vow superb.....உங்க அத்தை இங்கிலிஷ் பிக்கற .
    அவங்க அப்படிப்பட்டவங்க இல்லை என்றேன்..
    உனக்கு தெரியாதுடி என் பவர் ..... உன்ன மத்த முடிஞ்சா எனக்கு உன்
    மாமியாரை!!!! பாரு இன்னும் ரெண்டு மாசத்துல மடக்கி லெஸ்பியன் பிரண்டா
    வ்ச்சிகறேன் பாருடி என்றால்....
    எல்லோரும் புறப்பட்டோம்

  • #209

    Anu.34 (Friday, 25 March 2022 06:43)

    அத்தை கார் டிரைவ் செய்தார்...
    கொல்லம் சென்றோம். நானும் சித்ராவும் பின் சீட்டில் இருந்தோம்.பொற வழியில் அவள் வேணும் என்றே என்னை தொடுவது, கில்மால் பண்ணுவது, என் மார்பை தோடுவது கிழ தாடுவாவது.

    எப்படியோ கொல்லம் வந்தோம்,அந்த வீட்டை அடைந்தோம்,,அது பெரிய பங்களா.. உள்ளெ சென்றால் எதோ அரண்மனை போல் இருந்தது. எனக்கு டிரைவிங் வந்ததில் உடம்பு வழியாக இருந்து..
    அங்கு பெரிய கிங் சைஸ் bedroom சென்று அசதியில் தூங்கி விட்டென்.

    மேடம்!!நீங்க எல்லாத்லையும் perfect வாடகை வீடு கூட சே .
    இதே போல் மருமகன் perfect ஏன் பார்க்கல.
    என்றாள் சித்ரா .
    மொறைப்புடன் பார்த்தார்
    இல்லை மேடம் அவர் கொஞ்சம் பெண்பால் உடம்பில் இருக்குது.
    சேரி போய் தூங்கு என்றார்

    காலை எழுந்து பார்த்தேன் சித்ராவும் அத்தையும் ரெடி ஆகி இருந்தார்கள்..
    வசந்தி!..உன் ஒய்ப் டிரஸ் ,நகைகள் எல்லாம்
    இருக்கு..உனக்கு பிடிச்ச புடவைய கட்டிக்கடி பொம்பளையா அலங்காரம் பண்ணிக்கிட்டு ரெடியா இரு 1/2மணிக்குள் கோவிலுக்கு போவோம் என்றார்
    சித்ரா !....நீயும் போய் அலங்காரதுக்கு ஹெல்ப் செய்யூ என்றார்.
    சித்ரா சரி மேடம் என்றார்..
    இப்படியே தினமும் என்னை கோவிலுக்கு பெண்ணாக அலங்கரித்து என் மாமியாருடன் அனுப்பி வைப்பாள் சித்ரா . என் மாமியார் bike rent எடுத்து தினசரி புல்லட் பைக் ஒரு நாள் யமஹா என்று என்னை பின்னால் உட்கார வைத்து அசத்துவர்.
    நான் புடவை கட்டிக்கொண்டு பெண அலங்காரத்தில்
    பின்னால் பில்லியன் சீட்டில் அமர்ந்து
    கோவிலுக்கு போவேன்.
    சித்ரா காரில் வறுவல் இதை எல்லாம்
    என் மாமியார் போட்டோ எடுத்து எம் எம் எஸ்
    மூலம் என் மனைவியின் மொபைலுக்கு
    அனுப்ப ,அவள் அதை பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து """என்னங்க !... என்னோட புடவையில பொம்பள கெட்அப்ல நீங்க சூப்பரா இருக்கரிங்க உண்மையாவே நீங்க ஆம்பளத்தானா ??? தப்பி தவறி மாறிவிடாதீங்க என்று கலைத்தால் ....
    சித்ராவுக்கு govt அழைப்பு வந்தது,, அதனால் அவள் செல்ல வேண்டியது ஆனது.

    நானும் மாமியார் மட்டுமே இருந்தோம்
    தினசரி பெண் உடைகள் அணிவது வழக்கம் ஆனது.எது குறைந்தாலும் நான் என் கண்ணுக்கு மை வச்சி ,என்
    கூந்தலில் ரோஜா சூட்டிக்கொள்ள
    வேண்டும் .இது என் மாமியாரின் உத்தரவு
    இதில் தவறு நடந்தால் அடித்தும் விடுவார் .
    போனவாரம் நான் பட்டுபுடவை
    கட்டிக்கொண்டு கோவிலுக்கு போனேன்
    கண்ணில் மை வைக்க மறந்து விட்டு
    பைக்கில் ஏறினேன்
    ஏய்!....வசந்தி !.கண்ணுக்கு மை ஏண்டி
    வைக்கலை என்றார்
    !...மறந்திட்டேன் - நாளைக்கு வச்சிக்கறேன்
    என்றேன் ....பட்டென கன்னத்தில்
    அறைந்தார் ...ஏண்டி ...நீ பிளவுஸ் போடறத்துக்கு முன்னால பிரா மறக்காம போட்டுக்கற இல்ல அதுமாதிரிதாண்டி இதுவும் என்றார்
    போய் வச்சிட்டு வாடி ...நான் அளண்டு போன்னேன் அடியா அது இடிதான்
    Do what I Say என்று மறுபடி அறைய கையை ஓங்கினார்
    அவர் விட்ட ஒரு அறையே இன்னும் தாங்க முடியவில்லை வலித்தது கண்களில் அறை கொட்டியது.
    என் கண்ணுக்கு மை தீட்டிக்கொண்டு வந்தேன் என்னடி பொட்டச்சி மாதிரி அழுதுகிட்டு கண்ணை தொடை டி என்றார் நான் என் சேலை முந்தானையால் ,என் கண் மை அழியாதபடி துடைத்துக்கொண்டு என் புடவை தலைப்பை இழுத்து இடுப்பில்
    சொருகிக்கொண்டு பைக்கில் போனோம்
    48 நாள் முழுக்க பெண் அலங்காரத்தில் இருக்கவேண்டும் என்பதால் எப்போதும் பெண்ணுடையில் இருந்தேன் . சோபாவில் அமர்ந்து கால் மேல் போட்டபடி என்னை காபி போட்டு எடுத்து வர சொன்னார் .....
    அவருக்கு கொண்டு வந்து தரும்போது என் புடவை தடுக்கி காபி புடவை மேல் கொட்டி விட்டது....நானும் அவர் மேல் சாய்ந்து விட்டேன் .என்னை உற்று பார்த்து ""எதோ மோகம் எதோ தாகம்,,என்று சிந்தனை ஓடியது.
    நான் டக்குனு எழுந்தேன் மாமியார் 'அன்று காஸ்ட்லி 'புடவை கட்டி இருந்தார் அந்த சாரி மேல் நான் காபியை கொட்டியதும், கோபத்துடன் எழுந்த...என்னை பார்த்து""" எங்கடி!... நினைப்பை வச்சிருக்கறே என்றபடி என் கன்னங்களில் பளாரென்று அறைந்தார் .என் கூந்தலை பற்றி இழுத்து
    என்னை கிலே தளளிவிட்டார் என்னுடைய முந்தானை கிழ விழுந்து ப்ளௌஸ் மட்டும் தெரிந்தது. டக் என்று இரு கைகளால் மார்பை முடிகொண்டான் என் மாமியார் திகைத்து போய் கை எடு என்றால்..
    நான் தலை குனிந்தேன் வழுக்கைடையமாக கையய் விழக்கினர், என்னாடி தலி கட்டிருக்க ப்ளௌஸ்குள்ள .. உண்மையாகவே மார்பு போடச்சிட்டு இருக்கு என்று களுட்ட சொன்னார் .

  • #210

    Anu.35 (Friday, 25 March 2022 07:02)

    வழுக்கைடையமாக கையய் விழக்கினர், என்னாடி தலி கட்டிருக்க ப்ளௌஸ்குள்ள .. உண்மையாகவே மார்பு போடச்சிட்டு இருக்கு என்று களுட்ட சொன்னார் .
    நான் எழுந்து ஓட என்னை இழுத்து ப்ளௌசாய் கிளித்தார்..

    என் மார்பு பிதுங்கி தாலியுடன் வெளியே கூதித்தது .. அழுதுவிட்டேன். நான் நெனச்ச மாரி ஆயிட்டாயா.
    நீ ஆம்பளை இல்லையா????? பொட்டாயா???????...கண்ணில் ஆர் ஆக ஓடியது. உனக்கு கிழ இருக்கா?????? இல்ல அங்கேயும் அப்படித்தானா என்று பாவாடையய் இழ்த்தார்..நான் பிடித்து கொண்டு,,,அது இருக்கு அத்தை என்றேன்

    . . கோபத்துடன் சென்று போன்ல் பேசினார்
    நான் பெட் ரூம் சென்று அழுது கொண்டு இருக்கும்போது phone அடித்தது
    என் மனைவி போனில் என்னங்க இது அம்மா உங்களை 9 னு சொல்ராங்க.மார்பு இருக்காருது தெரியும்!!!!! ஆனா தாலி கட்டி இருக்கறிங்களமா.நீங்க பொட்டை ஆயிட்டிங்கனு அம்மா சொல்லரங்க அப்படியா???? ,

    நான் சொல்ல வழி இல்லாமல் அழுதேன் நீ அமுக்கி பெரிசுயிருச்சு தெரியும்ல உனக்கு!!!!!!!!!!!!
    ஆமா hmmm!!!!!!!
    இப்போ ப்ரா இல்லாம வெளிய போக முடியல என்றேன்.
    இது எல்லாம் நீ போன பின்புதான் வளர அரம்பித்தது.அதான் பயத்தில தாலி கட்டி கொண்டான்.
    சரி !...அதுக்கு எதுக்கு தாலி?????என்றால்.
    உன்கிட்ட ஒண்ணு சொல்ல வில்ல,

    வெளியப்போகும்போது ஷர்ட் போட்டா காம்பு தெரியுது அதனால உன் ப்ரா போட்டுட்டு தான் போவேன் ஷர்ட் போடும்போது டிரான்ஸ்போரெண்ட் ப்ரா தெரியுது...அதான் சுடிதார் மாதிரி தேச்சு போட்டுக்கிட்டன் .
    ஒரு நாள் இரவு 9:30பஸ் ஸ்டாண்டில் பஸ்காகா காத்துகிட்டு இருக்கும போது.
    பசங்க ரெண்டு பெறு பைக்ல வந்தாங்க, இப்போ
    முடியும் நிலமாக இருக்க ,,,, உடம்பும் ஒல்லியக காலேஜ் பொண்ணுக மாதிரி இருக்க பசங்க குரூப்பா பைக்ளா வந்தானுங்க..என் அருகில் வந்து""" என்ன வரியா """என்றான். எனக்கு ஒன்னும் புரியல, ஒருத்தன் செம பிகுர் டா வெச்சு செய்யலாம் என்றான், அதில் ஒருத்தன் ஏன் கன்னத்தில் முத்தம் இட்டன். எனக்கு வாரி போட்டது ஆண் ஆணுக்கு முத்தம் குடுக்க அவனை அரைந்து விட்டேன்..பின்னாடி போலீஸ் ஜீப் வந்தது எல்லோரும் பைக் ஸ்டார்ட் செய்து ஓடி விட்டார்கள்.
    போலீஸ்க்குக்காரர் வாயுசு 50இருக்கும் என்னமா பிரச்னையா???, என்றார்
    நான் திடுக்கிட்டேன்
    நான் ஆண் தான் சொல்ல வாய் வர வில்லை மென்மையான குரலில் ஆமாம் என்று சொல்லி தலையை மேலும் கிலும் அசைத்தேன்.
    நீ எங்க வேலை செய்யற என்றார் நான் என்னோட கம்பெனி கார்டு குடுத்தேன்..
    0!!!!சேரி இந்த இடம் மோசமான ஏரியா, சுமாரா இருக்கிற பொண்ணுங்களே விட மாட்டானுங்க இந்த ஏரியா பசங்க!!!!! நீ கொஞ்ச அழகா வேற இருக்க உடுவானுகல
    ஜீப்லே ஏறு மா உங்க வீட்ல விட்றேன் என்றார் .
    உங்க அப்பா என்ன புடுங்கிட இருக்கான்பொன்னா இந்த நெருத்தில தனியா அம்சுவிட்டுட்டு ஓய்யாலே,அவன பார்த்து ஒரு கேள்வி கேக்கணும் என்றார்.
    எனக்கு அப்பா இல்லை என்றேன்.
    உங்க அம்மா??? நான் அனாதை என்றேன். இன்ஸ்பெக்டர் அமைதி ஆனார் நானும் பேசாமல் வீட்டுக்கு வந்தேன், அந்த இன்ஸ்பெக்டர் என்னை பாவமாக பார்த்து இந்த மா என்னோட போன் நம்பர் எதாவுதுனா கூப்புடு இந்த மாதிரி நேரத்துல வெளிய வராத எனக்கும் பொண்ணு இருக்கு அதான் சொல்றேன்.
    வீட்டுக்குள் நுழைந்தேன் கண்ணாடி முன்பு நின்று என்னை பார்த்த எனக்கு என்னையே அடையாளம் தெரியவில்லை காலேஜ் பெண் போல இருந்தது. இப்படி இருக்க பாதுகாப்பு தேவைன்னு தான் தாலி போட்டுக்கிட்டேன்..அதனாலதான் நீ வரும் வரை தாலி போட்டு இருக்கலாம் என்று இருந்தேன்..
    செல்லம் உன்னோட கஷ்டம் எனக்கு புரியுது, நான் கூடிய விரைவில் வந்துடறேன் .
    எங்கம்மா உன்னை நாலைந்து முறை
    அடிச்சிட்டாங்களாமா ..... நீ ஏண்டா செல்லம்
    மம்மிக்கு கோபம் வரமாதிரி நடந்துக்கறே
    ?....எங்கம்மா முரட்டுதனமானவர்ன்னு
    உன்கிட்ட சொல்லியிருக்கிறேன். எப்படியாவது இதை பற்றி பேசி சேரி கட்டுறேன் என்றால்
    எங்க daddy அம்மா கையால் பழ முறை
    அறை வாங்கி ஓடி விட்டர் .
    மம்மியை மேடம்,நீங்க, வாங்க என்றுதான் பணிவாக கூப்பிடுவார்மா ..... மம்மி பேச்சை மீறி அவர் நடக்க மாட்டார்...... இப்போ அவர் எங்க இருக்கிறார் என்று தெரியவில்லை. எனக்கு அவரையே எங்க அம்மாவிடம் கேட்டு கேட்டு அடி வாங்கியதுதான் மிச்சம்
    மம்மி உங்களை சாட்டின் நைட்டிய குடுத்து போட்டுக்க சொன்னாங்களாம் .... நீங்க இல்லை நான் சேரி கட்டிகிட்டே தூங்கிகறேன்ன்னு சொன்னீங்கலாம் ... எங்க மம்மி எழுந்து ஒரு அறை உங்கள் கன்னத்தில் கொடுத்ததும், சத்தமேயில்லாமல் நைட்டி போட்டுக்கிட்டு வந்தீங்களாம் ...மம்மி போட்டோ எடுத்து அனுப்பினாங்க ....!..சாட்டின் நைட்டில கூட அழகா காலேஜ் பெண் போல இருக்கிருங்க உங்க பார்த்த எனக்கே மூடு ஆகுது அப்பறம் பசங்க விடுவார்களா
    ....அந்த ரோஸ் கலர் சாட்டின் நைட்டிய எங்க
    மம்மி சிங்கப்பூர் போயிருந்தப்ப வாங்கிட்டு
    வந்தாங்க .அது ரொம்ப காஸ்ட்லி நைட்டி
    ... நான் ஆசையா கேட்டுகூட எனக்கே
    தரலை ... நிறைய நாள் நைட்டு மம்மி அந்த
    ரோஸ் கலர் சிங்கப்பூர் சாட்டின் சில்க்
    நைட்டியதான் போட்டுக்குவாங்க
    ...உங்களுக்கு அந்த நைட்டிய போட்டு
    பார்க்க ஆசைப்பட்டு இருக்கங்க ..நீங்க
    மறுத்தீங்க ...உங்களை மம்மி
    அறைந்தபின் அதை போட்டுக்கணும்னு
    உங்க விதி ....என்றால்
    (இவளுக என்ன ஆம்பளையா மாற்றுவனு கூட்டிட்டு வந்து முழு பொட்டைஆக்கி விடுவாளா கருமம் என்ன குடும்பம் இது செரியான அராத்துகள் போல இருக்கு ))

  • #211

    Anu.36 (Friday, 25 March 2022 07:04)

    இந்த 15 நாளில் பெண் அலங்காரத்தில் ஓடினது.. சாந்தி அத்தை இடம் இந்த உண்மைகளை சொல்லி சமாளித்து விட்டால்
    மார்புக்கு அவள்தான் காரணம் என்று சொல்லி அவரை சேரி செய்தால்
    அப்பறம் அவர் சகஜமாக பேச ஆரம்பித்தார் அவர்கூட பெண்ணாக பழகிவிட்டதால் அவரிடம் சகஜமாக பேசமுடிந்தது..

    ரூமில் இருந்து என்னை கூப்பிட்டார்
    போனேன் என்னங்க அத்தே !...என்றேன்
    .வசந்தி !.. நீ என்ன கம்பனி பிரா டி
    போடறே என்றார். அத்தே!.... சாந்தி
    பிராவைதான் போட்டிருக்கிறேன் .குயின்
    பிரா என்றேன் ... நான் போடற பிரா ஒன்னு
    ஆயிரத்தி ஐநூறு மினிமம்
    விலையாகிறது பத்தாயிரம் ரூபாய்
    இம்போர்டட் பிரா போடறேன்
    என்னோட மருமகன் நீ ஆர்டினரி பிரா
    போடக்கூடாது என்றவர் அப்படியே வாடி
    என்று என்னை கூட்டிக்கொண்டு
    டெக்ஸ்டைல் ஷோரூம் கூட்டி
    சென்றார் ஒரு பிரா 750 ரூபாய்' என்று ஆறு
    பிரா ஒயிட் பிளாக் ,ரெட் என்று எடுத்து
    தந்தார் ....நான் இப்போது அணியும் எந்த
    பிராவும் ரூபாய் அறுநூறுக்கு குறைந்ததில்லை...நான் போட்டிருந்த நைட்டியை மீறி என் மார்பகங்கள்
    தூக்கிக்கொண்டிருந்ததை என் மாமியார்
    கவனித்தார் ....... வசந்தி !..நைட் படுக்குறப்ப
    பிராவை போட்டுக்காதேடி,,கொஞ்சம் லூசா போட்டுக்க என்றார். (பொட்ட confirmed )

    சந்தேகத்துடன் அவங்க ரியாக்ஷன் பார்க்க.....எப்படி போடுறதுனு தெரியல ஆத்தா, அவர் என் ப்ரா கழட்ட சொன்னார், எனக்கு கூச்சம் இருந்தது பின்பு அவரே ப்ராவை கழட்டி விட்டு என் மார்பை பார்த்து ஹ்ம்ம்!!!! எப்படி வளர்ததி வெச்சுருக்கே,, என்னுடையது விட பெரியது. நான் கூச்சந்துட்டேன் பார்க்கலாமா ஆத்தா என்றேன்...
    ரெண்டு பொம்பளகுல என்ன கூச்சம் என்று கழட்டி காண்பித்தர்கள். பெருமையுடன் இருந்தது அது ஆண் போல் இருந்தது கொஞ்சம் பெரியாது .
    உங்களுக்கு மார்பு கம்மியாக இருக்கு.
    எனக்கு அம்பளங்க மாதிரி தாண்டி இருக்கும்..சேரி ஏன் பொண்ணு குடுத்து வெச்சவ என்று என் மார்பை பார்த்து சிரித்து கொண்டார்,,பின்பு நயிட்டி அணிந்து தூங்க சென்றேன் ..
    இந்த பால் குடித்து விட்டு தூங்கு என்றார்..
    நானும் குடித்து விட்டு தூங்கினேன்..
    அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ....விடிந்தது
    எழுந்து பாத்ரூம் சென்றேன்.
    (ஏன் மார்பு பிப்பு அளித்தது, நயிட்டி கழட்டி பார்த்தேன், அங்கு அங்கு சிவந்து இருந்தது.
    எறும்பு கடித்துருக்கமோ என்று அதை துடைத்து கொண்டு வந்தேன்)..
    நாம ரெண்டு பேரும் பட்டுபுட்வை
    கட்டிக்கிட்டு heels போட்டுக்கிட்டு
    கோவிலுக்கு போலாம் வசந்தி என்றார்
    என் மாமியாரின் காஞ்சீபுரம் பட்டுபுடவை
    பட்டு பிளவுசை உள்ளாடைகளை நான்
    அணிந்து கொண்டேன் .
    என் மாமியார் மெரூன் கலரில் தங்க பார்டர் பெரிதாக போட்ட காஞ்சீபுரம் பட்டுபுடவை பட்டு பிளவுஸ் தங்க வளையல்கள்
    மோதிரங்கள் காதில் குடை ஜிம்மிக்கி
    தோடு காலில்தங்க கொலுசு, கழுத்தில்
    பெரிய ஆரம் , நெக்லஸ் என்று ஜொலித்தார்..
    -நான் நெக்லஸ் ,ஆரம் ஜிமிக்கி தோடு
    என் இடக்கையில் டைட்டன் ராகா லேடீஸ்
    வாட்ச், வலக்கையில் மெல்லிய பிரேஸ்லெட்
    காலில் கொலுசு எல்லாம் அணிந்து
    இருந்தேன் .இருவரும் கூந்தலில் ஐந்து
    முழம் மல்லிகை பூவை சூட்டி கொண்டோம்..
    மாமியாரும் நானும் ' கோவிலுக்கு
    போகும்போதும் லேடீஸ் ஹேண்ட் பேக்
    மாட்டிக்கொண்டோம்.என் மாமியார் அவரின் டிஜிடல் காமெராவில் என்னை
    விதம் விதமாய் போட்டோ எடுத்தார் .பின்
    ஸெல்ப் டைமர் வைத்து இருவரும்
    ஜோடியாக போட்டோ எடுத்துக்கொண்டோம்
    ஸ்கூட்டியை என் மாமியார் ஓட்டி செல்ல
    பின் சீட்டில் உட்கார்ந்தேன்...அவர் என் தோள் மேல கை போட்டுக்கோ என்றார் (இருவரும் இத்தனை நாள் சென்றோம்..ஒரு நாள் கூட இப்படி சொல்ல வில்லை) சேரி என்று மனைவியை போல கை போட்டு கொண்டு போனேன் ....
    கோவிலில் நல்ல கூட்டம் ... அங்கு ஆண்கள் எல்லாம் பெண் உடையில் கிளாமௌறாக இருந்தார்கள் எல்ல பார்வையும் என் மேல் இருந்தது
    பெண்கள் என்னை பார்த்தனர் என்
    நகையை பார்த்தனர் ....நாங்கள் பூஜை
    முடிந்து திரும்பும் போது என் மாமியாரை
    பெண்கள் கூட்டம் வளைத்தது
    அவர்களின் உடைகளும்,நகைகளுமே
    அவர்கள் கோடீஸ்வரர்கள் என் காட்டியது.
    அதில் ஒரு பெண் என் மாமியாரிடம்
    கேட்டாள் .

  • #212

    Anu.37 (Friday, 25 March 2022 07:39)

    நீங்களா இவட கான்னுட்டு உண்டு, நாடு எவடையானு???என்று மலையாளத்தில் கேட்டார்.
    Sorry i dont know your language என்றார் மாமியார்.
    You are from???? என்றார்.
    Chennai என்றார்.
    Aha!!!you are manly!!!!are you crossdresser மேடம் !.
    NOஎன்றார்.
    Sorry madam because most of peoples visit here are crossdresser..... Im extremly extremely sorry madam
    Okay என்றார்.
    She is your daughter?என்றால்
    அத்தை சொல்ல வழி இல்லாமல் Yes என்றார்,
    She is beautiful ,என்றார்
    Is she studying???
    அத்தை என்னை பார்த்து she is 2nd yr biotech . என்றார்.
    Ok nice, our home is in ernakulam, we are large family, two brothers and five sisters.
    என்றார்
    Good, thanks for your family introduction, its time for pooja ihave to go என்றார் அத்தை,
    Sorry to ask, I have brother, we are looking for a bride .,,Ru seeing alliance for her. என்றார்
    இங்க என்ன நடக்குது என்றார் என்னிடம்
    நான் தலையை திருப்பி கொண்டேன் சிரிப்பை அடக்க முடிய வில்லை.

    When I saw her, we family totally impressed by her beauty. So I like to have her as my daughter in law madam
    என்ன நடக்குது????!!!!¡! இத்தன நாள் என்னோட மகள், அதுவும் பெண் அவகூட போனப்போ கூட யாரும் விஷருச்சது இல்ல இவ பொன்னே இல்லை என்ன கருமம் இது என்று அசிங்கதுடன் நின்றார் .
    You see there my son crossdressed in saree. Sorry to introduce him in this get up
    Name is Rajesh..what is your name beauty என்றார்
    நான் வேணும் என்றே Vasanthi !...என்றேன்
    Rajesh vasanthi name coincides and beauty also matching
    Do you like my son?? என்றார்
    நான் தலையை குனித்தேன்.அவரை ஏன் கணவராக மணம் எற்க ஆரம்பித்தது .

    I saw your daughter in saree and her style of dressing and walking. She is so cute
    and my son is totally Willing to marry ...he has seen so many girls atleast 40he didn't like!!!!!! By seeing your daughter at single shoot he fall in her and want to marry her, we have seen so many time you visited here.

    Rajesh now crossdressed for getting a wife like your daughter.we are waiting for your daughters word??
    அத்தை என்னை பார்த்து வியாப்பில்
    இந்த பயனாய் கட்டிக்கிறையா??????
    என்றார்
    நான் தலை அசைத்தேன் ..என் கையை பிடித்து அந்த ஆண்ட்டி ,
    Thank you my goodness என்றார்
    Our family is willing to have you as our daughter,,, daughter in law and wife to my son, என்றார் இன்னொரு பெண் என்
    மாமியாரிடம் !
    She is like beauty goddess mahalakshmi
    we will keep her in the way of more sophsticated life we have huge wealth. Have you heard of zibra mall thats ours என்றார்
    ...விட்டால் இப்போதே அந்த பையன் என்
    கழுத்தில் தாலி கட்டிவிடுவான் போல
    இருந்தது ....
    என் மாமியார் ,கோபத்துடன் என்னை காட்டி
    Sorry madam She is teenage, my family members already fixed her marriage. We are waiting for her study completion. and marriage has been fixed to my brother son from childhood என்றதும் அவர்கள் முகத்தில் ஒரு தோல்வி தெரிந்தது
    அந்த கூட்டம் okay this is our number என்று gold விசிட்டிங் கார்டு கூடத்தால்...just call us if not fixed என்றால்
    சோகத்தில் சென்று விட்டனர் ....
    நாங்கள் பிரார்த்தனை முடித்து விட்டு வந்து scooty எடுத்து வெளியே வந்தோம்,, எங்கள் முன்னாடி ஒரு குருப் நின்றது..
    எனக்கும் அத்தைக்கும் வாய் பிளந்து நின்ற்றோம்
    அங்கு rollsroyce , commuter, Audiநின்றது,அதில் bodyguards வேற என்னை பெண் கேட்ட அந்த பெண்கள் திரும்பவும் வந்து மாமியாரை பார்த்து,
    Sorry for threatening, my son is waiting to see your daughter..
    Rajesh பின்னால் இருந்து வந்தார்..
    அங்கு பெண் வேடத்தில் இருந்தத்தினால் தெரியவில்லை, பார்த்தால் விஜய் தேவரக்கொண்டே மாதிரி அவ்ளோவு அழகு நான் என் கண் இமைக்காமல் பார்த்தேன்.
    He wants to talk to your daughter என்றார்.

  • #213

    Anu.38 (Friday, 25 March 2022 07:46)

    இங்கு என்ன எழவு நடக்குது என்று மொறைப்புடன் என்னை பார்த்தார், அத்தை. எப்பவும் பெஸ்ட், காஸ்டலி சொல்லி எங்களா வெறுப்பு எத்துவாங்க, இங்க மொத்தமும் முட்டை கட்டிக்கொண்டு நீக்கறாங்க
    இப்போ தைரியம், திமுரு, பந்தா மன்னங்கட்டி எல்லாம் போய், அந்த bodyguards வெச்சுருக்க துப்பாக்கி நுனியா தவற வேறு வழி இல்லாமல், சேரி போய் பேசு என்றார்..
    அவன் என்னிடம் வந்து im rajesh just check in google, I falled in you at first sight,you are so beautiful,i love you
    I gone to different place around the world , my conclusion is the girl who admired by me in first sight will be my wife in my heart and soul as by seeing your admirable eyes pleasant smile, your walk, pleasing others makes me crazy and heartfilled thoughts, I sincerely love you and keep you in my heart till my life ends..Do you like to marry me??????
    I bow you னு சொல்லி மண்டி இட்டன் அங்கு எல்லாரும் செல் போன்ல போட்டோ எடுத்து கொண்டார்கள்.
    நான் இத இன்பம்னு சொல்றதா இல்ல துன்பம்னு சொல்றதா.. ஐயோ!!! இவளோ பெரிய ஆளு என் காலுல மண்டிப்போடடு கல்யாணம் பணிக்கோன்னு கேக்கறே நான் என்ன அவளோ பெரிய அப்பாடாக்கார
    அத்தை தலையில் கை வைத்து மயங்கி scooty சீட்டில் அமர்ந்தார்..
    நான் அவர் கையய் பற்றி மேலே தூக்கினேன்,
    அவர் ஏன் கையய் தடவி you are a beauty queen என்றார்
    நான் மட்டும் பெண்ணாக இருந்திருத்த இந்த jackpot வீட்டுக்குடுத்திருக்க மாட்டேன் இதை விட யாருக்கும் இவளோ பெரிய வாய்ப்பு எந்த பெண்களுக்கும் கிடைக்கது.....
    எனக்கு கர்ப்பப்பை இருந்தால் எல்லாத்தையும் தூக்கி விசி விட்டு இந்த ஆண் அழகனை மனம் முடித்து இருப்பேன்....அது முடியாதே..
    அவனை பார்த்து வேறு வழி இல்லாமல் "Im also willing but wait for my studies complete " என்று சொல்லி விட்டேன்
    Ok thanks என்று சொல்லி ஏன் நம்பர் வாங்கிக்கொண்டன் ஒரு சிரிப்புடன் get me in touch என்று சொல்லிவிட்டு சென்றான்...

    அவங்க அத்தை பார்த்து, i think you are confusesd, take time...
    we elders will decide what to do?? என்றார் அத்தை
    do you have any final decision!! already i given my number just give missed call
    என் கண்ணதாய் தடவி, cute என்று ஏன் அழகை வர்ண படுத்தி சென்றார்கள்.
    அத்தை scooty சீட்டில் உட்கார்ந்து வானத்தை கோட்ட முழியுடன் பார்த்துட்டு இருந்தாங்க,, நான் கை அசைத்தேன், மெதுவாக தலையை குனிந்து
    """விவேக் காமெடிலே வரும்ல வாஷிங்க்டோன் வெற்றிவேல் மாதிரி இங்க கதை ஓடுது.."""நீ என்ன பொன்னா????, ஆம்பளைனு தெரிஞ்ச அந்த bodyguards துப்பாக்கிளே ஷூட் பன்னி இருப்பாங்க.
    அத்தை வெறுப்புடன் என்னை கண் இமாய்கமல் பார்த்தார்கள்.
    நீ வசந்த் இல்ல வசந்தி தான்!!!!!!..
    இங்க ஆண் யார்??? பெண் யார்???
    எனக்கே tough குடுத்தீட்ட சங்கோச்சமப்போச்சு???
    உன்ன மாத்தா வந்து I feel shame என்ன crossdresser ஆக்கிடய எனக்கு எவளோ கேவலமா போச்ச தெரியுமா என்று
    போயும் போயும் உன் காலுல அவளோ பெரிய பணக்காரர் விழுற அளவுக்கு என்ன தகுதி இருக்கு உனக்கு,
    அத்தை,,, நான் இதுக்கு காரணம் இல்ல அவங்களிடம் நான் ஒன்னும் சொல்லல!!!என்றேன்
    இதை எல்லாம் உன் மனைவி பார்த்து இருந்த அவ்ளோதான் நாக்க புடுங்கிருப்பா .
    பெண்களுக்கே ஒரு challenge குடுக்கற என்றார்
    உனக்கு தெரியுமா zibra mall??????
    தலையை இல்லை என்று அசைத்தேன்

    உலகத்துல பெரிய கோடிஸ்வரர் லிஸ்ட் இருக்கிறவங்க. நீ பொன்னா இருந்த இருந்த சங்கடப்படாம அவங்களுக்கு நான் சம்மந்தி ஆயிருப்பேன்.
    இல்ல இப்போ உன் மனைவி சாந்தி இருந்தாலும் கூட குடுத்து இருப்பேன்..
    நானே திகச்சு போய்ட்டேன் டி worlds richest family asking for engagement to me !!!!!!!!!! அதுவும் அவங்க உன் காலுல விழுந்து,,உன் கை பிடித்து கேட்பதை பார்த்து சான்ஸ்யில்ல,, எனக்கே வெறுப்பா இருக்கு
    உன்ன மாதிரி எனக்கு பொண்ணு இல்லனு இப்போ தவித்துட்டேன் ,நீ பேர்அழகி தான்!!!!!
    பேசாம நீ பொம்பளையா மாறிடுடி
    நான் ஊன்னே என் மரும்களா வச்சிக்கறேன்..
    என்று சிரித்தள் .
    என் மகள் இதை கேட்ட அவ்ளோவுதான் ,
    ...

  • #214

    Anu.39 (Friday, 25 March 2022 08:12)

    அத்தே !... நீங்க சொன்னா ஓகே . என்றன்....
    உன உடம்பு பொம்பள அனாடமி வசந்தி , உனக்கு பேன்ட் சர்ட் எல்லாம் போடக்கூடாது நல்ல இல்லை.. .நீ பிளவுஸ் போட்டுக்கிட்டு புடவைதாண்டி கட்டனும்.அதான் உனக்கு அழகு என்றார்..

    நான் பெண்ணாக அலங்காரம் செய்து கொண்டு என் மாமியாருடன் பரிகார பூஜை செய்ய வந்து இன்றோடு 40நாள் ஆகிவிட்டது .தினம் நான் புடவை ,பிளவுஸ்,நகைகள் அணிந்து நடந்து நடந்து என் நடை உடை பாவனைகள் பெண்கள் போல ஆகிவிட்டது..
    என் செயல்கள், சீனுங்கள், மொத்தத்தில் பெண ஆகவே மாறிவிட்டேன் ஏன் ? ...என் குரலே பெண் குரலாகிவிட்டது .

    என்னடி வசந்தி !...வாடி, போடி இங்கே
    சகஜமாக ஒரு மகளிடம் பேசுவது போல
    பேசுவல் . கையில் கட்டும்
    ஒரிஜினல் ஸ்விஸ் லேடீஸ் தங்க வாட்ச்சை
    ஒரு சில நாட்கள் என் கையில் அவரே
    கட்டிவிட்டு அழகு பார்த்தார் --
    அன்றோர் நாள் அப்படிதான் நான் பிரா போடும் போது பின்னால் ஹூக்கை மாட்ட முடியவில்லை
    ..என் மாமியாரை எப்படி கூப்பிடுவது என்று
    சங்கோஜப்பட்டு பின் வேறு வழியில்லாமல்
    கூப்பிட்டேன் ..அத்தே !.இங்க கொஞ்சம்
    வாங்க என் பிரா ஹூக்கை போட்டு விடுங்க
    என்றேன் .
    என் மாமியார் எனக்கு '
    டயமாச்சி உனக்கென்னடி வசந்தி
    பிரச்சினை" என்றபடி வந்தவர் என்னை
    பார்த்ததும் எனனடி !...என்றார்..
    அத்தே !...என் பிரா ஹூக்கை போட்டு விடுங்கள் என்று வெட்கத்துடன் சொல்லிக்கொண்டே அவருக்கு முதுகை காட்டினேன்.என் மாமியார் பிரா ஹூக்கை
    போட்டுவிட்டார் .வசந்தி !.... உனக்கு நூறு
    பர்சண்ட் பொம்பள உடம்புடி !....உன் முதுகு
    கையெல்லாம் எவ்வளவு சாப்ட் ஆ இருக்கு
    இந்த பூஜை. முடிஞ்சபின்னாலே கூட நீ
    பிளவுஸ் போட்டு சாரி கட்டிக்கடி வசந்தி !....
    நீ பேசாம எனக்கு மருமகளாகனும் என்றார்
    .........எனக்கு சம்மதம் அத்தே.என்றேன் - என் மாமியார் என்னைவிட உயரம்
    கம்பீரமாக நடப்பார் , என் மாமியாரின்
    அருகில் சேர்ந்து நடந்தபோது அவரைவிட
    குள்ளமாய் அவரின் தோளை விட சற்று
    உயரத்தில் என் புடவையை லேசாக தூக்கி
    பிடித்தபடி நடந்து வந்தேன் கோவிலில்
    போய் சாமி கும்பிட்டுவிட்டு பூஜையை
    முடித்துவிட்டு .
    நானும் என் மாமியாரும்
    கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து
    இருந்தோம் ...அப்போது ,வசந்தி !..என்று
    ஒரு குரல் கேட்டது ,..திரும்பி பார்த்தேன்.
    என் கணவர் சித்ரா அங்கு நின்றிருந்தார்
    மேடம் !....வாங்க என்றேன் ,எழுந்தபடி.....

    மேடம் !..நல்லா இருக்கறீங்களா ?....என்று
    என் மாமியாரை பார்த்து கேட்டார் சித்ரா

    நான் நல்லா இருக்கேன் சித்ரா என்றார்.

    என் மாமியார். மேடம் !நீங்க ரெண்டு பேரும்
    உட்கார்ந்து இருந்ததை பின்னால் இருந்து
    பார்த்து யாரோ ஹஸ்பண்ட் அன்ட ஒய்ப்
    உட்கார்ந்து இருக்காங்னு நினைச்சேன் மேடம்
    !...உங்களுக்கு மேன்லியா அகலமான
    ஷோல்டரஸ் அகலமான முதுகு ...இருக்கு
    முன்பக்கம் வந்து முகத்தையும் பார்த்தாதான் நீங்க ஒரு லேடின்னு
    தெரியும் பின்னால இருந்து பார்க்கிறப்ப

    வசந்திய எப்படி பார்த்தாலும் அவ பொண்ணு தான்னு தெரியுது,இவளோட சின்ன ஷோல்டரும் ஒல்லியான கையும் ,இடுப்புவரை ஜடையும்
    அதிலே அவ சூட்டியிருக்கிற மல்லிகை பூவும் இவ ஒரு அழகான ஒய்ப்புன்னு தெரியுது என்றார் சித்ரா...
    பின் என்னையும் என் மாமியாரையும் ஒன்றாக டிஜிடல் காமெராவில் படங்கள் எடுத்தார். என் மாமியார் அவரின்
    கூந்தலை தலை மேல் மடித்து, கிளிப்
    போட்டு இருந்தது .அவர்
    நைலான் டீ சர்ட் போட்டிருந்தார்..
    !...என் மாமியாரை பார்த்து கேட்டார்
    மேடம்!.. தப்பா நெனைக்கலேன்னா
    உங்க மருமகன் ஐ மீன் இப்ப
    இருக்குற வசந்திய அப்படியே ரெண்டு
    கைகாலிலே ஏந்தி,ஹஸ்பன்ட் ஒய்ப்பை
    தூக்கிட்டு போவாங்களே அப்படி தூக்க
    முடியுமா ?....உங்க ஆர்ம் பவர் காட்டுங்க என்றார்.
    ஒய் நாட் .. என்னால முடியும்
    என்று என்னை பார்த்தார் . அத்தே !... நான்
    வெயிட் அதிகம் அறுபத்தி ஆறு
    கிலோ....என்னை தூக்கணும்னா
    ஒரு வெயிட் லிப்டோரோட பலம் வேண்டும்
    என்றேன் ....
    மாமியார் என் அருகில் வந்தவர் முதுகு பக்கம் ஒரு கையும் ,இடுப்புக்கு ஒரு கையும்
    வைத்து மின்னல் வேகத்தில் என்னை ஒரு
    பூப்பந்து போல ஏந்தி தூக்கிக்கொண்டார்.

    என் மை தீட்டிய கண்களால் வெட்கம்
    பொங்க என் மாமியாரின் முகத்தை
    பார்த்தேன் .அதை அப்படியே போட்டோவும்
    வீடியோவும் எடுத்தார் சித்ரா..
    அதன்பின் என்னை மெல்ல பூ போல
    இறக்கிவிட்டார் என் மாமியார் ...... என்னால்
    நம்பவே முடியவில்லை அறுபத்தி ஆறு
    கிலோ கொண்ட என்னை இவ்வளவு நேரம்
    கைகளில் ஏந்தி கொண்டிருந்தார்...
    அப்பா !...இவருக்கு என்ன ஒரு
    முரட்டு பலம் ..என் மாமியாரின் அசத்தலான
    ஆர்மஸ் பவரை நேரில் பார்த்து வியந்தேன்
    மேடம்!நீங்க சூப்பர் woman என்றார் சித்ரா....

    சிரித்து கொண்டு திரும்பினேன்

  • #215

    Anu.40 (Friday, 25 March 2022 08:17)

    அங்கு ராஜேஷ் formal ஷர்ட் பாண்ட் அணிந்து நின்று கொண்டு இருந்தார்
    Hi beauty என்று ஒரு போக்கே குடுத்தார்.
    நான் அதை தயக்கத்துடன் வாங்கி கொண்டேன்.
    சித்ரா குழம்பி நின்றாள்,
    Just a reminder என்று சிரித்தான்
    You and your mother are like close friends nice, it was awesome to see you two mingling and your mother is strong enough know
    (இவன் எதுக்கு அட்டை கத்தி போடறான் என்று தெரிந்தது)
    அவன் எதோ தேடினான் பின்பு பாக்கெட்ல் இருந்து ஒரு gold box எடுத்தான்.
    என் அத்தை பார்த்து shall i present her my gift?? என்று கேட்டான்
    (சித்ரா கோபத்துட்டேன் பார்த்தால் )
    அவன் என் கையய் பிடித்தான், சித்ரா கோபத்தில் அவனை தள்ளி விட்டால்.
    திடிர்னு எங்கு இருந்தோ அவன் பின்னாடி coat suit போட்ட guards துப்பாக்கியுடன் நின்றார்கள்..
    அவன் திரும்பி அவர்களிடம் what the fuck!!! go a hell என்றார்
    அவர் சொன்னதும் sorry sir என்று சென்றார்கள்
    எங்கள் மூவருக்கும் வாரி போட்டது
    சித்ரா கால்கள் நடுங்குவதை பார்த்தேன்..
    Sorry madam they dont know discipline..
    Myself also,,sorry i must not have holded her hands i was bought up in london its foriegn culture
    I pray for my fault என்று கை கும்பிட்டார்.
    எனக்கு அவர் மேலே முழு நம்பிகை வந்தது.
    அந்த box என் அத்தையிடம் குடுத்து
    Pls give it to her என்றார்..
    அத்தை வாங்கி அதை என்னிடம் குடுத்தார்
    Please open for me என்றார்
    நான் அதை ஓபன் செய்ய பார்த்தேன், ஒன்னும் இல்லை, பின்பு அவரை பார்த்தேன்.
    Say your charming name என்றார்
    நான் vasanthi என்றேன் அந்த box தானாக ஓபன் ஆனது, நாங்கள் அனைவரும் திகைத்து விட்டோம் ஒரு ரொமான்டிக் ஆங்கில பாடல் ஒளித்தது,உள்ளெ இருந்து கலர் கலர் புகை உடன் அதில் சீரிய சிரியா மொட்டுக்களுடன் பாக்கவே பிராமிப்பாக இருந்தது.
    மூவரும் வாயை மூடாமல் பார்த்தோம்
    புகை எல்லாம் அனைந்து உள்ளெ சுற்றியும் கண்ணாடி அதில் சீறிய புக்கள் வரைந்து அதில் ஏன் பெறு வசந்தி வசந்தி என்று பிரிண்ட் ஆகி இருந்தது பாக்கவே அழகு நடுவில் ஒரு சீறிய ஹார்ட் வடிவத்தில் இருந்தது,
    நாங்கள் மூவரும் அவரை மேலே பார்த்தோம்
    அவர் gold கலர் போனில் வீடியோ எடுத்து கொண்டு இருந்தார். திரும்பி பார்த்தால் ஓரே கூட்டம்
    நாங்கள் ஸ்தம்பித்து விட்டோம்
    Press that heart என்றார்
    நான் பட்டன் அழித்தினேன் அது மெல்ல நகர்த்தது
    உள்ளெ டைமோண்ட் செயின் அதிலும் ஏன் பெயர் நடுவில் சுற்றி பூராவும் கற்கள்

    அங்கு இருந்த எல்லாரும் பிராமித்தர்கள்
    Come on its for my awesome, charming, beautiest wife என்றார்.

    சித்ரா அவள் மனதில் ஓடியது ""உண்மையா தெருஞ்சன் அவ்ளோவு தான் """

    you know its a blue diamond one of the expensive diamond its worth is 4crore 85lakhs என்றார்.
    அந்த கூட்டமே கை தட்டல் உடன் கொண்டாடினார்..
    நல்ல பொருத்தம் என்று விசில் அடித்தார்கள்

    அத்தையும் சித்ராவும் பொறாமையில் இந்த பரிசு எல்லாம் குடுக்குற அளவுக்கு இவ worth இல்ல மாதிரி பிதுகிட்டங்க....
    நான எதுவும் பேசாமல் குழப்பத்தில் நின்றேன்
    Get in touch sweety என்று flying kiss குடுத்து சென்று விட்டார்
    வாழ்க்கையில் முதல் முதலாக எனக்கு ராஜேஷ் மேல் காதல் மலர்ந்தது அதை யாருக்கும் தெரியுமால் மனதில் வைத்து கொண்டு முத்தம் இட்டேன்

  • #216

    Anu (Friday, 25 March 2022 08:39)

    அன்பு சகோதரிகள் வணக்கம் . இது ஒரு rewritten fiction கதை, உங்குளுக்கு பிடித்து இருந்தால் தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்
    இதில் இன்னும் த்ரில்லிங், ரொமான்ஸ், காமெடி கலந்து எழுத நெனைக்கிறேன். உங்கள் கமெண்ட்ஸ் அனுப்புங்கள்

  • #217

    Anu.41 (Friday, 25 March 2022 09:33)

    நானும் கண்ணை முடி அந்த பரிசை மார்பில் வைத்து அழுத்தி கொண்டேன்.
    அங்கு இருக்கும் அனைவரும் என்னை congrats என்று கை கொடுத்தனர்...
    You are a lucky girl you know him??? என்றார் ஒரு பெண்.
    No என்றேன்.
    Then how???என்றர்,
    I have seen him two times in this temple thats all என்றேன்.
    Here all girls are crazy about him
    But,, i think he fell on your beauty, என்று கையய் கிழ்ழினால்
    என கை உடனே சிவந்தாது , thats good,
    He is the richest young guy of kerala living in london ..he has wealth all over the world...
    How did he prefer you???sorry
    Any how Dont miss him ❤❤என்றால்
    Okay என்றேன்
    இன்னோருத்தி you want to know him ??? go and check in net type rajesh
    ஹெய் போலாம் என்றால் சித்ரா
    ஐயோ!!என்ன நடந்தது இங்கே என்று உணர்வுக்கு வந்தேன் , திரும்பி பார்த்தால் அத்தையும் சித்ராவும், என்னை மொறைத்து பார்த்தனர், நான் போலாம் அத்தை என்றன்
    முதல் முறை என் மாமியாரை பார்தது பேய் பயம் வந்தது....
    அவர்கள் என்னை வீட்டில் இறக்கி விட்டு இருவரும் சென்று விட்டார்கள்..
    அன்று இரவு நான் டிரஸ் எல்லாம் மாற்றி சில்க் நயிட்டி உடன் இருந்தேன், அப்பொழுது ஏன் மொபைல் msg வந்தது எடுத்து பார்த்தேன்.
    அது என்னோட dear ராஜேஷ் msg
    நான் அதுக்கு ரெஸ்பாண்ட் பண்ணாமல் வைத்தேன், ஆனால் உள் மனதுக்குள் எதோ பட்டம் பூச்சி ஓடியது, திரும்பவும் msg அனுப்பி கொண்டே இருந்தான்....
    நான் அதை பார்த்தால் respond பண்ண வேண்டும் என்று ஒரு ஈரர்ப்பு...ஆனால் ஒன்னும் செய்யாமல் இருந்தேன்..
    வாட்ச்யை பார்த்தேன் மணி 12இன்னும் இருவரும் வர வில்லை என்று, தூங்க சென்றேன் அப்பொழுது horn சத்தம் வந்து போய் கதவை திறந்தேன்
    சடல் என்று கார் என்னை மோதும் அளவாக்கு உள்ளெ வந்தது நான் ஒதுங்கி கொண்டேன்.
    காரில் இருந்து இரண்டு பேரும் போதையில் இறங்கினர்கள்.
    அப்பதான் தெரியும் அத்தை குடி பழக்கம் இருக்கு என்று
    சித்ரா ஏன் கழுத்தை பற்றி கொண்டு நீ என்ன உலக அழகிய என்று முகத்தில் கறி துப்பினால்
    கோபம் எனக்கும் ஏற
    ஹெய் என்ன ஏன் டி கூற சொல்ற,
    நீங்க தான் இப்படி என்ன பன்னி வெச்சுருக்கீங்க
    அது எல்லாம் சேரி அவன கல்யாணம் பண்ணும் அளவுக்கு உனக்கு போதை ஏறிருச்சா என்றால்.
    உன்னோட மொபைல் எங்கடி என்றால்
    உள்ளெ இருக்கு என்றேன்.
    அதை எடுத்து வந்து password சொல்லு என்றால்
    சொன்னேன், உடனே type செய்து பார்த்தால் எதோ பார்த்து விட்டு அதை அத்தை குடுத்தால்..அப்பறம் இரண்டு பெறு முகத்தில் எதோ புன்னகை தெரிந்தது.
    அதை ஏன் இடம் குடுத்தார்கள் உள்ளெ ஒரு 120msg அதையும் பார்த்தேன் 20 missed calls இருந்தது.
    நல்ல வேலை எதாவுது அனுப்பி இருந்தால் அவோலோவு தான் நான் செத்தேன்

    ஏன் போனை புடுங்கி சீம்மாய் எரிந்து விட்டார்கள்
    நாளைலு இருந்து வேற சிம் போனும் தரேன் என்றார் அத்தை
    நான் தலையை அசைத்து கொண்டேன்
    அத்தை சேரி அந்த gift எங்க என்றார்.
    உள்ளெ இருக்கு என்றேன்..
    அதை குடு என்றர்,
    நானும் அந்த காஸ்டலி diamond எடுத்து குடுத்தேன்.
    புன்னகை உடன் சேரி போய் தூங்கு என்றார்

    நான் கவலையுடன் சென்றேன்.
    நான் பென்ன என்று நினைத்து அவர் காஸ்டலியான diamond வாங்கி குடுத்த ஏன் மன்மதன் ஐயோ , மறக்க வேண்டும் என்று தோன்றியது

    அதுக்கு அப்பறோம் ராஜேஷ் கூட தொடர்பும் இல்லாமல் நாட்கள் சென்றது

    மாமியார் என்னை வசந்தி !..வாடி
    போடி என்று கூப்பிட்டு அவருக்கு போரடிச்சு
    போச்சாம், அதனால் பழையபடி என்னை மாப்பிள்ளைனு குப்புடலாம் என்றார் !..நீங்களே 'சமைங்க ...டிரஸ் மாத்தாதீங்க.பட்டுப்புடவை கட்டிகிட்டே சமையல் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு,,அவர் ஹாலில் டி.வி பார்க்க போய் விட்டார்..
    நான் சப்பாத்தி செய்து குருமா வைத்தேன்
    நான் கட்டியிருந்த பட்டுப்புடவையையும்
    நகைகளையும் அவிழ்த்து வைத்துவிட்டு
    நைட்டி போட்டுக்கொண்டு ப்ரீ ஆக வரலாம்
    என் நினைத்தேன் ஆனால் என் மாமியார்
    திட்டுவார் என்று பயந்து பட்டுப்புடவையை
    நான் கழற்ற வில்லை..
    யாரோ என்னை நோட்டம் இடுவது போல் இருந்தது..
    அவருக்கு டைனிங் டேபிள் மேல் உணவை எடுத்து வைத்து விட்டு வந்து --ஏங்க !..சாப்பிட வாங்க அத்தை என்றேன்.
    என்றேன் என் மாமியார் கை கழுவிவிட்டு
    வந்தாவர், என் முத்தனையில் துடைத்தார்..

  • #218

    Anu.42 (Friday, 25 March 2022 09:42)

    எனக்கு அது தவறாக தோன்றியது

    அவர் புடவையை அவிழ்த்து வைத்து விட்டு டார்க் ப்ளூ கலரில் நைலான் நைட் சூட் போட்டுக்கொண்டு வந்து உட்கார்ந்தார் . பார்க்க glamour இருந்தாங்க அவருக்கு சப்பாத்தி போட்டு குருமா ஊற்றினேன். சாப்பிட்டுவிட்டு நல்லா இருக்கு மாப்பிள்ளை என்றார்.
    உங்க கையிக்கு ஒரு முத்தம் தரணும் என்று கையை பிடித்து குடுத்தார்.
    அவர் தோடும் போது ஆண்கள் கை போலேவே இருந்தது.
    இன்னும் சந்தேகம் அதிகம் ஆனது

    நான் பிளாட்டை எடுத்து திரும்பினேன் ஏன் முத்தனை டேபிள் screw வில் சிக்கி இருந்தது, தெரியாமல் இழுத்து ஏன் safety பின் முந்தானை கிழிந்தது..

    அய்யயோ என்றார்..
    சேரி சாறியா ஆவிழ்த்து வீடுங்க மாப்பிளை என்றார்..
    எனக்கு இப்போ கூச்சமானது, நம்மளுக்குள்ள என்ன மாப்பிளை என்றார்.
    சேரி என்று கழட்டி குடுத்தேன்.
    அவர் என்னை ஒரு நோட்டம் இட்டர், அது எனக்கு சங்கோச்சமா போச்சு அவர் பார்வையே சேரி இல்லை என்று தோன்றியது.
    நான் ரூம்க்கு செல்ல சென்றேன்.
    இருங்க மாப்பிளை சாரியா தரேன் என்று
    சீக்கியதை எடுப்பது போல், என்னை திரும்பவும் நோட்டம் இட்டர்... எனக்கு கேவலமா போச்சு.
    அவர் குடித்து இருக்கிறார் என்று உணர்ந்தேன்
    அதை வாங்கி கொண்டு சென்றேன்..

    சித்ரா சாப்பிடல என்றார்
    இல்லை என்றேன்,,, ...
    அன்று இரவு எப்பொழுதும் பால் குடித்து விட்டு தூங்கு வேண்டும் என்பது அத்தை கட்டளை, அவர் செய்தது நினைத்து கோபத்தில் அதை sink ஊற்றிவிட்டு வந்தேன் ...
    நான் சேலையுடன் தூங்கி கொண்டு இருந்தேன், இரவு 1மணி இருக்கும் யாரோ என்னை தோடுவது போல் தெரிந்தது, இருட்டில் கண் லேசாக திறந்து பார்த்தேன், அத்தை,,, தூங்குவது போல் நடித்தேன் ஏன் அருகில் வந்து உதடோடு முத்தம் இட்டர்,
    பின்பு சேலையய் விளக்கி ஏன் ப்ளௌஸ்ய் கழட்டினார், ஏன் மார்பை சுவைதார்,
    என் பாவாடையை தூக்கி சுவைதார், அது மேல்ல நிமிருந்தது , அப்பொழுது நான் விழித்து பார்த்தேன்.
    அத்தை எதுவும் பேசாமல் சென்று விட்டார்..

    இப்போ தான் புரிந்தது அது பால் இல்லை போதை மருந்து கலந்து இருக்கும் பால் என்று, இதைத்தான் தினமும் குடுத்து இந்த சேட்டை நடந்து இருக்கிறது...
    என் மார்பு சிவந்து இருப்பதின் காரணமும் தெரிந்தது..
    இப்போ நான் எதுவும் பேச முடியாது....
    ஒரு வழியாக 48நாள் பூஜை முடிந்து...

    நாங்கள் சென்னை வந்தோம்.. என் மாமியாரை எதிர்த்து எந்த காலத்திலும என்னால் ஜெயிக்க முடியாது என்று தெளிவாக புரிந்து கொண்டேன். என் மாமியர் செல்போணும் புதிய சிம் கார்டும் குடுத்தார்கள்..
    நான் அவர்கள் வீட்டிலேயே தங்கி விட்டேன்..
    அவங்க விட்டு வேலைக்காரிடம் நான் சொந்தகார பொண்ணு என்று அறிமுகம் படுத்தி வைத்தார்கள், அவள் 30 வருடமாக வேலை செய்கிரர்.ஒரு நாள் அவள் கிட்ட அவரை பற்றி விசாரித்தேன். சொல்ல தயங்கினால். இல்லை என் மாமா எங்க இருக்கிறரு தெரியணும் அவ்ளோவு தான் என்றேன்.
    அவர் எங்க இருக்கிறருன்னு தெரியுல??, உங்க அத்தை கோபக்காரி என்றால்
    Hmm ஆமாம் என்றேன்,
    நான் பேசுவதை பார்த்து நீ அழகா இருக்குற என்று ஏன் கண்ணதாய் தடவி குடுத்தால்.
    சேரி சொல்றேன் என்று
    நான் முதலில் இங்குதான் தங்குவேன் உங்க மாமா ரொம்ப நல்லவறு,
    உங்க அத்தை மாமா இருவரும் டபுள்
    டிகிரி வாங்கினவங்க ரெண்டு பேரும்
    பெரிய வேலையில் இருந்தாங்க.
    உங்க அத்தை நல்ல அழகி உனக்கு தெரியும்.
    நான் ஆமாம் என்று தலையை அசைத்தேன் உங்க அத்தை எப்பவுமே காஸ்ட்லி யாதான் டிரஸ் பண்ணுவாங்க எப்பவும் கார்ல தான் வருவாங்க போவாங்க.
    அதனால நெறைய ஆம்பிளைங்களோட பேசி பழகுவாங்க .
    இது உன் மாமாக்கு பிடிக்கவில்லை. நீ ஆம்பளைங்க கூட பேச எனக்கு புடிக்கல என்று வாக்குவாதம் ஆனது ..
    உங்க அத்தை வேலைய ரிசைன் பண்ண சொன்னாரு .இரண்டு பேருக்கும் சண்டைநடந்தது .முதலில் ரெண்டு மூணு முறை மாமா அத்தையை அடிச்சிட்டாரு.. அவங்க அழுதிட்டே ஆபிசுக்கு போனதை நான் பார்த்தேன் ஒருநாள் அவங்களோட ஆபீசர் வீட்டுக்கு வந்திருந்தாங்க .அப்ப நேரம் இரவு எட்டரை இருக்கும் ... உன் மாமா குடித்து இருந்தாரு.... அத்தையை பார்த்து இவனை நீ வச்சிருக்கியாடி ?... இவனுக்கு இந்த நேரத்துல என்ன வேலை என்று ?.. பச்சையாக பேச அந்த ஆபீசர் பயந்து ஓடிட்டார் . அதை தொடர்ந்து அவங்க ரெண்டு
    பேரும் சண்டை போட்டாங்க
    ஒரு நாள் உங்க மாமா அத்தையை அடிக்க ,
    அத்தை உன் மாமாவாய் தடுத்து கன்னத்தில
    அறைஞ்சாங்க ...அப்பவும் கோபம்
    அடங்காமள் உங்க அத்தை மாமா பெல்டை
    உருவி எடுத்து அதுலேயே மாமா வெளுத்து வாங்கிட்டாங்க கதறி அழுது விட்டார்... அதுக்கு அப்பறம் ஊரெல்லாம் தெரிஞ்சி போய் மானம் கப்பல் ஏறி போச்சு . அதுக்கப்புறம் உங்க மாமாவுக்கு தினமும் சரக்கு வாங்கி கொடுத்து பொட்டி பாம்பா அடங்கி போயிட்டாரு.அதுக்கப்புறம் மாமா உங்க அத்தை கிட்ட அடி வாங்க ஆரம்பிச்சிட்டார்..
    உங்க அத்தை மாமாவை அடிச்சு மிரட்டி
    அவர் வேலைய ரிசைன் பண்ண
    வச்சிட்டாங்க கொஞ்ச காலம் உங்க மாமா வீட்டில் இருந்துக்கிட்டு உங்க அத்தைக்கு சாப்பாடு பண்ணி போட்டாங்க, ஏன் நான் செயும் வீட்டு வேலையெல்லாம் அவரும்
    செய்வாரு. ஒரு நாள் யாரோ பெரிய
    அதிகாரியாம் இங்கு வந்தாரு ..உங்க அத்தை உங்க மாமாவை வெளிய போய் தூங்கடா என்றால். அவரும் அடங்கி போய் நான் படுத்து இருக்கும் இடத்தில் வந்தார்..
    எனக்கு சங்கோச்சமா போச்சு.. ஐயோ எப்படி இருந்த ஆளு என்று எழுந்து அவருக்கு பெட் போட்டு விட்டு அதில் உறங்க வைத்தேன்.

  • #219

    Anu.43 (Friday, 25 March 2022 09:44)

    அந்த அதிகாரியோட உங்க அத்தை இரவு
    தங்கிட்டாரு அடிக்கடி அந்த ஆள் அத்தையை பார்க்க வருவார் .
    இதனால மனம் வெறுத்து போய் உங்க மாமா குடிச்சு குடிச்சு பழகி ஒரு நாள் ரோட்டுல விழுந்து கிடந்தாரு.
    இதை கேள்விப்பட்ட உங்க அத்தை காரில் சென்று இறங்கிவந்து அவரை
    தெருவில அறைஞ்சாங்க ....அந்த
    அவமானம் தாங்காம அவர் அவங்கம்மா
    வீட்டுக்கு போனவருதான் பல
    வருசமாச்சி இது வரையிக்கும் பாரத்தே இல்ல ...அந்த அதிகாரியும் ஒருநாள் உங்க அத்தை கையால் அறை வாங்கிட்டு போனவன் ஓடியே போயிட்டான். அதுக்கப்புறம் உங்க அத்தை கிட்ட
    பேச்கூட குடுக்க எல்லோருக்கும் பயம் தான் உங்க அத்தை .ஆர் எஸ் வாங்கிட்டு
    வெளியே வந்து பல பிசினெஸ் ஆரம்பிச்சி
    கோடிக்கணக்காள் சம்பாதிச்சிட்டாங்க மிக பெரிய பைனான்ஸ் கம்பெனிக்கு அவங்கதான் தலைவர் பாக்டரி வேற வச்சிருக்கிறாங்க போல நான் கேள்விப்பட்டேன் என்றாள்..
    ஆனால் அந்த மனிதன் பாவம் சும்மா விடாது என்றால்.
    இவளோ மோசமானவங்கள என்றேன்???.
    ஏன் கண்ணதாய் தடவி குடுத்து...
    நீ அழகு பொண்ணு,, இங்க இருக்காதா
    உன் அத்தை பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு இவள் செய்த காரியங்களை கேட்டால் பாவம்,,
    நல்ல வேலை கல்யாணம் ஆகி கணவரோடு சந்தோஸ்மா இருக்க அது போதும் என்றால்.. மனதில் ஒரு புன்னகை
    அயோ இவங்க மோசத்திலும் மோசம்...அதுக்கும் எல்லாத்துக்கும் மேலா!!"" எனறால் ..
    இதை மனதில் வைத்துக்கொள் என்னோட 30வருட பாரம் இப்போ தான் இறக்கி வெச்சுருக்கேன் இது போதும் எனக்கும்58வயிசு ஆச்சு இல்ல
    நானும் ஆமாம் என்று கூச்ச படாமல் அவங்க கன்னத்தில் முத்தம் இட்டேன்.
    பதிலுக்கு என்னை கட்டி பிடித்து ஏன் முகம் பூராவும் முத்தும் குடுத்தர். எனக்கு குழந்தை இல்ல உன்ன பார்த்த தேவதை மாதிரி இறுக்கமா என்றால்.
    இதுதான் என்னோட கடைசி நாள் இங்கு வேலை செய்யுவது என்று ஏன் கண்ணதாய் தடவி அழகு குட்டி மா நீ..
    என்று சொல்லி செல்லா திரும்பி என்னை பார்த்து நீ இங்க இருக்காதா மா, இப்பவும் அவங்க ஏதோ கள்ள தொடர்பு வெச்சுருக்காங்க அவங்க நல்லவங்க இல்ல என்றார்
    என்னை யாரு பார்த்தாலும் நான் ஆண் என்று சொல்ல அவர்களுக்கு வார்த்தை வர வில்லை., (அத்தையை நினைத்தால் பயமாக தான் இருக்கு )
    அத்தை அதான் 48நாள் பரிகாரம் முடிந்து விட்டது, இனி ஆனாக இருங்க என்றார்..

    (என்னால் ஆண் உடை அணிய புடிக்கவில்லை,,அந்த பெண்மையின் போதை எல்லாத்தையும் மறைத்து விட்டது).

    என் மாமியார் கூட கேட்டார் ....ஏன் மாப்பிள்ளே
    !...பேன்ட் சர்ட் போடலியா என்றார்
    இல்லை அத்தை!.. எனக்கு புடவை கட்டி
    பழகிடுச்சி நீங்க கூட என்னை பழையபடி
    வசந்தின்னே கூப்பிடுங்க என்று பயத்துடன் சொன்னேன்.
    ஒரு குள்ளநரி சிரிப்பில் யோசித்து கொண்டு சரிடி.வசந்தி !... உனக்கு புடவை கட்டிக்கிரதுல விருப்பம்னா..
    ஓ கே ...அப்படியே இரு என்றார் ...

  • #220

    Anu.44 (Friday, 25 March 2022 09:46)

    ஒரு நாள் பாண்ட், white ஷர்ட் போட்டுகொண்டு வந்து என்னிடம், நாளைக்கு கட்சி மீட்டிங் இருக்கு இந்த டிரஸ் எப்படி இருக்கு என்றார்..
    நீங்க manly இருக்கீங்க அத்தை, உங்களுக்கு மார்பு இருக்குறதே தெரியல,
    உங்க கைக்கு நீங்க பெரிய ஜென்ட்ஸ் வாட்ச் கட்டிக்குங்க அத்தே !...கம்பீரமா இருக்கும் என்றேன் . என் மாமியார் என்ன நினைத்தாரோ தெரியலை .என்னை பார்த்து ,வசந்தி !..கிளம்புடின்னு என்னை புல்லட் மோட்டார் சைக்கிள் அவர் பின்னால் ஏற்றிக்கொண்டு கிளம்பினார் . ...நான் அவரின் பின் பில்லியன் சீட்டில் என் புடவையை நன்றாக சோருகிக்கொண்டு உட்கார்ந்தேன் ....அவர் ஒரு பெரிய வாட்ச் ஷோ ரூமுக்குள் என்னை கூட்டி சென்றார் .என் மாமியாருக்கு அங்கு நல்ல மரியாதை .அவரின் கம்பீர தோற்றத்தை பார்த்து அங்கிருந்த எல்லோரும் ,அவரை வாங்க மேடம் !....என .அழைத்தனர் .என் மாமியாரும் என் மனைவியும் நிறைய வாட்ச் கட்டுவார்கள் .அவர் அடிக்கடி இங்கு பர்சேஸ் பண்ணுவார் போல,கடை முதலாளியே,என் மாமியாரிடம் , மேடம் !..மேடம்!...என்று வழிந்தார் . அவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் ,அவரே என் மாமியாரிடம் பணிவாக பேசினார்.இப்போதுதான் என் மாமியார் எவ்வளவு செல்வாக்கு உள்ளவர் என்று புரிந்து கொண்டேன் , எங்களுக்கு ஆப்பிள் ஜூஸ் வந்தது .குடித்தோம் . மேடம் !...நீங்க எப்பவுமே காஸ்ட்லி யாதானே வாட்ச் கட்டுவீங்க .லேடஸ்ட் லேடீஸ் கோல்ட் வாட்ச் பார்க்கலாமா என்றார் . கடைக்காரரிடம் என் மாமியார் என்னை அறிமுகபடுத்தினார் ..இவ வசந்தி !..என் அக்கா மருமகள் .ஊரிலேர்ந்து வந்திருக்கா .....இவதான் அத்தே !..உங்க கைக்கு ஜென்ட்ஸ் வாட்ச் கட்டுங்க நல்லா இருக்கும்ன்னு சொன்னா .அதான் வந்தேன் என்றார் . கடை ஓனர் சொன்னார் ...எஸ் மேடம் !....அவங்க சொல்றது கரெக்ட் .பாருங்க ,அவங்க கை மெல்லிசா இருக்கு .இப்ப அவங்க கைல கட்டியிருக்கிற கோல்ட் லேடீஸ் வாட்ச் அவங்களுக்கு பாந்தமா இருக்கு .மேடம் !..உங்களோடது பெரிய முரட்டு கை .டென்னிஸ் விளையாடி ,ஜிம்முக்கு போய் எச்சைஸ் பண்ணி உங்க கையே உருட்டு கட்டையாட்டம் இருக்கு .நீங்க பெரிய ஜென்ட்ஸ் வாட்ச் கட்டுங்க என்றபடி ஜென்ட்ஸ் வாட்ச் நிறைய காட்டினார் . என் மாமியாரும் ,நானும் பல வாட்ச்களை பார்த்தோம் .எதுவும் அவருக்கு பிடிக்கவில்லை .கடைசியில் நான் டைட்டன் ராயல் வாட்சில் இருந்து பெரிய சதுர டயல் கொண்ட கோல்ட் வாட்சை காட்டினேன் .அதனுடன் பத்து பவுன் தங்க செயின் அழகிய டிசைனில் பட்டையாக இருந்தது ..என் மாமியாருக்கு அது பிடித்து போனது .உடனே அவர் கையில் கட்டியிருந்த ஸ்விஸ் கோல்ட் லேடீஸ் வாட்சை கழட்டி என்னிடம் கொடுத்துவிட்டு ,வசந்தி !..இது என்னோட கிப்ட் ,இனிமே இந்த வாட்சை நீயே கட்டிக்கடி என்றார்

    பின்பு என்னை கூட்டி கொண்டு கூலிங் கிளாஸ் போட்டு கொண்டார் . .என்னிடம் வசந்தி!...என்னை கெட்டியா பிடிச்சிக்கடி, ஸ்பீடா போலாம் என்றார் .நான் அவர் பின்னால் பில்லியன் சீட்டில் அமர்ந்து என் புடவையை இழுத்து இரண்டு கால்களுக்குள் செருகிக்கொண்டு அவரின் மனைவி போல அமர்ந்து கொண்டேன்..
    ஒருவித கூச்சத்துடன் அவர் இடுப்பை கட்டி
    பிடித்துக்கொண்டேன் மாமியார்
    போட்டிருந்த உயர் ரக பிரெஞ்ச் செண்டின்
    மணம் வீசியது. அவர் வேகமாக புல்லட்
    மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார்
    பல்சர் பைக் ஓட்டி வந்த ஒரு இளைஞனும்
    யமஹா பைக் ஓட்டி வந்த ஒரு வாலிபரும்
    என் மாமியாருடன் போட்டி போட்டனர் .என்
    மாமியார் பைக்கை படுவேகமாக ஓட்டினார்
    அவர்களால் அவரை பிடிக்க முடியவில்லை
    --நான் பயந்து போய் கண்ணாய் முடி அவரை இறுக்கி கட்டிக்கொண்டேன் ... என்னடி வசந்தி!!... பயந்திட்டியாடி என்றார்
    : என்ன அத்தே !... இவ்வளவு வேகமாக
    போறீங்க ...... என்றேன் பட்டென
    வேகத்தை குறைத்த என் மாமியார் ,ஏண்டி
    !..இப்படி பயப்படுறே ?.... என்றார் . அத்தே
    !..என் சாரி சிக்கிக்குமேன்னு பயம்
    என்றேன். வசந்தி !... உன் சாரிய நல்லா
    செருகிட்டு உட்கார்ந்துக்கடி உனக்காக
    ஸ்பீடை குறைச்சிட்டேன் 'என்றார்
    அத்தே !....உங்ககிட்ட போட்டிபோட்டு அந்த ஆளுங்க ரெண்டு பேரும் தோத்து போயிட்டாங்க அத்தே
    !.நீங்க மேன்லியா இருக்கறீங்க நீங்க ஒரு
    He man என்றேன் ........ தேங்க்ஸ் டி வசந்தி
    !....என்றார் என் மாமியார்..
    பின்பு வீட்டுக்கு ஒரு வழியாக வந்தோம் ..

  • #221

    Anu.45 (Friday, 25 March 2022 09:49)

    அடுத்த நாள் காலிங் பெல் அடித்தது நான் ஓடி போய் கதவை திறந்தேன் அப்பொழுது ஒரு ஆண் கொஞ்சம் கம்பிரமாக நின்று இருந்தார் thickana மீசை வெச்சு கொஞ்சம் மாமியார் பணியில். நீங்க!!""""""!!! என்ன வேணும் என்றேன்.
    இங்க வசந்தி இருக்குறாங்களா என்றார்,
    எனக்கு டக் என்று ,சாந்தி என்று கட்டி அனைத்தேன்.
    அவள் என்னை இருக்கமாக பிடுத்து தொலபட்டயில் ஒரு கை இடுப்புகில் ஒன்று பிடித்து தூக்கி என்ணை சுற்றினால். என் வெயிட் அவளுக்கு எதோ பொம்மை போல இருந்தது ,
    என்டி பொட்டயாவ மாறிட்டாயா உடும்பு இடுப்பு எல்லாம் மேலுஞ்சு மார்பு தூக்கி!!"" இப்ப யாரு பொண்டாட்டி சந்தேகமா இருக்கு ,
    கிழ எடுத்திட்டியா என்றால்
    நான் தலையை சைடு ஆக அட்டி இல்லை என்றேன்.
    அவள் ஓகே good அப்போ பொண்டாட்டி தான் என்றால், தூக்கியா கோணத்தில்
    அவள் முகத்தை என் சேலை மடிப்புக்குள் வைத்து என் panty இருக்கும் இடத்தை பார்த்து முத்தம் குடுத்தள்,, அது வீங்கி இருந்தது
    இந்த ஒன்னு தான் நீ ஆம்பளைனு காட்டுது டி செல்லம். நான் என் உதட்டை கடித்தேன்.
    ஆஹா ஆஹா வாடி வசந்தி இப்போவா பண்ணலாமா என்று திரும்பினால்.
    என் மாமியார் நின்று கொண்டு இருந்தால், மெதுவாக இறக்கி விட்டால்.
    அது இப்போ வேண்டாம் என்று அத்தை சொன்னார்

    சம்பர்த்தயங்கள் இருக்கு, அவர் தன்னுடைய போனில் யாருக்கோ கூப்பிட்டு பேசிவிட்டு,
    நாளை இரவு எல்லாம் ரெடியா இருக்கும்.இப்போ அவங்கவங்க ரூம்க்கு போங்கடி என்றார்.

    மனைவி எதுவும் பேசாமல் கெஞ்சியதுபோல் முகத்தை வைத்தல். நான் அவள் முகத்தை தொட்டு ஒரு நாள்தானே என்றேன்.

    என் மாமியார் கோபத்தில் என்னாடி ரெண்டு பேரும் மூணு மூணுக்ரிங்க.
    ரெண்டு பேரும் பேசாமல் எங்கள் ரூம்க்கு சென்றோம்..
    மதியம் லஞ்ச் எல்லாம் செய்து எடுத்து வைத்தேன்
    மனைவியூம் மாமியாரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்
    என்னங்க எப்படி சமையல் கத்துக்கிட்டிங்க
    எல்லாம் அத்தை ட்ரைனிங் என்றேன்
    செமயா பண்ற என்றால்.
    அவர டி போட்டு கூப்புடு அப்பதான் மாப்பிள்ளைக்கு பிடிக்கும்.
    அவள் ஸ்தம்பித்தால்!!!!!
    இன்னும் இருக்கு போகப்போக்கா பார்ப்ப என்றார் .
    நான் சாந்தி தட்டில் சாப்பட வுகர்ந்தேன் சாதம் போட்டு பொரியல் வைத்து சாப்பிட ஆரம்பித்தேன்
    ரெண்டு பேரும் என்னை பார்த்து கொண்டு இருந்தார்கள்
    சாந்தி என் பக்கம் வந்து கண்ணத்தில் முத்தம் இட்டு சாப்பிடு அழகி என்றால்.
    எல்லாம் முடித்து விட்டு மூவரும் அமர்ந்து tv சேனல் பார்த்து கொண்டு இருந்தோம் அதில் தெலுங்கு படம் pambalakadi chamba போட்டு இருந்தேன் அதில் ஆண் பெண்னாகவும் பெண் ஆண்கவும் மாரி மாரி இருந்தது, ஆண் முழுகாமல் குழந்தைகுடா பெத்துக்குவான் .
    என்னை ரெண்டு பேரும் சைடு பார்வையில் பார்த்தார்கள், நான் என் வாய்ற்றை தொட்டு பார்த்தான்.
    இது சாத்தியம் இல்லை என்று அவர்க்குலே சிரித்தார்கள்.
    மாலை நேரம் விளக்கு பற்றி மணி அடித்து சாமி கும்பிட்டுக்கொண்டு தீபார்த்தனை தட்டை எடுத்து அத்தைக்கும் மனைவிக்கும் காண்பித்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டேன்
    குடும்பகுத்துவிலக்கு ஆயிட்டா போல என்று தீர்க்க சுமங்கலி பாவா என்று நெற்றியில் குங்குமம் வைத்தல் சாந்தி .

  • #222

    Anu.46 (Friday, 25 March 2022 09:51)

    இரவு சமையல் செய்வதற்கு ரெடி செய்து கொண்டு இருந்தேன். என் மனைவி என்னை பார்த்துக்கொண்டு இருந்தால்
    சப்பாத்தி மாவை பிணைந்து கொண்டு இருந்தேன், எதோ இரண்டு கை என் இடுப்புக்குள் நுழைத்து என்னோட ரெண்டு கையையும் பற்றி என்கூட மாவு பிணய அரம்பித்தது,
    என் முதுகில் ரெண்டு அணுகுண்டு மோதுவுது போல் இருந்தது, என் மனைவி perfume வாசம் வேற விசியது,
    அயோ என்னபண்றிங்க அத்தை பார்த்த கொன்னுடுவாங்க என்றேன்.
    என்னங்க நாளைக்கு வரையிக்கும் பொறுத்துக்க முடியாது என்றேன்
    நான் திரும்பி நின்றேன் அவள் வாயோடு வாய்வைத்து அவள் நாக்காய் விட்டல் . அவள் நாக்காய் ஊம்ப அரும்பிததேன் ,எனக்கு நரம்பு எல்லம் புடைத்து,கொட்டை சேலை மேல் தூக்கியது.

    சட்டு என்று அவளை தள்ளி இப்போ வேண்டாக்குங்க.எனக்கும் ஆசைதான் என்ன பண்ண, உங்க அம்மா அறை தாங்க முடியாது.
    அவள் கோபத்துடன் போனால்.
    இரவு அத்தை என் கூட தூங்கு என்றார்...
    நானும் பேசாமல் தலைனை பாய் எடுத்து விரித்து படுத்தேன்...எப்படி அந்த இரவு ஓட்டுவது ""கையில் கிடைத்தும் சுவைக்க வழி இல்லாமல் படுத்தேன்""
    " தனிமையல இனிமை காண முடியுமா" என்று அத்தை செல்போனில் பாட்டு சத்தம் கேட்டது எனக்கு கோபம் தலைக்கு ஏறியது.
    என்ன சொல்வது சொன்னால் அடி தான் என்று கண்ணாய் முடி படுத்து தூங்க முயன்றேன் .
    இரவு யாரோ ப்ளௌஸ்க்குள் கை விட்டு அழுத்தினர்கள், மனதில் அத்தை ஞாபகம்!!! திரிம்பி பார்த்தால் சித்ரா!!!!!"என்னாடி பொண்டாட்டி வந்துட்டாளா??என்றால் உன்ன பற்றி எல்லா விஷயத்தை சொல்லி உன்ன நான் கூட்டிபோகல நான் சித்ரா இல்ல , ஐயோ என்று மற்றொரு பக்கம் திரும்பினேன் வாடி என் பட்டு ரோஜா என்று கோபி கூப்பிட திடிக்கிட்டு எழுந்தேன் பார்த்தால் அது கணுவு!!!! அயோ கடவுவளே என்று தாலியய் பற்றி கொண்டு படுத்தேன்.

    ஒரு லைட் சிக்னல் தென்பாட்டது பயத்தில் கண்ணாய் உற்று பார்த்துன்,
    ஐயோ இது உண்மையா??
    உற்று பாருதேன் அது என் மனைவி செல் போன் லைட் அடித்து இருந்தால்..
    என்னா????என்று கை குளிக்கினேன்,அவள் வாடி என்றல், மேல்ல போர்வையாய் விளக்கி கொண்டு முந்தானை சேரி செய்து கொண்டு போனேன்,
    அவள் skirt, பனியன் போட்டு இருந்தால், அவள் முகத்தில் காமம் வழிந்தது,,கண்கள் வெறியில் இருந்தது.
    என்னை சட்டு என்று இழுத்தள் நான் bomu குட்டி போல் அவளிடம் இணைந்தேன்.
    அவள் விரளால் என் நடு நெற்றியில் இருந்து, கண்கள், உதடு, அப்டியா என் ப்ளௌஸ் cleavage வருடி என் முலையாய் கசக்கினால், எனக்கு உடம்பு சிலிர்த்துது. அஹ என்றேன்

  • #223

    Anu.47 (Friday, 25 March 2022 09:53)

    வாடி என் பட்ட குட்டி என்று அவள் கைகளால் என் சூத்தை பிடித்து அவள் தொடயோடு அணைத்து அழுத்தி முத்தம் குடுத்தால்.
    என் பூல் சரியாய் தூக்கி, அவள் skirt குள் நுழைந்தது
    என் கண்ணாய் பார்த்து, சொன்னால்,,,நாம் மாத்தி பொருந்த்து இருக்கனும் டி,
    உன் கண்மை அழகுடி, என்று முத்தம் இட்டு விடாமல் முத்தம் இட்டல். அத்தை சத்தம் கேட்டு துக்கத்தில்...இந்த எலி தொலை தாங்க முடியல என்று தூங்கி விட்டார்..
    நானும் அவளும் உரசி கொண்டு பார்த்தோம்.
    போதும போய் தூங்கு, அவள் இடுகையில் இருந்து விலக பிடிக்கலை இப்படியா அவகூட செத்து விடலாம் போல இருந்தது.எல்லாம் மாறிப்போய் விட்டது நான் பெண் ஆகவே பிறந்துது போல தோன்றியது,
    சே என்று யோசித்து பின்பு படுக்க சென்றுவிட்டேன்

    காலையில் எழுந்து குளித்து விட்டு கிட்சேன் சென்றான், ஹாலில் பார்த்தால் சித்ரா பேசி கொண்டு இருந்தாள். நான் பயத்தில் நின்றேன். அவள் எழுந்து என் அருகில் வந்து
    Gm டி வசந்தி என்றால் இன்னைக்கு சாந்தி முகுர்த்தமா என்ஜோய்,,
    மெல்ல ஏன் காதில் வந்து அவுளுக்கு என்னோட strapon குடு நல்ல அனுபவிப்பா என்று கிண்டல் செய்தால்.
    நான் ஒன்னும் பேசாமல் சென்றான்

    அன்று ஆசையுடன் இரவுக்குகாக காத்து இருந்தேன்.
    அதிர்ச்சி சித்ரா அதே நண்பர்களுடன் வந்தால். அவர்கள் அனைவரும் என்னோட இரவுக்கு ரெடி செய்வர்கள் என்று மாமியார் சொன்னார் , எனக்கு வாரிபோட்டது.
    அவர்கள் அனைவரும் புன்னகையுடன் என்னை பார்த்து சிரித்தார்கள்.
    அத்தை ரெடி பண்ணுங்க என்று கட்டளை இட்டல்.

    அவர்கள் மூவரும் என்னை பெரிய கண்ணாடி முன் நிப்பாட்டி என் ட்ரெஸ்ஸய் அவிழ்த்துர்கள். எனக்கு கூச்சம் அதிகம் ஆனது.என் இரு கையும் முலைகளை மறைத்து விட்டான். என்னை குளியல் அறையில் உடக்கார வைத்து, கூந்தல் கழற்றி, சூடான நீரை தலையில் ஊற்றி, ஒருத்தி ஷாம்புவாள் கூந்தலை தண்ணீரல் நருடி விட்டால்.இன்னோருத்தி என் தாலியய் பின் முதுகில் போட்டு முலையிகளை சோப்பு போற்று பாஷைத்து விட்டு, மொதல்ல இருந்தது விட வீங்கியிருச்சு கம்பு கூட பொட்டச்சி மாதிரி நிக்குது, வர வர உன்ன பார்த்த பெண் எனக்கே கிலே ஒளிகிரும் போல இருக்கு..
    செம கட்ட டி நீ என்றால்,,,
    நல்ல விருந்து தான் உன் மனைவிக்கு என்றால் இன்னோருத்தி .
    மார்பு நல்ல கும்முனு வெச்சு இருக்க!!!! எனக்கே இப்படி இல்லை என்று அவள் சுடிதாரை தூக்கி அவள் மார்பை காண்பித்தால் என்னோடது விட சீரியது,
    உனக்கு முடியம் இல்லை கிழ இந்த குஞ்சு மட்டும் தான் தொங்குது என்று மாற்றுருத்தி சொன்னால்.
    இது இல்லனா குழந்தை பாக்கியம் இல்லாம போகும்.....
    அப்பறம் இவள குப்பைல தான் போடணும் என்று சிரித்தார்கள்.
    நான் கண் முடி
    எனக்கு அப்பதான் புரிந்தது நான் பெண்மையாய் அனுபவிக்க இது வேண்டும் என்று,,, இல்லை என்றால் பொம்மை தான்
    பாத்துடி குஞ்சுல தண்ணி வந்தரபோது ரொம்ப தேயுக்காத அப்பறோம் முதல் இரவு அம்பேல் தான் என்றால் ஒருத்தி.
    என்னை கழைத்து கொண்டே குளிப்பாட்டி விட்டார்கள்..
    Towel எடுத்து ஏன் உடம்பு பூராவும் துடைத்து ஒருத்தி ஏன் மார்பு அருகில் போய் கடிப்பது போல் செய்தால் எனக்கு மூடு ஏறியது.

    பின்பு உடம்பு முழக்க moisturizer லொஷன் தடவி விட்டார்கள், body perfume அடித்து மெல்லிசைனா transparent black கலர் ப்ரா என் முலையாய் அழகாக கௌவி கொண்டது, என் காம்பு மட்டும் புடைத்து நிமிர்ந்துந்து நின்றது, black கலர் transparent panty அணிந்து என் உறுப்பை தொடைக்கு நடுவில் உள்ளே அழுத்தி விட்டார்கள், பார்த்தால் பெண்கள் குதி போல் காட்சி அளித்தது.என் உடம்பு இருக்கும் ரோஸ் கலருக்கும் அந்த பிராவும் பேன்ட்டியும் bikni உடையில் beach சுற்றும் பெண்கள் போல sexy இருந்தது, சிவப்பு கலர் v cut அதில் பூ போட்ட ஜரிகைகள் கொண்ட ப்ளௌஸ் போட்டு விட்டார்கள்..
    உள் பாவாடை அணிந்து சிவப்பு transparent பார்டர் பட்டு புடவை கட்டி விட்டார்கள்..
    பத்து பவுன் தங்க ஆரம் நெக்லஸ்,டாலர்
    செயின், வளையல்கள், தோடு, மோதிரங்கள்
    நெத்திசுட்டி,கொலுசு, ஒட்டியாணம்
    எல்லாவற்றையும் என்னை அணிய
    வைத்தார் .என் கண்ணுக்கு மை தீட்டி என்
    கூந்தலை பின்னி எட்டு மூல
    மல்லிகை பூவையம்.கனகாம்பிர்த்தயும்
    வெய்த்தால்
    என்னை இந்த மணமகள் கோலத்தில் நிற்க வைத்து நான் என்னை கண்ணாடில் பார்த்தான், என் அழகை வர்ணிக்க என்னாலயே முடியலை . சேலை விளம்பரத்துக்கு ரெடி செய்த மாதிரி இருந்தது... டேபிள் பார்த்தேன் அங்கு 36c ப்ரா பாக்கெட் இருந்தது,, அதிர்ச்சி என் மனைவி ப்ரா விட இப்போ என்னோடது பெரியது .

  • #224

    Anu.48 (Friday, 25 March 2022 10:02)

    இடுப்புக்கு மேல் தொப்புள் தெரியும் அளவுக்கு கவர்ச்சியாக கட்டி இருந்தார்கள் . கண்ணாடி முன்பு இடுப்பு தொப்புள் நடிகை ஸ்ரேயா தங்கச்சி போல் இருந்தேன்.

    அவர்கள் என்னை அழைத்து "என்ஜோய் பண்ணுடி என்று பால் டம்ளர் கொடுத்து அவள் அறைகுள் என்னை அனுப்பி விட்டனர். அவள் வெட்டி ஷர்ட் உடன் ப்ரா போட்டு ஷர்ட் புடைத்து கொண்டு இருந்தாள் . எனக்கு அவளைய் பார்க்க இது சித்ராவின் முதல் இரவுக்கு செய்தது போல் இருந்தது,
    ஆமாம் அவள் தான் இதையும் ரெடி செய்தால்
    என் அருகில் வந்து என்னங்க செமயா இருக்கிங்க நடிகை rashmika மாதிரி கும்னு இருக்க என்றால்.... உதடுகளை கடித்து முத்தம் இட்டல்..
    எங்க பெண்கள் கூட்டத்துல உங்கள விட்ட எல்லாரும் பொறாமையும், அவங்களுக்கு குள்ள வெறுப்பக வந்து இருப்பலுங்க .
    ஆமாம் அப்படித்தான் இருந்தது, makeup போட்டவாங்க அப்படித்தான் நடத்திணங்க என்றேன்.அவள் சிரித்து கொண்டால்
    டம்ளர் பால் எடுத்து நீங்க குடிங்க என்றால் நான் குடித்தேன். பின்பு மீதியாய் வாங்கி குடித்தால்...என்னை அலெக்க தூக்கி முத்தம் இட்டால் , பெட்ல படுக்க வைத்து வாயோடு வாய் வைத்து சப்பி எடுத்தால் அந்த உள்மயக்கத்தில் நான் கண் முடினேன் சாறி கழட்டி ப்ளௌஸ் ஓடு கடித்தால் என் கழுத்து புறம் நக்கி மூடு ஏற்றினால், அவள் செய்ததை பார்த்தால் ஆண் பெண்ணாய் செய்வதுபோல் இருந்தது அவள் மார்பு என் மார்போடு தடவி தைய்தல் எனக்கு உள்ளுக்குள் பட்டம்பூச்சி பறந்தது, கிழ இறங்கி இடுப்பை பிடித்து அமுக்கி தொப்புள் குளியாய் நக்கல் சுழற்றினால். கிழ போய் என் red nail polish விரல்களை சப்பினால், எனக்கு உடம்பு புறம் மெய்ய சிலிர்த்தது, என் உள்பவாடாயாய் தூக்கி முடி இல்லாத கால்களை உதட்டால் வருடினால், நான் தலையானய் பிடுத்து கசக்கினேன் என் ஜட்டியாய் கழற்றனால் என் செல்லம் அமைதியாக இருந்து என்னை தலைகீழாக்க போட்டு,,என் பின் கூதியாய் நக்கல் நக்கிவிட்டல் நான் சொர்க்கதுக்கே போயிவிட்டான் . அவள் strapon (இயற்கையான சுன்னி )ஒன்று அவளுக்குள் மாட்டி விட்டு அவள் முன்னாடி இருந்த ஆண்குறியாய் கையடித்தால், பின்பு என்னோட குந்தாலையை பிடித்து அவள் கூறி சப்பா சொன்னால், நான் அதை என் வாயில் வைத்து ஊம்பினேன், பின்பு என் பின்னால் கூதிக்குள் உள்ள வெளிய போனது அவள் ஆஆஹும் அப்படியா சாய்ந்து என் ப்ளௌஸ்குள் கை விடு மார்பை தடவி கொண்டு முதுகில் முத்தம் இட்டு, என் பூலை சப்பா ஆரம்பித்தாள், அது இரும்பு போல் நின்றது அதை நாக்கால் தடவி ஊம்ப ஆரம்பித்து, என் கஞ்சி வந்தது, அதை ஒரு சொட்டு விடாமல் குடித்தால், நான் இப்பதான் வாழ்வில் முழு திருப்தி அடைந்தேன்..
    என் காது அருகில் இதுக்கு தாண்டி வசந்தி காத்துகிட்டு இருந்தான் என்று கட்டி பிடித்து உறங்கினோம்.

  • #225

    Anu (Friday, 25 March 2022 10:05)

    உங்கள் கமெண்ட்ஸ் தோழிகளே

  • #226

    banu (Friday, 25 March 2022 11:37)

    super story anu, keep writing

  • #227

    Amutha (Friday, 25 March 2022 11:46)

    Anu, very excellent story super... very super.
    Nalini please continue it.
    Akila, we love yr story too, please continue it

  • #228

    Anu (Friday, 25 March 2022 11:47)

    Thanks bhanu

  • #229

    Anu (Friday, 25 March 2022 11:48)

    Thanks amutha

  • #230

    Amutha (Friday, 25 March 2022 12:09)

    Anu, en kanavar story aa rewrite panna mudiyuma , please nilux nandhini story than

  • #231

    Bhanu (Friday, 25 March 2022 12:09)

    Akila .. I am a vegetarian nd like vegetarian food. I love your stories. I believe there are many others who do the same. You have a big fan base. Anu and Nalini's stories are good. That does not mean it is better than yours. If Anu's story is a delicious laddu, and Nalini's story is a spicy Pakoda, Yours is a sweet Ice cream. The tastes are unique .. One is not better than other. They are all equally good. So Please Please Please continue writing. :-).. Girls what do you say?

  • #232

    Babu (Friday, 25 March 2022 12:20)

    Akila 1000 irayugal varuthundu.aanaal ithu than muthal irayu enbathu Pol your aval story is unique.write story with out tension.dint waite.

  • #233

    Ajith (Friday, 25 March 2022 12:21)

    Yah akila please write your story
    We are waiting for that

  • #234

    Anu (Friday, 25 March 2022)

    Ok அமுதா.அடுத்த கதையில் கண்டிப்பாக rewrite பண்றேன்.

  • #235

    Kavitha (Friday, 25 March 2022 13:26)

    ANU akka mmmm ora nal la kalaketega poga....
    Super pls continue......
    NALINI super vedama continue panuga....
    AKILA nega veg a irunthalum paravala unga story um eangaluku pudikum so pls pls pls continue...
    VINU AKILA seekeram vaga we r waiting....

  • #236

    Anu (Friday, 25 March 2022 13:37)

    Akila kindly continue your story, I'm also willing and waiting for your next part and don't get disappointed. We are waiting

  • #237

    நளினி - கதாசிரியர் (Friday, 25 March 2022 14:29)

    வாசக பெருமக்களுக்கு நன்றியும் வணக்கங்களும். என் கதையானது நளன்/நளினியைக் கொண்டு தன்மை நடையில் எழுதப்படுவதாகும். வழக்கமான கதை நடையிலிருந்து வேறு பட்டாலும் ஒரு அடிப்படை ஆதாராத்தைக்கொண்டு எழுதப்படுவதாகும். பொருளாதாரத்தில் முற்பட்ட சமூகத்திலுள்ள பிரச்சனைகளை வெளிச்சம் போடுவதாக ஒரு எண்ணம். கலவி மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டு எழுதப்பட மாட்டாது. நல்ல கதையும் கதைக்கு தேவையான அளவு கலவியும் இருக்கும். ஏனெனில் இந்த மாதிரியான வலைத்தளங்களில்தான் கலவியைப் பற்றி தடையின்றியும் தயக்கமின்றியும் எழுதமுடியும். பொதுவெளியில் அவ்வளவு எளிதாக கலவியின் நுணுக்கங்களையும் சிக்கல்களையும் சொல்லிவிட முடியாது.

    கதை பொருத்தமட்டில் சற்று வேடிக்கைகளும் வாடிக்கைகளும் அன்றாடம் சாத்தியப்படுகின்ற விஷயங்களையும் கலந்து படைக்கபடும். கலவி பகுதியை பொருத்தமட்டில் ஆசிரியருக்கு சொந்த அனுபவம் குறைவு என்பதால் தான் கேட்டறிந்த பழக்கங்களைக் கொண்டு படைத்துள்ளார். சாதரணமாக அன்றாடம் நடக்கும் பழக்கங்களையும் சற்று காரசாரமான பழக்கங்களையும் மட்டும் கொண்டதாக மட்டுமே எழுதப்படுகிறது, அதைத்தாண்டி எழுதப்பட மாட்டாது. எனவே கலவி சார்ந்த பகுதிகளில் ஆட்சேபனை இருந்தால் அது கதாசிரியரின் குறைதிறன் என்பதையே குறிக்கும்.

    கதையும் கலவியும் சங்கமிக்குமிடங்கள் அனைத்தும் கற்பனையால் புனையப்பட்டதாகும். அன்றாட எதார்த்தங்களுக்கு சற்று அப்பாற்பட்டதாகும். எனவே அதில் ஆட்சேபனையிருந்தால் கதாசிரியரை மன்னித்துக்கொள்ளுங்கள்.

    எனவே கதை கலவி என இரண்டிலும் வாசகர்களுக்கு ஏதேனும் ஆலோசனைகளிருந்தால் தவறாமல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இக்கதை நெடுந்தொடர் போல் இழுத்துக்கொண்டே இருக்காது என்பது உறுதியாக சொல்லப்பட வேண்டும். முடிந்தவரை 60-70 பாகங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். புதிய பரிணாமங்களும் புதிய பாத்திரங்களும் அறிமுகமாகும்.

    தனிப்பட்ட காரணங்களால் எதிர்பாராத விபத்து ஏற்பட்டதால் கதாசிரியரால் இப்போது தற்காலிகமாக கதையை தொடரமுடியாமல் போய்விட்டது. அதற்காக அவரும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார்.

    April 15 தேதியிலிருந்து மீண்டும் கதை தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறார்.

  • #238

    Bhanu (Friday, 25 March 2022 16:11)

    Nalini, Sorry to hear that you are impacted by an accident. Take care and recover, Then continue. You have a unique style. Your writing is bold. You have a good set of readers. Your healyh is important. Take care. I like the story line. It is not a stereo type theme. Please do come back.

  • #239

    Sumathi (Friday, 25 March 2022 19:31)

    Anu vera level neenga.. paa evlo periya story semma and thanks a lot your story... Innum vera level story ah unga kitta ethir paakiren...
    Nalini unga story ku marana waiting and entha koraiyum unga story la solla mudiyathu and please paathila stop pannama seekiram continue panunga..
    Akila unga story yum ellarukum pidikum tamil la stories varana iruntha bothu unga story than padika nalla irunthuchu unga story ah pidikaathavanga illa so please odane unga story ah continue pannuga...

  • #240

    முல்லை (Friday, 25 March 2022 20:28)

    சூப்பர் அனு கதையில் வசந்திகூட அனைவரும் முதல் இரவு கொண்டாடுகிறார்கள் சூப்பர்பா

  • #241

    Anu (Friday, 25 March 2022 21:56)

    கமெண்ட்ஸ் நன்றி சுமதி, முல்லை இன்னும் கதை ஸ்வரஷ்யமாக கொண்டு செல்ல நினைக்கிறேன் வித விதமான கோணத்தில் நகைச்சுவையுடன் இதில் இன்னும் எதிர்பார்க்கலாம். அதில் எதாவுது குறை இருந்தால் சகித்து கொழுங்குள். இந்த கதை ஒரு fiction தான்.

  • #242

    Anu.49 (Friday, 25 March 2022 22:28)

    காலை 6 எழுந்தேன்,சாந்தி அசதியில் தூங்கிக்கொண்டு இருந்தால். நான் பாத்ரூம் சென்று காலை வேலைகளை முடித்து  குளித்து கொண்டு துண்டை கொண்டாயில் சுற்றி கொன்டேன். சிவப்பு  கலர்  பட்டு சாறி அணிந்து கொண்டு கிட்சேன் செல்லும் பொழுது மாமியார் அரை லேசாக திறந்து இருந்தது.
    நான் ரூம் குள் ஒளிந்து இருந்து பார்த்தேன் பொறுவைக்குள் அத்தை கில் ஒரு தலை மட்டும் தெரிந்தது.என்னால் யார் என்று கவனிக்க முடியவில்லை.
    என் அத்தை தலை அசைவது கண்டு அங்கு இருந்து சமையல் அறைக்கு சென்றேன். ஒரே!!!!!!!!!?????? யாரென்று, இது வரை யாரும் அத்தைபக்கம் நெருங்குனது இல்லை. தையிரமாக யாரோ படுத்து கொண்டு இருந்தால் அது ஒன்று மாமனார்தான்!!!!
    அவரும் ஒரு வேலை என்னை மாதிரியோ??¿?.?¿
    யோசனையில்!!காபி போடா ஸ்டோவாய் பற்றி, காலை சப்பாத்தி மாவு  பிணய ஆரம்பித்தேன். திடீருன்று ஒரு கை என் இடுப்புபை பிடித்தது. நான் சற்று என்று தெரிம்பி பார்த்தேன். என் கணவர் சித்ரா,
    ஏண்டி மாமனுக்குகா என்றால்,பயத்தில் தலையாய் இடுதும் வழுதும் அசைத்து இல்லை  உடனே மேலும் கிழும் ஆமாம் என்று அட்டினேன். ஏண்டி லூசு போட்ட என்று தலையில் கொட்டினால். சேரி மாவு பேசாயி என்றால், சொல்லுவதை செய்ய வேண்டும் என்பதுனால்,நான் திரும்பி மாவு பேனய ஆரம்பித்தேன், அவள் கை என் கையய் பற்றி விரல்கள் கோத்து பேசாயா வைத்தல். என் லோ நயிட்டி என்பதால் முதுகில் முத்தம் இட்டால், ஏண்டி எவ்ளோவு நாள் ஆச்சு என்று தூக்கினால், அவள் கை ஏன் தொடையை தடவியாது , அவள் நயிட்டியை தூக்கி என் தலையை பிடித்து கிழ அழுத்தி அவள் கூதியாய் நக்க வைத்தால், நானும் நாக்கு போட்டேன். அவள் கஞ்சி வாசம் ஓமாட்டியாது, வேறு வழி இல்லாமல் அவள் கஞ்சி திரும்பவும் வரும் வரை சப்பி எடுத்தேன் அவள் விழுங்கு டி என்றால் நானும் விழுங்கி விட்டேன், என் தாடையாய் புடித்து மேல தூக்கி முத்தம் இட்டால். சேரி வேலையபாரு என்று சொல்லி சென்று விட்டால்.

    எனக்கு இப்பொழுது புரிந்தது சித்ரா தான் மாமியார் உடன் படுத்து இருந்தால் என்று அவள் சொன்ன மாதிரி மாமியாரை லெஸ்பியன் ஆக்கிவிட்டல், என்னை மனைவி அகவும் பல முறை அவள் போதையில் என் கஞ்சி வாங்குவால் ,,மாமியர்ரை லெஸ்பியன் ஆகவும் ,சொன்னதை செய்யும் திறமையாய் நினைத்து ஆச்சிரியப்பட்டேன். இனி என்ன எல்லாம் நடக்க போகுதுனு தெரியவில்லை???????.
    அவள் சேரியலனு சொல்லி கலையானதுக்கு நான் ஒத்துக்குளா, இப்போ அவ என்ன சுத்தமாவே ஆம்பளையே இல்லங்கரா  அழுவுக்கு நான் தேவிடியா ஆக்கிடா,,,,நான் கேடுகெட்டுவிட்டேன். என் ஆண்மை கம்பிரம்,கவுருவம்,ஆனவும், திமிரு எல்லாம் இழந்து, ஒரு பெண் வேடம் இட்டு நானும் பெண் போல நடந்து கொண்டு என் அம்மா அக்கா எல்லாம் என்னை இது வரைக்கும் பார்க்கவில்லை, இந்த கோலத்தில் பார்த்தால் செத்து விடுவார்கள், சாறி அலங்காரம், மார்பு,உடும்பில் முடிய இல்லாமல் சிகப்பு நேரத்துடன் பொட்டை போல !!!!எங்கே நான் இருக்கிறான் இருட்டுக்குள் என் பாதையிய் தேடுவதுபோல் ...இப்போ மாமியாரும்,மனைவி என் செய்கையாய் ஒப்பு கொண்டது போல என் அம்மா தங்கையும் ஒப்பூ கொள்ள மாட்டார்கள்!!!!!
    என் என்றால் நான் நானாக வாழுந்தேன், அதை சொல்ல ஆசை படுகிறேன். கேட்க யாரும் இல்லை ஆனால் என் வாசகர் ஆக .

    -----------

  • #243

    M (Saturday, 26 March 2022 00:30)

    அகிலா என்ன இது. நீங்கள் தானே சொன்னீர்கள். கதையை பாதியில் விட்டு போக மாட்டேன் என்று. இப்போ இப்படி பண்ணால் எப்படி. தயவு செய்து தொடரவும்.

    நளினி take care.

    Anu உங்கள் கதையும் அருமையாக உள்ளது.

  • #244

    Akila (Saturday, 26 March 2022 00:53)

    All my friends here, உங்களுடைய அன்புக்கும் ஆர்வத்துக்கும் என் நன்றி . விபத்து காரணமாக கதை எழுத முடியாமல் இருக்கும் நளினி விரைந்து சுகம் பெற்று வந்து உங்கள் கதையை தொடர வேண்டுகிறேன் . அதே போல என்னுடைய கதை பிடிக்கும் Continue என்று சொன்ன Anu மேடத்துக்கும் என் மனமார்ந்த நன்றி .
    நளினி மேடம் மற்றும் அனு மேடம் உங்கள் இருவரிடமும் கதை சொல்லும் அபார திறமை வெகுவாக இருக்கிறது. அதை நீங்கள் இருவரும் தொடருங்கள்.
    ஏற்கனவே சொன்னபடி இவ்வளவு தீவிரமாக செக்ஸ் இங்கே சொல்லப்படும் பொழுது கிட்டத்தட்ட அது அதிகபட்சமாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் பொழுது எனக்கு ஆச்சரியத்துடன் ஒருவித பயமும் வருகிறது. வாசகர்களை இது மிகவும் திருப்தி படுத்துகிறது என்னும் பொழுது அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த தீவிரத்துடன் என்னுடைய மிதவாதம் என்னும் படியானSoft approach ஒருநாளும் செல்லுபடியாகாது. அதே நேரத்தில் என்னால் என்னுடைய இந்த Soft approachஐ ஒருநாளும் மாற்றிக்கொள்ளவும் முடியாது.
    என்னுடைய இனிய நண்பர்கள் ஆக இங்கே உள்ளவர்கள் நான் எதோ அலட்டிக் கொள்வதாக மட்டும் தவறாக நினைத்து விடாதீர்கள். இங்கே பெய்து கொண்டிருக்கும் மாபெரும் இடி மின்னல் மழைக்கு முன்னால் என்னுடைய சிறு தூறல் எடுபடாது ..ஏன் போகப்போக உணரப்படக்கூட மாட்டாது என்பதை என்னால் முழுமையாக உணர முடிவதால், அகிலாவும் அவள் கதையில் வரும் அகிலேஷ் (ஸ்வப்னா) ஹேமா. குருபாதம். ராகுல் என அனைவரும் உங்களிடம் இருந்து விடை பெறுகிறார்கள். "அவள்" கதைக்கு ஆதரவளித்து உற்சாகமூட்டிய எல்லா Friends.. இந்த தளத்தை எல்லாவிதமான கதைகளுக்கும் ஏற்றவாறு உருவாக்கி கொடுத்துள்ள ராஜிபாலன் .. வாசகர்களின் தேவைக்கும், சுவைக்கும் ஏற்றவாறு கதைகளை எழுதிக் கொண்டிருக்கும் சகோதரிகள் நளினி அனு உட்பட இங்க ஏற்கனவே கதைகள் எழுதி வந்த எல்லா எழுத்தாளர்களுக்கும்,, ரசிகர்களுக்கும் நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.
    உங்கள் அனைவருக்கும் வணக்கம். நன்றி..

  • #245

    முல்லை (Saturday, 26 March 2022 01:30)

    வசந்தி நாங்கள் உங்கள் கதையை கேட்க ஆவலாக இருக்கிறோம்.அனு கதையை தொடருங்கள்..,ஹாய் அகிலா நீங்கள் உங்கள் ஸ்டையிலில் எழுதுகிறீர்கள் அப்புறம் என்ன வெஜ்டெரியன் சாப்பாட இருந்தாலும் சூட சாப்பிட்டாதான் சுவையாக இருக்கும்.காலதாமதம் ஆனால் சுவை இருக்காது.புரியும் என்று நினைக்கிறேன் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்.ஏனெனில் உங்களுக்காக உங்கள் தோழிகள் காத்திருக்கிறார்கள்...

  • #246

    Bhanu (Saturday, 26 March 2022 06:17)

    Akila we are sad. Softcore has an important place. When you say something halfway, the readers imagine the other half - it actually can get extreme in our mind. I have not commented much over the years.. but had regularly commented on your theme. The theme you have is different from almost all te other stories. Explicit writing has its place. Implicit description has its place. Your style is highly romantic and sweet. It sounds like watching a traditional tamil thriller rated A+. We love it. If you stop it , it is a loss. You know my email if you want to chat. I beg you to continue. There are many more like me. Please reconsider. Your stories are hot like Mixture and cold like ice cream. We love it.

  • #247

    Anu (Saturday, 26 March 2022 12:14)

    Akila,,nalini dont mistake me. I must not have entered in between. I'm also your fan . This all are fun, let us cheer, I like your stories so much.We all are eager for your story, don't get depressed or despondent. Everyone has their own feelings to write. I don't want to challenge for this competition between ourself. Sry for my approach of indulging in between.

  • #248

    Ajith (Saturday, 26 March 2022 22:42)

    Akila please write your stories

  • #249

    Babu (Sunday, 27 March 2022 00:31)

    Akila aval good narration
    We like your way of writing.kindly continue

  • #250

    Asmitha (Sunday, 27 March 2022 02:16)

    அகிலா
    ஒரு கதைத் தளத்தில் எவ்வளவு கதைகள் வந்தாலும் தரமான கதைகளே வாசகர் மனதில் நிலைத்து நிற்கும்.தங்களது கதை ஒரு அருமையான நாவலாக போய் கொண்டிருக்கிறது.அடுத்த பகுதி எப்போது வரும் என்ற ஆவலைத் தூண்டும் கதைகள் மிக சிலவே. தங்களது கதை அதிலும் வெற்றி பெற்றுள்ளது.எனவே அரை வேக்காடு பற்றி கவலை வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள்.

  • #251

    அகிலா (Sunday, 27 March 2022 05:45)

    Anu and all my good friends here.
    Anu நீங்க என்னை புரிஞ்சுக்கலேன்னு நினைக்கிறேன் . நீங்களோ நளினியை இங்கே வந்து கதை எழுதுவது பற்றி நான் எப்படி வருத்தப்பட முடியும். அல்லது குறுக்கே வந்து விட்டீர்கள் என்று கூட எப்படி நான் சொல்வேன். இங்கே கதை எழுத எல்லோருக்கும் உரிமை உண்டு. அதிலும் நளினியிடமும் சரி உங்களிடமும் சரி அபாரமாக கதை எழுதும் திறமை உண்டு.. எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் கதைகளை பல ரசிகர்கள் ரசித்து படிக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது உங்கள் இரண்டு பேரையும் நான் விரும்பிக் கேட்டுக் கொள்வது தயவுசெய்து உங்கள் கதைகளை நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். அதற்கான தகுதியும் உரிமையும் என்றென்றும் உங்களுக்கு உண்டு.

    என்னைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டாம் என்று விரும்புகிறேன். வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் உங்கள் கதைகளை நான் இடி மின்னல் மழை என்றும் என்னுடைய கதையை சிறு தூறல் என்றும் சொன்னேன் . நம்மை சுற்றி இடியும் மின்னலும் புயலும் ஆக. பெருமழை பெய்து கொண்டிருக்கும் பொழுது இடையே ஒரு சிறு தூரல போல வந்து போனால் எந்த ஒரு வித. Impact-ம் இருக்காது.
    இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் என்னால் நீங்கள் தருவது போல. Raw sex தர முடியாது .அதுபோல எழுதவும் முடியாது. அதனால்தான் நான் ஏற்கனவே சொன்னேன் எனக்கு பயமாக கூட இருக்கிறது என்று.

    ஆனால் நான் பார்த்த வரையில் நூற்றுக்கு தொண்ணூறு சதம் வாசகர்கள் இதுபோன்ற அதீத செக்ஸ் வரும் கதைகளைதான் இங்கு விரும்புகிறார்கள் என்னும் பொழுது அதை ஒரு குறையாக நான் சொல்லவே இல்லை மக்களுடைய விருப்பம் எதுவோ அதை பூர்த்தி செய்ய வேண்டியதான் எழுத்தாளர்களின் வேலை என்றால் அதை நீங்கள் அழகாக செய்து கொண்டிருக்கிறீர்கள். என்னால் அது போன்ற சூழ்நிலையில் எழுத முடியாது என்ற காரணத்தால்தான் விலகுகிறேன் என்பதை சொன்னேன். எனக்காக இங்கே வந்த கதை படிக்க வாசகர்கள் இதற்காக என் மேல் கோபம் கொள்ளவோ வோ வேண்டாம். அதாவது நிரந்தரமாக அவள் கதையோ அதில் உங்களில் சிலருக்கு பிடித்த அகிலேஷ் swapna ஹேமா குருபாதம் ராகுல் போன்ற கதாபாத்திரங்களையும் நட்ட நடுவில் நான் விட்டு செல்லவில்லை. மழைக்காலம். மழையின் தீவிரம் குறைத பிறகு நான் மெதுவாக வருகிறேன் ..
    உண்மையான காரணங்களை நான் சொல்லிவிட்டேன் இங்கு இருக்கும் சூழ்நிலையில் என்னால் கதை எழுத முடியவில்லை. இதற்காக ஏற்கனவே உங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட கதையை எழுதிக் கொண்டிருக்கும் அனு மேடம் நளினி மேடம் போன்றவர்கள் என்னை தவறாக புரிந்து கொண்டு உங்கள் கதையை நிறுத்தி விட்டால் நான் உண்மையிலேயே வருத்தப் படுவேன்.. வாசகர்களும் என்னால்தான் நீங்கள் கதையை எழுதவில்லை என்று என்மேல் கோபம் கொள்வார்கள் உங்கள் கதைகள் தொடரட்டும்.
    உங்கள் அனைவருக்கும் என்னுடைய மரியாதை கலந்த வணக்கங்கள்.

  • #252

    Babu (Sunday, 27 March 2022 06:45)

    Thanks akila.aval varum.vanthu vittal enbathu nalla seithi.thodurungal.ungalukku niraya rasigargal.avalaga irukirom.thu ellam oru mixture pola.ellamum irukkum.buffet irukkattum

  • #253

    Alipundaikala (Sunday, 27 March 2022 07:50)

    Neengalam yenda potta mari valluringa poi savungada thevadiya pundaikala

  • #254

    Johnny sins (Sunday, 27 March 2022 07:52)

    Ali pundaikala

  • #255

    Johnny sins (Sunday, 27 March 2022 07:53)

    9 pasangala ena sunni ku da story la yeluthuringa

  • #256

    Johnny sins (Sunday, 27 March 2022 07:54)

    Poi Vera job pundaiya parungada Ali pasangala

  • #257

    Johnny sins (Sunday, 27 March 2022 07:55)

    Neegalam yethuku da uyiroda erukkenga Ali pundaikala

  • #258

    Johnny sins (Sunday, 27 March 2022 07:57)

    Ungala lam yaruda mathipa potta thevadiya pasanga road la pichai yedukura koothi neegalam

  • #259

    Johnny sins (Sunday, 27 March 2022 07:58)

    Mothala entha website block pannanum ne yethuthura kathai pundailam kevala pundaiya erukku da potta Ali pasangala

  • #260

    Amritha (Sunday, 27 March 2022 14:21)

    Dei kutti kunja Johnny sins nee engala ethana thadava potta potta pasanga nu sonalum engaluku athu happy ah than da irukum unmailaye nanga potta pasanga than ne engala verupethuratha nenachu joker punda Mari panitu irukatha . Avlo periya pudingiya iruntha enna mairukku pottachi ga kadha eluthura edathula vanthu kadha padichutu iruka , neeyum oru potta thannu othuko neeyum Inga asaila than vanthurupa .
    Ipo unaku enna asa na naangalam senthu unna potta neeyum pottachi than di apdnu unna humiliate pannanum athuku than intha mari velaya pakura

  • #261

    Karthik (Sunday, 27 March 2022 16:42)

    Amritha enna on vai neeludhu
    Olunga podavaya kattitu ponnu mathiri irukka palagiko summa inga vandhu satham podama

  • #262

    Amritha (Sunday, 27 March 2022 22:28)

    Enaku pudikum na pudava katti pen athukaga adala odukama irukanumnu lam nenaikatha un velaya paru da Karthik pottachi neeyum olunga thavani kattikura valiya paru

  • #263

    Indhu (Sunday, 27 March 2022 23:10)

    Un peru alipundaikal john sins aparam entha mayuruku pesara ,virupa patu ella kathayum paduchutu inga vanthu kuvatha, poi velayae podavaya kati eru

  • #264

    Bhanu (Monday, 28 March 2022 05:36)

    Akila
    I respect ur desire. Please keep considering writing again. May be tomorrow or in a week or in a year. Even though you think only 10% like ur stories, it is still 10% (I think it is more like 90%) - and 10% all Fans. So stay with us and start when you feel like.

  • #265

    Krishnawathi (Monday, 28 March 2022 07:59)

    அனைவருக்கும் வணக்கம். இங்கு கதைகள் அவரவர் மனநிலையில் இருக்கும் கற்பனைகளே. அவர்களின் சொந்த விருப்பம். இதை விரும்பும் வாசகர்கள் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அகிலா உங்களின் முயற்சிக்கு எப்போதும் துணை இருப்போம். தொடருங்கள். மற்ற கதைகளும் தொடருங்கள் விருப்பம் உள்ளவர்கள் விரும்பிய கதையை கேட்கும் உரிமை உண்டு. இதில் மென்கதை வன்கதை என்ற வேறுபாடு இல்லை.

    அகிலா உங்கள் கதை முன்பு இதே தளத்தில் எழுதிய நிஷாவின் கதை போல இருக்கிறது என்பதை முன்பே சொல்லி உள்ளேன். அவர்களும் தொடர்ந்து எழுதினார்கள். ஒரு சிலர் மட்டும் எதிர்வினை செய்ய தனியே ஒரு தளம் அமைதுகொண்டர்கள். அதுவே இங்கு பல விமர்சனங்கள் இருந்தது. இங்கு நாம் ஒரு புத்துணர்ச்சி தரும் இடமாக பார்க்கவேண்டும். யார் சிறந்தவர் என்ற போட்டி இருந்தாலும் ஆரோக்கியமாகவும் இருந்தால் நலம்.

    நளினி அனு உங்களின் முயற்சி தொடருங்கள் நேரம் இருந்தால் . தொடர்ச்சி இருந்தால் கதைக்கு வரவேற்பு அதிகம் இருக்கும் தோழிகளே இது என் தனிப்பட்ட கருத்து.

  • #266

    Asmitha (Monday, 28 March 2022 11:00)

    Krishnawathi
    இது அகிலாவின் அவள் கதைக்கும் நிலாவின் கதைக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. கட்டாயப் படுத்தி அகிலேஷ் பெண்ணாக மாற்றப்பட்டதாக கதையில் வருவதால் மட்டும் இரண்டும் ஒன்றாகிவிடாது.நான் ஏற்கனவே சொன்னது போல இதன் கதைச் சுருக்கத்தை
    படித்து அது பிடித்துப் போனதால் முந்தைய பகுதிகளை தேடி பிடித்து படித்தேன். தொடக்கமே மிகச்சிறப்பாக இருந்தது. செக்ஸ் கதைகளை விரும்புபவர்களுக்கு கதை நடை பற்றி பிரச்சினை இல்லை. என்னை பொறுத்தவரை நான் 28k subscribers உடன் வெற்றிகரமான LGBT Youtube channel நடத்துபவள். அதனால்
    எனக்கு கதை என்றால் என்ன என்று தெரியும்.கதைக்களம் என்றால் என்றும் தெரியும்.அகிலாவின் கதை இதுவரை நன்றாக போய் கொண்டிருக்கிறது. அகிலா தொடர்ந்து எழுதுங்கள்.


  • #267

    Asmitha (Monday, 28 March 2022 11:44)

    அகிலாவுக்கு ஒரு வேண்டுகோள் கதையை சீராக தொடர்ந்து வெளியிடுங்கள். அது கதை வெற்றிக்கு மிக முக்கியம்.
    அது போல எல்லோருக்கும் கதை எழுத உரிமை உண்டு. செக்சை மட்டுமே நம்பாமல் நல்ல வார்த்தைகளை பயன்படுத்தி நன்றாக யோசித்து எழுதினால் எல்லாருக்கும் ரசிகர்கள் கிடைப்பார்கள்.நன்றி.

  • #268

    Babu (Monday, 28 March 2022 12:06)

    We will reduce the controversies and sex also.the more sex in Stories wound few persons.kindly reduce sex

  • #269

    Anu (Monday, 28 March 2022 12:26)

    நன்றி அஸ்மிதா ,,,,,,மன்னிக்கவும் பிரிஎண்ட்ஸ் நான் நினைத்தது தப்பு , யார் மனதையும் புண்படுத்த நான் எழுத வில்லை. இங்கு எல்லாருக்கும் முடிவில் செஃஸ் தான் என்று நினைத்தேன்.. இப்போ சுகரித்து கொள்கிறேன்.. ..என் கதையை இனி நான் ரொமான்ஸ் , த்ரில்லிங் மட்டும் எழுத நெனைக்கிறேன் . உங்கள் கமெண்ட்ஸ் pls

  • #270

    Anu.50 (Monday, 28 March 2022 13:16)

    Sry நளினி, அகிளா உங்கள் பார்வையில் நான்.....
    ஆனால் நான் எழுத நெனைக்கிறேன், இதில் இனி கதையில் ஸ்வரஷ்யம், நகைச்சுவை, ரொமான்ஸ் கலந்து எழுதிகிறேன் முழவதும் காற்பனை அதுலையும் எதாவுது தப்பு இருந்தால் கமெண்ட்ஸ் அனுப்புங்கள். தோழிகளே

    நான் சிறு வயதில் என் தந்தையாய் இழந்து விட்டேன். நானும் என் அம்மா ,தங்கச்சி மட்டும் தான்....என்னை விட தங்கச்சி 4 வயது குறைவு. நான் காலேஜ் படிக்கும் பொழுது என் அழகில் விழாத பெண்னே இல்லை . என் ஆண் கருவம் எல்லாம் எனக்கு கிழ தான் மற்றவர்கள் என்று என்னுவேன். என் அம்மா கூட என்குட பேச யோசிப்பால்.... சில இடத்தில்  என் கோபம் அடக்கும் தன்மையிக்கு மேல் இருக்கும். அதனால் சண்டைக்கும் வாக்குவாதத்துக்கும் போக தயங்கமாட்டேன்..
    நான் நன்கு படிப்பேன் என் பள்ளியில் மற்றும் காலேஜில் ,top scholar, honours உடன் தான் முடித்தேன்.இது எல்லாம் என் அம்மாவும், தங்கைக்காக மட்டும் தான், அவர்களுக்கு சேவை செய்ய நான் பிறந்தேன் என்று மனதுக்குள் நினைத்து கொண்டு,,எல்லா செயல்களும் செய்வேன்.. காலேஜ்ல் நிரைய பெண்கள எனக்கு love letter குடுத்தனர் .. ஆனால் நான் அவர்களிடம் சகஜமாக ஒரு நண்பன் போல தான் பழுகுவேன்..என்னுடைய தோற்றதுக்கும் அழுகுக்கும் விழுகாதவள் எவளும் இல்லை. அதில் வந்த முதல் பெண் தான் ஸ்வீதா அவளையும் நிராகரித்தேன் இன்னும் பல பெண்கள் வந்தனர் கடைசியில் வந்தவள் தான் சித்ரா!!!!!!!!.
    என் வீட்டில் அவர்களுக்கு நான் ஒரே ஆண் என்பத்தினால் என்னை குடும்ப தலைவனாகமரியாதையுடன் நடத்தினர்கள். அந்த மரியாதையை காப்பாத்த வேண்டும் என்று என் சுய மரியாதையை காப்பாற்றி கொண்டேன். நான் என் தங்கை படிப்புக்கு என் அப்பாவின் ஸ்தானத்தில் என்ன செய்வாரோ அதை விட நான் செய்தேன், அவள் ME, MCT,MOC,MSE, இப்பொழுது அமெரிக்காவில்  அவள் படிப்பைய் முடித்து Microsoft க்கு personal asssistant இருக்கிறாள்.

  • #271

    Anu51 (Monday, 28 March 2022 13:34)

    தங்கை, அம்மா என்னை பெரிதாக கண்டுகொள்வதில்லை என் என்றால் வருமானம் என்னை விட 30மடங்கு சம்பளம் அதிகம்,,,அதனால் அவர்களுக்கு இனி நான் தேவை இல்லை  , அதுவும் எனக்கு மனதில் ஒரு வலி இருந்தது.  எப்படி இருக்கிறேன், சாப்பிட்டாயா என்று கேட்பது கூட ஆள் இல்லை.மனவுளைச்சல் ஆனது ....
    அவர்கள் இருவரும் அமெரிக்கா சென்ற பின்.

    நானே எனக்கு கல்யாணம் செய்து கொண்டேன்,என் கல்யாணத்துக்கு பிறகு என் மனைவி பாசம்,,அரவணைப்பு,என்னை கவிணப்பதில் குறைவும் இல்லை , அதனால் என்னுடைய கஷ்ட காலங்களைய் மறந்து கொஞ்சோம் சந்தோசத்துடன் இருந்தத்தினால் வந்த விளைவு, சாந்தி மனைவி மட்டும் இல்லாமல் தோலியாக அவள்தான் உலகம் என்று இருந்தேன். அவளுடன் நெருக்கமாக பழகி அவள் காட்டும் அரவணைப்பு, எப்பொழுதுமே கன்னி தன்மையுடன் தான் பேசுவாள். அவளிடம் பேசி பழகி நானும் என் கோபம்,ஆணவம், திமிரு எல்லாம் போயே போச்சு ,இதனால் என்னுடைய சந்தோசம் என்னை மீறி போனது... பொதுவாக ""ஆகத்தின் அழகு முகத்தில் தெரியும் "" என்பார்கள். அது எனக்கு சத்யம் ஆனது. சந்தோசம் மலர உடலும் மாரியாது . உடல் தோற்றம் , உடல் நிறம் பொலிவு ஆனது முகத்தில் இருந்த ஆண்மை,கம்பிரம் எல்லாம் முடிந்து. இதற்கு காரணம் அவள் அன்பு, பண கவலை கஷ்டம் எதுவும் இல்லாமல் இருந்தால் இப்படி பொலிவு கிடைக்குமோ.....
    அதை விட இப்போ எல்லாம் போய் யாராவுது என்னை பார்த்தால் 26இல்லை 18வயுது  மாதிரி நெளிந்தி கை,கால், உயரமும் குறுகி, முகத்தில் ஒரு ஆண் அடையாளமே தெரியாமல்...
    ஏன் காலேஜ் பெண் தான் என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டேன்.""அதை நினைத்து கொண்டே எதோ தடுமாற்றத்தில் குழப்பத்தில் என்னை அரியாமல் டைனிங் டேபிள் மேல் தூங்கிவிட்டேன். துக்க மயக்கத்தில் என்னை யாரோ தூக்கி கொண்டு பெட்டில் படுக்கவேத்து என் நெற்றியில் முத்தம் இட்டது போல் உணர்தேன் . கண் விழுத்து பார்த்தாப்பொழுது என் சாந்தி !!!! அவளை கட்டி புடித்து கண்ணீரில் தண்ணி வருவதை ஆடக்கி கொண்டு அழுதேன். அவள் என்னை நிமிர்த்தி என் கண்ணை துடைத்தால், அவள் கண்ணில் இருந்து ஆறு மாதிரி கொட்டியது. நீங்க அழாதீங்க என்றால், அப்பதான் புரிந்தது என் மனைவி எனக்காக உயிராய கூட வீட்டுருவ என்று, நான் அடக்கி கொண்டு சாரி டி செல்லம் நான் இப்படி உன் முன்னாடி நீற்க அவமானமா தோணுது ஆனா உள் மனதுக்குள் இந்த உடை பிடித்தது,,, அதனால் சாரி மா,
    உங்களுக்கு என்ன புடித்தத்துதோ அதை நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.
    நீங்க இப்படியே இருங்க இதுவும் நல்ல தான் இருக்கு, இப்போ உங்களை பார்க்க அவ்வளவு அழகா இருக்கீங்க. எனக்கே உங்களுடைய அழகுல பார்க்க பார்க்க என்னய நான் மறந்துடுறேன் .
    என் கீழ் பார்த்து,,இது மட்டும் எனக்கு குடுங்க அந்த அமிர்தத வாங்கு நாதன் குழந்தை பெத்துக்க முடியும் அதை மறந்தாடிதீங்க என்றால் .
    சிரித்து கொண்டோம்.

  • #272

    Anu.52 (Monday, 28 March 2022 13:36)

    ஹாளுக்கு வந்தேன் பார்த்தால் அத்தையும் சித்ராவும் ஒட்டுக்காக டிவி பார்த்துக்கொண்டு இருந்தார்கள். என்னை பார்த்து அத்தை என்ன வசந்தி இவளோவு நேரம் தூங்கிட்டியா என்றார். அதற்கு சித்ரா என்னை பார்த்து சின்னஞ்சிறுசுங்க நைட் லேட்டா தூங்கிற்பங்க என்றார்.
    (நேற்று காலை இருவருக்குள் நடந்ததை சொல்லா வழி இல்லாமல் நானும் குனிந்து சென்று விட்டேன்.)
    நாட்கள் சென்றன சித்ரா அத்தையை அக்கா என்று கூப்பிட ஆரம்பித்தாள்..

    அக்கா ரோம்ப நாள் ஆகியும் குழந்தை சத்தமே இல்ல அக்கா என்றால், மாமியார் கோபத்துட்டேன் சாந்தி அழைத்து, என்ன பிரச்னை என்று கேட்டார், அவள் ஒன்றும் இல்லை தள்ளி போட்டு இருக்கிறேம் என்றால்.

    தள்ளி போடுறீக்கிறிங்களா இல்ல அவளுக்கு எதுவும் வேல செய்ய மாட்டேங்கிதா. அவனும் வரவர பொண்ணுக்களுக்கே tough குடுக்கும் அளவுக்கு இருக்குறான், அவனா வெளியிலா குட்டிப்போன பசங்க கிழிச்சு எடுத்துருவாங்க , இப்போ சுத்தமாக ஆண் என்ற அடையாளமா இல்லை. எதுக்கும் சேக்க்குப் பன்னி வெச்சுங்கோங்க இல்லை என்றால் கழுவிட்டுட்டு போயிருங்க, என்றால் சித்ரா,
    சாந்தி கோபத்தில் யாருடி மயிறு நீ என் புருஷன பேசா ஆ எங்க விடுளே இருந்து எங்க சோத்தா தின்னிட்டு என் புருஷன கழுட்டிவிட சொல்ல,,,உன்னே என்று சீமார் குச்சியாய் தூக்கி அடிக்க சென்றால். சித்ரா மாமியார் பின்னால் ஓடி ஒட்டி கொண்டு நின்றாள். ஏண்டி மயிறு முண்ட வாடி வெளிய .
    இரு மா என்றார் அத்தை
    இவ யாருமா நம்மள பத்தி பேச!!!!!!!!!!மயிறு

    எதோ நல்லதுக்கு சொன்னேன் காலமும் போய்ட்டீருக்கு என்று மூணுமுன்னுதால் சித்ரா,
    சீமாரால் ஓங்கி அடித்தால் சாந்தி ,,,,,
    இந்த இற வெங்காயம் எல்லாம் எங்களுக்கு தெரியும், வாய் மேல் கை வைத்து மூடிட்டு இரு என்றால் சாந்தி .
    எனக்கு உள் மனதில் சந்தோசம், அடியும் குடுத்து இப்படி இந்த பேச்ச கேட்க (காதில் தேன் வந்து பயிந்தது போல் இருந்தது ), இப்படி நான் பேச ஆசைப்பட்டேன் ஆனால் இப்போ மனைவி பேசுகிறாள்!!!
    மாமியார் ""கோபப்பட வேண்டாம்,என்மா சித்ரா சொல்றதும் சரிதானே கல்யாணமாகி 2yrs ஆச்சு இன்னும் விடை இல்லை, அதுமட்டும் இல்லாமல் மாப்பிளையும் இப்போ என்னோட மகள் நீயே தோத்து போகும் அளவுக்கு உன்னைவிட வயதும் குறைவக இருப்பதுபோல் இருக்கிறார், அதனால் டாக்டர் சேக்க்குப் பண்ணி பார்த்துவிடலாம் என்றார்.
    நான் இதை எல்லாம் ஒளிந்துருந்து பார்த்து கொண்டு இருந்தேன்.

    கோபத்துடன் முறைத்து கொண்டு சாந்தி சென்றால்

  • #273

    Anu53 (Monday, 28 March 2022 13:40)

    அன்று இரவு ரூம் தாலிட்டு என்னை நிர்வாணாமாகி
    விடிய விடிய மாறி கொண்டு செஃஸ் செய்தோம்
    இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் அடிக்க, ஒரு மாதம் காம மோகத்தில் காமத்தை போட்டி போட்டு கொண்டே இருந்தோம்.

    காலை எல்லோரும் டிவி பாருத்து கொண்டு இருந்தோம் அப்பொழுது சாந்தி குடு குடு என்று ஓடி பாத்ரூம் சென்று vomit எடுத்தால், அதை பார்த்தவுடன் அத்தைக்கு சந்தோசம் தாங்க முடியாமல் எழுந்து நின்றால், எனக்கும் மிகப்பெரிய சந்தோஷம்,
    சித்ரா முகத்தில் சிரிப்பு இல்லாமல் வெறுப்போடு பார்த்தால்,
    அத்தை preganent test kit கொடுத்து செக் பண்ண சொன்னாங்க, அதை பார்த்து மகிழ்ச்சி கோட்ட...
    இது ரெடி வெச்சிருக்கீங்க அம்மா என்றல்..
    அவளும் அதை வைத்து டெஸ்ட் செய்து பொசிட்டிவ் என்றால்,அத்தைக்கு சந்தோஷத்தில் என்னிடம் திரும்பி என்னை அவர் தலைக்கு மேல் என்னை தூக்கி சுற்றினார், இனிமேல் நீங்க வசந்தியாவே இருந்துக்கோங்க என்றார்.

    சித்ரா முகம் சிவந்து கோபத்து உடன் சிரிப்பும் கலந்து, சாந்தி இடம் வந்து congrats என்றால், திரும்பி என்னை பார்த்து welldone என்றால்,
    அத்தை சித்ராவாய் பார்த்து மாப்பிளை சிக்ஸர் அடித்தார் என்றார்.
    சாந்தி சித்ராவை பார்த்து யாரையும் தப்பாக எடை போடாத, வெளி தோற்றம் பார்த்து யாரையும் எட போடாத என்றால்.
    கோபம் தலையிக்கு ஏறி நின்றாள்

  • #274

    Anu.54 (Monday, 28 March 2022 13:42)

    மகளுக்கு எல்லா பணியும் நீங்கள செயிங்கள் மாப்பிளை என்றார் .
    அதில் இருந்து மனதில் வெகு நாள் சந்தோசம் தினமும் சாரீ, சுடிதார் அணிந்து கொண்டு தைரியமாக தனியே செல்ல பலகி கொண்டேன், எல்லாரும் என்னை பெண்னாகவே நினைக்க பழகி கொண்டார்கள் , பஸ்சில் போகும் போது என்னை பார்த்தாலே ஏதோ பெரிய எடுத்து பொண்ணு என்று லேடீஸ் சீட்யில் அமர சொல்லுவார்கள், அதில் என்னை பாரக்கும் பசங்கள எல்லாம் என்னை சைட் அடிச்சு கொண்டே கண்ணை சுளுடுவார்கள் , நெற்றியில் குங்குமம்,கழுத்தில் தாலியும், காலில் மிஞ்சியும் பார்த்தால் ஒதுங்கி போவர்கள்.
    மருந்து,காய், பழங்கள், சத்து மாவு,,உணவு வகைகள் எல்லாம் நானே சென்று வாங்கி கொண்டு வருவேன் .
    ஒரு நாள் வெளிய செல்லும் போது எதிரில் ஒரு red ferrari கார் நின்றது. அதை அனைவரும் பார்த்து கொண்டே சென்றார்கள்..
    நானும் அதன் அழகை பார்த்து ரசித்தேன். Door கிளாஸ் இறங்கியது.
    பார்த்தால் ராஜேஷ் உடனே தலையை திருப்பி கொண்டு நகர்ந்து சென்றேன்.
    அவர் காரில் இருந்து வெளியே வந்து ஏன் முன்னாடி நின்றார்.
    Hi beauty என்றார்
    நான் தலையை குனிந்து கொண்டேன்
    How are you?? என்றார்
    நான் எதுவும் பேசாமல் நகரந்தேன்
    என்னை கூறுக்கிட்டு ""sorry to disturb, but im willing to marry you ""என்றார்..
    Sorry என்று சொல்லி திரும்பவும் நகர ஆரம்பித்தேன்..
    Pls wait என்றார்
    நான் உண்மையாய் சொல்லி ஆக வேண்டும் என்று தோன்றியது
    தலையை குனிந்து sorry Im not a girl, im a boy என்றேன்
    அவர் சிரித்து கொண்டு I KNOW என்றார்.
    என் தலையை உயர்த்தி முழித்தேன்
    அவர் yes I saw your buldge in the temple itself.
    முழித்தேன் Then how???என்றேன்
    Im a bisexual man, I love feminine boys.... Sorry to talk her என்றார்.
    நானும் திகைத்து நின்றேன் என்ன சொல்லுவது என்று
    Lets have a ride என்றார்
    நான் தயங்கினேன்.
    Pls I swear என்றார்.
    நானும் hmm என்றேன்... என்ன செய்கிறேன் நான் என்று, அவனை பார்த்தாலே எனக்குள் ஏதோ மோகம்.

    Be cool என்று பட்டன் அழுத்தினர் அந்த ferrari கதவு தானாக தூக்கியது.
    எனக்கும் ஆசையாக இருந்தது நான் உள்ளெ கால் வைத்து அமர்ந்த்தேன்
    எதோ போந்த்துக்குள் அமரூவாது போல் இருந்தது, ரோட்டை பார்த்தேன் நான் ரோட்டில் அமர்ந்தது இருப்பது போல் இருந்தது..
    அவரும் அருகில் அமர்ந்தார். உள்ளெ எதோ போந்துக்குள் சீக்கி கொண்டது போல் இருட்டாக இருந்தது.
    ராஜேஷ் ஏதோ பட்டன் on செய்தார்.
    Commanding வாய்ஸ்யில் yes rajesh, ride or standby என்றது.
    Ride city mode என்றார்.
    கார் ஸ்டார்ட் ஆனது
    உள்ளுக்குலே கலர்ர்புல் லைட்ஸ் சீட் குள் லைட் இருந்தது அதை பார்க்க பிராமண்டம் ஆக இருந்தது..
    ஒன்னும் பேசாமல் இருந்தேன்.
    You may be wondered I think I know your history.
    I had used many girls and tranny all over the world...
    No girls give pleasure as trannys, so I love them
    நான் முழித்தேன்..
    When i first saw you in temple, you was like a Cinderella , I lost my heart there, your are very beautiful than I saw and thus heart is now with you dear.
    But my family members are thinking you as a girl, they are almost decided to have you as their daughter in law.....
    முழித்தேன்
    I can't give birth you know??? என்றேன்
    Medical science has improved there is no worry என்றார்
    Okay how did you find me என்றேன்
    I was following you from kollam, my guards were watching you every where, where you go?? Who are the persons with you and their relationship??
    So you know totally about me??என்றேன்
    Yes, you have a mother, sister living in america,,,, a beautiful wife who is going to give birth, that mother you introduced is a mother in law,and also a girl i saw with you in temple is a substitute one, , you are a bisexual as me you have husband and another
    Pls stop.............என்றேன்
    How fast you are, within this how???????
    That is rajesh என்றார்
    I love your story how many girls are feeling for you and also a man, thats why i decided ok என்றார்
    I'm also like you,,,So you take time, no problem, i will be waiting for you என்று ஏன் கையய் எடுத்து முத்தம் இட்டர்...

    நான் என்ன செய்வது இப்படி ஒரு ஆடம்பர வாழ்கை இனொரு பக்கம் என் உயிர் மனைவி என்று புரியாமல் இறங்கினேன்.ஏன் முழு கதையாய் எனக்கே மறுபடியும் ஓப்பித்தது போல் இருந்தது.
    ஏதோ ஒரு கருப்பு ஆடு இருக்கு

    ஒரு flying kiss குடுத்து விட்டு சென்றார்
    திரும்பி பார்த்தால் ஏரியா அனைவரும் என்னயே பார்த்தார்கள்.
    நானும் திரும்பி வீட்டுக்குள் சென்றேன்.

  • #275

    Anu (Monday, 28 March 2022 13:57)

    இதில் உள்ளது எல்லாம் காற்பனை தான், வித வித கோணத்தில் இருக்கும் சகித்து கொள்ளுங்கள் தோழிகளே, ஆனால் கொஞ்சம் நகைச்சுவையுடன் கலந்தது இருக்கும்.

  • #276

    Bhanu (Monday, 28 March 2022 15:41)

    Anu dont change your style. We are grown up and mature and must be able to handle mature style. I like Akila's style, Nalini's style, Sabaa's style and your style. Every style has a place and has fans. These are fictions. It is like the six tastes of food, seven rhythms of music and nine styles of art.

    Babu I hear what you say about controversy. If we like sugar let us enjoy it. If we hate Chilly let us skip it. If we like both let us taste both. Let the authors be free. Let us enjoy what we like and skip what we dont. Do you agree?

  • #277

    Anu (Monday, 28 March 2022 16:17)

    Thanks Bhanu! You, and most of Us like chilly but there are sugars keep it in concern, so I think writing in moderate way is ok and give me ur suggestion I welcome it and also our readers.
    Because of that johnsins,he does every time and he does .this is a explict and fiction one why he get interacted and response in unmannerfull way. He reads and puts bad comments its like he accepts it and do want to change himself I think..There is no one to oppose him except amritha and anu so no one supports us in this situation.
    I thank them anu and amritha.so our writing may cause depression to ourself at any any circumstances so take if its ok. We should stop it from getting developed so join our readers together to oppose like this fucking readers

  • #278

    Babu (Monday, 28 March 2022 23:55)

    Yes Ms Bhanu mm I agree.let the authors write their own style

  • #279

    Kavitha (Tuesday, 29 March 2022 06:50)

    Anu thanks for continue writing...
    Pls continue....
    Nalini pls continue....
    Vinu Akila leave midunjutha pls vanga banthu continue pannuga...
    Akila negalum than pls ...

  • #280

    Kavitha (Tuesday, 29 March 2022 06:52)

    And onnu solla maranthutan
    Nega sexy aa story ealuthuvathu tavaru illai....
    Athanala eathaium kurithu kolla vandam konjam homly iruntha nalla irukum that's all....

  • #281

    Anu (Tuesday, 29 March 2022 11:51)

    Thanks kavitha. Nanum eluthae nenaipathelam pudikmo pudikatha yendru illai. Nanum konja homlya vum eluthukiren. Konjam ella kathaikalil irunthu veru pada nenaikeren. Ethai kuripada namakul undu athayum sakitha matrum verumbavargal irukiral endru nenaikeren. yen kathayay padika pudithavargal oru like comments kudungal

  • #282

    Anu55 (Tuesday, 29 March 2022 13:05)

    சாந்தி பணிவாடை செய்து நாட்கள் சென்றது...கடையில் பொருட்கள் வாங்க சென்றேன்
    சித்ரா வழியில் தடுத்தால் "என்னடி கொழுப்பு ஏறிருச்சு போல இருக்கு "
    உன்ன என் பொண்டாடி ஆக்கலாமுன்னு பார்த்த நீ அப்பன் ஆகிவிட்டா, நீ என்ன ஆனாலும் சேரி
    எனக்கு புடிச்சது கிடைக்கிலான வேறு யாருக்கும் கிடைக்க விடமாட்டேன்.
    நீ எனக்கு தாண்டி சொந்தம் என்றால், நான் கை எடுத்து கும்புடுகிறேன் இனியாவது எங்கள வாழ விடு.
    ஓங்கி ஒரு அரை விட்டால் என் கண்ணம் செவந்துவிட்டது என்னடி மரியாதை கொரியுது என்றால்.மன்னிச்சுடுங்க
     கண்ணதாய் பற்றிக்கொண்டு சொல்லுங்க என்றேன்.
      எனக்கு இப்போ பொறாமையா இருக்கு அவ கர்பத்தை கலைச்சுவிடுடி!!!!!!!!
    ஐயோ நீங்க என்ன வேணும் நாலும் சொல்லுங்க செய்றேன், அது மட்டும் வேண்டாம்ங்கு கை எடுத்து கும்பிட்டேன் ,

    நீ செயலேனா உன்னோட போட்டோ வீடியோ கோபு வோட அந்தரங்கம் எல்லாத்தையும் நெட் ளா போட்டு விடுவேன் சேரியா என்றால்.
    . வேண்டாங்க, வேறு என்ன சொன்னாலும் செய்றேன், ரொம்ப வருசமா குழந்தை இல்லை pls pls உங்க காலுல வேணா விழுறேன்.
    சேரி!!! அப்போ எனக்கும் குழந்தை இல்ல எனக்கும் வேணும் என்றால்..
    எனக்கு தூக்கிவாரி போட்டது.
    ரெண்டாவுது மனைவியா யோசித்தேன்,
    எப்படிங்க ஏன் மனைவி ஏமாத்ரா மாதிரி இருக்கு.
    அப்போ நா யாரு???? இத்தன நாள் எனக்கு என்ன பன்னிட்டு இருநத பொட்ட நாயே,

    ஒன்னும் பேச வழி இல்லாமல் நின்றேன்.

    (இது வேறயா, இந்த பிறவில் இவளோ கஷ்டம் ஆகாது )
    கசப்புடன் சேரிங்க என்றேன் ,
    அப்படி வாடி என்று இடுப்பை கிழ்ழினால்.பக்கத்தில் சென்ற பெண்கள் எங்களை ஒரு சைடு ஆக பார்த்து சென்றர்கள் ,
    எங்க இது ரோடுங்க.

    செரிங்க,உங்கள எப்படி பண்றது, நீங்கதான் அத்தை கூட லெஸ்பியன் இருக்கீங்க, இது எல்லாத்துக்கும் நடுவல எப்படி??

    கள்ளி லெஸ்பியன் பார்த்துட்டியா, ஈஈஈ

    நீங்க புருஷன் யாருனு கேட்ட என்ன சொல்லுவீங்க????

    என் புருஷன் நீதான்னு சொல்லுவேன், அயோ என்ன விட்டைவிட்டே தொரத்திடுவாங்க.

    கொஞ்சம் யோசித்தால்!!!!!! சேரி உனக்காக நான் கொஞ்ச நாள் அதாவுது 9மாசம் தள்ளி, ஒரு விடு வாடகைக்கு பிடித்து இருக்கிறேன், செறிய!!!

    (என்னவெல்லம் நடக்க போகுதோ),,,
    செரிங்க என்றேன்.

  • #283

    Anu.55 (Tuesday, 29 March 2022 13:18)

    நானும் சித்ராவும் என் மனைவிக்கு தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் mall வாங்கி கொண்டு வரும்போது பெண்கள் துணிக்கடைகள் பார்த்தேன். மனதில் ஒரு ஆசை நான் பார்த்ததை பார்த்து.
    ஏண்டி செமயா இருக்கு இல்ல.
    புன்னகை முகத்தில் காண்பித்தது
    என்ன டிரஸ் வேணுமா என்றால்.
    தலையிய் அசைத்தேன்.
    பரவலை பொட்டச்சி நா ஆசை வரும் சேரி வா என்றால்

    வாழ்க்கையில் முதல் முறையாக உள்ளெ சென்று சாறி சுடிதார் செக்ஷன் பார்த்தேன். அங்குருந்த பணி பெண் எனக்கு எல்லா காலெக்ஷன் காண்பித்தால், அவள் எதோ சொல்ல நெனைக்கிறாள்.
    உங்ககிட்ட கேக்கணும் நீங்க கல்யாணம் ஆனவங்கதானா என்றால் .
    ஆமாம் என்றேன்.
    உங்களுக்கு இந்த டிரஸ் எல்லாம் விட மாடர்ன் ட்ரெஸ்ஸஸ் skirts, leggings, lowcut, jeans போட்ட உங்களுக்கு ரொம்ப அழகா மாடர்ன்ஹா இருப்பிங்க ,,, அதலையும் உங்க உடம்புக்கு western anatomy!! மாடர்ன் ட்ரெஸ்ஸஸ் எல்லாம் உங்களுக்கு நல்ல இருக்கும்.
    எனக்கு அப்படி எல்லாம் glamour வேண்டாம் என்றேன் .
    சேரி உங்களுக்கு சுடிதார் ஸ்டைலில் gown இருக்கு, அது நிலமாகவும் அழகாகவும் இருக்கும்,என்று
    அதை காண்பித்தால்.
    அது என் மனதை கொள்ளை அடித்தது. அதன் விலையை பார்த்தேன் 18000/- மெதுவாக கீழே வைத்து விட்டேன் .
    இதே ஸ்டைலையில் வேறு ட்ரெஸ் காண்பியுங்கள் என்றேன்..
    பில் கவுண்டரில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது, அவள் போய் சிறிது நேரம் கழித்து வந்து மேடம் ""sry tag தப்பா அடுச்சுட்டாங்க இதன் விலை 1500/-தான் என்றால்..
    நான் சந்தோஷ்ம் ஆன்னேன், அவள் அதை
    அணிய வைத்தால் கண்ணாடி முன்பு என்னை பார்த்தேன்,,
    (அவள் சொன்னமாதிரி தான்.
    என்னுடைய கலருக்கும் அந்த gownukum!!!!!!!இப்படி ஒருத்தி தான் மனைவியா வரணும் ஆசை பட்டேன், இப்போ அது நானாகவே மாறிட்டேன். கண்ணாடியேல் பார்த்த இந்த figure அனுபவிக்க இனி எந்த மன்மதன் வருவான் என்று என்கூளே சிரித்து கொண்டு) அதை
    அணிந்து கொண்டேன்.
    அந்த சேல்ஸ் கேர்ள் பிரம்மிப்புடன் அவள் கூட இருக்கும் மற்ற சேல்ஸ் கேர்ள்களை அழைத்தால் எல்லோரும் என்னை பார்த்து ஏதோ பேசி கொண்டார்கள்..
    அதில் ஒருத்தி ஏன் அருகில் வந்து ஏவளோ அழகா இருக்கீங்க தெரியுமா.
    எனக்கு ஒரு autograph போட்டு தாருங்கள் என்றார்கள்.
    என்கிட்டயும் autographவாங்கற அளவுக்கு நான் என்ன ஸ்டார்அஹ ??? .புரியவில்லை.
    உங்க வருங்கால ஹுச்பாண்ட் குடுத்து வெச்சவர் என்றால்.
    எனக்கும் பெருமை தாங்க முடியவில்லை.
    ஏன் ட்ரெசை ஒரு கவரில் போட்டு பில்லாயும் pay பன்னி கொண்டு வெளியே வந்தேன்,

    அங்கு சித்ரா நின்று கொண்டு என்னை மேலும் கிலும்,வாய் மேல் கை வைத்து ஆச்சுரியத்தில் பார்த்தால்.
    என்னடி உலக அழகியே தோத்துடுவா போல இருக்கு. உன்ன வெச்சயே செய்யலாம் போல இருக்கு. நா மட்டும் ஆம்பளையா பொறந்திருந்தா உனக்கு 100குழந்தைகள் confirm என்றல். அவள் சொல்வதில் எனக்குளே எதோ தப்பாக பிறந்து விட்டோமோ என்று தோன்றியது .
    இந்த டிரஸ் ரொம்ப காஸ்டலி ஆச்சே பணம் இருந்துதா என்றால்,
    இது 1500தான் என்றேன்,
    என்னடி உடன்சு விடற, அதை நான் போனவரமா ரேட் கேட்டு தான் வேண்டாம்னு வந்தேன்....வா போய் கேப்போம் என்று அவள் கடைக்கறரிடம் கேட்டால்,,
    ஆமாம் இது 1500தான் என்றார், சேரி இன்னோனு குடுங்க என்றால். ஸ்டாக் முடிந்து விட்டது என்று சொல்லிவிட்டர்
    போய் சொல்றிங்க என்றால் கோபத்துடன். வாக்கு வாதம் ஆனது.
    சேரி வீடு என்னோடதய நீயா வெச்சுக்கோ என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தேன் ...

  • #284

    Anu.56 (Tuesday, 29 March 2022 13:26)

    அங்கு சாந்தி,அத்தை என்னை பார்த்து என்னங்க உங்க அழகா எத்திட்டே போறீங்க நான் கூட இந்த மாதிரி டிரஸ் போட்டது இல்ல என்றால்.
    நீங்க மஹாராணி தான் இந்த விட்டுக்கே தேவதை மாதிரி இருக்கீங்க என்றார் அத்தை ,எல்லோரும் சிரித்து கொண்டு நாட்கள் சென்றது

    மனைவி கற்பம் ஆகி 1மாதம் ஓடியது ,வித விதமாக மாடர்ன் துணிகள் எல்லாம் ஏன் மாமியார் வாங்கி கொடுத்து ஏன் அழகில் மெழுகு ஏற்றினர்கள் .
    Skirt, leggings, designed tops போட்டு கொண்டு வெளியே சென்று வருவேன்,,

    பக்கத்து விட்டு பயன் என்னை தினமும் சைட் அடித்து கொண்டே இருப்பான், அவன் ஒரு நாள் நான் செல்லும் போது எனக்கு love letter குடுத்தான்,
    இது என்ன???என்றேன்....
    படித்து பாருங்க!!! என்றான்.
    கவிதையாய் கோட்டி வைத்தது போல் எழுதி இருந்தது...
    வேற யாரு ஆவது பாரு???,, எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்றேன்..
    போய் சொல்லாதீங்க, உங்கள பார்த்த அப்படி தெரிய வில்லையே என்றான்..
    அது எல்லாம் உன்கிட்ட சொல்லணும் தேவை இல்லை என்றேன்..
    ஏன் என்ன புடிக்கலயா?? என்றான்.
    நான் ஏன் tops க்குள் இருந்த தாலியை காமித்தேன்.
    பார்த்து முழித்தான்!!Sry ங்க உங்கள பார்த்த காலேஜ் 1stஇல்ல 2nd year போல தான் இருந்திங்க..
    எதுவும் பேச வழி இல்லாமல் Ok any how, good to meet a young married girl, ok bye என்றான்..
    (இது ஒண்ணு தான் பாக்கி )

    ஏன் மனைவிக்கு சேவை செய்வதில் தயங்க வில்லை அவள் அடைகள் ப்ரா பாண்டிஸ் எல்லாம் தூவைத்து அவள் எழுந்து முதல் ,தூங்கும்வரை அவளுக்கு எல்லா பணிவடையும் செய்தேன் .

    இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த சித்ரா, ஒரு நாள் மாமியாரிடம் தனக்கு வெளிஊரில் ப்ராஜெக்ட் வேலை இருக்கு என்று வருவதற்கு நாள் ஆகும் என்றால்.

    என்னை சைடு பார்வையில் பார்த்து சிரித்தாள்,எனக்கு வாரிபோட்டது இவள் எதுக்கு அட்டை போடுகிறாள் என்று புரிந்தது . ஏன் அத்தையும் சேரி என்றார் . எனக்கு மனதில் பயம் ஆரம்பித்தது என்ன நடக்க போகுது என்று?????

  • #285

    Anu57 (Tuesday, 29 March 2022 13:32)

    காலை வேலைகளை செய்து முடித்து மனைவிக்கு பணிவாடை செய்து கொண்டு இருக்கும் போது மொபைல் அடித்தது, யார் என்று பார்த்தால் சித்ரா, பயத்தில் அட்டென்ட் பன்ணவில்லை. பயத்தில் முழு நாள் வீட்டை விட்டு வெளியேம் போக வில்லை. அடுத்தநாள் மனைவி சில மருந்துகள் வேண்டும் என்று description குடுத்தால், நான் அத்தைஇடம் போன் செய்து வாங்கிவர சொன்னேன்,

    எனக்கு வேலை இருக்கு நீங்களே போய் வாங்கிட்டு வாங்க என்றார் .

    என்னபனுவது என்று தெரியவில்லை!! சேரி என்று புறப்பட்டு வீட்டை விட்டு வெளியே சென்றேன். விட்டு முக்கில் ஒரு வேன் ஏன் அருகில் நின்றது, சட் என்று இரண்டு பெண்கள் ஒரு ஆண் முகமூடி உடன் என்னை உள்ளெ இழுத்து வாயில் துணியய் வைத்து அடைத்தார்கள். அந்த வேன் ஒரு பெரிய பங்களா சென்றது
    அதில் பெரிய hall இருந்தது,,உள்ளெ இழுத்து கிழ தள்ளி விட்டார்கள். தலையை உயர்த்தி பார்த்தால் சித்ரா கம்பிரமாக வெட்டி சட்டயில் தங்க பிராஸ்லட் கழுத்தில் 10பௌன் ஆண்கள் அணியும் செயின், குளிங்க கிளாஸ் போட்டு கொண்டு சீரித்தாள்

    ஏண்டி நாயே நான் வீட்டை விட்டு வெளியே வந்தோவடனே கொழுப்பு திமிரு எல்லாம் ஏறிருச்சா??.
    பொட்ட நாயே என்று அரைந்தால
    நீ இங்க!!!!!!இப்போ என்கூட sex பண்ணனும், அப்படி அனுபவிக்க ஒத்துக்குல்லனா உன்ன ஒரு வருடம் இங்கேயே தங்க வெச்சுருவேன்..

    கை எடுத்து கும்பிட்டேன்.

    . ஏண்டி பொம்பள நானே உன்ன என்ன அனுபவினு சொல்றான், உனக்கு பெண்கல பார்த்த மூடு ஏறதா உனக்கு செஃஸ் ஆசாயே இல்லையா ...நான் தான் அரிப்பு எடுத்து திரியறனே,,, உன்ன ஆண் ஆகவும் சேரி பெண்ணவும் சேரி உன் அழகுல மயங்கி இப்போ 24/7 யாரப்பார்த்தாலும் உன்னோட மூஞ்சி தான் தெரியுது.
    என் கண்ணாய் வருடி காந்த கண் அழகி
    உன்னோட கஞ்சி தாண்டி இந்த மாமன் வயித்துல வளரனும். உம்ம்ம்மாஆ என்றால்..
    நான் தலை குனிந்தேன்..
    என்ன பாரு,!, உன் ex புருஷன் கூட பண்ணி என்ன மூடு ஏத்து டி .
    திரும்பி பார்த்த கோபு நின்றான் அவன் தான் என்னை தூக்கி வந்ததா???அட பாவி நாயே..

  • #286

    Anu (Tuesday, 29 March 2022 13:35)

    Comments tholikale

  • #287

    Anaamikaa (Tuesday, 29 March 2022 18:28)

    To அகிலா - I do not criticise any person's writing in this blog because of the over sensitivity displayed by the authors here. However, on a personal note, a cross dresser or a transvestite is not a homo sexual. He (or she) is very much a hetero sexual. Some stories / postings in this blog cross the lakshman rekha (This is just my opinion and others may not concur with me). Personally, I do not like colloquial (கொச்சையான) words describing the private parts of men and women. Your writings were an example of இலை மறைவு காய் மறைவு. What is concealed gives rise to more imagination than what is revealed. I like your writings. Please continue. I in fact like postings like https://rajibalan.jimdofree.com/engcom15-16/ - 1 to 3.

  • #288

    Anaamikaa (Tuesday, 29 March 2022 18:33)

    Words demeaning women like பொட்டச்சி whether used by a male or a female is disgusting. A cross dresser finds pleasure in donning clothes of opposite sex. If the CD does not respect the other sex, how will he / she identify with the other sex? Please do not belittle women.

  • #289

    Amutha (Tuesday, 29 March 2022 22:29)

    Anu , sema ya iruka pa. Please continue it . Neraya stories rewrite pannunga. Excellent. Thanks to your hard work.

  • #290

    Karthik (Tuesday, 29 March 2022 23:58)

    Amritha nan unna mathiri thavani kattikiradhu illa ok
    Varthaya alanthu pesu

  • #291

    முல்லை (Wednesday, 30 March 2022 00:24)

    அனு சூப்பர் தொடந்து எழுதுங்கள். நளினி நீங்களும் தொடருங்கள்

  • #292

    Indhu (Wednesday, 30 March 2022 04:46)

    Anu superdi inum konjam sexy avum ethirparkiren

  • #293

    Bhanu (Wednesday, 30 March 2022 09:41)

    Anu Thanks for response and I am always supportive of authors. People like Johnsin come here because they are interested and they find their hotfix by abusing people. They like this site - they like ur writing ( They could have skipped otherwise or stop coming). They need something extra which they seem to get from trashing authors. They are afraid to face who they are ...and pretend hating the content.

    Babu, Thanks for understanding and supporting.

    Anaamikaa, good comments. But I will still say the readers should pick and choose what they like. I understand your comment on being CD. But when a person wants to dress up and act like a girl, if they want a male relationship ( romantic or controlling) to complete the Girl-experience, it is OK. Let us not label that anything bad. We should be tolerant. I see you are definitely very tolerating of this. If others follow you we all can be happy

  • #294

    Anu (Wednesday, 30 March 2022 12:03)

    Ungal supportuku nandri amutha,bhanu, mullai, anamika... Intha kathayil marupadiyum soldren ellam fiction, ithil yar manathayum thunbarthavo, illai genderay ilivu padutha nan eluthavillai. Ithil varum anaithum valkayil nadanthathai unmaikaga irupathaka nenaithu eluthu kiren.. Ithil varum vakiyam thapaka irunthal yetru kolvathu ungal virupam, yen endral nanum sugarithu kondu than eluthikiren. Nengal pidithu padithal unaralam, nandri...

  • #295

    Sumathi (Wednesday, 30 March 2022 12:54)

    Anu unga story ku ennoda wishes... Neenga super story solringa... Yaar yenna sonnalum neenga thodaranthu story elunthunga.. we are always here for all good stories...
    Nalini and akila please please please unga stories ah continue pannunga unga stories ku Inga neriya fans irukanga... So late pannanama continue pannunga....

  • #296

    Anu (Wednesday, 30 March 2022 13:14)

    Sumathi nandri

  • #297

    Anu (Wednesday, 30 March 2022 14:27)

    என்னாடி வசந்தி நல்ல இருக்குரிய என்றான் , நான் உன்ன பொம்பள டிரஸ் தான் போட்டு அழகு பார்த்தேன், நீ உண்மையிலே பொம்பளைகளே தொக்கும் அழுவுக்கு இப்போ இருக்குற , பார்த்தா நடிகை மாதிரி ஆயிட்டா.
    என்ன பேச்சு.....ஆரம்பிங்கள் என்றால் சித்ரா
    எல்லாருக்கும் முன்னாடி கோபு ஏன் சேலையாய் பிடுத்து உருவினான், ஒரு சுற்று சுற்றி நின்றேன்.. குந்தாள் ஏன் முன்னால் வந்து விழுந்தது,ஏன் இரண்டு கைகளை கொண்டு ப்ளௌசை மறைத்து கொண்டேன், சித்ரா இதை ரசித்து கொண்டு இருந்தால். கை எடுத்து கும்பிட்டேன் விட்டுவிடுங்கள் என்று.
    சித்ரா பெரிய ஷேர்ல் உட்காருந்து சிரித்தாள் !!!!!!!
    ஆனால் கோபு முகத்தில் ஒரு தயக்கம், பரிதாபம் கண்டேன்.
    என்னடா பாக்கற அவளோட,அவளா அனுபவிட நாயே என்றால், உடனே கோபு என்னை கட்டி பிடித்து வாயோடு வாய் வைத்து சப்பி கடித்து எடுத்தான் , அப்போ தான் தெரிந்தது அவன் சித்ராவை கண்டா இவளோ பயம் இருக்கு என்று!!!!!
    ஏன் மார்பை கசக்கி பிளீந்தான்,வழி தாங்க முடியாமல் ஆ ஆ ஐயோ என்று அழுது விட்டேன்.
    அவன் அடையாய் கூச்ச படாமல் எல்லோரும் முன்பு கழற்றிவிட்டன்.என்னை முழு நிர்வாணம் ஆக்கி, அவன் கரு நிர பாம்பு நேர் கொட்டில் நின்றது அவன் என்னோடதயும் சேர்த்து தடவினான் எனக்கு மோகம் தலைக்கு ஏறியது கீழே பார்த்தால் black and white போல் இரண்டும் இருந்தது.
    இதை அந்த ரெண்டு பெண்களும் பார்த்து
    அவங்களும் எங்களை போல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள், இது என்ன கருமம் என்று சித்ராவாய் பார்த்தேன் அவள்!!!!!!!!!!!!!!!!!!!!""
    வேஷ்டியாய் தூக்கி வைத்து தடவி ரசித்து கொண்டு மறு வீரல்கள் மேலே தடவி அவள் அதை தூக்கி ரசித்து கொண்டு இருந்தால்.
    ஏய் போட்டச்சிகள நல்ல தடவுங்கடி , அவள மூடு ஏத்துட்டா என்றால்..
    கோபு என்னை கசக்கி உள் காமத்தை தூண்டி எடுத்தான்.
    பின்பு அந்த இருண்டு பெண்களை பார்த்து போதுண்டி,
    என் பொண்டாட்டியா ரெடி பண்ணுங்கடி என்றால் சித்ரா.
    அவர்கள் என் அருகே வந்து நானும் அவனும் ரசித்து கொண்டு இருக்கும்போது , ஒருத்தி என் உடம்பை தடவி மார்பை கசக்கி சப்பி எடுத்தால், மற்றொருத்தி என் பின்னால் உதட்டல் வருடினால்..இட்டால்,
    சித்ரா இதை பார்த்து உச்சத்தில் இருந்தால்,
    , பின்பு இருவரும் என்னை அழைத்து சித்ரா முன்பு மண்டியிட்டு, என் தலையை பிடித்து தள்ளினார்கள், நான் அவளுக்கு மூடு ஏற்றினேன்..
    என் தலையை பிடித்து அழுத்தினால். அதில் ஒருத்தியை சித்ரா மார்பை சுவைத்தல் அவலும் தன் விரல்களால் தடவி கொண்டால், மாற்றுருத்தி கோபு சப்பினால், எனக்கும் சுத்தமாக மூடு ஏறி இருந்தேன்
    சித்ரா என்னை தூக்கி அவள் படுக்க நான் அவள் மேல் படுத்து அவளுக்குள் நுழைத்தேன் !! என் பின்னால் ஒரு rod விட்டது போல் இருந்தது, யாரு என்று பார்த்தால் அது கோபு!!!ஆ ஆ ஆ என்று வழி தாங்க முடியவில்லை , கண்ணாய் முடி கொண்டு வேலை தொடங்கியாது, என் முன்னால் ஒருத்தி அவளுக்குள் என் தலையை வைத்து அழுத்தினால்,, இன்னோருத்தி என் முதுகின் பின்னால் ஏறி கோபுவுக்கு குடுத்து ரசித்துக்கொண்டல் ,இதை எல்லாம் சித்ரா வெறியில் பார்த்து,அவளை தள்ளி விட்டு என் வாயோடு வாய் வைத்து காம வெள்ளத்தில் இருந்தோம், என்னோடது அவளுக்குள் செல்வதை ரசித்து என் முகம் பூராவும் முத்தம் இட்டல்.
    நான் எழுந்து நின்றேன்,
    இப்போ எப்படி இருக்கா உன் வசந்தி??என்றால் சித்ரா
    அவளா வீட்டுவிடு நான் அவளை என் முழுநேர மனைவி ஆக்கிகிறேன் என்றான் கோபு ,
    சித்ரா "டேய் நாயே உன்ன கடைசியாக அனுபவிச்சுக்கோ விட்ட என் செல்லத்தை வெச்சுகிறாயா உடும்பு எப்படி இருக்கு?..
    என்ன புரிச்சுஞ்சுதா என்றால்,
    எதுவும் பேசாமல் உள்ளே சென்றால்...

  • #298

    அகிலா (Wednesday, 30 March 2022 14:29)

    Dear friends.. நான் சில நாள் பொறுத்து வந்து கதை எழுதுகிறேன் என்று சொன்னாலும் இங்குள்ள நிறைய நண்பர்கள் "அகிலா வந்து கதை எழுதுங்கள்" என்று அன்புடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், இதற்கு மேலும் நான் அமைதியாக இருந்தால் எனக்கு திமிர் என்பது போல ஒரு எண்ணம் உங்களுக்குள் சிலருக்கா வது உண்டாகிவிடும் . அது கூடாது. M என்னும் அன்பு ரசிகர் "என்ன அகிலா, நீங்கதானே கதையை தொடர் வேன் என்று சொன்னீர்கள் இப்போ இப்படி செய்யறீங்களே" என்ற கேட்டதுதான் என் மனதை கலக்கி விட்டது. அம்மாவிடம் ஒரு குழந்தை "என்னம்மா நீ என்னை ஏமாற்றி விட்டாயே!"என்று கேட்பது போலிருந்தது. இல்லை M, உங்களை நான் ஏமாற்ற மாட்டேன். Anaamika. உங்கள் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் வேண்டுகோளுக்கும் என் நன்றி . .
    நீங்கள் குறிப்பிடும் ஒரு முக்கிய விஷயம் என்னையும் உறுத்திக்கொண்டே இருந்தது Female அந்தரங்க உறுப்புகள் அதேபோல ஆணுக்குள்ள அந்தரங்க உறுப்புகளை பற்றி எழுதும்பொழுது கூடுமான வரையில் சற்று டீசன்டான. வார்த்தைகளை பயன் படுத்தினால் அது நம்முடைய இந்த ராஜிபாலன் தளத்துக்கு பெருமை சேர்க்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. ரொம்ப லோக்கலாக. அருவருக்கத்தக்க வார்த்தைகளை சகோதரிகள் உபயோகப்படுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும் இது என்னுடைய ஒரு யோசனை மட்டுமே. இதை பானு சொல்வார் என எதிர்பார்த்தேன். அவர் இதைப்பற்றி குறிப்பிடாதது எனக்கு ஏமாற்றமே. எல்லோருடைய கதையும் வரவேற்று பாராட்டுங்கள் ஆனால் CHEAP and VULGARITY WORDS என்று சொல்லப்படும் அந்த வார்த்தைகள் மட்டும் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது. இந்த ஒரு விஷயத்தைப் பற்றி பானுவும் சொல்லவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் அவரை ஒரு Matured person ஆக நான் இங்கு. பார்த்து வருகிறேன். இல்லையென்றால் மிக அருமையான இந்த ராஜி பாலன் தளத்திற்கு ஒரு அருவருப்பான Look. வந்து விடும். Avoid cheap pornography please. அதற்கு என்று ஏகப்பட்ட தளங்கள் ஆன்லைனில் உள்ளன. இந்த தளத்தை நாம் ஒரு பியூர் CD டிஜி கதைகளுக்கு மட்டும் வைத்துக் கொள்வோம் இதை இங்கே வெளிப்படையாகச் சொன்ன Anasmikaaவுக்கு என்னுடைய நன்றிகள். மற்றபடி நான் ஏற்கனவே சொன்னபடி வினுஅகிலா.. நளினி.. அனு என்று எல்லோருக்குமே நன்றாக கதை எழுதும் திறமை உண்டு. என்ன ஒன்று செக்ஸுக்காக மட்டுமே கதை எழுதுவது என்று வைத்துக் கொள்ளாமல் கதைக்குள் செக்ஸையும் ஒரு பார்ட்டாக கொண்டு வாருங்கள் .
    நம்முடையது ஒரு போர்னோகிராபி தளம் அல்ல. செக்ஸ் இல்லாமல் ஏது வாழ்க்கை . வாழ்க்கையில் வேறு எவ்வளவு வேலைகள் இருக்கும். அதற்குள் எங்கெல்லாம் தேவைப்படமோ அங்கெல்லாம் செக்ஸை கொண்டு வாருங்கள் அது மிக அழகாக இருக்கும். இதுவும் என்னுடைய ஒரு சிறு ஆலோசனைதான் ஏற்பதும் ஏற்காததும் ..மகிழ்வதும் வெறுப்பு கொள்வதோ உங்கள் விருப்பம்

    என்னுடைய கதை இந்த டீசன்சியை விட்டு விலகாமலும் உங்களுக்கு எவ்வளவு சந்தோஷத்தை வேண்டுமானாலும் தரும். அதை ஏற்று என் கதையை படிக்க விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் கண்டிப்பாக இந்த வாரத்திலிருந்து மறுபடியும் நான் தொடர்கிறேன் . .
    இங்கே கிருஷ்ணாவதியிடம் நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன் என்னுடைய கதையின் நடை நிஷா ஸ்டைலில் இருந்தால் அது எனக்குப் பெருமையே. அவர் நடையை நான் காப்பியடிக்க முயல்வேன் என்று நானே எழுதி இருப்பதை நீங்கள் யாருமே மறந்திருக்க முடியாது. என்னுடைய கதை முழுக்க முழுக்க கற்பனை . அதுமட்டுமல்ல இங்கே கதையை படிக்கும் வாசகர்களுக்கு என்ன எல்லாம் விருப்பம் இருக்கிறதோ அந்த நியாயமான எல்லா ஆசைகளையும் என் கதையில் நான் கண்டிப்பாக கொண்டு வருவேன் என்று உங்களுக்கு நான் வாக்குறுதி கொடுத்து இருக்கிறேன். இதன் பொருள் என்னவென்றால் என் கதைக்குள் உங்களது விருப்பங்களை சேர்த்து கதை மாறிக் கொண்டி ருக்கிறது. அது ஒரு போதும் நிஷாவின் கதையாக இருக்கவே முடியாது. கிருஷ்ணாவதிக்கு இங்கே Asmitha என்பவர் தெளிவாக பதில் கொடுத்து விட்டார் அதற்காக அவருக்கு என் நன்றிகள். மற்றபடி கிருஷ்ணாவதி உங்களுக்கு என்ன விருப்பம் இருந்தாலும் சொல்லுங்கள் அதையும் என் கதையில் கண்டிப்பாக உங்களுக்காக கொண்டு வருகிறேன் மற்றபடி ஏற்கனவே என் கதைகளை ரசித்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் Bhanu..Amutha.. முல்லை, Babu..Ajith, kavitha.. sumathi jeeviths M.. உட்பட எல்லா Friendsளுக்கும் என்னுடைய நன்றி..
    இந்த வாரமே என் கதை தொடரும். உங்கள் ஆதரவை தயவுசெய்து வாரி வழங்குங்கள்

  • #299

    Anu.59 (Wednesday, 30 March 2022 14:47)

    கோபு என்னிடம் உன்ன பார்த்த பாவமா இருக்கு ..சாரி டி என்னால தான் உனக்கு இவளோவு கஷ்டம் மன்னிச்சுவிடு நான் விளையாடா தான் பண்ணினேன். அதுவே உனக்கு வாழ்க்கையா போச்சு என்ன மன்னிச்சுக்கோ என்றான்

    நான் வெறுப்புடன் சிரித்துக்கொண்டு, நீ என்ன இப்படி பண்ணினாலதான் எனக்கு இப்போ ரெண்டு wife ஒரு husband எனக்கே கண்ணில் தண்ணிர் வர அழுதேன்.
    சித்ரா வந்தால் நான் கண்ணீரை துடைத்து கொண்டு நின்றேன், இரண்டு கட்டு பணத்தை விசினால், இந்தடா வெச்சு பொழச்சுக்கோ, இதோட கடைசி இனி உன்ன நான் பார்க்கக்கூடாது மீறி பார்த்த அங்கயே நீ செத்த ஓடி விடு , கோபு பணத்தை எடுத்து கொண்டு மேலா என் காதுருகில் தேங்க்ஸ் டி வசந்தி என்றான்,
    என்ன பாக்கற என்றால் சித்ரா.
    நான் தாண்டி,,உன்ன இந்த கொளத்துக்கு மாத்த சொன்னது என்றால்!!!!!!!!!, எனக்கு ஒன்னும் புரியவில்லை???????
    புரியாது டி உனக்கு ..

    நான் ஒரு பெண்!!!உன்ன தேடி தேடி வந்தேன், எனக்கு ஆரம்பத்தில் இருந்து உன்னை பார்த்தாவே எனக்கு காமம் வழியும்.நான் உன்னை நினைத்து strapon, carrot கொண்டு என்னை நானே திருப்தி படுத்தி கொள்வேன் ,உன் அழகுல விழுந்தேன், உன்ன ரோடுலா எத்தன தடவ சைட் அடிச்சுருப்பேன் தெரியுமா!!!!, இவளுகு கூட சொல்லுவாங்க கட்டுன இவன கட்டணும்னு,
    ஒரு பெண்ணா நானே வந்து உன்ன கேட்டேன் கல்யாணம் பணிக்கோ என்று, அனைவரும் முன்னாடி என்ன கேவல படுத்திட்டே, அதில் இருந்து எனக்கும் யாரும் மாப்பிளை தர யூசித்தனுகா
    ஒருத்தன் என்கூட நைட் வரைய கேட்டேன் தெரியுமா,
    நீ என்ன கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்ன கூட பரவாயில்லை,நான் தரம் கெட்டவா,
    அப்படி இப்படி சொல்லி என் வாழ்க்கையை கெடுத்துவிட்டா,
    அதுல இருந்து தான் உன்ன follow பண்ணினேன், " நீ எப்படி என் வாழ்க்கையை கேடித்தியோ அதே மாதிரி நான் உன் வாழ்வா கெடுத்தேன்.
    இவன் அல்ல இவா ஒரு மேட்டர் சொல்லவெச்சு உன்ன நடு தெருவுக்கு கொண்டு வருணும்னு நெனச்சேன்!!!!!!!
    ஆஹா ஆஹா சிரித்து கொண்டு "அது நடந்துட்டு இருக்கு "" ..

    சீ!!!!!துப்புகெட்டவளே கோபத்துடன் கொந்தாளித்தேன் ""நான் நெனச்சது இப்படி இல்ல நீ நல்ல இருக்கணும்னு நெனச்சேன்!!!! அது நாளா தான் உன்ன வேண்டான்னு சொன்னேன்"""
    சித்ரா திடுக்கு இட்டல்"" என்னாடி வாய் ஓவரா போது என்ன கொழப்ரா"" என்றால்
    உன் தங்கச்சி ஸ்வீதா இப்போ எப்படி இருக்கிற என்றேன்!!!!
    என்னாடி என்றால் சித்ரா????
    அவ குழந்தை உடன் நல்ல இருக்கிறாளா என்றேன்????.
    குழப்பதுடன் என்னாடி ஒளர நாயே என்றால்.
    இந்த நாயோட குழந்தைதான் இப்போ இருக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    இரண்டு பணி பெண்கள்,கோபு, சித்ரா வாய் திறந்து நின்றாகள்.
    நீ இப்போ கர்பமா இருக்கே தெரியுமா!!!!!!!!!!
    இப்போ நீ 4மாசம் கற்பணி.
    எல்லோரும் சித்ரா பார்த்தர்கள்
    நீ என்ன வெச்சு செயும்போதே நான் பார்த்தேன் அதுனால தான் நான் என் அடக்கி அடித்தேன் உன்னோட வயிறு வீங்கி இருக்கு டெஸ்ட் பண்ணலாய என்றேன்..

  • #300

    Bhanu (Wednesday, 30 March 2022 15:28)

    Akila, Thanks for respecting my opinion and recognizing me as a matured reader, While I did not add to ur comments , i am aligned with you.

    I cannot read vulgarity that is written for vulgarity sake. It will turn me off. But my principle is to respect every ones boundary. If I read something and I dont like it, I will simply ignore and move on. If I like it I add a comment of appreciation. That is why I commented on most of your posting. and shared my mail id if you needed to discuss anything :-)

    Vulgarity is bad. But if the autor is painting a character who has vulgar mind and uses Vulgar words to give realism to the character, I am perfectly OK with that. The Author should have that freedom. Sabaa, Nalini and Anu seem to fall in that category.

    Having said that yucky style do turn me off. If I see it happens to match a authors task to create a character, I will not condone it.

    Again Akila, I am really happy that you got irritated I did not comment earlier, I appreciate the fact that you respect me as a mature person. Thanks for deciding to write more. I am a happy person.

  • #301

    Anu.60 (Wednesday, 30 March 2022 15:28)

    சித்ராவுக்கு தூக்கி வரிபோட்டது""" என்னாடி double twist கொடுக்குற, ஆமாண்டி நீ vomit எடுத்த நியாபகம் இருக்க என் மாமியாருடன் இருக்கும் போது , தினமும் நீ போதையில் என்னை பல முறை இழுத்து கிட்சேன்
    நான் தாண்டி உன்ன திருப்புத்தி படுத்தினேன்..
    இப்போ நீ முன்னால் உன் தங்கச்சி கர்பதக்கும் நான் தான்!!!ஆக மொத்தத்தில் நீங்க ரெண்டு பேரும் என்னோட மனைவிகள் தெரியுமா???.

    கோபு சீரித்து கொண்டு"" கிள்ளடி டி வசந்தி உன்ன தப்பா யோசிச்சுட்டேன்,
    நீ மன்மதன் இல்ல மன்மதி,
    உனக்கு 3பொண்டாட்டி 3குழந்தைக,
    ஹ்ம்ம் பெஸ் பெஸ் ஒருத்தி வெச்சே சமாளிக்க முடில இருந்தாலும் உன் திறமையை சொல்ல வார்த்தையே இல்லை ,

    நீ என்ன மட்டும் இல்ல என் குடும்பத்தாய் கெடுத்திடியே என்று ஓடி வந்து ஓங்கி அரைந்தால் நான் கீழே விழுந்தேன்.

    அந்த பெண்கள் இருவரும் சித்ராவை பிடித்து கர்பணி பெண் கொஞ்சம் அமைதியாக இருங்க என்றனர்,
    கோபத்தில் ""மூடுங்கடி!!இந்த கற்பம் தேவை இல்லை என்று டாக்டர் போன் அடித்து வர சொன்னால் ,
    பின்பு சித்ரா அமைதி ஆனால் அவள் வயிற்றை தடவி பார்த்தால், பின்பு ஒன்னும் தெரியவில்லை என்றால், இவ என்னை ஏமாற்றுகிறாள் , உங்களுக்கு மாதவிடாய் எற்பட்டாத என்றால் ஒரு பெண்,
    இல்லை என்றால் சித்ரா..ஆனால் இடுப்பு வழி இருந்தது, அப்போ நல்ல யுகித்து பாருங்கள் என்றால்,
    கண்ணாய் முடி அவள் வயிற்றை தொட்டு உள் உணர்வை கொண்டு யுகித்து பார்த்து ஆமாம் உள்ளெ எதோ அசைவது போல் இருக்கிறது என்றால்,
    அப்படி என்றால் ஒரு ஜீவன் உங்கள் வயிற்றில் இருக்கிறது..

    நான் மற்றும் எல்லோரும் உடையயை அணிந்து கொண்டு நின்றோம்..
    என்னை கோபு காம பார்வையில் பார்த்து கொண்டே இருந்தான் ,.
    சித்ரா நயிட்டி அணிந்து கொண்டு என்னை பார்த்து ,
    நான் தான் உனக்கு கேட்டேச்சேனா பொறுக்கி என்றால்!!!!!
    நானும் ஒன்னும் பேசாமல் நின்றேன்.
    காலிங் பெல் அடித்தது, கதவை திறந்து டாக்டர் உள்ளெ அழைத்து வந்தனர், எனக்கு ஆச்சுரியம்.
    அது யாரும் இல்லை காலேஜில் எனக்கு love லெட்டர் குடுத்து குடுத்து வெறுப்பான வித்யா, அவள் என்னை பல முறை அனுபவிக்க பின் தொடர்ந்தால்,,,,
    அவள் வீட்டுக்கு என்னை அழைத்து டூயட் சோங் கூட பாடி அசரவைத்தால்,,
    அவளை அழகாக இருப்பாள், அவள் அறைக்குள் வைத்து பல முறை என்னை வழு கட்டாயமாக ஆக செஃஸ்ல் இணைய வைத்து இருக்கிறாள் ,
    ஐயோ இவள இங்கே???என்று பாத்ரூம் பக்கம் ஓடினேன் .

  • #302

    Anu61 (Wednesday, 30 March 2022 15:30)

    வித்யா சித்ராவை பார்த்து என்ன அவசரம் எதுக்கு பதற ??? நீ கூப்பிட்டதா பார்த்த எனக்கு என்னமோ எதோ!!!! என்று வந்தேன்

    எனக்கு preganent டெஸ்ட் பண்ணு என்றால் சித்ரா..
    வித்யா எல்லாத்தையும் வெளியே போக சொன்னால்,என்னாடி இன்னும் கல்யாணம் அகல !!!!!!!!!!! மாப்பிளை யாரு????? என்றால், நீ ஒன்னும் பேசதா டெஸ்ட் பண்ணு என்றால். வித்யா அவளை டெஸ்ட் பண்ண , preganent டெஸ்ட் கிட் வைத்து பார்த்தால், வயிற்றை தடவி, இப்போ எத்தன மாசம் என்றால், ....
    எவளோ மாசம் இருக்கும் என்றால் சித்ரா, ஏண்டி உனுக்கு தெரியாம எப்படி டி என்றால் வித்யா ,
    சொல்லு டி என்றால்.
    இப்போ 5மாசம் இருக்கும்......
    இல்லையே இப்போ 4மாசம் தானா ஆச்சு என்றால் சித்ரா.
    என்னாடி நீ கர்பம் ஆனது உனக்கே தெரியலையா,
    ஏன் போதையில் யாரை ஆவது செய்து விட்டாயா???, இன்னும் 4மாசத்துல you are going to give birth congrats என்றால்,
    சித்ராவுக்கு வாரிபோட்டது???????
    வித்யா அவள் முகத்தை பார்த்து ஏண்டி எதாவுது தப்பு பண்ணிடீயா என்றால்.
    ஒன்னும் இல்லை நேரம் வரும்போது சொல்லாறேன், என்றால்.
    அப்பொழுது சித்ரா """வசந்தி வசந்தி......."என்று அழைத்தால்..
    எனக்கு கையும் ஒடா வில்லை காலும் ஓடவில்லை வித்யா முன்னாடி இப்படி எப்படி போய் நிற்பது, வேறு வழி இல்லாமல் சென்றேன் .
    கூல்ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு வா என்று கட்டளை இட்டால்.
    வித்யா அவளிடம் பேசிக்கொன்டே என்னை பார்த்து சிரித்து கொண்டு அவள் பக்கம் திரும்பி என்னை பார்த்தால்,,,
    இது யாரு என்றால்????
    ஏன் விட்டு வேலைக்காரி என்றால்.
    சந்தகே பார்வையில் என்னை விடாமல் பார்த்து கொண்டே இருந்தால், நானும் கூல் ட்ரிங்க்ஸ் tray வைத்த குடுத்தேன்.
    அவள் என்னை பார்த்து நீ வசந்த் தானா??? என்றால்,
    நான் இல்லை என்றேன். ஏன் குரலை கண்டுபிடித்து விட்டால்,
    இது என்ன கோலம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!என்றால்.
    நான் ஊளே ஓடி விட்டேன், அவள் ஏன் பின்னாடி வந்து,
    என்னடா இது?? உனக்கு என்ன ஆச்சு இப்படி ஆயிட்டியே ???? ,

  • #303

    Anu.62 (Wednesday, 30 March 2022 15:32)

    அப்போ இது என்ன கோலம் என்று மார்பை அழுத்தினால், கை இடுப்பு, முடி எல்லாம் தொட்டு பார்த்தால்,
    கீழேயும் என்றால்,
    நான் இல்லை என்றேன்.

    ஐயோ! உன்ன கண்டு பிடுச்சு கல்யாணம் பண்ணனும் தான் இத்தன நாள் கல்யாணமே பன்ணிக்குல, எங்க வீட்ல யார் யாரோ வந்து பொண்ணு பார்த்தாங்க,நான் தான் வேண்டாம் ஒதுக்கினேன்,நீ கேட்ட மாதிரி நியாபகம் இருக்க ""நீ மோதுல நல்ல பொசிஷன் வா அப்பறம் பேசிக்கலாம் """என்றாய்.
    இப்போ நான் டாக்டர் எனக்கு மத வருமானம் 2lac பக்கம் சம்பாதிக்கிறேன், தெரியுமா
    உன்கூட குடும்பம் நடத்தி குழந்தை பெத்துக்கனுன்னு இத்தனை நாள் காத்துகிட்டு இருக்கிறேன் என்றால்
    (அடி மேல் அடி தாங்க முடியாது என்று அழுது விட்டேன்.. )
    அந்த காலேஜ் லைப் முடிச்ச பிறகும் உன்ன தேடினேன், ஒரு நாள் உன்ன கண்டு பிடிப்பேன் என்ற லட்சியத்தில் இருந்தேன்,
    ஆன இப்போ நீ பொட்ட புள்ள மாதிரி ஆவேன்னு நெனைக்கில!!! என்றால்.

    உன் முகத்தை பார்க்க கூட எனக்கு சங்கோச்சமா இருக்கு!!!,,வேண்டாம்..
    வீடு,, நீ நல்ல ஆம்பளையா பார்த்து கல்யாணம் பணிக்கோ pls என்றேன் .
    உனக்கு தெரியுமா அவ வயித்துல வளராது ஏன் குழந்தை என்றேன்
    அவளுக்கு குழந்தையா கொடுத்தது நீ தானா!!!!!!!,
    தலையை பிடித்து கொண்டால்.
    அவ,,,அவள் தங்கச்சிகிட்டயும் உன்னை பற்றி கேட்காத நாள் இல்லை.
    பரவாயில்ல நான் பொருட்படுத்தால, அதையும் மீறி உன்ன தான் கல்யாணம் பணிக்குவேன் , இதுல யாரு தடுத்தாலும் நடக்காது உன்ன கல்யாணம் பண்ணறத்துதான் ஏன் வாழ்க்கையில் லச்சியம்,
    அது நடக்கது என்றேன்.
    யார் குறுக்கே வந்தாலும் ஒரு வழி பன்னிருவேன்,
    நீ என்ன வேணாலும் இரு,, ஆனா இல்ல பெண்ணா நீ தான் எனக்கு புருஷன் என்றால்.

    பின்னாடியே ஒரு கை தட்டல் சித்ரா வந்தால்"சூப்பர் சூப்பர் வசந்தி உனக்கு எத்தன பொண்டாட்டி டி .என்றால்..
    வாடி சக்கழ்த்தி,
    இப்போ நம்ம எல்லாம் இவளுக்கு வப்பாட்டி ஆயுட்டோம்....., என்றால் சித்ரா.
    என்ன முழிக்கிரே!!!

  • #304

    Anu.62 (Wednesday, 30 March 2022 15:34)

    ஏன் வாய்ற்றில் இருக்கும் குழந்தை ஏன் தங்கை கையில் இருக்கும் குழந்தை, அவன் மனைவி வயிற்றில் உருவாகும் குழந்தை இது எல்லாம் போக இப்போ ஏன் சகோதரி வித்யா நீயும் தயாராகிறயே ????????.
    பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு!!!!

    உனக்கு உடம்பு பூராவும் மச்சம் தான் டி வசந்தி.நீ வேண்டாம் வேண்டாம் என்றாலும் நாங்கள் அளையிறோம் பாரு எங்களுக்கு இது தேவைதான்,

    """உன்ன சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமாடி கடவுள் செய்த குற்றமாடி""" என்று பாட்டு பாடினால்.

    இங்க பாரு சித்ரா உங்கிட்ட சொல்லி இருக்கேன் ஒரே ஒருத்தன் அவுனுக்காக தான் கல்யாணம் பண்ணாம இருக்கிறேன் என்று ஓகே வா!!!!!,
    அது இவன் தான் என்றால் வித்யா

    இப்போ ஒருத்தன் இல்ல ஒருத்தி என்று சிரித்தாள் சித்ரா.

    மூடு டி அதபத்தி கவலைப்பட வேண்டியது நான் தான்,யோசிக்கணும் நீ இல்ல,,, பொத்து ,.
    இத்தன வருஷம் ஒரு புழு கூட மொலைக்காம காத்துகிட்டு இருக்கிறேன்..
    எதுக்கு,அவன் எனக்கு வேண்டும் என்று தான்..

    சேரி நீயும் நானும் சண்டை போடறோம். இது அவள் உண்மையான மனைவிக்கு தெரியுமா????? தெரிஞ்ச அவள் அம்மா rowdybaby உன்ன துப்பாக்கிலே போட்டு தல்லிருவா மூடிட்டு இரு!!!! உன் நல்லதுக்கு சொல்றேன் என்றால் சித்ரா.

    அவளோ பயம் நா, நீயேண்டி அவன் கூட கூத்து அடிக்கற உனக்கு பயம் இல்லையா ?????

    எனக்கு பயம் தான், வேறு என்ன பண்ண இப்போ இவன் குழந்தை வேற வழறுதலா!!!!!
    அதுவே இப்போ தானே தெரியும் இதுக்கு முன்னாடி இல்லைலே ,

    போடி உன்னா பிரின்ட் நெனச்சேன், ஆன நீ ஒரு துரோகி, என் காதலனா கல்லதனமா வெச்சு!!!இப்போ காதலியாவே ஆக்கிட்டா.. இதா பார்த்து நா மூடிட்டு போகணும், நானும் ரவுடி தான்!!!!
    இவன ஏன் புருஷனக்கி என் வயிற்றில் குழந்தை பெத்தே திருவேன் டி!!!!!!

    இவளோ பிரியாம்னா!!!உன் தலை எழுத்து என்றால், சேரி நீ வெச்சுக்கோ இப்போ என்ன பிரி பண்ணு என்றால் சித்ரா.
    அப்படி வா, உன்ன முதல ஸ்கேன் பண்ணி பார்க்கணும், அப்பறம் பேசலாம் என்றால் வித்யா.
    நானும் சித்தராவிடம் எப்படியோ தப்பித்தோம் என்று,இவள் கருவை இவள் கழச்சிடுவாள் என்று எண்ணி மனதுக்குள் மகிழ்ச்சி மலறந்தது.ஆனால் இன்னோன்று என்ன செய்வது???????.

  • #305

    Anu (Wednesday, 30 March 2022 15:46)

    உங்கள் கமெண்ட்ஸ் அனுப்புங்கள்

  • #306

    Anu (Wednesday, 30 March 2022 16:23)

    Thanks bhanu, for your great support, vulgarity happens in every aspect in day to day life, for that we cant ignore them in operation theatre doctor sees vulgarity means then no one be in the world. This all are words and we are matured to get accepted,,,,உணவில் உப்பு, இனிப்பு, காரம் கலந்தது சுவைத்து ரசித்து உண்டால் தான் மனதில் ஒரு திருப்தி கிடைக்கும், அதே போல் தான் கதையும், இதில் காராசரம் கலந்து ருசித்து படித்தால் அதில் எதுவும் சுவை தான். இதில் நான் யார் மனதையும் புண்படுத்தவதாக எழுதவில்லை.இதுக்கு கமெண்ட்ஸ் தேவை இல்லை

  • #307

    Swathi (Wednesday, 30 March 2022 16:42)

    Anu,
    sorry that i didn't your story. very much thank you,
    thank you for continue the story, awesome writing.

    whoever write a story here are very good story writers...
    thank you all

  • #308

    M (Wednesday, 30 March 2022 20:34)

    அகிலா தொடர்ந்து எழுதவும். எங்கள் ஆதரவு உண்டு. கதை தான் முக்கியம். Sex என்பது ஒரு பகுதியே.

  • #309

    முல்லை (Thursday, 31 March 2022 00:12)

    நன்றி அகிலா நீங்கள் எங்களுக்காக திரும்ப வருவீர்கள் என்று தெரியும் இருந்தாலும் சின்ன வருத்தம் நீங்கள் எழுத மாட்டேன் என்று சொன்னது பரவாயில்லை லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வாங்க நாங்க காத்திருக்கிறோம்.

  • #310

    Bhanu (Thursday, 31 March 2022 05:38)

    Every one seems to be over sensitive. These are chats and stories. Stories are imagination. Comments are light hearted. Let us all be friends and read and socialize. Let us be free and understand that the stories do not mean to refer to any one or comments donot meant to hurt any one. Otherwise we will be walking ion pebbles and every step we take will be a burden. Let us be light hearted. But do apologize if some one raises a concern. Do not apologize thinking some one might feel bad. :-)

  • #311

    Indhu (Thursday, 31 March 2022 08:11)

    Anul Ungal story enaku pidithu irukirathu, oru veethamana taste sola mudiyavillayae illa sola theryalayae yar enna sonalum nenga continue pannunga...
    Inga sila peru irukanga, tirupati koil mathiri epavuma kutama busya Kamivithu vitu Thaniya Oru perumai Thedukivanga , Sila peruku venay vechu alaChatha varuvane adam pidikiranga... Aparum etho pona Pogatum pavam endruellam seen podranga, .. Inga ellarum kenji elutha ava onnum pudunga illa..... Etho""""" pavam kulanthai aluguthu kathai keekuthe ngra alavaku kevelama poitoma nam """ Ipadiyelam kathai ketpathuku,,,,,,,,
    Yenakum suya govaravam undu.. Nanum akhila Story pidithaval than ,ipadi seen pottu padikunum thevay Illa
    Ingae onnum Story comptetion nadukla ithula yaru Best yar worstnu .pudicha padinga illa vitrunga Di

  • #312

    அகிலா (Thursday, 31 March 2022 10:31)

    Indhu.. தயவுசெய்து புரிந்து கொள்ளாமல் யாரையும் தவறாக பேசாதீர்கள். பொதுவாக நெகட்டிவாக வரும் கருத்துக்களுக்கு நான் பதில் சொல்வதில்லை. நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன் இங்கு எழுதுவோர் கதை எல்லாம் நன்றாக இருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர ஒருபோதும் இவர் நன்றாக எழுதவில்லை சொல்லியிருக்கிறேனா என்று உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். . அனு.. நளினி அவ்வளவு பேரையும் ஒவ்வொரு முறையும் நான் இநங்கு கமெண்ட் எழுதும் போதும் அவர்கள் அழகாக கதை எழுததுகிறார்ள் என்ற பாராட்டிக் கொண்டிருக்கி றேன் என்பதை அவர்களே அறிவார்கள். இதுதவிர இங்க கதை எழுதும் அனைவரைப் பற்றியும் எப்பொழுதும் பாராட்டித்தான் பேசியிருக்கிறேன்

    ஒரே ஒரு வேண்டுகோள் வைத்தேன். Sex இல்லாமல் கதை எழுத முடியாது Sex இல்லாமல் வாழ்க்கையே இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் அதைப் பற்றி நீங்கள் எழுதுங்கள் அதில் எந்த தவறும் இல்லை. அதை நான் சரி என்றுதான் சொல்லி இருக்கேனே தவிர அதை எதிர்த்து சொல்லவில்லை ஏனெனில் நான் ஏற்கனவே சொன்னது போல. CD மற்றும் TG கதைகளின் அழகான தாயகமே rajinalanதான் இதை மிஞ்சி வேறு ஒரு தளம் கிடையாது என்று உறுதியாக சொல்வேன். இங்கு உள்ள எல்லா கதைகளிலும் செக்ஸ் ஏதாவது ஒரு வடிவத்தில் வரத்தான் செய்யும்.அது நியாயமும் கூட.

    ஆனால் நாம் சாதாரணமாக பேச முடியாத வாய் கூசக் கூடிய கையில் திடீரென்று இங்கே ஆண் பெண் உறுப்புகளை பற்றிய அசிங்கமான .. Vulgar ஆன வார்த்தைகள் தேவை இல்லாமலேயே தொடர்ந்து பார்த்ததும் பயந்து விட்டேன். அதை மட்டும் தவிர்க்கவும் என்றுதான் கேட்டுக் கொண்டேன். அது போன்ற வார்த்தைகளை Decrnt ஆன யாருமே வாய் விட்டு எங்கும் பேச மாட்டார்கள்.. Drcent ஆன மிகவும் Matured ஆன Bhanu பேச மாட்டார் Indhu நீங்களும் பேச மாட்டீர்கள். ஆனால் கதையில் அது போன்ற வார்த்தைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. அப்போதுதான் நாம் தவறான இடத்துக்கு வந்து விட்டோமா என்று பயந்து போய் தான் கொஞ்ச நாள் பொறுத்து வந்துவிடுகிறேன் என்று சொன்னேனே தவிர இதில் எந்தவிதமான அலட்டலும் கிடையாது .
    என்னை யாரும் கெஞ்சி இங்க வர வரவழைக்க வேண்டும் என நான் எதிர் பார்த்தது கிடையாது..நீங்கள் குற்றம் சாட்டுவது போல அப்படி ஒன்றும் என்னை நான் பெரிய ஆளாக நினைத்தது கிடையாது. அப்படிப்பட்ட தகுதி எதுவும் எனக்குக் கிடையாது. என்பதுதான் உண்மை. ஏனென்றால் நான் ரொம்பவும் சாதாரணமானவள். எனக்கு அன்பு செலுத்தவும் வாங்கவும் மட்டும்தான் தெரியும்.

    நீங்களாக கற்பனை செய்து என்னை வருத்தப்பட வைக்கவேண்டாம் என் மீது அன்பு செலுத்தி என்னை கதை தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொள்வார்களைஎல்லாம் இப்படி கேவலப்படுத்தவும் வேண்டாம் M. அவர் எழுதியிருந்தது அவ்வளவு எளிமையாக அன்பாக ஒரு தாயிடம் குழந்தை பேசுவது போல இருதததைத்தான் குறிப்பிட்டேனே தவிர அதையும் கூட நீங்கள் தவறாக பார்ப்பது என்பது எனக்கு பெரிய ஆச்சரியத்தைத் தருகிறது கூடவே வருத்தத்தையும் தருகிறது. .

    இதில் என்னை #புடுங்கி # என்றெல்லாம் அசிங்கப்படுத்தி இருப்பது உண்மையிலேயே மனதை நோகடிக்கிது Indhu. இவ்வளவு தடித்தத வார்த்தைகள் எல்லாம் உபயோகித்து தாக்குவதற்கு தேவையே இல்லையே ! இங்கு யாரையும் யாருமே தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை. நீங்கள் எதற்கு அந்த திருக் காரியத்தை செய்கிறீர்கள் Indhu.? நட்புடன் இருப்போம் நல்லதையே நினைப்போம்.
    மறுபடியும் சொல்கிறேன் உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் ஏன் சிறிது நாட்கள் கதை எழுத வேண்டாம் என நினைத்தேன் என்பதற்கான உண்மையான காரணத்தை மறுபடியும் இன்று சொல்லிவிட்டேன்.உங்கள் அன்புக்கு எல்லாம் நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன் அவள் கதை தொடரும். .

  • #313

    Bhanu (Thursday, 31 March 2022 11:16)

    Akila,

    I have a handicap. I cannot understand Tanglish - it confuses me. Let us not get personal. Some times some people may get emotional and get personal. Let us not react to it. When we get into back and forth it escalates. We get noise only when both hands clap. :-)

    Let us all try to keep a cool environment and be friends. Can we all start afresh.. remember the appreciations and stories , react to constructive criticism and forget/ignore all and any abuse and move forward.

    From this point on past is past, and make the future better?

  • #314

    Indhu (Thursday, 31 March 2022 12:24)

    Akila,,,manikavum, Nan yar manathayum Thun puratha varavilay,,
    unakak iruntha fans unnai marabudiyim. marabudiyum elutha unnai vatpuruthigargal athil nanum than,,, anal ne comment's udan mudithu kolkiraye thavira ethuyum un fan's manasai santosha padutha eluthuvathaka Illai, ithai pala natkalaka parthutu irukiren ..
    puli varathu puli varathu endru solvathu pol Unaku fans theda nenaikarayo puriyavillai,
    Ethukaka ivalo perya vaku vatham, ne kathai eluthinal pothum endru than nenaikirargal, thavira unnai yarayum kutram solla nenaikavillai. Sirapana kathayai nanum varavetkiren.
    Ne comments mattum kudupathinal, varum kobam than ithil unnai serapika vendam endru nenaipathu thapu endral neyum than....
    Ingu puthu puthu writers avarkaluku therintha alavuku eluthu irukirargal .irunthalum athum yenaku puthiyathaka irukiradhu
    Kalathuku yetra varu namalai matri kolkirom athu pola than
    Kathayum .
    Ne eluthalam nanum ethirparkiren,,,,,, ini comments la smiling dialogue mattum than irukanum athaithan nanum ethirparkeren..
    Continue writing today itself I welcome

  • #315

    Kavitha (Thursday, 31 March 2022 12:39)

    Anu pls continue....
    Nalini, vinu, Akila, innum ready a irukera tholigala ungaluku support panna Naga ready a irukerom pls continue u r story's...

  • #316

    Anu (Thursday, 31 March 2022 14:02)

    Thanks indhu for ur motivative support, and my kavitha.. I apologies me, i have started writing but not vulgar, I also knew what happens, sry I dont want to say I'm a great writer as akila nisha , I write my feelings and fiction that's all.
    As I don't want to be a robot,, to be a commanded one
    Every writer has their own circumstances and thoughts..
    As nalini, sabaa, vinu and me.
    So don't hesitate, as we dont so

  • #317

    Anu.63 (Thursday, 31 March 2022 14:29)

    மாலை மணி 4,, நான் வந்தது காலை 11மணி என்னிடம் இருந்த செல்போன் ஆப் செய்த இருந்தால் சித்ரா,அது நாள் யாரும் அழைக்க முடியவில்லை,

    சேரி நீ போடி என்று செல்போன் குடுத்தால்,
    நான் போன் on செய்தேன் அதில் 40missed call யார் என்று பார்த்தால், அனைத்தும் அத்தையும், மனைவியும் போன் செய்து இருந்தார்கள் . நானும் பயத்துடன் எல்லாம் எடுத்து கொண்டு மருந்து கடையில் மருந்து வாங்கி கொண்டு போனை ஒரு பொதருக்குள் தூக்கி விசிவிட்டேன்,அதன் பிறகு வீட்டுக்கு வந்து கதவை தட்டின்னேன், அது திறந்து இருந்தது நான் உள்ளெ சென்று பார்த்தால் மனைவி அழுதுக்கொண்டு, மாமியார் எதோ துளைத்தது போல் இருந்தார்கள், என்னை பார்த்தவுடன் சாந்தி

    ஓடி வந்து கட்டி பிடித்து அழுதால், எங்க போனீங்க???ஏங்க போன் ஏன் எடுக்குளே, உங்கள 5:30 மணி நேரம் காணோம் நாங்க என்ன செய்ய என்று கதறி அழுதால், மாமியார் சாரி மாப்பிளை என்னோட தப்பு நான் உங்கள போய் வாங்க சொன்னது,

    ஏன் போன் தொலைஞ்சுப்போச்சு வரும்போது அதை தேடி போனப்போ.ஒரு ஆள் அந்த புதருக்குள் விழுந்து இருக்கில்லம் என்று குட்டி சென்றான், நானும் எதார்த்தகமாக போனேன் அங்கு ரெண்டு மூன்று பசங்க என்னை துரத்து ஆரம்பித்தார்கள் நானும் ஓடி ஒரு புதுருக்குள் ஒளிந்து விட்டேன் 5மணி நேரம் அங்கேயே இருந்து விட்டேன் அதனாலதான் இவளோவு நேரம் என்றேன். சாந்தி அத்தையாய் பார்த்து """உங்கள வாங்கிட்டு வர சொன்ன வாங்கிட்டு வாங்க இப்படி அவர போக சொல்லாதீங்க.
    இப்போ அவர பார்த்த பொம்பள நானே அவருக்குடா நிற்க முடியலா ,
    என்னை பார்த்து சித்ரா நீங்க பேசாம ஆம்பளையவே மாறிடுங்க அப்போ அது தான் நல்லது என்றால்.

    நானும் சந்தோசத்தில் சேரி என்றேன்.

    அப்படி இருந்தால் தான் உங்களுக்கு ஒரு பாதுகாப்பு என்றால்,
    நானும் கலைப்புடன் இருந்ததை பார்த்து,அப்பறம் எல்லோரும் சாப்பிட்டு முடித்து விட்டு நான் சமயல் அரையில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது, அத்தை போனை குடுத்து சித்ரா எதோ பேசணுமா என்றார்,

    நானும் வாங்கி தயாகத்துடன் hello என்றேன் ""ஏண்டி போன் தொழுஞ்சிருச்சமா "" என்றால்,
    ஆமாம் என்று "மெதுவாக தூக்கி எரிந்து விட்டேன்" என்றேன்,
    உன்ன தூக்கி எரிய முடியல என்றால். எனக்கு புரியாமல் தொடர்ந்தேன்,
    அவள் "கற்பாய் கலைக்க முடியாதமா ""ஆக மொத்தத்துல நீ எனக்கு பொண்டாட்டி தான் என்றால்,
    ஏன் என்றேன்??????
    கருவு வளர்ந்துவிட்டது இப்போ ஒரு பெண் ஏன் வயற்றில் இருக்கிறாள், அதை கலைத்தால் உயிருக்கு ஆபத்தமா,
    நான் பேச முடியாமல் ஹ்ம்ம் என்றேன்.
    அதை கலைக்கவும் சொல்லி விட்டேன்..

    அடி பாவி!!!!!உனக்கு எப்படி மனுசு வந்துச்சு நீ ஒரு அரக்கி, அந்த பிஞ்சு குழந்தை கொள்ள உன் மனதில் கொஞ்சம் கூட ஈரம் இல்லையா என்றேன்!!!!!!!!!!
    நீ காட்டேரி , உனக்கு அடுத்த பிறவியிலும் கல்யாணமே நடக்குது.நீ இப்படியா தான் போவே என்றேன்
    மனதுக்குள் சந்தோசம், வெறுப்பு, கோபம், மற்றும் எல்லாம் கலந்து சொன்னேன்.
    ஏய் போதும் நிறுத்து, ரொம்ப தான் பாசம் பொங்குது ,என்றால்.
    அத்தை என்னாச்சு என்று ஓடி வந்து கேட்டார் ஒன்னும் இல்லை அத்தை என்றேன்,
    சித்ரா சிரிப்புடன் அப்படி எல்லாம் நடக்களே அந்த குழந்தை நம்மளோடது அதை அப்படி எல்லாம் விட்டு தரமாட்டேன், எனக்கும் இப்போ புடித்து இருக்கிறது.

    இந்த போட்டியில் உன் மனைவி முந்தி நான் தான் பெத்துக்குவேன் என்று சொல்லி போன் கட் செய்தால்.

  • #318

    Rani (Thursday, 31 March 2022 15:02)

    Akila happy that you sre again writing. Dont make us wait for any long. Infact after reading your detailed sensible reply to Indhu i thought we could read next part of your sory tonight itself. I waited this long (I.20 AM.).but nothing materialized Dont respond to rubbish writing from persons like indhu. They are specialists in driving away good writers. But if you again fail to write even i might get upset. Hope to see your story tomorrow. Relax .. never get tensed by useless mannerless persons. We will always support you. Good night.

  • #319

    Anu64 (Thursday, 31 March 2022 15:47)

    போன் கட் செய்த பிறகு, எனக்குள் பயம் ஆரம்பித்தது,,,,வெயிர்வை கோட்ட,உடம்பு எல்லாம் சிலிர்த்து நின்றேன், இப்போ இது வேறயா!!!!!!!!!!!!!!! போச்சு என்று
    முந்தநாய எடுத்து முகம் துடைத்து கொண்டு பின் இடுப்பில் சொருகி போனை மாமியார் இடம் குடுக்க சென்றேன்,
    என்ன மாப்பிளை மூஞ்சி எல்லாம் சிவந்து வரீங்க any thing problem?? என்றார்
    பேச்சு வரவில்லை!!! என்ன சொல்லுவது என்றும் சொல்ல தயங்கினேன் அப்பொழுது முந்தானாயாய் பார்த்து,,
    இல்லா அத்தை அவ நான் பாண்ட் ஷர்ட் பொட்ட உனக்கு அசிங்கமா இருக்கும் என்றால் , அதில் வந்த வாக்குவாதம் தான் ஆத்தா என்று மறைத்து சொன்னேன்.
    இதுக்கா இவளோ buildup உங்களுக்கு டிரஸ் வாங்கிவேச்சுட்டேன் மாப்பிள என்றார்.
    சந்தோசத்தில் எங்க ஆத்தா என்றேன்,
    இருங்க என்று ரூம்க்குள் சென்று ஒரு பேகை எடுத்து குடுத்தார், அதை பிரித்து பார்த்தால் அதில் வைட் ஷர்ட் , லைட் ப்ளூ பாண்ட் இப்போவா போட்டு பார்கிறேன் என்று அணிந்தேன். என் சாறி ப்ளௌஸ் எல்லாம் கழட்டி அந்த உடையாய் அணிந்தேன்.
    என்னை ஏன் மாமியார் பார்த்து நல்ல இருக்கு என்றார். நானும் அதை அணிந்து கொண்டு பின்புதான் 3பொண்டாட்டிக்கு புருஷனாக ஆக ஆசை நிறைம்பியது.

    என்னை கண்ணாடி முன் பார்த்தேன் அதில் ஏன் மார்பு புடைத்து கொண்டு நின்றது இப்போ மார்பு கம்பிரமாக இருந்தது, ஏன் கையை பார்த்தேன் அது இன்னும் மெழுஞ்சு ஒரு பெண் போல் இருந்தது, ஏன் முகத்தை பார்த்தேன் இதில் ஆண் என்று அறிகுறி இல்லாமல் குந்தால் வேறு அது சுத்தமாக நான் ஒரு ஆண்னே இல்லை, என்னை பார்த்த ஏதோ பெண்ணுக்கு ஆண் உடைய் மாற்றியது போல் இருந்தது..ஷர்ட்ய் தூக்கி இடுப்பை பார்த்தேன்!!!!!!!! ஒரு நடிகையின் தோற்றம் தெரிந்தது , அந்த ஆள் நிர கண்ணாடியாய் பார்த்தாள் ஏர்போர்ட் வேலை செயும் ஏர் ஹாஸ்டஸ் போல இருந்தது. திரும்பி கொண்டு அத்தையை பார்த்தேன்.
    என்ன மாப்பிளை இது எல்லாம் போக போக பழகிவிடும் என்றார், இதுக்கு முன்னாடி போட்டது எல்லாம் பொறந்தது இருந்து போட்டது இல்லைல!!!!!!???மாப்பிளை.

    அமத்தா நீங்க சொன்னதும் சேரிதான் என்றேன்

  • #320

    Anu (Thursday, 31 March 2022 22:59)

    Anu stop you fucking timeloop

  • #321

    Indhu (Friday, 01 April 2022 02:15)

    Nice Rani I'm useless, mannerless,rubbish one...but you were waiting till 1.20 yesterday but not materilized but after that you're seems to be pauper asking for humble request for a story today or tomorrow PLS PLS akhila , I think it's a good response from good writers like akhila .kindly support this type of good writers ..and be a humble fan of her

  • #322

    அகிலா (Friday, 01 April 2022 08:28)

    அவள் 23
    அத்தியாயம் 22 -ன் முடிவில் குருபாதத்தின் பெரிய மாளிகையில் அவனுடைய மனைவி ஸ்வப்னாவாக. மாற்றப்பட்டு இருந்த அகிலேஷ் தான் எப்படி இது போல பெண்ணாக வாழ்கிறோம் எப்படி குரு பாதத் தின் மனைவியாக அவருடன் வாழ்ந்து கொண்டி ருக்கிறோம் என்பதெல்லாம் யோசித்துக் கொண்டி ருப்பது பற்றி சொல்லி இருந்தோம். தான் பெண் ணாக மாற்றப்பட்டது பற்றி அகிலேஷ் யோசிக்கும் பொழுது கதை மறுபடியும் அந்த நாளை நோக்கி சென்றது.. குரு பாதமும் ராகுலும் தங்களை பொட்ட பசங்க என்று சொன்ன அகிலேஷ் மீது கொண்ட கோபம் காரணமாக அவனை கடத்தி குருபாதத்தின் பெரிய மாளிகையில் அடியாட்ளின் 24 மணி நேரமும் தீவிர கண் காணிப்பில் கை கால்கள் கட்டப்பட்டு கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த அகிலேஷை பெண்ணாக மாற்றுவது என்ற தீர்மானத்துடன் குருபாதம் தனக்குத் தெரிந்த பெரிய டாக்டர்களளை அவர்களுடைய லேப் டெக்னீஷியன் நர்சுளுடன்தன் வீட்டுக்கு அழைத்து வந்ததும் அந்த டாக்டரைப் பார்த்து அகிலேஷ் பயந்து கொண்டு கட்டிலில் படுத்து இருந்ததோடு கதையை முடித்து இருந்தேன். இனி விட்ட அந்த இடத்திலிருந்து .கதை அகிலேஷின் பார்வையில் தொடர்கிறது .

    என்னைநெருங்கிவந்த லேப் டெக்னீஷியன் என்னுடைய வலது கையிலிருந்து பிளட் சாம்ப்பிள் எடுக்க வர, நான் பயத்தில் முரண்டு பண்ணினேன். பக்கத்தில் என்னால் பொட்டை என்று அவமானப்பட ராகுல் பெரும் கோபத்தில் என்னை ஓங்கி முகத்தில் அறைந்தான். கை கால்கள் கட்டப்பட்டு இருக்க உதவி செய்ய யாருமே இல்லை..இவர்கள் வேறு இருக்கும் கோபத்தில் என்னை உண்மையாக பெண்ணாக ஏதாவது செய்து மாற்றி விடுவார்களோ என்ற பயம் இப்படி பல உணர்ச்சிகளில் மிரண்டு போயிருந்த. நான் எதிர்பேதும் காட்டாமல் கையிலிருந்து சாம்பிள் எடுக்க அனுமதித்தேன். டாக்டர் என் வாயை திறக்க சொல்லி நாக்குக்கு அடியில் இருந்து மெல்லிய ஊசி போல ஒன்றை வைத்து மிகக் கொஞ்சமாக சதையை எடுத்தார். பிறகு என் கை கால்கள் கட்டு அவிழ்க்கப் பபட்டு பாத்ரூமுக்குள் கொண்டு செல்லப்பட்டு என் சிறுநீர் ஒரு சிறு பாட்டிலில் எடுக்கப்பட்டது.
    திரும்பவும் நான் படுத்திருந்த கட்டிலுக்கு கொண்டுவரப்பட்டு.திரும்பி படுக்க சொல்லி அந்த நர்சுகள் என் இரு பக்க பட்டக்சிலும் இரண்டு ஊசிகளை ஏத்தினாங்க. வேண்டாம்னு முரண்டு பண்ண. தைரியம் இல்லை .அதற்குப்பிறகு டாக்டர்களும் குருபாதம் எல்லோரும் அந்த அறையை விட்டுப் போய்விட்டார்கள். என் கை கால்கள் மறுபடியும் கட்டப்பட்டன. சற்று நேரம் பொருத்து ராகுல் திரும்பி வந்தான். அவன் முகத்தில் ஒரு குரூரமான புன்னகை. "நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணு திரும்பவும் டாக்டர்ஸ் வருவாங்க உன்னுடைய Future என்னங்கறது அப்போ சொல்லிடுவோம்னு சொன்னவன் சட்டென்று குனிந்து என் கன்னத்தில் ஆழமாக ஒரு முத்தம் கொடுத்தான்.எனக்கு.குமட்டிக்கிட்டு வந்தது. ஆனால் என்னால்தான் ஒன்றுமே செய்ய முடியாதே ஏண்டா .
    நான் முத்தம் கொடுத்தால் உனக்கு கசக்குதா. நானும் ஆண்..நீயும் ஆண்.. எப்படி முத்தம் கொடுக்கலாம்னு உனக்கு வெறுப்பு வருதான்னு கேட்டு கோரமாக சிரித்தான். அந்த நிலையிலும் கூட என்னால் அடங்கி இருக்க முடியவில்லை. "என்ன சொன்னே நானும் ஆண் நீயும் ஆணா ? உன்னை இந்த உலகத்துல யார்ரா ஆண்னு சொல்லுவான்? உனக்குதான் ஏற்கனவே நான் பொருத்தமான பேரை வச்ட்டேனே.பொட்டப் பையா" என்று நா சிரிக்க இந்த நிலைமையில் கூட இவனுக்கு எவ்வளவு திமிர்னனு கோபத்துடன் என்னை மறுபடியும் அடிக்க நெருங்கிய ராகுல் என்ன நினைத்தானோ.. அடிக்காமலேயே "சிரிக்கிறாயா.. சரிடா இன்னும் எவ்வளவு நாள்தான் நீ இப்படி சிரிப்பே.. பார்த்துடலாம்னு வெறுப்போடு சொல்லிவிட்டு நகர்ந்து விட்டான்.

    எல்லோரும் போய்விட்டார்கள் ஆனால் அந்த நர்சுகள் இருவரும் அங்கேயே இருப்பதை கவனித்தேன். "நீங்க போகலையா"ன்னு கேட்டேன் "இல்லை இனிமே எங்களுக்கு இங்கதான் டூட்டி "ன்னு சொல்லிட்டு அவங்க அடுத்த அறைக்கு போய் உட்கார்ந்திட்டாங்க..என்ன ஊசி போட்டார்களோ கொஞ்ச நேரத்தில் நான் கண் அயர்ந்து உறங்க ஆரம்பிச்சிட்டேன்
    மறுநாள் காலை தான் கண் விழித்தேன். என் பக்கத்தில் ஒரு ஸ்டாண்டில் பொருத்தப்பட்டிருந்த பாட்டிலிலிருந்து சொட்டு மருந்து உடலுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது .பக்கத்தில் நாற்காலியில் ஒரு நர்ஸ் உட்கார்ந்திருந்தா. பயத்துடன் அவளை பார்த்து என்ன மருந்து என்று கேட்டேன். நைட் சாப்பிடாமலேயே தூங்கிட்டே.அதனால் உன் உடம்பில் சக்திக்காக குளுக்கோஸ் ஏத்தறோம்னு சொன்னாள். குளுக்கோஸ் ஏறி முடிஞ்சிது .அந்த பவுன்சர்கள் 2 பேர் வர நீ போய் குளித்துவிட்டு வான்னுபாத்ரூம் விட்டு விட்டு வெளியே காவலுக்கு நின்றார்கள். போடுவதற்கு பைஜாமாவும் ஜூஸ் ஆனா ஒரு சட்டையும் கொடுத்தாங்க. பகல் முழுவதும் இந்த நர்சுகள் அங்கேயே இருந்தார்கள் வேறு இரண்டு நர்சுகள் வந்தார்கள். நர்சுகளுக்கு 12 மணி நேர ஷிப்ட் என்பதை தெரிந்து கொண்டான். இரவு 7 மணிக்கு குருபாத மட்டும் வந்தார்.என் பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தவர் "உனக்கு நல்ல செய்தி சொல்லப் போறேன் உன்னுடைய லேப் டெஸ்ட் ரிப்போர்ட் வந்திடுச்சு. இத்தனை வருஷம் ஆம்பளையா வாழ்ந்து என்ன சுகத்தைக் கண்டாய்?. உன்னை சோதனை செய்து பார்த்த டாக்டர்கள் உன்னை செம்ம அழகான பெண்ணா மாத்த முடியும் என்று சொல்லிட்டாங்க.. உனக்கு நடக்க ட்ரீட்மென்ட் சர்ஜரி எல்லாம் முடிஞ்சபிறகு சினிமா நடிகைகளை தோற்கடிக்கும் கவர்ச்சி அழகியாக நீ மாறிடுவே.. ஒவ்வொரு மாச முடிவிலும் உன்னுடைய முன்னேற்றம் உன்னையே திணடிக்கும் அளவுக்கு பிரமாதமாக இருக்கும். ஆறு மாச முடிவில் பாலிவுட் சினிமா நடிகைககளையே மிஞ்சும் அழகியாக நீ மாறிடுவே.. அப்புறம் நீ சினிமா உலகில் ராணியாக ஆசைப்பட்டால் கூட நாங்கள் அதுக்கும் வேண்டிய உதவி உனக்கு செய்வோம் . என்ன ஒண்ணு தினம் தினம் வேற வேற நடிகனோ டைரக்டர் Financiarனு நீ படுக்க வேண்டி வரும். சொர்க்க லோக கதவு உனக்காக தொறக்க போகுதடி அப்புறம் என்னடி ராஜாதி.. நீ ரொம்ப லக்கிடி" என்று சொல்லி சிரித்தார். கேட்டுக்கொண்டிருந்த எனக்கு பயத்தில் மயக்கம் வருவது போலிருந்தது.

  • #323

    Indhu (Friday, 01 April 2022 11:07)

    Nice,,,
    akhila ,thirumbavum Opening Arambichachu epo muduvilla theryalay parpom .
    Kathai mattum eluthu unoda comments kurachuko Athan Yen vendukol,
    Inum ethir parukuren..indru eravu 1.20Am varaikum raniyum nanum Kathuirukirom .don't disappoint us
    Engala dailyum kan mulika vidatha .

  • #324

    Jayastory' (Friday, 01 April 2022 11:25)

    Wait panni padikkarathukku unga story � worth akila super

  • #325

    Indhu (Friday, 01 April 2022 11:57)

    Ipadiya wait pani pona avoluthan

  • #326

    Akila (Friday, 01 April 2022)

    Thanks Rani for explaining my side and supporting a good point. i will not disappoint you ..trust me.
    Thanks to Indhu also for your nice words. But kindly dont expect me to write everyday as i have still important jobs to concentrate upon. But i like to say that i wil try to post a chapter every alternate day..and if time permits i'll write more. But replying to my friends and fans comments is MY CHOICE as I FEEL ITS COURTESY TO RESPECT THEIR TIME AND LOVE THEIR COMMENTS and i like to reciprocate their love.. So that will continue.. But whatever my feelings about other authors and their stories, i wont write a single word. Hope this will satisfy you. Let's be all good friends here. No hate and negativity.
    Good night and sleep tight.
    Bhanu i am back. Hope you are. Also happy.
    To all my lovely friends here..waiting to hear from you.
    Love you all.. as ever.

  • #327

    Bhanu (Friday, 01 April 2022 12:04)

    Akila.. Super Pick Up. Thanks. Hopefully this puts a full stop to all other abrasive comment exchanges. Hopefully any we will here insults and irritation only in the stories form this point on.

  • #328

    Anu (Friday, 01 April 2022 12:27)

    Yes it will be a full stop, Nenga continue pannunga

  • #329

    Anu (Friday, 01 April 2022 12:50)

    I May be also trying, but helders are there so my first proference is to akhila go

  • #330

    Indhu (Friday, 01 April 2022 13:38)

    Anu
    Ne elithanuthu paravala, ana sathyama onnum purila, padikum pothu etho etho matram ana ipadi eluthana ithu peru kathai illa, sex dialogue than
    ana vidama eluthura.. nanum than eluthuven pola iruka!!!!! ,
    I appreciate u,for ur eager
    OK good paravala,
    Un vayasu theryula
    ana kulanthaikal eluthuvathu pol irukirathu ..
    Sry una disgrace panula.
    Irunthalum OK .

  • #331

    Indhu (Friday, 01 April 2022 13:42)

    Mani 12.10 waiting akhila .yenayum Rani yum disappoint panatha Sekaram

  • #332

    Indhu (Friday, 01 April 2022 13:48)

    Ne eluthanthula onum Illa, doctor, nurse, gurupatham ena pannunaru konjam swarasiyamaka eluthu, Akilash and Rahulum sethi. Waiting

  • #333

    Indhu (Friday, 01 April 2022 14:59)

    Rani u should tell her, what the fuck we are watching like a cricket match...
    Akh this is adamant, this is how u give response for childrens like us seeking for u, it's around 1.35 we wait and cry,
    U have disgraced us

  • #334

    M (Friday, 01 April 2022 20:08)

    அகிலா வாங்க. சீக்கிரம் பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடும் அழகியா எப்படி மாற போறான்னு பாக்கணும். எக்காரணம் கொண்டும் கதையை மட்டும் நிறுத்திடாதீங்க. அப்புறம் வாசகர்கள் எங்களுக்கு பெறுத்த ஏமாற்றமா அமஞ்சிரும்.

  • #335

    சினேகா (Friday, 01 April 2022 22:33)

    ஏய் முட்டாள் Indhu நீ என்னடி பெரிய ரவுடியா ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுசனை கடிக்கிற கதையா அகிலா மாதிரி பயந்தவங்ளையெல்லாம் மிரட்டி காலுல விழவச்சுட்டோமின்னு இப்ப எங்க செக்ஸ்கதை ராணி அனுவை மிரட்டரியா. அனுமேலே கைய வச்சா தொடப்பம் பிஞ்சுடும். இன்னாடி புதுசா அனு எழுதரதெல்லாம் உனக்கு புரியலங்ற. அப்ப எதுக்குடி இவ்ளோ நாள் வந்து படிச்சிகிட்டிருந்தே . .யாருடி நீ இந்த பேஜுக்கு சொந்தக்காரியா. வந்தியா கதைய படிச்சுட்டு போவோமான்னு இரு
    நீ நெனைக்கறது எல்லாம் எழுதறதுக்கு எங்க அனு ஒன்னும் அகிலா போல இலச்சவா இல்லே. செம காண்டுல இருக்கேன் கதையபடிச்சிட்டு வாயயும் கீலேயும் பொத்திக்கினு போ . எங்க செக்ஸ் ரானி அனு பத்தி ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது.
    அனு ஆர்மி

  • #336

    முல்லை (Saturday, 02 April 2022 01:37)

    அகிலா சூப்பர் இனி கலக்குங்க.நாங்கள் என்ஜாய் பண்றோம்.

  • #337

    Indhu (Saturday, 02 April 2022 03:37)

    Ennadi sneha Vai overa poguthu ,ne mothala pothikitu iru, Romba paesara un miratuluku ellam bayanthaval nan Illa,
    Ivaluka elutharutha puranja ne yen ipadi ara mentala iruka,
    Kathaya mattum padi, ipadi ellam seen podatha

  • #338

    Indhu (Saturday, 02 April 2022 04:04)

    Un thalaivi inuma Katha eluthara...
    Ivaluka kelikara keliku ne vera vakalathu poi velaya paru

  • #339

    vasantha (Saturday, 02 April 2022 07:54)

    Akila your story very super pls continue pa

  • #340

    சினேகா (Saturday, 02 April 2022 09:04)

    என்னடி இந்து நீ எல்லாம் அனு ஆர்மியை வந்து மிரட்டற. அவளவு துணிச்சல் வந்திருச்சா உனக்கு. இவ்வளவு நாளும் எங்க செக்ஸி ராணி அனு கதை நல்லா இருக்குன்னு சொல்லிகிட்டிருந்தே. இப்போ என்னடி திடீர்னு இது நொள்ள அது நல்லா இல்ல எளுதறது புரியலன்னு வந்த கதை விடுறே. உன் புத்திகெட்ட மண்டைக்கு எல்லாம் புரியாது தாண்டி .இந்த தளத்திலேயே செக்ஸ் கதைகளை எழுதற சூப்பர் செக்ஸ் ராணி எங்க அனுதான். இவ்வளவு நாள் அதுக்கு அலஞ்சு இப்ப என்னடி முறைக்கிற. பொத்திக்கினு நீ போவியா . போக்கத்த Indhu குlந்துன்னு

  • #341

    Indhu (Saturday, 02 April 2022 09:08)

    Anu ena kathai eluthala ,,,,eluthuviya illa neyum athe pol than mudila mathi mathi seen podathinga..
    Sikram eluthu kathaila Twist kudu elaruyum kolapathuley iruka vidu .vetula Amma ,thangachi ,mamiyar ,lover, aparum kathalikal Vera vetula chair table ellam vituta elathayum Sethi
    Vechu sonathay soli elathayum confuse pannudi..
    Pathi mentalathan inga irukanga. Mulu mental aku .
    Ne matum yen wait pandra
    Akhila onum katha elathura mathiri theryulay, porapoku partha nama kathaya namale eluthunatha seri akum pola
    Daily kenji elutharinglae fans konjam avathu response iruka,
    Itha Vita eva enna avalo perya appatuckera.
    Rombavum valiyathinga fans

  • #342

    Indhu (Saturday, 02 April 2022 09:34)

    Sathyama kenjaratha partha ketka mudila Fan's elathukum oru alavu irukum, athayum meringa fans,
    ithu udambuku nalathu illa, etho akkaray la soldren,
    parunga kan mulithu ipo nanum raniyum kudiya verayvil mental ayurvom pola,
    Ini yar Ellem line il iruka poranganu theryulay
    athu nala inaike yen manasail irunthathai kotti viten
    Nandri ..
    Irunthalum onu soldren kathai eluthunga pothum comments mayru nu potinga athulayum vidama fan's ellam kenji alaratha parthal
    Asingma iruku

  • #343

    Indhu (Saturday, 02 April 2022 10:14)

    Inaikodu pothum en comment's ithuku mela sola onum illa
    Mudinthal thirunthungal fan's illayae ena sola valungal pallandu.. ,asingam kevalam endral oru muraithan therambavum varum munbu yosipom anal ingu ellarum sani yum vangi serupu adiyum vangi athilum kucha padamal
    Kalukunga nangal enjoy pandrom endru ellam soluvathu parthal ena sola apadiya oru maharani irukutum ,ithu oru blind mask enbargal kanai katikondu parpathu pole
    This all are stories
    Truly I raise this problem as bhanu said I was normal but 4th this akhila stories are temporary as seen before. H

    Every one seems to be over sensitive. These are chats and stories. Stories are imagination. Comments are light hearted. Let us all be friends and read and socialize. Let us be free and understand that the stories do not mean to refer to any one or comments donot meant to hurt any one. Otherwise we will be walking ion pebbles and every step we take will be a burden. Let us be light hearted.
    Thanks bhanu...
    But there are writers seeking for fans and also show themself a top graded one
    I'm also a ....

  • #344

    Mathu (Saturday, 02 April 2022 10:57)

    இந்து வரவர உன்னுடைய தொல்லை தாங்கல ..நீ பண்ற அட்டூழியம் தாங்காமல்தான் அனு கதை எழுதறதை நிறுத்திட்டு போயிட்டாங்கன்னு எங்களுக்கு சந்தேகமா இருக்கு. கதை எழுத வரவங்ளை எல்லாம் அது நொள்ளை.. இது நொள்ளைன்னு போட்டு தாக்கி கிட்டு இருக்கிறே.. இதுல உனக்கு என்ன அப்படி ஒரு அற்ப சந்தோஷம்? அதெல்லாம் இருக்கட்டும் உன்னை யாரு இங்க வந்து கமெண்ட் எழுத சொல்லி கெஞ்சராங்க.
    சினேகா உன்ன கேட்ட கேள்வி ரொம்ப சரின்னுதான் படுது . மத்தவங்கள கமெண்ட் எழுதாதேன்னு சொல்லிட்டு நீ எழுதற கமன்டுதானே உண்மையிலே இங்கே ரொம்பி கிடக்கு????????????????????
    இதுக்கு நீ என்ன பதில் சொல்லப் போறே. ??? ஐயோ தாயே அதுக்கு பதில் சொல்றேன்னு சொல்லு திரும்பி வந்து நிறைய கமெண்ட் எழுதி எங்க உயிரை எடுக்காத. குட்நைட் போய் நேரத்துல தூங்கப் பாரு.உனக்கு எல்லாம் நேரமும் இங்கு மேயறுதுதான் தான் முழுநேரவேலை போல இருக்கு.போய் Anu கிட்ட மன்னிப்பு கேட்டு நீ செஞ்சது தப்புன்னு சொல்லி அவங்களை திரும்ப எழுத சொல்லி கெஞ்சு போ அவங்கள இங்கிருந்து துரத்தின பாவத்திற்கு நீயே பரிகாரம் பண்ணு ..தயவு செஞ்சு மறுபடியும் கமெண்ட் போட வந்து Space வீணாக்காதே.

  • #345

    அகிலா (Saturday, 02 April 2022 13:15)

    அவள் 24
    குருபாதம் பேசப்பேச. என்னோடபயம் என் கண்ணில் தெரிஞ்சு இருக்கணும். "என்ன ரொம்ப பயந்துட்டே போல தெரியுது. இதுல பயப்படறதுறக்கு என்ன இருக்கு.? இப்போ என்னையும் ராகுலையும் பாரு எட. நீ வேணும்னே எங்களை பொட்டைன்னு என்ன பேரு வேணும்னாலும் வச்சு கூப்பிட்டுக்கோ ஆனா நாங்க ஆம்பளைங்கதானே இப்பவும்? எங்களை பொட்டன்னு சொல்லிகிட்டு இருக்கியே..ஆனா நாங்க என்ன புடவை ஜாக்கெட் போட்டுக்கிட்டு அலுக்கி மினுக்கியா நடக்கிறோம்?. .
    இப்போ என்ன. வெளியில எல்லோருக்கும் ஒரு பெரிய ஆடிட்டர்னு தெரியும். எனக்குன்னு பெரிய சோஷியல் ஸ்டேட்டஸ் இருக்கு. ராகுலுக்கு சொந்தமா பெரிய கம்பெனி இருக்கு. ஹேமாவை கல்யாணம் பண்ணியிருந்தா இன்னைக்கு அவங்க கம்பெனியும் ராகுல் கையில வந்து இருக்கும்.

    என்னமோ உலகத்திலே இல்லாத காதல் போல நடுவுல நீ புகுந்து எல்லாத்தையும் கெடுத்து வச்சே. இப்போ அவன் கொலைவெறியில் இருக்கான். என் காதலி ராகுலக்குக் கிடைக்க வேண்டிய பெரிய கம்பெனி சொத்து எல்லாத்தையும் கெடுத்திட்டே.. ராகுல் என்னுடைய லவ்வுடா. அவனுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன். எனக்கு என் காதலி ராகுல் எப்பவும் இருப்பான். அவனுக்கு அவனுடைய லவ்வு நான் இருப்பேன் ..ஆனால் உனக்கு உன் லவ்வு ஹேமாஇருப்பாளா?"

    "இருப்பா ஹேமா எனக்காக எவ்வளவு வருஷம் ஆனாலும் காத்திருப்பா".ஆற்றாமை.. கோபத்தில் நான் சத்தமாக கத்தினேன்.
    என் கோபத்தை பார்த்து குருபாதம் வாய்விட்டு வில்லன் போல சத்தமாக சிரித்தான். இதோ பாரு அகிலேஷ் நீ ஒண்ணு மறந்துட்டே. முக்கியமான ஒண்ணு.. என்ன புரியலையா. நானும் ராகுலும் ரெண்டு பேரும் ஆம்பளைங்களா இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம். ஆனால் நீ இங்க இருந்து வெளியே போனால்..போவியோ இல்லையா தெரியாது ..ஆனால் அப்படி நீ வெளியே போனால்... . நீ இப்படி அகிலேஷ் ஆக போகமாட்ட நீ ஆம்பளையா அப்போ இருக்க மாட்டியே. உன்ன முழு பெண்ணா மாத்திட்டுதானே வெளியே போகலாம்னு ரிலீஸ் பண்ணுவோம் .ஆனா அப்ப நீ எப்படி இருப்பேன்னு டாக்டர்கள் சொல்றதை வச்சு பார்த்தா .இன்னையில் இருந்து ஆறு மாசத்துல நீ இவ்வுலகப் பேரழகியா சும்மா செக்ஸியான உடம்புன்னா உன்னை அடிச்சிக்க. இனி ஒரு பொண்ணு பொறந்துதான் வரணும்னனு உன்ன பார்க்கிற அவ்வளவு ஆம்பிளையும் மனசுல காமத்தீ எரிய,. வாயில ஜொள்ளு விட்டு எப்ப நீ அவனுக்கு கிடப்பே..எப்போ உன்னை ஏறி மேயலாம்னு அவங்க உடம்புல இருக்கிற காமத்தை அவனாலேயே தாங்கிக்க முடியாத அளவிற்கு நம்ம ப்ளூ ஃபிலிம் நடிகை சன்னி லியோன் கணக்கா அப்படி ஜொலிப்பேன்னு நம்ம டாக்டர்களே சொல்றாங்க..
    அப்படி ஒரு பொண்ணா நான் உன்னை வெளியே அனுப்பறதா பேச்சுக்கு வச்சுக்குவோம். உன்னோட காதலி ஹேமா இப்படி ஒரு அழகான பொண்ணு அவ கிட்ட போயி நான் தான் உன் காதலன் அகிலேஷ். இப்போ உன்னைப் போலவே அழகான பொண்ணா மாறிட்டேன் நாம பழைய மாதிரி காதலிக்கலாமா கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்குறேன்னு வச்சுககுவோம் உடனே உன் காதலி ஹேமா என்ன சொல்வான்னு நினைக்கிறே? நீ பொண்ணா இருந்தா என்ன வா நம்ம கல்யாணம் பண்ணிக்க லாம்னு சொல்லுவான்னு நினைக்கிறியா..?
    செத்திடுவாடா மடையா அந்த நிமிஷமே அவ செத்து டுவா நீ உன் காதலியை போடறதுக்கு பதிலா உன்னை போடறுதுதான் வாழ்க்கையிலே பெரிய பாக்கியம்னு உலகத்தில் இருக்கிற அவ்வளவு ஆம்பளைங்க துடிப்பாங்ளே. பசுமையான நிலத்தை உழறதுக்கு ஏறு கட்டியில்லே அலைவானுங்க.

    குருபாதம் சொல்ல சொல்ல எனக்கு மண்டை வெடித்து விடும் போல் இருந்தது. என்ன நான் சொல்றது ரொம்ப ரசிக்கிற போல இருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணு இன்னும் மிச்சமிருக்கு சொல்லிடறேன். இதுவரைக்கும் நாங்க சொன்னது உன்ன உலகத்தில் மிக அழகான பொண்ணா செக்ஸியான பொண்ணா மாத்தி வெளியே அனுப்புறதுது பத்தி. ஒருவேளை உன்னை உடனே அப்படி வெளியே அனுப்பாமே ஒரு ஆம்பள கிட்ட அழகான பொண்ணு நீ எப்படி சுகத்தை அனுபவிக்க என்கிறது காட்டணும் இல்லையா .. அதுக்காக உனக்கு அந்த அனுபவம் கிடைக்கறுதுக்காக முதல்ல நானும் அப்புறம் ராகுலும் உன்னை அணு அணுவா அனுபவிச்சு ரசிச்சு ...ருசிச்சு ...இன்னும் இந்த சுகம் வேணும் இன்னும் இந்த சுகம் வேணும்னு உன்ன கதற வச்சு... இந்த சுகம் இல்லாம உன்னால வாழவே முடியாதுன்னு ஏங்கும்படி செஞ்சு அதுக்கப்புறம் உன்னையே மூலதனமாக வச்சு நாங்க பெரிய பிசினஸ் பண்ணுவோம். உன்ன பெரிய சினிமா ஸ்டாரா ஆக்குவோம். நாங்களே பட கம்பெனி ஆரம்பிச்சு உன்னை ஹீரோயினியா போட்டு படம் எடுப்போம் .. நீ காலேஜ்ல படிக்கும்போது எந்த ஹீரோ உனக்கு பிடிக்குமா அவனையே அழகு பெண்ணாய் இருக்கிற உனக்கு ஹீரோவா போடுவேன். இந்த ஜோடிப் பொருத்தத்தை பார்த்து ரசிகர்கள் திரும்பத் திரும்ப படம் பார்த்து அதை வெள்ளி விழா இல்லை வைர விழா படமா மாத்துவாங்க. உன் மார்க்கெட் விலை ஏறினாலும் சரி இல்லாட்டி போனாலும் சரி அடுத்ததாக உன்னை அரபுநாட்டு சுல்தான் யாருக்காச்சும் பல கோடிக்கணக்கில் வித்துடுவோமம். எப்படிப் பார்த்தாலும் இந்த இடத்திலேத உனக்காக நாங்க செலவு செய்ய போற பல வட்சம் பணம் இதே உன்ன வச்சு எங்களுக்கு பல கோடி பணமா திரும்பி வரும். அதுக்கு உன்னுடைய பெண் உடம்பு தேவை. உன்ன அப்படி பண்ணக்கூடிய முதல்கட்ட வேலை இன்னைக்கு ஆரம்பிக்குது. இந்தக் கடைசி வசனத்தை குருபாதம் சொல்லி முடிக்கும் பொழுது நான்உண்மையிலேயே பயத்தில் மயக்கத்துக்கு போய்விட்டேன் ..

  • #346

    Indhu (Saturday, 02 April 2022 13:16)

    Nanthan solitenla comments ini podaMaten nu
    yaroda kathayum thapu solala serya mathu, athu anuvo akhilavo, Vera yaracho
    Kathai elutharavanga comments partha kathai eluthanum thevailla
    Kathai eluthi muduchu comments vangu
    Na onu anuva asinga paduthala
    suma seen podathinga na thu soldren

  • #347

    Indhu (Saturday, 02 April 2022 13:24)

    Paravala eluthu nanum ethirparkiren Akila

  • #348

    M (Saturday, 02 April 2022 23:46)

    அகிலா உடனே அடுத்த பதிவை எதிர்பாக்கல. விறு விறுப்பா போகுது. அடுத்த பதிவு என்ன நடக்குமோனு.

  • #349

    Mullai (Saturday, 02 April 2022 23:52)

    Akila very nice super next part pls continued...

  • #350

    அகிலா (Sunday, 03 April 2022 01:22)

    Dear friends. Bhanu, mullai.. jayastory ,M, சினேகா, Mathu Thanks for all of your comments and support.
    உங்கள் எல்லோருடைய Unconditional சப்போர்ட்டும் கமெண்ட்ஸ் மட்டும்தான் என்னை மேலும் மேலும் எழுத தூண்டும். Supporters.. support பண்ணாதவர்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு முக்கியமான விஷயத்தை நான் சொல் ல விரும்புகிறேன். இங்கே கதை எழுதுற யாருக்கும் ...(நான் உட்பட) இந்த கதை எழுவதால் எந்தவிதமான மானிட்டரி Benefitம் கிடையாது. இதை இங்கே யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. உங்களுக்கு என்டர்டைன்மென்ட் ஆகவும் உங்களுக்கு சந்தோஷம் தரணும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் நாங்க எல்லாருமே எழுத வருகிறோம். மத்தவங்க எப்படியோ நான் அந்த காரணத்திற்காக மட்டும்தான் வரேன் அதனாலத்தான் வித்தியாசமாகவும் Decent ஆகவும் ஒரு கதையை நான் எழுதிகிட்டிருக்கிறேன். இங்கே கதையை எழுதும் படி எங்கள் தூண்டக்கூடிய ஒரே அம்சம் உங்களுடைய மன்ட்ஸ் மட்டும்தான். இதுக்கு எதிர்ப்பா கருத்து சொல்லறாங்க ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சு சொல்லுங்க உங்க கமெண்ட் கூட வராம நான் எதுக்காக கதை எழுதணும்?. கமெண்ட்டுகள் மட்டும் தான் நீங்கள் கதையை படிக்கிறீங்க கதை உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதற்கான ஒரே சாட்சி.

    என்னைப் பொறுத்த வரைக்கும் Encouraging கமெண்ட்ஸ் இல்லை என்றால் கண்டிப்பாக நான் எழுத வரமாட்டேன்.

    இது ஒன்றும் அதிகபட்ச எதிர்பார்ப்பு கிடையாது என்பது நியாயமாக யோசிப்பவர்கள் அனைவருக்கும் புரியும். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வருகிற ஹஸ்பெண்ட் எதிரில் பெண்டாட்டி ஒரு அழகான புடவை கட்டிட்டு வந்து நின்னா ஹஸ்பெண்ட்
    இந்தப் புடவை உனக்கு அழகா இருக்கு ன்னு மனசார பாராட்டினால் தான் மனைவிக்கு சந்தோஷம். ஸ்கூல் படிக்கிற பையன் அப்பா கிட்ட குடுகுடுன்னு ஓடிவந்து அப்பா இன்னைக்கு கணக்கில் நான் நூற்றுக்கு தொண்ணூறு மார்க் என்று சொன்னால் "செல்லகுட்டி நல்லா படிக்கறியேன்னு அப்பா பாராட்டினால் அந்தக் குட்டிப் பையன் எவ்வளவு சந்தோஷப்படுவான். வாழ்க்கையில் எல்லா கட்டத்திலும் பாராட்டுகள் என்பது ரொம்ப முக்கியமானதா இருக்கும்போது இங்குமட்டும் அதை நான் எதிர்பார்ப்பது என்ன தப்பு. இது ஒரு ஆர்கியுமென்டாக நான் இங்க வைக்கவில்லை . நியாயமான ஒரு கோரிக்கையாக மட்டுமே வைக்கிறேன்.
    அதேபோல எனக்கு இங்கே கதை எழுதுவது மட்டுமல்ல வேலை .எனக்கும் குடும்பம் என்னுடைய பல மற்ற வேலைகளும் இருக்கின்றன அதற்கான நேரத்தை நான் கண்டிப்பாக செலவிட்டு ஆக
    வேண்டும். ஆனால் ஒவ்வொரு நாளும் என்னால் இங்கு வந்து கதை எழுத முடியாது என்பதே மறுபடியும் ரொம்ப தெளிவா சொல்லிக்கிறேன். ஒருநாள் விட்டு ஒருநாள் கதை வந்து கொண்டே இருக்கும் . டியர் ஃப்ரெண்ட்ஸ் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் நம்பிக்கையுடன் தான் சொல்கிறேன். தினமும் கதை எழுத வில்லை என்றால் தயவு செய்து என் மீது கோபமோ வருத்தமோ கொள்ள வேண்டாம். On alternate days i will try my best to write a new episode.
    கடைசியாக ஒரு விஷயம் இங்கு யாரும் யாரையும் திட்டிக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டும் இருக்க வேண்டாம் தயவு செய்து எல்லோருமே நட்பு தான் என்று மனதில் கொண்டு பாசத்துடனும் அன்புடனும் பழகவும்.
    சகோதரி அனுவிடம் ஒரு வேண்டுகோள் ..யாராவது வந்த மனதை புண்படும்படி ஏதாவது சொல்கிறார் என்பதற்காக நீங்கள் எழுதுவதை நிறுத்த வேண்டாம். உங்கள் கதைக்கு என்று இங்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் அவர்களை உங்கள் ஸ்டைலில் எழுதி தொடர்ந்து சந்தோஷப்படுத்தவும்.
    Waiting for Aval story's other big admireres comments.
    Be happy and enjoy your weekend.

  • #351

    அகிலா (Sunday, 03 April 2022 01:29)

    அப்புறம் ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன். இனிமேல் இவ்வளவு பெரிய கமென்ட்ஸ் எழுத மாட்டேன். பல விஷயங்களை கடைசியாக ஒரு முறை தெளிவாக சொல்லிவிடுவோம் என்பதற்காகத்தான் சென்ற கமெண்ட் விபரமாக எழுதினேன் மன்னிக்கவும்.
    இனி வரும் என்டைய கமெண்ட்டுகள் மிக சுருக்கமாக இருக்கும்.
    Thank you all.

  • #352

    Anu (Sunday, 03 April 2022 02:07)

    நன்றி அகிலா , இந்து எழுதுகிற கமெண்ட்ஸ் எல்லாம் உப்பு சப்பு இல்லாத ஒண்ணு, அவளே சொல்லிவிட்டால் கூடிய விரைவில் மெண்டல் ஆயிரவா என்று .
    இவளோ பெரிய வாக்குவாதம் தேவை இல்லை.
    உன் கதையை தொடரவும்..

  • #353

    Kavi (Sunday, 03 April 2022 04:31)

    Akila age enna

  • #354

    Bhanu (Sunday, 03 April 2022 07:03)

    Akila super update. It is OK to write long comments and venting out .. We are here to listen. If we want to enjoy your story we are also obligated to listen to your stress. we love you babe. I give you 120% for your stories.

  • #355

    அகிலா (Sunday, 03 April 2022 07:58)

    Bhanu mam thank you for your Good wishes. I will contiue giving a good story for the satisfaction of my friends..fans and generally all people who are longing for good stories. And Bhanu mam i normally dont reply to negative comments. But replying to the good comments of my friends and fans is my way of courtesy to them..which i will continue. This good habit i learned from my dad.. One more thing . At any time if i really need. any ideas regarding my story i will surely seek ur help. I remember ur e mail id. Thanks again.

  • #356

    அகிலா (Sunday, 03 April 2022 08:00)

    Kavi என்னுடைய வயது 24.

  • #357

    Bhanu (Sunday, 03 April 2022 08:04)

    Anu
    Continue your story. It has its own flavor. people tend to give comments. Some are harsh. Some are nice. Some are meaningless. But all have a humor. If you get good comments from 5 people and bad comment from 1 person.. Look at the bad comment as the growing pains of the commentator. Then it will be funny. You need to worry only when 100% of readers say negative. That too gives you a chance to improve. So continue.

    Nalini
    How are you feeling? recovering well? Whencan we see updates

    Sabaa
    Where did you go? Are you around?

  • #358

    Kavi (Sunday, 03 April 2022 08:53)

    Abbadina thirumanamana paruvamangaithan

  • #359

    Asmitha (Sunday, 03 April 2022 11:13)

    Akila
    இந்து போடும் கமெண்ட்ஸ் பற்றி தவறாக நினைக்க வேண்டாம். அவள் இந்த கதையை மிகவும் ரசிக்கிறாள்.நேற்று 13.15 மணிக்கு போட்ட கதைக்கு 13.16 மணிக்கு கமெண்ட் எழுதியிருக்கிறாள். அந்த அளவிற்கு இந்த தளத்தை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.அடுத்த கட்டம் என்ன என்று அறிய ஆவலாக இருப்பதால் பொறுமை இல்லாமல் அவசரப் படுகிறாள். வேறு ஒன்றுமில்ல. அதற்காக நீங்கள் அவசரப் பட வேண்டாம். அதிக இடைவெளி இல்லாமல் சீரான இடைவெளியில் உங்களது கதையை தொடருங்கள்.
    Anu
    நீங்களும் உங்களது கதையை தொடருங்கள். இப்போது எழுதுவது போலவே உங்களது ஸ்டைலில் எழுதுங்கள்.எழுத்து பிழைகள் கொஞ்சம் அதிகமாக உள்ளது. அதை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள். நன்றி.

  • #360

    Anu65 (Sunday, 03 April 2022 12:12)

    நன்றி பானு அஸ்மிதா,

    அடுத்த நாள் காலையில் லேட்டாக் எழுந்தேன்,,
    எப்பொழுதும் போல் குளித்து சாறி கட்ட பாவாடையய் எடுத்தேன், ஐயோ மறந்துவிட்டேன் என்று பாண்ட் ஷர்ட் மாட்டிக்கொண்டு சமையல் அறைக்கு சென்று எல்லா வேலைகளும் செய்து கொண்டு இருந்தேன். ஷர்ட்ன் மேல கரை பட்டது, நான் அதை தண்ணீர் தொட்டு துடைத்து கொண்டு இருக்கும் போது கால்லிங் பெல் அடித்தது, நான் கதவை திறந்தேன், பார்த்தால் கூரியர் boy என்னை மேல் இருந்து கில் வரை பார்த்து பேப்பர் நீட்டி சைன் போடுங்க மேடம் என்று சொன்னான்,
    (இப்பொழுதும் பெணாக தெரிகிறேனோ )
    நான் அதை வயறிக்கும் மார்புக்கும் நடுவே வைத்து சைன் இட்டேன்.
    சீட் டை அவனிடம் தர பார்த்தேன், அவன் என்னை கவ்வி கொள்வது போல் முக பாவனை தோன்றியது. முறைத்து கொண்டு திரும்பினேன்..
    ஏன் அத்தை பின்னால் நீன்றார்..
    இந்தாங்க கூரியர் என்றேன்,
    அவர் அதை வாங்கி கொண்டார், என்னை பார்த்து..
    இது என்ன மாப்பிளை ஷர்ட் புறம் ஈரம் என்றார்.
    நான் பாத்திரம் கழுவும் போது ஈரம் ஆயிருக்குலம் என்றேன்,
    நீங்க போய் கண்ணாடியே பாருங்க என்றார்,
    நானும் சந்தேகத்துடன் சென்று பார்த்தேன்,
    ஐயோ ஏன் மார்பகம் அப்படியே டிரான்ஸ்போரெண்ட் தெரிந்தது..
    என்ன செய்வது என்றேன்..
    அத்தை என்னை பார்த்து நாளையிலு இருந்து ப்ரா மட்டும் போடுங்க என்றார்,
    நானும் தலைய குனிந்து சேரி என்றேன்.
    நீங்க ஆம்பளையா இருக்கனும் ஆசை பாடறீங்களா இல்ல பொம்பளைய இருக்க ஆசை படுறிங்களா?? என்றார்,
    நான் நானாகவே இருக்க ஆசை படுகிறேன், இப்போ ஆண் ஆக என்றேன்,
    சேரி என்று சாந்தி ஸ்லிப்ஸ் குடுத்தார் அதை வாங்கி அணிந்து கொண்டேன் , அதுவும் பனியன் போலத்தான் இருந்தது...
    இது போதும் என்றார்,

    நானும் அணிந்து கொண்டு மனைவி தூங்கும் அறைக்கு சென்று அவளை எழுப்பினேன், என்னை பார்த்து இது என்ன என்றால்.

    நடந்ததை சொன்னேன் ஷர்ட் போட்டேன் ஆனால் bra போடவேண்டியுது ஆக இருக்கு அதனால் இதை அத்தை குடுத்தாரு அதான் போட்டேன் என்றேன்.

    நீங்க இனி ஆண் போலத்தான் இருக்கனும் என்று,,,
    டேபிள் முன்னாடி உட்காரவைத்து மீசை தாடி வரைந்து ஏன் மார்பை எளாஸ்டிக் பெல்ட் போல ஒன்று போட்டு விட்டால், முடியாய் சுழற்றி கேப் எடுத்து தலைக்கு மாட்டி விட்டால், என்னுடைய ஆண்கள் செருப்பை போடா சொல்லி.
    இப்போ போய் நீங்க இந்த மருந்தது வாங்கி வாங்க என்றால்.
    நானும் எப்பவும் போல் ஹாண்ட் பேக் எடுத்து மாட்டி கொண்டு கிளம்பினேன்...
    என்னை தடுத்து இது என்ன என்றால், சாரி என்று தூக்கி எறிந்தேன், ஷர்ட் பாக்கெட்க்குள் மருந்து சீட்டும் பணத்தையும் வைத்து கொண்டு மருந்து கடைக்கு சென்றேன், அப்பொழுது விட்டு முக்கில் ஒரு வேன் என் குறுக்கே நீன்றது, மீண்டும் சித்ராவா என்று திரும்பினேன் ,
    ஒரு கார் எதிரே வந்தது அதில் அடித்து தூக்கி விஷப்பட்டேன் . மயக்கத்தில் கண்ணை முடி விட்டேன்..

  • #361

    Krishnawathi (Monday, 04 April 2022 02:33)

    இங்கு வரும் கதைகள் அனைத்தும் கற்பனையே. நம்மை சந்தோஷப்படுத்த அவர்கள் செய்யும் சிறு முயற்சி என்றே நான் நினைக்கிறேன். அதற்தே நான் பாராட்டுகிறேன். நமக்காக நேரம் ஒதுக்கி அவர்கள் செய்யும் முயற்சிக்கு எப்போதும் என் சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன். எல்லாவற்றுக்கும் ஆதரவு எதிர்ப்பு இருக்கும். ஆதரவை மகிழ்வோடு எதிர்ப்பை கண்டு அஞ்சாமல் உங்கள் மனதில் தொடர்வதை தொடருங்கள். அகிலா தொடருங்கள் உங்கள் கதை அணுவும் தான் மிகவும் கடினமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • #362

    அகிலா (Monday, 04 April 2022 02:50)

    அவள் 25.
    எவ்வளவு நேரம் மயக்கத்திலே இருந்தேன் கறது எனக்கு தெரியாது. ஆனால் கண் விழிச்சப்போ நான் வேறு ஒரு அறையில் வேறு ஒரு பெட்டில் படுத்திருப்பது தெரிசஞ்சிது .என் கை கால்கள் கட்டிலில் உள்ள கம்பிகளில் கட்டப்பட்டிருந்தன. நான் ஏற்கனவே போட்டிருந்த உடைகள் கழட்டப்பட்டு வெறும் ஒரு ஜட்டி மட்டும் போட்டிருக்கிறேன். உடம்பை அசைக்க முடியலை. முகத்தை மட்டும் திருப்பி இரண்டு பக்கமும் பார்க்க முடிஞ்சிது. அருகில் யாருமில்லை ஆனால் அந்த ரூமைப் பார்த்தா ஹாஸ்பிடலில் இருக்கும் ஒரு அறை போல இருந்தது. குருபாதத்தின் பங்களாவில்தான் இருக்கிறேனா இல்லைவேறு எங்காவது எடுத்துச் செல்லப் பட்டேனா என்பது எனக்குத் தெரியவில்லை..

    கதவைத் திறந்து கொண்டு நான் ஏற்கனவே பார்த்த ஒரு நர்ஸ் உள்ளே வந்தாள். கூடவே ஆறடி உயரத்தில் கட்டுமஸ்தான பவுன்சர் ஒருத்தன் வந்தான். அவன் என் தலைமாட்டில் வந்து நின்று கொண்டான். நான் பயத்துடன் சிஸ்டரை பார்த்து நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டேன்.

    அந்த சிஸ்டருக்கு வயது ஒரு 35 இருக்கும். "எப்பவும் இருக்கிற பங்களாவில்தான் இருக்க. இது வேறரூம் என்று அவ சொன்னா.. அருகே வந்து எனது வலது கை தோள்பட்டை அருகே ஒரு ஊசி போட்டாள். உனக்கு இப்போ உடம்புல இருக்கிற முடி எல்லாம் எடுக்குற துக்கு லேசர் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கணும். இன்னைக்கு உடம்பு மேல்பாகத்தில் மட்டும் எடுக்க போறோம். இதுக்காக ரெண்டு எக்ஸ்பர்ட் ப்யூடிஷியன்ஸ் தாய்லாந்தில் இருந்து வந்து இருக்காங்க. லேசர் ட்ரீட்மென்ட் என்கிறது வேக்சிங் போல வலிக்காது. ஆனால் இது பர்மனென்ட் ரிசல்ட் தரும்.

    பெர்மனென்ட்னா என்னன்னு நான் பயத்தோடு கேட்டேன். அதாவது உனக்கு மொத்தம் 6 session. வெவ்வேறு நாளில் இந்த ட்ரீட்மெண்ட் கொடுக்கணும். அந்த ஆறு நாள் ட்ரீட்மென்ட் முடிந்த பிறகு . சிகிச்சை கொடுத்த இடத்தில உன்னோட ஸ்கின் சில்க் போல வழவழன்னு ஆயிடும் . இன்னைக்கு முதல் செஷன். உன்னுடைய உடம்பில் மேல்பாகத்தில் உள்ள எல்லாம் முடியும் எடுத்துடுவோம்..
    என் முகம் இருண்டது
    என்ன பயப்படறியா? No..no.. உன் தலை முடி புருவம் எல்லாம் தொட மாட்டோம் பயப்படாதே என்றாள் நர்ஸ் .

    "ஐயய்யோ என்ன சொல்றீங்க, புருவம் தலைமுடி தவிரன்னு சொல்றீங்களே.."பயம் அதிகரிக்க நான் கேட்டேன்.
    பரவாயில்லையே புரிஞ்சிகிட்டீங்களே..Yes, தலைமுடி ,புருவத்தை தொடமாட்டோம்.. ஆனா தாடி மீசைன்னு இனிமே முளைக்காம இந்த லேசர் ட்ரீட்மென்ட் பார்த்துக்கும். கை கால் நெஞ்சுல எங்கேயுமே முடி வளராது. அது மட்டும் இல்ல. உன்னோட பெனிஸ் (ஆண்குறி) சுத்தி இருக்கிற முடி எல்லாம் சுத்தமா வழிச்சு எடுத்த போல பெர்மனென்டா போயிடும். இன்னைக்கு இவ்வளவுதான். நாளைக்கே உன்ன திருப்பிப்போட்டு. முன்னாடி செஞ்ச போல முதுகு பக்கத்தையும் எந்த இடத்தையும் துளி முடி இல்லாமல் பார்த்துக்குவோம்.நர்சு சொல்ல சொல்ல பயத்தில் என் இதயத்துடிப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது. என்னை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த நர்ஸ் என் பக்கத்தில் வந்து என் பல்ஸ் பார்த்தாள். என்ன இது உன் நாடி இப்படி படபடக்குது. டென்ஷன் அதிகமாயி டுச்சோ. இந்தா இது வேலியம் மாத்திரை இது உன்ன சாந்தப்படுத்தும். அப்புறம் இதுல பயப்படதுக்கு ஒண்ணுமே இல்ல . எதுக்கு இப்படி ஆதிகாலத்து காட்டு மனுஷன் போல உடம்புல தேவையில்லாம மயிறு. என்ன பாத்தியா என் உடம்புல எங்கேயாச்சும் முடி இருக்கா. தொட்டுப் பாரு எவ்வளவு வழுவழுப்பா இருக்குன்னு . இதுதான் அழகு. இதைத்தான் நாங்க உங்களுக்கு செய்ய போறோம்".
    "ஏங்க நீங்க பொம்பளைங்க. உங்களுக்கு அப்படி இருக்கிறதுதான் நல்லா இருக்கும்". நான் ஈனஸ்வரத்தில் சொன்னேன்.
    "என்னம்மா கண்ணு நீயும் சீக்கிரத்துல எங்களப் போலத்தானே ஆகப் போறே. அப்போ உனக்கே உன்னோட பட்டு மேனியை தொட்டு பார்த்தா அவ்வளவு சுகமா இருக்கும். ஆனா நீ கும்பிடுற சாமிக்கு ஆயிரம் தடவை நன்றி சொல்லணும். இதுவே லோக்கல்ல பொம்பளையா மாற ஆசைப்படுற பசங்க ளுக்கு என்ன செய்வாங்க தெரியுமா அறுத்து டுவாங்க வலிக்க வலிக்க.. மீசை தாடி உடம்பு முடி எல்லாம் அவங்க அப்பப்போ ஷேவ் பண்ணிக்கணும் .பாவம் நிறைய அரவாணி கள் இப்படி சோதனைகளை அனுபவிக்கி றாங்க. அத வச்சு பார்த்தாநீ ரொம்ப ரொம்ப அதிர்ஷ்ட சாலி. எங்க டாக்டர் எவ்வளவு காஸ்ட்லின்னு தெரியுமா? உனக்கு பியூட்டி ட்ரீட்மெண்ட் கொடுக்கறதுக்கு தாய்லாந்தில் இருந்து கொண்டு வந்திருக்காங்களே அவங்க ஃபீஸ் எவ்வளவு தெரியுமா. உனக்கு இந்த ட்ரீட்மெண்ட் பண்ணி உலகத்திலே அழகான பொண்ணுன்னு கொண்டுவர ஏகப்பட்ட லட்சங்கள் செலவு பண்ண தயாரா இருக்கார் உன் புருஷன். மறக்காம சாமிக்கு நன்றி சொல்லிக்கோ. சிரிச்சி கிட்டு சொன்ன நர்சைப் பார்த்து நான் அடக்கமுடியாத கோபத் தில் கத்தினேன்."ஏய் டாக்டர் தொழில் நர்சுகள் எல்லாம் எவ்வளவு புனிதம்னு தெரியுமா உனக்கு. எவனோ ஒருத்தன் என் மேல இருக்கிற கோபத்திலே இப்படி செஞ்சா அதுக்கு நீங்க கூட போறீங்களா.. நான் இங்க இருந்து கண்டிப்பா தப்பிச்சு வெளியே போவேன். உங்கள பத்தி கமிஷனர் ஆபீஸ்லே கம்ப்ளைன்ட் கொடுப்பேன். கம்பி எண்ண வெப்பேன் உங்களை அவ்வளவு பேரையும்..

    நர்ஸ் எனக்கு பின்னால் நின்னுகிட்டிருந்த அந்த. பவுன்சரைப்பார்த்து கண்ணைக் காட்டினாள். அடுத்த நிமிஷம் இடிபோல என் கன்னத்தில் ஒரு அடி. தாங்க முடியாத வலியில் அம்மான்னு கத்திட்டேன். ரப்பர் போல அவன் இடுப்பில் சொருகி வச்சிருந்த ஒரு உருளையை எடுத்து தொடையில் அடிச்சான். வலி என் உயிரைத் தின்றது ஐயோ வேணாம்னு கெஞ்சினேன். நர்ஸ் என் பக்கத்தில் வந்து அவனை நிறுத்த சொன்னா ."அடிக்கறது சரி, ஆனா உடம்புல பெரிய அடையாளம் எதுவும் வந்துடக் கூடாது அப்படி ஆச்சுன்னா உன் கதையை முடிச்சிருவாரு இவ புருஷன்". என் புருஷன்"னு அவள் அடிக்கடி சொன்னது என்னை சுட்டெரித்தது. என்ன செய்யப் போறேன் நான். எப்படி தப்பிக்கப்போகிறேன்.எதிர்காலமே ஒரு கேள்விக்குறி போல் தோன்றியது - தொடரும்

  • #363

    அகிலா (Monday, 04 April 2022 04:10)

    அஸ்மிதா நீங்க சொன்னது சரிதான்னு நான் நினைக்கிறேன். Indhu கண்டிப்பா தப்பான ஆள் கிடையாது . நிறைய கதை படிக்கணும் ஒரு அத்தியாயம் ஒரு கதாசிரியர் கிட்ட இருந்து வந்த உடனே அடுத்தது எழுதி ஆகணும் அப்படி ஒரு குழந்தைத்தனமான எதிர்ப்பார்ப்பு இருக்கிற ஒரு நல்ல woman. எனக்கு அவங்க மேல எந்த கோபமும் கிடையாது.
    அப்புறம் அனு மறுபடியும் கதை எழுத ஆரம்பித்ததில் சந்தோஷம்.
    என்னுடைய மிகப்பெரிய ஃபேன்ஸ் அஜித் ,பாபு எல்லாம் எங்கே? வசந்ததா, பானு, M, முல்லை எல்லோருக்கும் என் நன்றிகள் உங்கள் கமெண்டுகளை எதிர்பார்ப்பேன். எனக்காக வரிந்துகட்டிக்கொண்டு இங்கு வந்து பேசிய சினேகா.. மது Rani எல்லோருக்கும் நன்றி. இனி இங்கு யாருக்கும் யாருடனும் எந்த விரோதமும் வேண்டாம் எல்லோரும் எல்லோரையும் நேசிப்போம் வரவேற்போம்.. கிருஷ்ணாவதி உங்கள் கருத்துக்கள் சூப்பர். எல்லோருக்கும் நன்றி . .

  • #364

    Bhanu (Monday, 04 April 2022 05:53)

    Good Akila and Gals.. This is a happy ending to all bickering. And a happy restart for Akila , Anu. Still looking for Sabaa and Nalini

  • #365

    முல்லை (Monday, 04 April 2022)

    ஒரு ஆணீண் முன் கோபத்தால் தலை எழுத்தே மாறீவிடும் என்பது இதுதானே. சூப்பர் அகிலா அனு உங்க கதையும் சூப்பர்.ஏன் வசந்த் ஆண் மகனா இருக்க விட மாட்டிங்களா?

  • #366

    Kavitha (Monday, 04 April 2022 06:54)

    Akila super pls continue pannuga pa....
    Anu unga story um pls don't stop....
    Vinu akila ungala Roma eathir pathutu irukom pls come on...
    Innamum nama group la nalla story ealutjara vaga nariya par orukega negalum ealithinal nalla irukum....
    Padaipaligala Marinthu orunthathu pothum valiya varungal....
    NAGA IRUKEROOM SUPPORT PANNA....

  • #367

    Vasantha (Monday, 04 April 2022 09:57)

    Akila your very super pa pls continue pa

  • #368

    நளினி - கதாசிரியர் (Monday, 04 April 2022 12:36)

    அனைவருக்கும் வணக்கங்கள். இப்பொழுது உடல் நிலை சற்று தேறி வருகிறது. இடையில் அவ்வப்போது இத்தளத்திற்கு வந்து செயல்களை கவனித்தேன். சிலர் தீய எண்ணத்துடன் இத்தளம் வந்து இங்கிருக்கும் வாசகர்களையும் கதாசிரியர்களையும் ஒருமையில் இழிசொற்களால் வசைபாடியதை காணமுடிந்தது. அவர்களை வாசக பெருமக்கள் எதிர்கொண்டு விரட்டியதையும் காணமுடிந்தது. அனுவின் கதை நன்றாக உள்ளது, அதில் சந்தேகமே வேண்டாம். அகிலா மீண்டும் எழுத ஆரம்பித்ததில் மகிழ்ச்சியே. மென்காமம் என்றுமே தேன்சுவையுடையது. ஆகையினால் தயக்கமின்றி தாராளமாக எழுதுங்கள். கதை வகைளையும் கதை நடைகளையும் கருத்தில் வைத்து கொண்டு இங்கே நடந்த விவாதங்களையும் காண முடிந்தது.

    முன்னர் கூறியது போல் இந்த மாதிரியான தளங்களில்தான் மனம்விட்டு சுதந்திரமாக நம்முடைய கற்பனைகளையும் எண்ணங்களையும் மறைதிறையிலிருந்து பதிவிடமுடியும் என்பதால், இங்கு யார் வேண்டுமானாலும் தயக்கமின்றி இங்கு வந்து ரசனையில் ஈடுபடுத்தி கொள்ளலாம். ஆனால் மேலை நாடுகளை போல் பாலர்சார் காமம், விலங்குசார் காமம், பிணம்சார் காமம், இயந்திரசார் காமம், மேலும் பல அருவருக்கத்தக்க காமம் போன்றவைகளை அனுமதிக்காத வரையில், இங்கு எதுவும் அனுமதியே என்பது என்னுடைய புரிதல். ஆகையால் வாசக பெருமக்களில் யாருக்கேனும் கதை புனைவதில் ஆர்வம் இருந்தால் தாராளமாக தயக்கமின்றி எழுத தொடங்குங்கள்.

    ஓய்வெடுத்த நேரத்தில் என்னுடைய கதையில் பற்பல நுணக்கங்களையும், திருப்பங்களையும் கதாபாத்திரங்களை உட்புகுத்தியும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்வருட பக்கங்களிலிருந்து கதைகளை படித்ததில், சிலர் 200, 300 என பல பாகங்களை அடுக்கி கொண்டே சென்று எழுதியதையே திரும்பி எழுதி அப்படியே முடிக்காமல் விட்டு சென்றதையும் கவனிக்க முடிந்தது. ஆதலால் கதைக்கு இதுதான் நீளம் இதுதான் முற்றுப்புள்ளி என்று வரையறுத்து கதை மாற்றியமைக்கப்பட்டது. பூரண நலம் அடைந்ததும் April 15 முதல் முன்னர் கூறியவாறு கதை மீண்டும் தொடங்கப்படும். வாசகர்கள் யாரும் வருந்தவேண்டாம். கலவிசார் விஷயங்களில் கசப்புத்தன்மை போக்கப்படும். அல்லது வாசகர்விருப்பம் எதுவோ அதுவாகவும் ஆக்கிக்கொள்ளலாம்.

    இங்கிருந்து கதை எப்படியெல்லாம் போகும் என்பதை வாசகர்கள் தங்கள் யூகங்களை வெளிபடுத்தினால் சற்று வேடிக்கையான விளையாட்டாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. ஆகையால் #127 - #170 வரை உள்ள நளினி கதைப்பகுதிகளை படித்துவிட்டு தங்கள் யூகங்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கதை மீண்டும் நிச்சயமாக april 15 முதல் தொடங்கப்படும் என்பதில் மாற்றமில்லை. அதற்கு முன்னாலும் உடல்நிலை சீராகி எழுத ஆரம்பித்தாலும் சொல்வதற்கில்லை. காலம் பதில் சொல்லட்டும். மீண்டும் சந்திப்போம், நன்றி வணக்கம்.

  • #369

    Hi (Monday, 04 April 2022 12:48)

    Hi

  • #370

    Bhanu (Monday, 04 April 2022 16:25)

    Nalini

    Happy that you are getting better. Let me know if we can help you in any way. We will await your actions back

  • #371

    M (Monday, 04 April 2022 20:36)

    பாவம் அகிலேஷ். ஆனால் ஓரினசேர்க்கையாளர்களை பொட்டை என்று அவமான படுத்தியதற்காக அனுபவிக்கிறான். அதனால் தான் வாழ்க்கையில் யாரையும் தாழ்த்தி பேச கூடாது. எப்படி பெண்ணாக மாறுகிறான் என்பதை பார்க்க தானே போறோம்.

  • #372

    Rahul (Monday, 04 April 2022 23:59)

    Rajibalan வாடிக்கையாளர்களுக்கு எனது அட்வைஸ்.
    இங்கு இருக்கும் சிலரை போல் நான் திருநங்கை அல்ல cross-dresser உம் அல்ல.
    பிறப்பலும் மனதாலும் உடலாலும் முழு ஆணாக இருக்கும் எனக்கே இதில் உள்ள கதைகளை படித்தால் பெண் உடை அணிந்து பார்க்க ஆசை வருகிறது.
    ஆகவே இது போன்ற கற்பனைகளை பகிர வேண்டாம். இதனால் பல இளைஞர்களின் வாழ்க்கை சீர்க்கெடும்.

    நீங்கள் உங்கள் நேரத்தை பயன்படுத்தி எழுதுவது படிப்பவர்களுக்கு புதிய நல்ல விஷயங்களை கற்று தர வேண்டும் என்பதை புரிந்து கொண்டு இது போன்ற கற்பனைகளை எழுவதை நிறுத்துங்கள்.

  • #373

    Asmitha (Tuesday, 05 April 2022 01:27)

    Rahul
    தாங்கள் பிறப்பாலும் மனதாலும் ஆணாக இருப்பதில் மகிழ்சி. தங்களுக்கு rajibalan தளத்திற்கு வர தேவை இல்லை. இணையத்தில் உங்களுக்கு பொருத்தமான பல தளங்கள் உள்ளன. அதை தேடி செல்லுங்கள். இது crossdresser க்கான தளம். இதில் நீங்கள் வந்து அட்வைஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. Akila அழகாக எழுதுகிறார். அதை விரும்புபவர்கள் படிப்பார்கள். நீங்கள் ஆணாக இருப்பதால் ஆண்களுக்கான நிறைய தளங்கள் உள்ளன. அந்த இடங்களை கண்டு பிடித்து கமெண்டுகளை போடுங்கள்.

  • #374

    Asmitha (Tuesday, 05 April 2022)

    Anu
    Your story also good
    Continue your story.

  • #375

    Akila (Tuesday, 05 April 2022 02:34)

    மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு இருக்கிறீர்கள் நளினி. உங்களிடம் அழகாக கதை சொல்லும் திறமை இருக்கிறது. இடையில் உடல்நலக் கோளாறு காரணமாக கொஞ்ச நாள் ஓய்வு எடுக்கிறேன் என்று சொல்லி இருந்தீர்கள். வந்து நிறைய எழுதி உங்கள் வாசகர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள். அன்புடனும் மகிழ்ச்சியுடனும் உங்களை வரவேற்கிறேன்

  • #376

    Rani (Tuesday, 05 April 2022 04:01)

    Rshul உங்களுக்கு அஸ்மிதா அழகான சஜஷன் கொடுத்திருக்கிறார். ஒரு சின்ன உதாரணத்துடன் உங்களுக்கு விளக்கலாம் என்று இருக்கிறேன் உங்களுக்கு சினிமா நடிகர் விஜய் பிடிக்கும் என்று வைத்துக்கொள்வோம் அஜித் படம் பிடிக்காதுன்னு வெளியில் சொல்லுக்கிவீங்க . நீங்கள் ஒரு டீசண்டான நல்ல மனிதராக இருந்தால் அல்லது நல்ல ரசிகராக இருந்தால் என்ன செய்யலாம். உங்களுக்கு பிடித்த விஜய் படத்தை எவ்வளவு தடவை வேண்டுமானாலும் பாருங்கள் எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளுங்கள் ரசியுங்கள் ஆனால் உள்ளுக்குள் அஜித் உடைய படத்தையும் பார்க்கணும் என்கிற ஆசை ரொம்ப ஆழமாக இருப்பதால் யாருக்கும் தெரியாமல் அவர் படத்தைப் பார்ப்பீர்ள். அப்புறம் வெளியே வந்து அஜித் எல்லாம் எதுக்கு படம் பண்ணுறாரு யாருக்கு பிரயோஜனம் அப்படின்னு பேசவும் செய்வீங்க. புரிஞ்சிருக்குமே நான் சொல்ல வந்தது... அடி மனசுல ஆண் பெண் வேஷம் போடுவதோ ஆண் பெண்ணா மாறுவதோ உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் . அதனால மட்டும்தான் நீங்க ராஜிபாலன் போல சைட்டு தேடிவந்து படிக்கிறீங்க. எங்களுக்கு உங்களைப்போல நடிக்கலாம் தெரியாது எங்களுக்கு பிடித்ததை நாங்க படிக்கிறோம் ரசிக்கிறோம் உங்களுக்கும் ரொம்ப பிடிக்குது அதனாலதான் தேடிவந்துபடிக்கிறீங்க. படீங்க.. ரசிங்க... தேவையில்லாம எங்களுக்கு அட்வைஸ் கொடுக்கவேணாம்.. தயவுசெஞ்சு வீரமான ஆண்கள் மீசைய முறுக்கி கிட்டு சண்டை போடற விஷயங்களா இருக்கற கதையா போய் படிங்க .. உங்க நேரத்தை வீணாக்கி எங்க நேரத்தையும் வீணாக்கி இங்க வந்து அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் வேண்டாம். புரியுதா ஆம்பள சிங்கம் ராகுல்.

    சரி கடைசியா இன்னொரு உண்மையும் சொல்றேன். இங்க வந்து கதையை படிச்சதுக்கு அப்புறம் பொம்பள டிரஸ் போடணும்னு யாரும் ஆசைப்பட்டது கிடையாது . முடியும்போது பெண் உடை அணிந்து தன்னைத் தானே ரசிக்கணும்.. அதற்கான வாய்ப்பு கிடைக்கலைன்னா அத மாதிரி கதைகளை படிச்சாவது மனசு சந்தோஷப் படுத்திக்கணும்னு இங்க வந்து கதை படிக்கிறவங்க தான் அதிகம். . அதேபோல ஏதோ காரணங்களால் ஏற்கனவே திருநங்கையா மாறினவங்களும் இங்கே வந்த கதை படிப்பாங்க.. அதிலே சில பேர் எழுதவும் செய்வாங்க . இது எங்களைப் போன்றவர்களுக்கான Blog. நீங்கள் அதுபோல இருப்பவர்னா வாங்க இல்லாட்டி போனா தயவுசெய்து உள்ளே வந்து எந்த கமெண்ட்டும் போடாதீங்க இது எங்க. வேண்டுகோள்.

  • #377

    Indhu (Tuesday, 05 April 2022 13:58)

    Ennadi!!! Yelarum enna solitu ipo onna sernthu ivalo nelamaaaa comments potaringa,
    ipo onum page alavu korayatha, nan potathan korayuma,
    Thapu nu sona puryatha!!!
    ithuku thandi na comments podala.....

    Yenoda kobatha etharinga athu nalathan therumbavun vanthen.
    Inga ipo Ana illa nama pol pena,,,
    yendru therya villai

    Asmitha ney mattum than ennai purinthu irukira. Namelam ore family than..

    Ana akhila seen potarthe partha ava thanoda valkaya arpanuchu eluthitu iruka. yenoma thirkatharasi pol comment vidara,
    kathaya mothala eluthana,,,, aparum mudiyavillana!!!!
    Aparum konjam busyna,, aparum familya na.....
    ne ana,, penna,thirunangaya theryla ??
    ena mathiri elathyum kadupu ethatha..
    anu nalini sabaa avalo( ivano) elithikitu iruntha ipo??,
    avala ne ethavathu pesi correct panitiya theryula , ipo una mathiriyae padam katranga ..
    Ellarum rombathan seen potarnga...
    Nalini kal adipatu iruku athunala na onum pesala..
    Ipadiya potutu iruntha pesama rajibalan stories bathilaka
    Rajibalan gender patty mandramnu mathina nala irukum.
    Na elathukum manasara one onu marupadyum soldren ,,,,,,,,
    kuraivaka comments podunga
    Enoda ora vendukol
    Padika Nala irunthucha nala iruku continue podunga athu entha gender iruntha paravala !!!!!
    Illaya!! pidikilina parvala nu podunga,
    illa rahul mathiri ingu vantha,,, ""unaku inga vela illanu,,,,,,,,,podunga di
    Athai vititu suma paragraphs alavuku comments podathinga pls pls na ini comments podula

  • #378

    Johnny sins (Tuesday, 05 April 2022 14:09)

    Pogadi thevadiya pottachigala

  • #379

    Johnny sins (Tuesday, 05 April 2022 14:10)

    Ungala Mari ali pundaikala kollanum athan ennoda aasai

  • #380

    ZENDAYA - 1 (Tuesday, 05 April 2022 14:16)

    I LIKE TO WATCH PETER when he doesn’t know I’m looking. I like to admire the straight line of his jaw, the curve of his cheekbone. There’s an openness to his face, an innocence—a certain kind of niceness. It’s the niceness that touches my heart the most.

    It’s Friday night at Gabe Rivera’s house after the lacrosse game. Our school won, so everyone is in very fine spirits, Peter most of all, because he scored the winning shot. He’s across the room playing poker with some of the guys from his team; he is sitting with his chair tipped back, his back against the wall. His hair is still wet from showering after the game. I’m on the couch with my friends Lucas Krapf and Pammy Subkoff, and they’re flipping through the latest issue of

    Teen Vogue, debating whether or not Pammy should get bangs.

    “What do you think, Lara Jean?” Pammy asks, running her fingers through her carrot-colored hair. Pammy is a new friend—I’ve gotten to know her because she dates Peter’s good friend Darrell. She has a face like a doll, round as a cake pan, and freckles dust her face and shoulders like sprinkles.

  • #381

    ZENDAYA - 2 (Tuesday, 05 April 2022 14:18)

    Um, I think bangs are a very big commitment and not to be decided on a whim. Depending on how fast your hair grows, you could be growing them out for a year or more. But if you’re serious, I think you should wait till fall, because it’ll be summer before you know it, and bangs in the summer can be sort of sticky and sweaty and annoying. . . .” My eyes drift back to Peter, and he looks up and sees me looking at him, and raises his eyebrows questioningly. I just smile and shake my head.

    “So don’t get bangs?”

    My phone buzzes in my purse. It’s Peter.

    Do you want to go?

    No.

    Then why were you staring at me?

    Because I felt like it.

    Lucas is reading over my shoulder. I push him away, and he shakes his head and says, “Are you guys really texting each other when you’re only twenty feet away?”

    Pammy crinkles up her nose and says, “So adorable.”

    I’m about to answer them when I look up and see Peter sweeping across the room toward me with purpose. “Time to get my girl home,” he says.

    “What time is it?” I say. “Is it that late already?” Peter’s hoisting me off the couch and helping me into my jacket. Then he pulls me by the hand and leads me through Gabe’s living room. Looking over my shoulder, I wave and call out, “Bye, Lucas! Bye, Pammy!

  • #382

    ZENDAYA - 3 (Tuesday, 05 April 2022 14:21)

    For the record, I think you would look great with bangs!”

    “Why are you walking so fast?” I ask as Peter marches me through the front yard to the curb where his car is parked.

    He stops in front of the car, pulls me toward him, and kisses me, all in one fast motion. “I can’t concentrate on my cards when you stare at me like that, Covey.”

    “Sorry,” I start to say, but he is kissing me again, his hands firm on my back.

    When we’re in his car, I look at the dashboard and see that it’s only midnight. I say, “I still have an hour until I have to be home. What should we do?”

    Of the people we know, I’m the only one with an actual curfew. When the clock strikes one o’clock, I turn into a pumpkin. Everyone is used to it by now: Peter Kavinsky’s Goody Two-shoes girlfriend who has to be home by one. I’ve never once minded having a curfew. Because truly, it’s not like I’m missing out on anything so wonderful—and what’s that old saying? Nothing good happens after two a.m. Unless you happen to be a fan of watching people play flip cup for hours on end. Not me. No, I’d much prefer to be in my flannel pajamas with a cup of Night-Night tea and a book, thank you very much.

    “Let’s just go to your house. I want to come inside and say hi to your dad and hang out for a bit. We could watch the rest of Aliens.” Peter and I have been working our way down our movie list, which consists of my picks (favorite movies of mine that he’s never seen), his picks, (favorite movies of his that I’ve never seen), and movies neither of us have seen. Aliens was Peter’s pick, and it’s turning out to be quite good. And even though once upon a time Peter claimed he didn’t like rom coms, he was very into Sleepless in Seattle, which I was relieved for, because I just don’t see how I could be with someone who doesn’t like

    Sleepless in Seattle.

    “Let’s not go home yet,” I say. “Let’s go somewhere.”

    Peter thinks about it for a minute, tapping his fingers on the steering wheel, and then he says, “I know where we can go.”

    “Where?”

    “Wait and see,” he says, and he puts the windows down, and the crisp night air fills the car.

    I lean back into my seat. The streets are empty; the lights are off in most of the houses. “Let me guess. We’re going to the diner because you want blueberry pancakes.”

    “Nope.”

    “Hmm. It’s too late to go to Starbucks, and Biscuit Soul Food is closed.”

    “Hey, food isn’t the only thing I think about,” he objects. Then: “Are there any cookies left in that Tupperware?”

    “They’re all gone, but I might have some more at home, if Kitty didn’t eat them all.” I dip my arm out the window and let it hang. Not many more nights left like these, where it’s cool enough to need a jacket.

    I look at Peter’s profile out of the corner of my eye. Sometimes I still can’t believe he’s mine. The handsomest boy of all the handsome boys is mine, all mine.

    “What?” he says.

    “Nothing,” I say.

    Ten minutes later, we are driving onto the University of Virginia campus, only nobody calls it campus; they call it Grounds. Peter parks along the side of the street. It’s quiet for a Friday night in a college town, but it’s UVA ’s spring break, so a lot of kids are still gone.

    We’re walking across the lawn, his hand in mine, when I’m hit with a sudden wave of panic. I stop short and ask, “Hey, you don’t think it’s bad luck for me to come here before I’m actually in, do you?”

    Peter laughs. “It’s not a wedding. You’re not marrying UVA.”

    “Easy for you to say, you’re already in.”

    Peter gave a verbal commitment to the UVA lacrosse team last year, and then he applied early action in the fall. Like with most college athletes, he was all but in, so long as his grades stayed decent. When he got the official yes back in January, his mom threw a party for him and I baked a cake that said, I’m taking my talents to UVA in yellow frosting.

    Peter pulls me by the hand and says, “Come on, Covey. We make our own luck. Besides, we were here two months ago for that thing at the Miller Center.”

  • #383

    ZENDAYA - 4 (Tuesday, 05 April 2022 14:23)

    I relax. “Oh, yeah.”

    We continue our walk across the lawn. I know where we’re going now. To the Rotunda, to sit on the steps. The Rotunda was designed by Thomas Jefferson, who founded the school, and he modeled it after the Pantheon, with its white columns and big domed top. Peter runs up the brick

    steps Rocky-style and plops down. I sit down in front of him, leaning back and resting my arms on the tops of his knees. “Did you know,” I begin, “that one of the things that makes UVA unique is that the center of the school, right there inside the Rotunda, is a library and not a church? It’s because Jefferson believed in the separation between school and church.”

    “Did you read that in the brochure?” Peter teases, planting a kiss on my neck.

    Dreamily, I say, “I learned it when I went on the tour last year.”

    “You didn’t tell me you went on a tour. Why would you go on a tour when you’re from here? You’ve been here a million times!”

    He’s right that I’ve been here a million times—I grew up going here with my family. When my mom was still alive, we’d go see the Hullabahoos perform because my mom loved a cappella. We had our family portrait taken on the lawn. On sunny days after church, we’d come picnic out here.

    I twist around to look at Peter. “I went on the tour because I wanted to know everything about UVA! Stuff I wouldn’t know just by living around here. Like, do you know what year they let women in?”

    He scratches the back of his neck. “Uh . . . I don’t know. When was the school founded? The early 1800s? So, 1920?”

    “Nope. 1970.” I turn back around and face forward, looking out onto the grounds. “After a hundred and fifty years.”

    Intrigued, Peter says, “Whoa. That’s crazy. Okay, tell me more facts about UVA.”

    “UVA is America’s only collegiate World Heritage UNESCO site in all of the United States,” I begin.

    “Never mind, don’t tell me more facts about UVA,” Peter says, and I slap him on the knee. “Tell me something else instead. Tell me what you’re looking forward to most about going to school here.”

    “You go first. What are you most excited about?”

    Right away, Peter says, “That’s easy. Streaking the lawn with you.”

    “That’s what you’re looking forward to more than anything? Running around naked?” Hastily I add, “I’m never doing that, by the way.”

    He laughs. “It’s a UVA tradition. I thought you were all about UVA traditions.”

  • #384

    ZENDAYA - 5 (Tuesday, 05 April 2022 14:24)

    Peter!”

    “I’m just kidding.” He leans forward and puts his arms around my shoulders, rubbing his nose in my neck the way he likes to do. “Your turn.”

    I let myself dream about it for a minute. If I get in, what am I most looking forward to? There are so many things, I can hardly name them all. I’m looking forward to eating waffles every day with Peter in the dining hall. To us sledding down O-Hill when it snows. To picnics when it’s warm. To staying up all night talking and then waking up and talking some more. To late-night laundry and last-minute road trips. To . . . everything. Finally I say, “I don’t want to jinx it.”

    “Come on!”

    “Okay, okay . . .

    I guess I’m most looking forward to . . . to going to the McGregor Room whenever I want.” People call it the Harry Potter room, because of the rugs and chandeliers and leather chairs and the portraits on the wall. The bookshelves go from the floor to the ceiling, and all of the books are behind metal grates, protected like the precious objects they are. It’s a room from a different time. It’s very hushed—reverential, even. There was this one summer—I must have been five or six, because it was before Kitty was born—my mom took a class at UVA, and she used to study in the McGregor Room. Margot and I would color, or read. My mom called it the magic library, because Margot and I never fought inside of it. We were both quiet as church mice; we were so in awe of all the books, and of the older kids studying.

    Peter looks disappointed. I’m sure it’s because he thought I would name something having to do with him. With us. But for some reason, I want to keep those hopes just for me for now.

    “You can come with me to the McGregor Room,” I say. “But you have to promise to be quiet.”

    Affectionately Peter says, “Lara Jean, only you would look forward to hanging out in a library.”

    Actually, judging by Pinterest alone, I’m pretty sure a lot of people would look forward to hanging out in such a beautiful library. Just not people Peter knows. He thinks I’m so quirky. I’m not planning on being the one to break the

    news to him that I’m actually not that quirky, that in fact lots of people like to stay home and bake cookies and scrapbook and hang out in libraries. Most of them are probably in their fifties, but still. I like the way he looks at me, like I am a wood nymph that he happened upon one day and just had to take home to keep.

    Peter pulls his phone out of his hoodie pocket. “It’s twelve thirty. We should go soon.”

    “Already?” I sigh. I like being here late at night. It feels like the whole place is ours.

    In my heart, it was always UVA. I’ve never really expected to go anywhere else, or even really thought about it. I was going to apply early when Peter did, but my guidance counselor, Mrs. Duvall, advised me against applying early action, because she said it would be better to wait so they could see my senior mid-year grades. According to Mrs. Duvall, it’s always best to apply at your peak moment.

    And so I ended up applying to five schools. At first it was just going to be UVA, the hardest to get into and only fifteen minutes from home; William and Mary, the second hardest to get into and also my second choice (two hours away); and then University of Richmond and James Madison, both only an hour away, in a tie for third choice. All in state. But then Mrs. Duvall urged me to apply to just one out-of-state school, just in case, just to have the option—so I applied to the University of North Carolina at Chapel Hill. It’s really hard to get into out-of-states, but I picked it because it reminds me of UVA. It has a strong liberal arts program, and it’s not too far away, close enough to come home in a hurry if I needed to.

    But if I had the choice, I would still pick UVA every time. I’ve never wanted to be far from home. I’m not like my big sister. Going far away, that was her dream. She’s always wanted the world. I just want home, and for me, UVA is home, which is why it’s the college I’ve measured all other colleges against. The perfect storybook campus, the perfect everything. And, of course, Peter.

    We stay a bit longer, me telling Peter more facts about UVA and Peter making fun of me for knowing so many facts about UVA

  • #385

    ZENDAYA - 6 (Tuesday, 05 April 2022 14:26)

    UVA

    . Then he drives me home. It’s nearly one a.m. when we pull up in front of my house. The downstairs lights are all off, but my dad’s bedroom light is on. He never goes to bed until I’m home. I’m about to hop out when Peter reaches across me and stops me from opening the door. “Give me my good-night kiss,” he says.

    I laugh. “Peter! I have to go.”

    Stubbornly he closes his eyes and waits, and I lean forward and plant a quick kiss on his lips. “There. Satisfied?”

    “No.” He kisses me again like we have all the time in the world and says, “What would happen if I came back after everyone went to sleep, and I spent the night, and left really early in the morning? Like, before dawn?”

    Smiling, I say, “You can’t, so we’ll never know.”

    “But what if?”

    “My dad would kill me.”

    “No, he wouldn’t.”

    “He’d kill you.”

    “No, he wouldn’t.”

    “No, he wouldn’t,” I agree. “But he’d be pretty disappointed in me. And he’d be mad at you.”

    “Only if we got caught,” Peter says, but it’s halfhearted. He won’t risk it either. He’s too careful about staying in my dad’s good graces. “You know what I’m really looking forward to the most?” He gives my braid a tug before saying, “Not having to say good night. I hate saying good night.”

    “Me too,” I say.

    “I can’t wait until we’re at college.”

    “Me too,” I say, and I kiss him one more time before jumping out of the car and running toward my house. On the way, I look up at the moon, at all the stars that cover the night sky like a blanket, and I make a wish.

    Dear God, please, please let me get into UVA

  • #386

    ZENDAYA (Tuesday, 05 April 2022 14:28)

    PART-1 COMPLICATED ; PART -2 COMING SOON !!!


    ! STAY TUNED !

  • #387

    Indhu (Tuesday, 05 April 2022 14:39)

    Yenada sins mayuru inga vanthu pudungara, muditu unala iruka mudiyatha poiru

  • #388

    Rahul (Tuesday, 05 April 2022 16:53)

    Asmitha, Naan vera website poga theriyama inga varala ma entha vishayathai enga share pananumo anga than pananum. Puriyalana thirumba enoda message padinga

    Rani, Indhu sonathu 50% correct aana sonna nokam wrong. Ne sonna example ku use eh illa but true. Intha kathaigalala baathika pattu than naan itha solren athai naane sollitene. Apram ethuku ivalo example.

    Ellam correctaa sonna Rani aana enaku nu orumaila sonnathu Mattum thavaru. Entha oru vishayam different aga irunthalum athu mela than ellarkum eerpu varum . Ithuku paalinam vithi vilakkalla.

    Intha kadhai padikarthala neenga maarala ungaluku already thonunathala than varenga solrenga right. Athuve nalla yosichh paarunga apadi thona start aanathu epo? kaaranam sila palaruku kandipaga avanga partha movie la Iruka cross-dressing scenes oh illa avanga munadi nadantha sila sambavangalo keta pechukalo than irukum. Thodaka pulli illamal ethuvum maruvathillai athu enga nu neengale thedi paarunga .

    Apram inga comment poda kudathu solla yaarukum rights illa. Enoda Karuthu ungaluku puriyalana kandipa oru silarku puriyum avanga mathicha pothum. Mathavanga ignore panirunga

    (Important: for story writers only
    90 crossdressers oda manoo ichaigalukkaga 10 straight male or female oda vazhkai seerazhiyurathu ungaluku sari nu thonuchuna ungal karpanaigalai thodaralam.)

  • #389

    Asmitha (Tuesday, 05 April 2022 22:14)

    Johny sins மூணு நாளைக்கொரு தடவை இங்கே வந்து pottai கள்னு sound விடறியே நீ pottai இல்லையா
    Rahul அடுத்ததா sex site க்கு போங்க. நல்லா படிங்க. படித்து முடித்த பிறகு இதை படித்தா எனக்கே மூடு வருது அதனால இப்படி எழுதாதீங்கன்னு writers க்கு அட்வைஸ் பண்ணுங்க.
    Johny sins
    Rahul
    ஒயின் ஷாப் வாசல்ல 8 மணியிலிருந்தே வரிசையில் காத்துக் கொண்டிருந்தவன் நான் குடிக்கமாட்டேன் அதை இங்குள்ள salesman-டம் சொல்லிக் கொண்டு போகலாம்னுதான் இங்கு நிற்கிறேன்னு பக்கத்தில் நின்றவனிடம் சொன்னானாம்.

  • #390

    Johnny sins (Tuesday, 05 April 2022 23:13)

    Asmitha thevadiya potta naye, road la pichai yedukura potta naye, ena di vai oovara pesura vanthu road la pora dog sunni sappu di ali potta naye , oorey mood aah than thiriruga pola ali naikala

  • #391

    அம்முலு (Wednesday, 06 April 2022 00:50)

    இனிய தோழிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
    தெருவில் போகும் போது , ஒரு நாய் நம்மைப் பார்த்து குரைக்ககிறது என்றால், நாமும் பதிலுக்கு குரைப்போமா
    நாயின் தொல்லை தாங்க முடியவில்லை என்றால் அதிகபட்சம் ஒரு கல்லை எடுத்து வீசுவோம் தானே.


    Johnny sins எது வேண்டுமானாலும் எழுதட்டும். நாம் கல்லை எடுத்து வீச வேண்டாமே. ஜீவ காருண்யமாக இருக்கட்டும்.
    அவன் குரைத்து குரைத்து பார்த்துவிட்டு தானே ஓய்ந்து விடுவான்.

  • #392

    Jaya (Wednesday, 06 April 2022 01:21)

    Yes
    Johny sins pesum varthaikalilaye avan takuthi avan level elam teriyuthu. Evanukellam pathil solikondirukka vendaam.

  • #393

    சினேகா (Wednesday, 06 April 2022 04:22)

    ஏய் Indhu என்னடி தேவுடியா வாடி நீ?அதுவும் மூளை கெட்ட தேவிடியாவாடி நீ. போறேன் போறேன்னு போயிட்டு திரும்ப திரும்ப வந்து ஏண்டி லொள்ளு
    லொள்ளுன்னு குறைக்கிறே. எல்லாருமே நீ எவ்வளவு லூசா இருந்தாலும் உனக்கு போனபோது மதிப்பு கொடுத்து பேசினா திரும்ப வந்து 100 முழ நீளத்துக்கு உன் குண்டி போலையே நாத்த கமெண்ட்டு எலுதிட்டு போற? உன்னோட இந்த நாத்த கமெண்ட் இங்க இல்ன்னு யாரடி கேட்டாங்க. அம்மாடியோ விட்டால் எல்லா இடத்தை எடுத்துப் புள்ளா கமெண்ட் எழுதியே எல்லாரையும் சாவடிச்சிடுவே போல இருக்கு .நீ பண்ண கூத்து தாங்காம எழுதாமல் போன அனுவே இப்பதான் வந்தாங்க . திரும்பவும் நாத்த வாயை தொறந்து அனுவ எழுதவிடாமல் பண்ணிடாத . நாயே.. உன்ன வெட்டிடும் எங்க அனு ஆர்மி

  • #394

    Kavitha (Wednesday, 06 April 2022 05:21)

    Dear Friends thider eandru eanukum story ealuthalama eandru thoonukerathu nega eanna soldrega....
    Ealuth laama Vandama....

  • #395

    Indhu (Wednesday, 06 April 2022 05:50)

    Yendi sneha illa maganu peru vecha muthavi, anuva sona unaku pee thingum nyabagam poguthu pola,,,thevdiya munda
    Ipadiya comments pottu,
    manga page muduchudum va pola iruku nara muthavi

  • #396

    Johnny sins (Wednesday, 06 April 2022 07:46)

    Ali pottaikala ena di pannuringa pundaigala , arippu yedutha thayolikala, animals kuda ool vangum pundaikal neegalam, othaa Potta naikala ungala lam thudikka thudikka kollanum

  • #397

    Johnny sins (Wednesday, 06 April 2022 07:53)

    Pasangala , perapillaikala , entha naai kuda panni kuda ool vanguna sootha ookanuma perapasangala , oru Ponnu kuda poi sex pannungada. Entha potta naikal night la patha neega lam Antha potta naai face la urine pogada Ella da pii peendunga da pasanga , antha Potta naaikala thodathinga kasu kudukathinga sethu pogatum entha ali potta groups lam

  • #398

    Bhanu (Wednesday, 06 April 2022 08:22)

    Ammulu .. good comments. Gals listen to Ammulu.

  • #399

    Johnny sins (Wednesday, 06 April 2022 08:27)

    Ella Pottaingal. Dont feel bad. Actually. Pottaganna romba pudikummde. Yenna naanum pottathaan. En e mail johnnysinslpottai999@gmail.com. vaangadi poolu iruntha ennai okkalaam. Ennale ponnugale ookka mudiyaathu. Pondaati naayum odipoitta.. So naanum pottathaan. Athanaalethaan inge sutharen. Yei inthu nee vaadi unnnai romba pudikuthudi enakku. Sokka elutharadi nee un pundai kandiopa un vai pola unda sizele gunda irukkum . poolu unakku irukka. She melaadi nee. Vaadi pottapille nama jodi pottu thitalaam. Naanthaan inge irukarathile periyapottai Inthu nee periy she mel. Hai jally.

  • #400

    [ Johnny sins ] (Wednesday, 06 April 2022 09:01)

    Ena di potta suthukala en name pottu enakey msg ahh

  • #401

    Johnny sins (Wednesday, 06 April 2022 09:06)

    Thairiyum ellatha potta chinna alikala . Nan ungala Mari potta sunni ali lam ella. # Nan ambala di# enga Appa amma ena nalla than valathanga. Unga Veetula already Ali ya erukkaga pola athan eppadi neeyum marita. Unga enam mey erukka kudathu tamilnadu la

  • #402

    Jhonny sins (Wednesday, 06 April 2022 09:09)

    9 suthukala unga appa amma lam ali ya parambaraiya vanthueruppa pola first Atha kollanum

  • #403

    Jhonny sins (Wednesday, 06 April 2022 09:13)

    Perapasanga entha ali , ussu, 9 evanga amma molai la paal kudikathinga da athu poison da pasanga. Avanga amma molai paal kuda animals ku tharathinga da pasangala kudicha namalum entha ali groups la eruppom da beware da pasangala

  • #404

    Jhonny sins (Wednesday, 06 April 2022 09:21)

    Hey Sneha ennoda name use pannatha thairiyum eruntha un name pottu post pannu . Aama neengalam potta ali kuthikal ungaluku yenga thairiyam erukku

    Hey indhu athu en post Ella don’t misunderstand

  • #405

    Anu66 (Wednesday, 06 April 2022)

    கண்விழித்தேன் அங்கு நார்ஸ் இருந்தார்கள், முழுச்சுருச்சு டி !!!!என்றால்,
    எனக்கு பாதி மயக்கம் ,
    (??, சீ அவ்ளோ கேவலமா போய்ட்டோமா,)
    கால் அசைத்து பார்த்தேன் ஆசைக்க முடியவில்லை, என் வயிற்று பகுதிக்கு கிழ் கணமாக இருந்தது தொட்டு பார்த்தேன் , கட்டு போட்டு இருந்தது..
    அவர்களிடம் ஏதுவும் பேசவில்லை
    டாக்டர் வராங்க என்றால்,
    பார்த்தால் வித்யா!!!!!!!மயக்கம் சுத்தமாக தெளிந்தாது
    இவ எப்படி இங்க????.
    சாரி பா நான் ஒட்டி வந்த காருல தான் விழுந்திங்க ,
    அடிபட்டத்தில் நீ மயக்கம் ஆன, நான் உடனடியாக உன்ன ஹாஸ்பிடல் கொண்டுவந்து டிரீட்மென்ட் பார்த்தேன்,
    அடி பாவி!!!
    அதுல உன் கால் எலும்பு அடிபட்டு இருந்தது , அ அ அப்பறம்!!!!!!!!!,
    என்ன அப்பறம்?????? என்றேன்,,,,
    என்னால ஒன்னும் பண்ண முடியலே உனக்கு காலுல மட்டும் தான் அடிபட்டது என்று பார்த்தேன்,உன் தொடையில் இருந்து ரத்தம் கசிந்து இருந்தது,
    கழட்டி பார்த்தால் உன் ஆண் குறி அடிபட்டு இருந்தது , நல்ல வேலை அடி குறைவு அத நாள் நீ உயிர் தப்பினய், ஆனால்???????
    என்ன என்ன என்று?? தயக்கத்துடன் கேட்டேன் ...
    என்ன சொல்லா என்றால் ,
    நீ இத்தனை நாள் மேல மட்டும் தான் பெண்ணாக இருந்த, இப்போ கிழயும் முழுமையமாக பெண்ணா மாறிவிடுவா என்றால்,
    ஐயோ என்ன சொல்ற என்று அழ தொடங்கிவிட்டேன்

    எனக்கு கிளே தொட்டு பார்த்தேன்.
    அப்பாடி!!!!!என்று பெருமுட்சைவிட்டேன்.

    ரொம்ப யோசிக்காத அது கொஞ்சநாள் தான் அதை கட் பண்ணி ஆகணும் என்றால்...
    ஐயோ என்று தலையை தலை அனையில் சாய்த்து அழுதேன்.
    நீ செரியாக 1மாதம் ஆகும்,

    நான் நினைத்தது ஒன்று ஆனால் இங்கு பலவித கோணத்தில் இருக்கிறே..
    என்ன பண்ண உன்னை வாழ்நாள் முழுக்க ஆண் ஆக என்கூட இருக்க விரும்பினேன்.
    நானே உனக்கு வஞ்சாகி ஆயிட்டேன்..
    என் தப்புக்கு நானே தண்டனை ஏற்று கொண்ட ஆக வேண்டும்..
    நீ முழுமையாக பெண்ணாக மருவதற்குள் உன் அமுரதம் அதைய் உள் வாங்கியே ஆகணும் என்றால்
    இத்தனை நாள் நான் virgin ஆக இருந்தேன்..
    நான் செய்த தவறுக்கு..
    நான் இப்போ தாய்மை அடைந்தே திருவேன் என்றால்,
    மனதில் கோபத்துட்டேன் ("""அடியே , இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு தேவையாடி உனக்கு , அப்போ இருந்து இப்போ வர நம்மள படுக்கவேச்சே முடித்தது போதும்,,,செரியான.....என்று நினைத்து கொண்டு அமைதியாக இருந்தேன்)).

    நான் இப்படி இருப்பது வீட்டுக்கு தெரியுமா?? என்றேன்,

  • #406

    Anu67 (Wednesday, 06 April 2022 12:37)

    எதுவும் பேசாமல் இன்ஜெக்ஷன் போட்டால் .
    நான் மாமா மறுபடியும் தூங்கி விட்டேன் ,

    நடு இரவீல் லைட் ஓன் ஆனது,திரும்பி பார்த்தால்,,டாக்டர் உடையில் சித்ரா நின்றால்.

    கண்களை கசக்கி கொண்டு பார்ததேன் அது வித்யா????
    அவள் என்னருகில் வந்தால்.. காம சிரிப்பில் அடையாய் கழற்றினால்,பேன்ட்டி ப்ரா உடன் மட்டும் நின்றால்,
    மயக்கத்திலும் ஒரு புத்துணர்ச்சி கொடுத்தது போல் இருந்தது..அவள் அழகு எனக்கவே செய்தது போல் இருந்தது,
    அவள் என் அருகில் வந்து, முத்தம் இட்டல்..அவள் மார்பை என்னோடு சேர்த்தி வைத்து தடவினால், எனக்கு போதை மயக்கம் ஏறியது .
    அவள் என்னை தலையில் இருந்து கால் வரை முத்த மழையில் நனையா வைத்தால் , கிழே தடவி கொண்டு சுவைக்கும்போது என் மயக்கம் எல்லாம் வெடித்து சிதறியது ,
    இவள் செய்யும் பொழுது, என் உணர்ச்சி பொங்கி அவளை திருப்பி போட்டு குத்த வேண்டும் என்று ஆசையா இருந்தது, இதுவே கடைசினு வேறு சொல்லிருக்கிற..
    அவள் என்னை பார்த்து
    ""இவளோ நாள் இதுக்காக தான் ஏங்கி இருந்தேன்"""" என்றால்
    நானும் அதை மனபுர்வமாக ஏற்று கொண்டேன், என் என்றால் அவள் தான் முதல் முதலில் நான் அனுபவித்த அழகு கன்னி,
    என் மேல் ஏறி உட்கார்ந்து,உள்ளெ நுழைய கஷ்டப்பட்டது , அவள் செக்ஸ்ய்யாக ஆனா முகத்தையும்,, புடைத்து இருந்த ப்ராவை பார்த்து அவளுக்குள் அசால்ட்டாக நுழைந்தது ,
    ஆட்டம் போட்டால்,பின்பு சற்று என்று வெளிஏறி அதை ஒரு brosil கிளாஸ்ல் பிடித்து கொண்டால் .
    திரும்பவும் டிரஸ் எல்லாம் மாற்றி கொண்டு,
    என்னை பார்த்து வசந்தி
    I love u di என்று கதவை சாத்தி கொண்டு சென்றால், எனக்கும் ஒன்னும் புரியவில்லை, நான் மயக்கத்தில் கண்ணாய் முடினேன்.

    அடுத்த நாள் காலை
    நான் மயக்கித்தில் விழித்தேன், யாரும் இல்லை நான் மட்டும் இருந்தேன்,
    என்னை கட்டிபோட்டது போல் இருந்தது, அசைந்தால் வழி ,தாங்க முடியவில்லை..

    மனைவி மாமியார் என்ன செய்கிறாரகளோ??என்று மனதுக்குள் வருத்தம் ,
    அப்பொழுது நர்ஸ் உள்ளே வந்தால் ,
    வீட்டில் என்னை தேடி கொண்டு இருப்பார்கள் நான் அவர்கள் இடம் பேச வேண்டும் என்றேன்.
    அப்பொழுது நர்ஸ் என்னை விட வயது அதிகம் என்னை பார்த்து, உங்களை பார்க்க போலீஸ் உடன் யாரோ வந்துருக்கிறங்கள் என்றால்.

    பின்னாடியே போலீஸ்யுடன் ,அத்தை ,மனைவி உள்ளெ வந்தார்கள்,
    சாந்தி என்னை பார்த்தவுடன்!!!!உங்களுக்கு என்ன ஆச்சு என்று கதறி கொண்டு ஓடி வந்து பிடித்து அழுதால் .
    உடனே அந்த நர்ஸ்,டிஸ்டர்ப் பண்ணாதீங்க அவங்க தூங்கட்டும்,,
    இப்போ அவங்க safe தான் என்றார்.
    இருவரும் என்னை பார்த்து சந்தோசத்தில் .
    கொஞ்சம் இங்கு வாங்க என்று டாக்டர் அழைத்தார் அதுக்கு அப்பறும் ஏதோ வெளியே நின்று பேச கொண்டார்கள் ,

  • #407

    Kamesh (Wednesday, 06 April 2022 13:04)

    கவிராஜ் -001
    என்னுடைய பெயர் கவிராஜ். என்னுடைய குடும்பம் ஒரு சிறிய குடும்பம். அப்பா, அம்மா மற்றும் இரண்டு சகோதரர்கள். மொத்தம் நாங்கள் மூன்று ஆண்பிள்ளைகள்.
    நான் இரண்டாவது பையன் என்னுடைய அண்ணனும் தம்பியும் எப்பொழுதும் ஒரு அணியாக இருப்பார்கள். நான் எப்பொழுதும் தனியாகவே இருப்பேன். அம்மா செல்லம். நான் சிறுவனாக இருக்கும் பொழுது என்னுடைய அம்மா பக்கத்து வீட்டுக்காரர் இடத்தில் பேசும்போது இவன் மட்டுமாவது பொண்ணா பொறந்திருந்தா நான் ரொம்ப சந்தோஷப்படு இருப்பேன் என்று அடிக்கடி கூறுவார்கள். இதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். இதனாலோ என்னவோ எனக்கு தெரியவில்லை பெண்கள் அணியும் உடைகளை அணிய எனக்கு விருப்பம் வரும். ஆனால் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நான் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யும் தருவாயில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் நான் வீட்டில் தனிமையாக இருக்க நேரம் கிடைத்தது. அன்று முதல் முறையாக என்னுடைய அம்மாவின் உள்ளாடை ( Bra) அணிந்து பார்த்தேன். சொல்ல முடியாத ஒரு சந்தோசம் மனதில் ஏற்பட்டது, அன்றிலிருந்து எப்பொழுதெல்லாம் நேரமும் சமயமும் கிடைக்குமோ அப்பொழுதெல்லாம் நான் அம்மாவின் ஆடைகளை அணியத் துவங்கினேன். நான் பள்ளிப் படிப்பை நிறைவுசெய்த பிறகு என்னுடைய காலேஜ் லைஃப் ஆரம்பமானது. என்னுடைய அண்ணன் வேலைக்கு சென்றுவிட்டான். என்னுடைய தம்பியும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுவிட்டான். வீட்டில் நாள் மட்டுமே படிக்கிற அவனாக இருந்தேன். என்னுடைய அம்மா கடைக்குப் போகும்போது, வெளியே எங்கயாவது ஊருக்குச் செல்லும்போது பாலாஜிக்கு அண்டலே கொடுத்துவிட்டு வீட்டிலேயே இருப்பேன். அன்றெல்லாம் என்னுடைய அம்மாவின் ஆடைகளை அணிவேன்
    ஒருவிதமான சந்தோசமும் மகிழ்ச்சியும் என்னை உற்சாகத்தில் ஆழ்த்தியது. நாட்கள் சென்றது நான் என் காலேஜ் படிப்பை நிறைவு செய்தேன். நல்ல ஒரு கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் வேலை கிடைத்தது. நான் வீட்டில் இருக்கும் போதெல்லாம்
    யாரும் இல்லாதபோது மற்றும் நானும் எனது அம்மாவும் மட்டும் இருக்கிற நேரங்களில் எல்லாம் வீட்டிலேயே பிராவை அணிந்து இருப்பேன். அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. நாளடைவில் என்னுடைய அம்மாவின் ப்ரா எனக்கு பத்தாமல் போனது. எனது உடல் எடையும் கொஞ்சம் அதிகமானது என்னுடைய மார்பின் சதை பிடிப்பும் கொஞ்சம் எடுப்பாக தெரிந்தது. அது எப்படி என்று எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது. சில முறை என் அம்மா என்னைப் பார்க்கும்போது என்னிடத்தில் கேட்பாள் என்ன இது நெஞ்சு இல் கோடு விழுந்திருக்கிறது நான் அதெல்லாம் ஒன்றும் இல்லை எப்பொழுதும் போல தான் இருக்கிறது என்று சொல்வேன் சிலமுறை இப்படியாகத் தொடர்ந்து கேட்டதனால் நான் வீட்டில் இருக்கும்போது எப்பொழுதும் சட்டை அணிந்து கொண்டுதான் இருப்பேன்.

  • #408

    Anu (Wednesday, 06 April 2022 13:05)

    பானு, அஸ்மிதா, மது, முல்லை,கவிதா,கிருஷ்ணவதி, உங்களுடைய சப்போர்ட்க்கு மணமார்ந்த நன்றி, இங்கு வந்த கமெண்ட்ஸ்குக்காக என்னை சப்போர்ட் செய்த சினேகாவுக்கு நான் கடமை பட்டு இருக்கிறேன்,,

  • #409

    அகிலா (Wednesday, 06 April 2022 13:37)

    அவள் - 26
    அந்த பவுன்சர் நர்சிடம் கையில் வைத்திருந்த அந்த ரப்பர் உருளையை எடுத்துக்காட்டி "இதிலே எப்படி அடிச்சா ஒருத்தருக்கு பொறுக்கமுடியாத வலி மட்டும் வரும் ஆனா காயம் ஏற்படாது என்பதற்கு எனக்கு ட்ரெயினிங் கொடுத்து இருக்காங்க, நீங்க பயப்படாதீங்க" என்றான். "சரி இருந்தாலும் பார்த்து செய்யுங்க. இப்போ நீங்க போய் ப்ரிட்ஜுல ஐஸ் பேக் இருக்கும் அதை எடுத்துட்டு வாங்க" என்று அவனை அனுப்பினாள். "வலிக்குதா?" என்று என்னை பார்த்து கேட்டவ "எதுக்கு தேவை இல்லாம இப்படி எல்லாம் வலிக்கிற அளவுக்கு நீயே பிரச்சனை உண்டாகிக்கறே. இனிமேயாச்சும் கவனமாயிரு" என்றாள். அவன் ஐஸ் பேக் எடுத்துட்டு வர நர்ஸ் அதை என் தொடை மேல வெச்சு வெச்சு எடுத்தா ஒரு பத்து நிமிஷம் இப்படியே பண்ணிக்கிட்டிரு வலி போயிடும் வீக்கம் எதுவும் வராது.அப்படியும் வலிச்சிதின்னா சொல்லு மாத்திரை தரேன்னு சொல்லிட்டு போய்விட்டாள்.நான் வேறு வழி இல்லாமல் சொன்னபடியே செஞ்சேன். வலி உண்மையாகவே கொஞ்ச நேரத்துல போயிடுச்சு. அப்படியே அசந்து தூங்கிட்டேன். யாரோ என்னை தட்டி எழுப்பி கூப்பிடுவது கேட்டு கண் திறந்தாள் நர்சு அவ பக்கத்தில் சைனாகரிங்க போல போல ரெண்டு பொண்ணுங்க. அவங்க ரெண்டு பேரும் வந்து என் பக்கத்துல நின்னு என் என் உடம்பை தொட்டு பார்த்தாங்க. அவங்களுக்கு தமிழ் தெரியல ஆனா இங்கிலீஷ்ல பேசினாங்க.. அதுக்குள்ள வீல் வச்ச ஒரு மேஜை போல ஒரு ஒரு சின்ன வண்டிய தள்ளிட்டு வந்து என் பக்கத்துல நிக்க வச்சான் அந்த பவுன்சர். அதிலே ஒரே போல இரண்டு மெஷின், அப்புறம் ஊசி லோஷன்கள் எல்லாம் இருந்தது. சரி இப்போ உனக்கு லேசர் ட்ரீட்மென்ட் ஆரம்பிப்போம் இந்த கண்ணாடி போட்டுக்கோன்னு ஒரு கண்ணாடி எடுத்து என் கண்ணுக்கு மேல மாட்டிவிட்டா. எனக்கு எதுவுமே பார்க்க முடியல. பயப்படாத எதுவும் வலிக்காது கொஞ்சம் சூடாக தெரியும். சூடு அதிகமாக தெரிஞ்சா எங்க கிட்ட சொல்லு மற்றபடி ஒன்றும் பிரச்சனை இல்லை. இன்னைக்கு உன்னோட முகம் அப்புறம் உடம்புல முன்பக்கம் இருக்கிற எல்லா ஹேர் எடுத்துடுவோம். உன்னோட ஆண்குறியை சுத்தி இருக்கிற முடியையும் எடுப்போம். அவர் கேட்டப்போ என் உடம்பு என்னை அறியாமலே நடுங்கிச்சு. பயப்படாதே நாங்க டாக்டர்கள் இல்லை நாங்க தேவையில்லாத முடியை மட்டும் தான் எடுப்போம் அதுவும் உனக்கு வலிக்காமல் பார்த்துகுவோம். வேற ஏதாச்சும் தேவையில்லாதது உடம்புல இருந்து அதை எடுக்கணும்னா அது டாக்டருங்க பாத்துக்குவாங்க. அது அவங்க வேலை. எங்க வேலை மொத்தமா முன்பக்கத்தில் முடியவே இன்னைக்கு சாயந்திரம் 5 மணி வரை ஆகிவிடும். நடுவுல மத்தியானம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை லஞ்ச் பிரேக்.நீ சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாம்.. நான் எதுவும் பேசல.. எதுவும் கேட்கல. பயம், வேற ஒன்னும் காரணம் இல்லை . அவங்க சொன்ன மாதிரி வலிக்க ஒன்னும் இல்லை. சில சமயங்களில் சூடு அதிகமானது போல் இருக்கும் போது மட்டும் நான் சொல்லுவேன் அவங்க Heat குறைச்சிடுவாங்க. மதியம் சொன்னமாதிரி சாப்பாட்டுக்கு கொஞ்சம் ஓய்வு ஆனா எனக்கு சாப்பாடு கொடுக்கலை. ஏதோ ஜூஸ் கொடுத்தாங்க .

    என்னுடைய ஆண்குறியை சுத்தி அவங்க வேலை செஞ்சப்போ எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. ஆனால் சொன்னபடி அவங்க முடியை எடுப்பதில் மட்டும்தான் கவனமா இருந்தாங்க. சாயங்காலம் ஐந்து முப்பது மணி அளவில் வேலைய முடிச்சிட்டாங்க. நாளைக்கு காலையில 9 மணிக்கு பார்ப்போம்னு சொல்லிட்டு போயிட்டாங்க. போகறதுக்கு முன்னாடி எனக்கு சில்க் போல ஏதோ துணியிலே Softa ஒரு அங்கி போட்டு கழுத்தில் இருந்து கீழே வர அதிலிருந்த பட்டன் எல்லாம் போட்டு விட்டுட்டு போயிட்டாங்க.

    அடுத்த அரை மணி நேரத்திலேயே நர்ஸ் கூடட நேத்திக்கு வந்த அந்த டாக்டர் மறுபடியும் வந்தார். "பேஷன்ட்டோட ட்ரீட்மென்ட் சார்ட் எங்கேன்னு கேட்டார் ..நர்ஸ் எடுத்துட்டு வர போனா. அதுக்குள்ள என் கிட்ட வந்த டாக்டர் என் கண்ணுல மாட்டியிருந்த கண்ணாடி எடுத்துட்டார். "Good evening எப்படி இருக்கீங்க ..பெய்ன் ஏதாச்சும் இருக்கான்னு கேட்டார். நான் இல்லைன்னு மெதுவா சொன்னேன். Good..good let me see-ன்னு. நான் போட்டு இருந்த அங்கி உடைய மேல் பட்டன்களை கழட்டி பார்த்தார். முகத்தின் மேல் மீசை தாடி இருந்த இடத்தில் கையை வைத்து தடவி பார்த்தார் ..அப்படியே மார்பு வயிறு கடைசியாக என்னுடைய பிரைவேட் பார்டுகளை பார்த்தார். எனக்கு ரொம்ப அசிங்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக்க முடியாத அளவுக்கு பயம். "Supeb. Nicely done அப்படின்னு பாராட்டிவிட்டு case sheetல் என்னவோ எழுதினார். "Well.. நாளையிலிருந்து நெக்ஸ்ட் ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிடலாம். இந்த ஆண்ட்ரோஜன் பிளாக்கர் injection இன்னிலிருந்து ஆரம்பிச்சசிடு" ன்னு நர்சுக்கு இன்ஸ்டிரக்ஷன் கொடுத்தவர் என்னைப் பார்த்து "See you baby latter"னு சொல்லிட்டு நர்சை கூப்பிட்டு போயிட்டார். கொஞ்ச நேரத்தில் அந்த பவுன்சர் வந்து என்னுடைய கட்டுகள் எல்லாம் கழட்டி விட்டான். இத பாரு கட்ட கழட்டி விட்டுட்டேன்னு வேற ஏதாவது தப்பு பண்ணலாம்னு யோசிக்காதே. அப்புறம் என்ன நடக்கும்னு உனக்கே தெரியும் சொல்லிவிட்டு அவன் ரூமுக்கு வெளியே வாசல் பக்கத்துல சேர் போட்டு உட்கார்ந்து விட்டான். கொஞ்ச நேரத்தில் இன்னொரு பவுன்ஸரும் வந்து அவன் கூட சேர்ந்து கிட்டான் .

    அன்னைக்கு குருபாதமும் ராகுலும் வரவே இல்லை
    ட்ரீட்மென்ட் அடுத்த நாளும் தொடர்ந்தது. அன்னைக்கே என்னை இன்னொரு ரூமுக்கு கூட்டிட்டு போய் அங்க இருந்த ஆளுயரக் கண்ணாடி முன்னாடி நிக்க வச்சு நல்லா பார்த்துக்கோ உன்னோட ஸ்கின் எவ்வளவு பட்டுப்போல மாறிடுச்சுன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு போயிட்டாங்க..
    தொடரும்

  • #410

    BHANU (Wednesday, 06 April 2022 14:11)

    Akila ..Good updates. Thank you.

    Anu, Happy to see great updates

  • #411

    Mullai (Wednesday, 06 April 2022 23:46)

    அகிலா... very nice story super pa
    அனு...your storyyam super pa
    pls continued pa....

  • #412

    Jeevita (Thursday, 07 April 2022 02:03)

    Akila super ....
    In-between la hema epo enna pannura nu sonnunga

  • #413

    அகிலா (Thursday, 07 April 2022 02:26)

    Dear friends Bhanu..Mullai and Jeevitha உங்கள் அன்புக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி. Jeevitha கவலையே படாதீர்கள் ஹேமாவை அப்படியே விட்டு விட மாட்டேன் . கண்டிப்பாக கதை அவ்வப்போது அங்கேயும் நகர்ந்து ஹேமா என்ன நினைக்கிறான் என்ன செய்கிறாள் அவள் நிலை என்ன என்பதும் வரும்.. ஏனென்றால் ஹேமா இந்த கதையில் மிக முக்கியமான பாத்திரம் .
    அப்புறம் ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் என்னால் எழுத முடியும் என்று பல தடவை சொல்லி இருக்கிறேன் .
    இது என்னுடைய மற்ற வேலைகளை பொறுத்தது ஆனால் திடீர்னு ஏதாவது ஃப்ரீ டைம் கிடைச்சா தொடர்ந்து கூட எழுதுவேன் .. என்னுடைய Friends புரிஞ்சுகிட்டு ஹெல்ப் பண்ணுவாங்க,ன்னு நினைக்கிறேன் . அனு தொடர்ந்து எழுதவும். நளினி உங்களையும் சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்.

  • #414

    Kavitha (Thursday, 07 April 2022 05:52)

    Akila super pls continue....

  • #415

    M (Thursday, 07 April 2022 11:40)

    அகிலா நல்லா பதிவு. பட்டுப்போல மாறிடுச்சா. அருமை. படி படியாக பாலிவுட் கதாநாயகியாக மாறட்டும்.

  • #416

    Jeya (Thursday, 07 April 2022 13:33)

    Akila story awesome

  • #417

    Anu68 (Thursday, 07 April 2022 14:48)

    அவர் விபத்தில் கால் உடைந்து மாவுகட்டு போட்டிருக்கோம்,ஆனால் மனதை தேற்றி கொள்ளுங்கள், அவர் ஆண்குறி அடிபட்டு சீதைந்து விட்டது.
    அத நாள் உயிருக்கு ஒன்னும் பயம் இல்லை.
    அந்த உறுப்பில் ரத்தம் சீரக செல்ல வில்லை,அத நாள் அவரருக்கு ரத்தம் ஓட்டம் இல்லாமல், இன்னமும் சில நாட்களில்,,விட்டால் ஆணுறுப்பு அழுகி விடும்!!!!
    ஒரு வாரத்தில் ஆண் உறுப்பை அகற்ற வேண்டும்,
    இப்போழுது எதாவுது ஆசை இருந்தால் நிரைவற்றி கொள்ளுங்கள் என்றார் டாக்டர் .

    இவர்கள் பேசுவது என்னால் கேட்க முடியவில்லை..

    ஆபரேஷன் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் வேலையில், வித்யா இரவு வருவதம், மேல எறி குதிரை ஓட்டுவதும், கடைசியில் டூபிள் விந்தை சேகரிப்பதும் என்று ஒரே கில்மால் தான்.

    இரண்டு நாள் கழித்து மதியம் ஆபரேஷன் தியேட்டர் கொண்டு சென்றனர், எல்லாம் பிரமையாகவே!!!!????என்ன நடக்க போகுது என்று தெரியவில்லை.

    எல்லாம் முடிந்து,,அடுத்த நாள் கண் விழித்து பார்த்தேன், இடுப்பு கீழே மறுபடியும் அதே போல் பெரிய பேண்ட் போட்டு இருந்தது, கிழ தொட்டு பார்த்தேன், காணவில்லை.
    சொன்ன மாதிரியே செய்துவிட்டாளே ,

    அப்பொழுது யாரும் இல்லை,,
    வித்யா வந்தால்,
    என்ன மேடம் என்ன பீல் பண்றிங்க,
    நாணும் ஒன்னும் பேசாமல் திரும்பி விட்டேன், சொல்லுங்க மேடம் என்ன வேக்கம் பொம்பளைகைக்கு குள்ள , என்றால்,,
    என் வாழ்வே போச்சு டி உன்னால என்றேன்...
    ஒரு பெரிய கண்ணாடி பாட்டில் எடுத்தால், அதில் என்னுடையதை கட் பன்னி வைத்து இருந்தது பார்த்தேன் ,
    என்ன பாக்கற இத்தனை நாள் இத வெச்சு தானே ஆட்டிட்டு இருந்த கடைசியாக பார்த்துக்கோ என்றால், கண்ணில் தண்ணீர் முழ்க பார்த்தேன்.
    இப்படி பண்ணிடீயா என்றேன்.
    சிரித்து கொண்டு சென்று விட்டால்.

    அதான் பிறகு என் மனைவி வந்தால், என்னங்க வலி இருக்க??? என்றால்,
    நான் ஆமாம் என்றேன், உங்களுக்கு tube போட்டுருக்காங்க நீங்க படுத்துட்டே யூரின் போகலாம் என்றால்.
    ரொம்ப அவசியும் என்றேன்..

    நான் அவள் கையை பிடித்து கொண்டு அழுதேன்,
    உண்மை எல்லாம் சொல்லணும் என்று முடிவு எடுத்தேன்,
    அதற்குள அவள் ,எங்க உங்கள இப்போ ரொம்ப புடிச்சிருக்கு, இப்போ எல்லாம் நீங்க எனக்கு மட்டும்தான் என்றால்.
    என்ன சொல்ற புரியல என்றேன்..
    என்னங்க அதான் குழந்தை ரெடி பண்ணிட்டிங்கலே அப்பறம் என்ன,
    ஒன்னு சொல்லணும்! உங்ககிட்ட மாறுச்சுட்டேன்.
    உங்கள இரண்டாவாதக கல்யாணம் பண்ணகிறேன் சித்ரா முடிவு எடுத்து இருந்து ,
    இப்போ பாருங்க இனிமேல் உங்கள கல்யாணம் பண்ண முடியாதுல, என்று சிரித்தாள்.
    (இப்படி ஒரு அப்பாவியவா நான் ஏமாற்றி விட்டேன்..என்று உள் மனது குத்தியாது),.


    இப்போ 1 மாதம் முடிந்து எனது கட்டை கழுற்றம் நாள் வந்தது, வித்யா வந்தால் என்னை பார்த்து சிரித்து கொண்டு அவள் வயிற்றை தடவினால்,
    ஸ்தம்பித்தேன்!!!
    பக்கத்தில் என் மனைவி வேற,,, தொண்டைக்குள் என் எச்சயய் முழுங்கினேன்.

    பின்பு நர்ஸ் கட்டய் பிரித்தார்கள், சாந்தி , வித்யாவும் என்னை பார்த்து கண் சிமிட்டினார்கள் , நான் எதோ தவறாக நடந்து விட்டதா என்று யுகித்தேன்,

    பரவலா தேயல் அறி விட்டது என்றால் நர்ஸ்
    வித்யாவை பார்த்து நீங்க செக் பன்னிருங்க டாக்டர் என்றால், அவளும் என்னை செக் செய்தால், இன்னும் 2நாளுல புரணமா குணம் ஆயிடும் என்றல், இருவரும் வெளியே சென்றனர்,

    மனைவி ஏன் அருகில் வந்து ""என்னங்க உங்கள கிழ பார்த்த எனக்கு பொறாமையா இருக்கு சும்மா சொல்லக்கூடாது நீங்க இப்போ உண்மையாலும் பொம்பளதான்!!!என்றால்

    (இவவேற அப்பப்போ எதோ குணாசித்ரா நடிகை மாதிரி என்னை மூடு ஏத்தி கோபப்படுத்தி ஏன் ஆண்மையாய் குத்துக்கிறா) ,

    அவள் என்னை கண்ணாடி முன் நிறுத்தினால்,
    என்னை நானே பார்த்து ஸ்தம்பித்தேன்
    என்னை மீறி vow என்று வார்த்தை வந்தது,
    அதை கேட்டு hmm ஆமாம் நீங்க உண்மையாளே figure தான் என்றால்,
    என் கையை பிடித்து அவள் வயிற்றுக்குள் வைத்து நம் குழந்தை எட்டி உதைக்கிற தெரிகிறதா , என்றால்..
    நான் உணர்த்த சந்தோசத்தில் அவள் வயற்றில் தலை வைத்து, முத்தம் இட்டேன்,

    வித்யா திடீர் என்று உள்ளெ வந்து Excuse me கொஞ்சம் வெளியே இருங்க என்றால் .

  • #418

    Anu69 (Thursday, 07 April 2022 15:09)

    சாந்தி வெளியே சென்றால்
    வித்யா என்னை கட்டி பிடுத்து முத்தம் இட்டல்,
    இங்க பாரு என்றால்.
    அவள் வயிற்றை காண்பித்தால்..
    என்ன என்றேன்..
    இப்போ இங்கே நம்ம குழந்தை என்று அவள் வயிற்றுக் மேல் என் கை வைத்தால்,
    நான் கண்ணாடி போல் சிதறி விட்டேன்.
    எனக்கு ஒரு முத்தம் என்றால், எனக்கு ஒன்னும் புரியவில்லை,
    இதுக்காகவா தினமும் அதை செய்தாய்,
    எனக்கு எத்தனை குழந்தைகள் பிறக்க போகுது ????????
    மூடிட்டு குடு என்றால்,
    நாணும் வழி இல்லாமல்,தலை குனிந்து முத்தம் இட்டேன்.
    சந்தோசதில் சேரி நீங்க ரெஸ்ட் எடுங்க என்றால்,
    நானும் என்ன செய்வது என்று முலை குழம்பி தூங்கி விட்டேன்.

    கண் விழித்து பார்த்தேன் பக்கத்து ஷேரில் சித்ரா, பயத்தில் எழுந்தேன்,
    என்னாடி சொன்ன மாதிரியே சுத்தமாக பொட்டை இல்ல பொட்டச்சியவே ஆயிட்டா..
    கோபத்தில் தலை குனிந்தேன்..
    வெட்கத்தை பாரு, அப்போ குழந்தை குடுத்துட்ட போச்சு என்றால்,
    அவள் வயிறு வீங்கி இருந்தது, அவலும் என் கையாய் பிடித்து அவள் வய்ற்றில் தடவினால் உள்ளெ தலை அசைவுது போல் இருந்தது, என்ன இன்னும் 2l1மாசம் தான் நம்ம குழந்தை வந்துரும் .
    என் மனதில் (என்ன கருமம் ஆளுக்கு ஒருத்தி குழந்தையோடு வந்து சந்தோசத்தில் இன்னும் 1மாசம் என்கிற , அவ என்னனா குழந்தை உதைக்காரன்குங்கிற, அவ என்னா வளர அராம்புச்சுச்சுங்கிற,,,,, அயோ கடவுளே!!!!!!,

    (நாளைக்கு அப்பா யாருனு கேட்ட என்ன சொல்லுவாளுக, என்னை அப்பான்னு இந்த கோலத்தில் காமிக்க இவளுக்குல்லாம் எப்படி முடியும் ,
    எல்லாரும் பாடுச்சவுலுகா தானா!!!!! , முட்டாளா இவளுக ,இல்ல மண்டையல மூளையும் இல்ல, இவளுக என்ன லூசா , காம வெறி புடுச்சு அழையுறால்க.)
    என்ன யூசிக்கிர என்றால் சித்ரா,
    ஒன்னும் இல்லை உங்க திறமையை நெனச்சேன், ஒரு ஆம்புலயே பொம்பளைய மாத்தி என் பொண்டாட்டிக்கே சவால் குடுத்து எண்ணெயும் உங்கள் அடிமையாக்கி குழந்தை பெத்துக்கிறிங்களே அத நெனச்சேன்!!"!!!,
    அதாண்டி சித்ரா...

    இது என்ன இத விட உனக்கு ஒரு பெரிய திருமை வெளியே நிக்குது, உள்ள வா என்றால், ஒரு சிறுவன் 4வயசு இருக்கும் அவனுக்கு பின்னாடியே ஸ்வீதா வந்தால்
    என்னை பார்த்த அதிர்ச்சியில் வாயை பிளந்து என் அருகே வந்து, என் நயிட்டி இழுத்து உள்ளெ பார்த்தால், பின்பு மார்பகத்தை தொட்டாள், கை,முகம் தடவி பார்த்து குந்தாலுய் இழுத்தால் ,இது என்ன எழவு டா!!!!!!!!!!
    இதுக்கு தான் என்ன வேண்டாம் சொன்னய
    உன்ன லவ் பண்ணி,உன்னா தான் கல்யாணமும் பன்னு வேனு இருந்தேன், ஏன்டா ?????
    உன்னை நினைத்து கொண்டு தான்,, குழந்தையும் பெத்துக்கிட்டேன்..
    ஆன நீ இப்படி அவனு நெனைக்கில.
    என்ன கல்யாணம் பண்ணிக்கோ பழ முறை கேட்டு கேட்டு கடைசியா வீட்ல பார்த்த நாயவே கல்யாணம் பண்ணுனு இவ
    அவனும் என்ன கழட்டி விட்டுட்டான், சித்ராவாய் பார்த்து,,
    இந்த மூதேவியே கெஞ்சுனேன் ஆன கேட்கல இப்போ எல்லாம் போய் நடு தெருவுல நீக்கிறேன்,

    ஏன் கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி உன் கூட படுத்து இருந்தேன்.ஞாபகம் இருக்க அதில் வந்தது தான் இந்த குழந்தை, உன்கிட்ட எத்தன தடவ கெஞ்சுனேன் என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு, நீ தான் ஒத்துகிலா,,
    என்னவானலும் உன்ன விட கூடாதுனு தான் உன் முழியமாக குழந்தையும் பெத்துகிட்டேன்.
    இப்போ அவன divorce பண்நிவிட்டன்
    இவ சொல்லி தான் கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையே போச்சு இப்போ...
    இவ இப்போ என்ன ஏமாத்தி உன்ன கல்யாணம் பண்ணி அவ வயித்துலையும் ஒரு குழந்தை, இப்போ இவ எனக்கு சக்களத்திய ஆயிட்டா கேடுகெட்டவ ....
    நீ என்ன மன்மதா குஞ்சடா?????? அதையும் கட் பன்னிட்டாங்க...
    சத்தியமா சொல்றேன் இப்போ ஒரிஜினல் item ஆயிட்டம் மாறி இருக்குறே .....

  • #419

    Anu70 (Thursday, 07 April 2022 15:34)

    நான் உன்ன கர்பம் அக்கல,நீ தான் என்ன பார்ல குடிக்க வெச்சு சில்மிஷம் பண்ணிட்டு ..
    நான் சித்ராவும் பார்த்து நான் யாரையும் கேடுக்கலா, நீங்க தான் என்ன கேடுத்திட்டீங்க என்றேன்.
    நான் இப்படி இருக்க இதுக்கு ஆனா முழு காரணம் உங்க அக்கா!!!எல்லாரும் அரிப்பு எடுத்து திரியறீங்க,

    மூடு டி என்று ஓங்கி பளார் என்று அரைந்தால் சித்ரா.
    நான் கண்ணத்தை பிடித்த கொண்டேன்.
    கோபத்தில் ஸ்வீதா,ஏண்டி செய்யறது எல்லாம் செஞ்சுட்டு இப்போ சீன் போடாத என்றால்.
    அப்ப இவ யோகியமா என்றால் சித்ரா
    ஏய் இது என்ன பிரமாதம், நீயும் நானும் மட்டுமா தான் வப்பாட்டியா , அது இல்லாம இவன் பொண்டாட்டி, இதுக்கு அப்பறம் யாருனு தெரியல ??????.
    எதார்த்தமாக வித்..... என்று குரலை குறைத்தேன்!!!!

    அடி பாவி அவலும் ரெடி பண்ணிட்டுலா ????, சொன்ன மாதிரி செஞ்சுட்டா..என்றால் சித்ரா..

    என்ன நடக்குது, உனக்கு எத்தன பேரு,அது யாரு?/?? என்று மயிரை பிடித்து கேட்டால் ஸ்வீதா,
    வி வி வித்யா என்றேன்!!!!!!!!
    யாரு? நம்மக்குடா படுச்சலே அவளா???
    ஆமாம் என்றேன்.
    நான் தான் குழந்தை பெத்துவிட்டேன் தெரியும்ல ,அவ எப்படி??????
    ஸ்வீதா சைடு பார்வையில் சித்ரா பார்த்து,
    ஏண்டி நீயும் அவளும் சேர்ந்து இவனை கல்யாணம் பண்ணாம வெச்சு,,,, நீங்க ரெண்டு பேரும் ஐடியா போட்டு அவன புருஷன் அக்கிட்டிங்களா டி,, என் வாழ்க்கை நாசம் பண்ணிட்டீங்க, இனிமேல் என் மூஞ்சிலே முழிக்காதிங்க..........
    என் கையை தடவி கொண்டு இருந்தான் என் குழந்தை ..நான் அவனைய தூக்கி என் மேலே வைத்து கொண்டு,அவன் முகம் முழுக்க முத்தம் இட்டேன்..
    இதை பார்த்த ஸ்வீதா,
    இப்போ தெரியுதா ராகுல் உங்க அம்மா யாருனு!!!!!!!!!!!!!
    அவளை பார்த்தேன்..
    இவனுக்கு அவங்க அம்மா யாருனு தெரியுது இப்போ பார்த்து விட்டான் , இதுவும் எனக்கு நல்லது தான் , இனிமேல் உங்க அம்மாகூடவே இரு ராகுல் என்றால்
    இத்தன நாள் உன்ன பார்க்க தான் காத்துகிட்டு இருந்தேன்..அவனையும் வளர்த்தேன் உன்கூட குடும்பம் நடத்ததான் வந்தேன் , இப்போ பார்த்தாள் நீ ஒரு item தான்..உனக்கு இப்போ கிழயும் இல்ல எந்த எழவும் இல்ல,, நீ பொட்டச்சி இருக்க மட்டும் தான் லாக்கி, அதுனால இவன் தான் உன் சொத்து .வெச்சு காப்பாத்து.. என்றால்

    அப்போ நீ???????? என்றேன்
    எனக்கு புதுசா ஆம்பள கிடைக்காம போறான் கல்யாணம் பண்ண??என்றால்.
    good bye என்று சொல்லி கிளம்பினால்..
    ராகுல் ஓடி போய் ஸ்வீதா கையை பிடித்து அம்மா போகாதீங்க என்றான், அவள் மெய் சிலிர்த்து கிழே குனிந்து அயோ சாமி நான் போக மாட்டேன் என்று தூக்கி கொண்டு வெளியே சென்றால்.தாய் பாசம் விடவில்லை

    (என்ன கொடுமை சரவணன் இது!!!”!!, எந்த தப்பும் செய்யம்லே என்ன யூஸ் பண்ணி இவேலுகா குழந்தை பெத்துக்குவாங்க, கடைசியிலே நான் என்னமோ இவளுகல கேடுத்த மாதிரி பில்டப் பன்றாலுகா ) ,
    அயோ அயோ!!! ஏன் கடவுள் என்ன இவளோ அழகா பொறக்க வெச்சாரோ .
    இப்போ இப்படி பொம்பளைய வேற..)

    உன்ன பார்த்தாலே எனக்கு பொறாமையா இருக்கு !உனக்கு எங்கயோ கன்னி மச்சம் இருக்கு என்றால் சித்ரா
    உண்மையிலே நீ ஒரு காதல் மன்னன் இல்லை மன்னியோ தெரியல என்று சிரித்து கொண்டு வெளியில் சென்றால்
    நான் என்ன செய்வது என்று யோசிக்க முடியாமல் இருந்தேன்,என்னால் தான் இவளோவு பிரச்னை பேசாமல் தற்கொலை செயுது கொள்ளலாம் என்று முடிவு எடுத்தேன்!!!!!!!!!!!

  • #420

    Anu71 (Thursday, 07 April 2022 15:43)

    அதற்குள் மனதில் யோசனை ஓடி கொண்டு இருந்தது, , இவளுகள் விட ஏன் மனைவி,அவள் அப்பாவி அவள் எனக்காக என்ன வேணும் செய்வால் அவளை விட்டு செல்ல மனசும் வர வில்லை..
    இந்த உலகத்தில் பொண்டாட்டி இல்லாமல் தவிக்கும் ஆண்கள் எத்தனை பேரு..
    அதுவும் நான் பெண்னாக மாரி இருப்பதை ஒப்பு கொண்டு,, ஏன் கூட குடும்பம் நடத்த போட்டி போட்டு கொண்டு என்னயே சுற்றுக்கிறார்கள் , இதை விட இந்த உலகத்தில் எதுவும் இல்லை,,,,,,சேரி இந்த வாழ்க்கையும் வாழ்ந்து அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்று முடிவு எடுத்தேன்.

    உன்ன எப்படி நாங்க வெச்சுக்கணும் முடிவு பண்ணிட்டோம் என்று மொறைத்து கொண்டு சென்றர்கள்
    2நாள் கழித்து என்னை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு மனைவியும் மாமியரும் காரில் வந்தோம் . ஏன் மாமியார் இப்போ நம்ம மூணு பேரும் பொம்பளைங்க என்று சீரித்தார் . (( இது என்ன குடும்பம் நல்லா மாமியார் நல்லா மனைவி.... ))

    வீட்டில் இருக்க என்னுடைய காயம் அரி இப்போ எல்லா வேலையும் செய்ய ஆரம்பித்தேன், சாறி அணிந்து கொண்டு ஏன் மார்பு பிடைத்து கொண்டு, கிழ எனக்கு எதோ இழந்தது போல், பிரி ஆக இருந்தது...ஏன் தொடைகள் மாற்றி மாற்றி தடவி நடக்கும் போது உண்மையாளே ஒரு உணர்ச்சி வந்தது..
    இப்போ தான் முழுமையான பெண் என்று உணர்தேன்..
    போனில் சித்ரா, ஸ்வீதா மாற்றி மாற்றி மெசேஜ் அனுப்பி என்னை விசாரித்து கொண்டே நாட்கள் சென்றனா..,

    ஒருநாள் காலை எனக்கு வயிறு வலித்தது அப்பொழுது செரியாக ஸ்வீதா அழைத்தல் நானும் இடுப்பை பிடித்து கொன்டே போன் எடுத்து ஹலோ என்றேன்...
    நம்ம பயனுக்கு தங்கச்சி பாப்பா பொறந்துருக்கு...என்றால்
    நான் அப்படியா சந்தோசத்தில் எந்த ஹாஸ்பிடல் என்றேன், நான் வரேன் என்று பாத்ரூம் சென்று நயிட்டி கழட்டி பார்த்தால் தொடை எல்லாம் ரத்தம், ஏன் விரல்களால் பிலாவுக்குள் விட்டு பார்த்தேன் எல்லாம் ரத்தம், அதை எல்லாம் கழுவி விட்டு, போன் எடுத்து வித்யா அழைத்தேன், அவளிடம் நடந்ததை சொன்னேன்,
    அவள் சிரித்து கொண்டு come to motherhood என்றால் எனக்கு புரிய வில்லை, என்ன என்றேன்????
    உன்னோட அழகுக்கு நீ ஆம்பளையே இல்ல நீ இப்போ உண்மையனா பொண்ணு ,நீ இப்போ உனக்கு menstrual period நீ stayfree யூஸ் பண்ணு என்றால்
    அதிர்ச்சியில் அயோ ஏன் இப்புடி பண்ணுன என்றேன் ,
    Thailand transgender டாக்டர் அவர்தான் இத பன்னி விட்டாரு நான் இல்லை.
    இந்தியாவளே நீதான் முதல் திருநங்கை
    Going to give birth!!!!!congrats
    இத பண்ண நெருக்கமா இருக்கிற ரெண்டு பெறு கையெழுத்து வேண்டும்னு கேட்டாங்க
    நானும் சித்ராவும் தான் மனைவினு சொல்லி போட்டோம்.
    அடி பாவிகளா நீங்க நாசமா போவீங்க என்று போன் கட் செய்து,

  • #421

    Amutha (Thursday, 07 April 2022 23:46)

    Akila and anu , your both stories are excellent. Please continue. Nandhini we are eagerly waiting for your story too.

  • #422

    Asmitha (Friday, 08 April 2022 00:52)

    அகிலா. கதை super. அனு உங்களது கதையும் good. ஒரு சிறிய suggestion வசந்தா மேலும் புதிய characters சேர்த்து மேலும் குழந்தைகளை பெறாமல் இப்போது இருக்கும் மனைவிகள் மாமியார் மற்றும் குழந்தைகளை முக்கிய Characters ஆக வைத்து கதையை கொண்டு போனால் இன்னும் சிறப்பாக இருக்கும். (இது எனது தனிப்பட்ட கருத்து).

  • #423

    Asmita (Friday, 08 April 2022 01:28)

    அது போல் ஏற்கனவே கதையில் இருக்கும் கோபி Rajesh இவர்களையும் கதைக்குள் கொண்டு வரலாம். Thailand Transgender doctor பற்றி கூட எழுதலாம். கதையை தொடர்ந்து எழுதுங்கள்.

  • #424

    Kavitha (Friday, 08 April 2022 06:05)

    Anu super pls continue....

  • #425

    Kamesh (Friday, 08 April 2022 07:49)

    Kamesh 002

    நாட்கள் சென்றது என்னுடைய அண்ணனுக்கும் திருமணம் ஆனது. எனது தம்பியும் எனக்கு முன்னதாகவே காதல் திருமணம் செய்துகொண்டான். அவர்கள் இருவரும் தனி குடித்தனம் சென்றுவிட்டார்கள். வீட்டில் எனக்கும் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்னுடைய பெற்றோரிடம் உங்கள் விருப்பம் என்று சொல்லிவிட்டேன். அவர்களும் எனக்கு என்று சொல்லி ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். எனக்கு பெண்ணை பார்க்கும்போது கொஞ்சம் குண்டாக இருப்பது போல் தெரிந்தது அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். என்னுடைய அண்ணி அவர்கள் பெண்ணை பார்த்த உடனே பெண்கள் ஆரம்பத்தில் அப்படித்தான் இருப்பார்கள் ஒரு குழந்தை பிறந்த பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்கு சமாதானம் கூறி ஓகே சொல்ல வைத்தார்கள். நானும் ஓகே என்று சொல்லிட்டேன் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது. அந்த நாளும் வந்தது. எனது திருமணம் இனிதே நிறைவேறியது முதலிரவு அன்று என் மனைவி என் அறைக்குள் வந்தாள் இருவரும் குடும்ப வாழ்க்கையில் பயணிக்கத் துவங்கும் போது ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு புரிந்து கொள்ள விரும்பினோம். இருவரும் பேசிக்கொண்டே இருந்துவிட்டு இரவில் எதுவும் செய்யாமல் தூங்கி விட்டோம் காலை 8 மணிக்குதான் எழுந்தேன் பிறகு அந்த நாளுக்கான வேலைகளை செய்துவிட்டு அடுத்த நாள் இரவு முதல் அதற்கான வேலைகளை துவங்கலாம் என்று சொல்லி இருவரும் தீர்மானித்தோம். இரண்டாம் நாள் இரவு எங்கள் முதலிரவு இனிதே நிறைவேறியது இருவரும் நன்றாக எங்கள் சந்தோசங்களை பரிமாறிக் கொண்டோம். நான் ஆபீஸ் சென்று வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு உடனே மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்று மிகவும் சந்தோசமாக தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டோம். என் மனைவியின் ஆடைகளை பார்க்கும் பொழுதெல்லாம் அவைகளைக் கண்டு மிகவும் ரசிப்பேன். ஒருநாள் இரவு நாங்கள் செக்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவள் கீழே படுத்துக் கொண்டிருந்தால் நான் நான் மேலே படுத்து வேலை செய்து கொண்டிருந்தேன் அப்பொழுது எனக்கு ஒன்று தோன்றியது ஆம்பள நாங்க கஷ்டப்பட்டு வேலை செய்யறேன் பொம்பள நீ சும்மா பாத்துட்டு இருக்கிறாயா என்று கேட்டேன் அதற்கு அவள் நான் என்ன செய்ய முடியும் என்ன செய்யட்டும் என்று கேட்டார். நீ சும்மா படுத்துட்டு இருக்குற நேரம் எனக்கு மூடு ஏத்துற மாதிரி ஏதாவது செய்யலாமே என்று சொன்னேன். அவளும் வேறு ஏதோ செய்தாள் ஆனால் ஒன்றும் அந்த மூடை எனக்கு கொண்டுவரவில்லை.
    பிறகு நானே சொன்னேன் என்னுடைய நெஞ்சை பிடித்து அழுத்தும் படி அவள் அதை செய்யும்போது எனக்கு ஏதோ செய்தது. மிகவும் பரவசமடைந்து செக்சில் மிகுந்த ஆர்வமாக ஈடுபட்டேன் அதை என் மனைவி நன்றாக கவனித்து இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டார். நான் பதில் சொல்லாமல் அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறது அவள் கண்டால். அன்று இரவு என்னுடைய தாம்பத்தியம் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. காலையில் நான் எப்பொழுதும் போல எழுந்து வேலைக்கு சென்று விட்டேன் லஞ்ச் டைமில் என் மனைவி போன் செய்தாள், நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்டாள் நான் இப்போதுதான் சாப்பிட்டு முடித்தேன் என்று சொன்னேன் சரி சாயங்காலம் வரும்போது மல்லிகைப்பூ வாங்கி வாருங்கள் என்று சொன்னாள் நானும் சரி என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டேன். அன்று இரவு மல்லிகை கோடு கூட நாளை தாம்பத்தியம் அனுபவித்தோம். அன்று இரவு நான் சொல்லாமலேயே என் மனைவி என்னுடைய மார்பை பிடித்து நன்றாக கசக்கினால் என்னுடைய ஆணுறுப்பு வழக்கத்தைவிட மிகவும் கிளர்ச்சி அடைந்திருந்தது கண்டேன் அது எனக்கு மிகுந்த சுகத்தை கொடுத்தது என் மனைவியும் அதையே இடத்தில் விரும்பினால் இருவரும் அன்று இரவு மட்டும் மூன்று முறை அப்படியாக செக்ஸ் வைத்துக்கொண்டோம். இந்த சுகத்தை அனுபவிப்பதற்காகவே தினமும் வேலை முடிந்து சீக்கிரமாக வீட்டுக்கு வந்து விடுவேன்.

  • #426

    Bhanu (Friday, 08 April 2022 07:58)

    Great updates Anu. Thanks

  • #427

    Anu (Friday, 08 April 2022 12:32)

    நன்றி பானு, கவிதா, அமுதா, அஸ்மிதா உங்கள் ஆதரவுக்காக நான் காத்துகொண்டு இருந்தேன் ..
    நான் சொன்னதுபோல் இந்த கதையில் நீர்யா மாற்றங்கள் தர நெனைக்கிரன். கொஞ்சம் காத்து இருக்க தாழ்மையுடன் கேட்டு கோல்கிறேன்.. நன்றி

  • #428

    Anu (Friday, 08 April 2022 12:36)

    இந்த கதை பிடித்து இருந்தால் இந்த ஆர்மிய்யாய் மேலும் ஊக்கம் கோடுங்கள். இன்னும் சிறப்பாக உங்கள் மணம் எய்தவரு குடுக்க நெனைக்கிறேன்..

  • #429

    Anu72 (Friday, 08 April 2022 13:40)

    கோபத்தில் போனை கட் செய்து விட்டேன் ,
    என்ன முழுசா பொண்ணவே மாத்திடாலுகா, இனி என்ன நடக்க போகிறதோ என்று பைத்தியம் பிடித்தது போல் நின்றேன்..
    குழந்தை நியாபகம் வந்தது, அவளை பார்க்க மனமும் ஏங்கியாது..
    குழந்தை பாசம் என்னை அறியாமல் உக்கீவைத்தது,
    பின்பு ஹாஸ்பிடல் சென்றேன்,
    உள்ளெ சென்றதும் ஏன் குட்டி பயண் ஓடி வந்து அம்மா என்றான்...
    அவனை பார்த்த உடனே கோபம் எல்லாம் காணாமல் போனது. நான் அவனை தூக்கி மடியில் வைத்து முத்தம் இட்டு உள்ளே வந்தேன் , அங்கு ஏன் பொண்ணு அப்படியே எப்படி சொல்ல,,,இங்கிலிஷ் காரா குழந்தை போல் இருந்தால்,
    சித்ரா மேல் இருந்த கோபம் எல்லாம் போய் விட்டது,எதுவும் பேசாமல் அவளை தூக்கி கொஞ்சினேன்,
    !!அம்மா தங்கச்சி பாப்பா என்றான் ராகுல் ...
    அவனையும் அணைத்து முத்தம் இட்டேன் இதை பார்த்த ஸ்வீதா கண்களில் தண்ணிர் வந்தது, அவள் என்னை கட்டி பிடித்து ,
    I love u டா, நீ எப்படி வேணா இரு இனிமேல் ஏன் வாழ்கையில் வசந்தம் உன்கூடத்தான் என்றால்,
    சித்ரா அப்பொழுது தூங்கி கொண்டு இருந்தாள்.
    நானும் குழந்தையுடன் பாசத்தை பரிமாறி கொண்டு இருக்க
    திடிரென்று வயிறு வலிக்க ஆரம்பித்தது, ஏன் தொடையில் எதோ உருவவாது போல் இருந்தது..
    அப்பொழுது ஞாபகம் வந்தது.. என்ன செய்ய வழி இல்லாமல்,கண்கலங்கி கொண்டு ஸ்வீதாவாய் பார்த்த,,,
    இப்போ என்னை முழுவதுமாக பெண்ணா மாத்திட்டாங்க, நானும் குழந்தை குடுக்கும் அளவுக்கு ஆபரேஷன் பண்ணி விட்டுட்டாங்க என்று அழுதேன்..
    அவள் வியாப்புடன் என்ன என்றால்,
    இப்போ எனக்கு மாதவிடை என்றேன்
    இது எப்படி??????என்றால்..
    இதுக்கு காரணம் உங்க அக்காவும், வித்யாவும் தான் என்று அழுதேன்..
    என்ன சொல்ற??????
    இப்போ எனக்கு கிழே பாரு .....என்று சாறியை தூக்கி காண்பித்தேன்.
    இது என்ன என்றால்????,
    நான் பாத்ரூம் எங்க என்றேன்??
    அங்கே என்றால்....
    மேல்ல நடை இட்டு சென்றேன்.
    அவள் கண்கள் பிதுங்கி ஏன் நடையாய் பார்த்தால்.

    உள்ளே சென்று எல்லாம் கிளீன் செய்து விட்டு வெளியே வந்தேன்,
    என்ன நடக்குது என்றால்..
    ஒரு help பண்ணுவியா என்றேன்.
    என்ன???என்றால்....
    Stayfree வாங்கி தர முடியுமா pls, pls..

    ஆட கருமம் அயோ !!!!!என்றால்.
    Pls pls எனக்காக என்றேன்..
    கோபத்துடன்!!!!!இது வேறயா எல்லாம் என் தலை எழுத்து என்று சொல்லி திரும்பி சென்றால்
    குழந்தைக்கூட வீளையாடி கொண்டு இருந்தேன்.

    ஸ்வீதா வந்தால் stay free பாக்கெட் எடுத்து கையில் குடுத்தால், ஸ்வீதா என்னை பார்த்து,,,,

    இந்த உலகத்திலே முதல் தடவே பொண்டாட்டி புருஷனுக்கு stayfree வாங்கி குடுத்தது நான் தான் இருப்பேன் தூ .என்றால்.
    நடந்ததை சொன்னேன் சித்ரா, வித்யா சேர்ந்து செய்து வேலை தான் இது ...

    எனக்கு உன் மேல கோபப்பட்றதா , இரக்கப்பட்றத, தெரியல..
    நீ ஏன்டா இப்படி அப்பாவிய இருக்க உனக்கு உலகமே தெரியாம வளத்தி வெச்சுருக்காங்க!!!!
    ஆனா குழந்தை மட்டும் பெத்து குடுக்க தெரியும் என்றால்.
    இது எல்லாம் உங்க வீட்டுல தெரியுமா???

    அவங்க யாருமே என்கூட பேசறது இல்ல அவங்க எல்லாம் அமெரிக்காலா இருக்குறாங்க நான் ஏன் மனைவி கூட தான் இருக்கிறேன் ,
    ஆண்மை,திமிரு எல்லாம் எங்கே?????
    இப்போ என்ன பார்த்தாவே எனக்கு வெறுப்பா இருக்கு,
    பேசாம செத்தார்லாம் போல இருக்கு என்றேன்

  • #430

    Anu73 (Friday, 08 April 2022)

    பண்றது எல்லாம் பன்னிட்டு என்னமோ சீ பேசாம இரு.. சில நிமிடம் கழித்து,,
    இதுக்கு எல்லாம் முழு காரணம் யாரு??? என்றால் ஸ்வீதா
    ஏன் பொண்டாட்டி தான் என்றேன் ,,,,,
    என்ன சொல்ற...
    Sry நீ நெனைக்கற மாதிரி இல்ல, அவ ரொம்ப நல்லாவே,, அது தான் எனக்கு பிரெச்சனையும்
    அவ கூட கம்பர் பண்ண யாரும் இல்ல........!!!! என்றேன்.
    அப்போ நான்???என்றால்
    இவளோ கோபமா கேக்கறீயில அது கூட கேக்க மாட்டா, அவளுக்கு நிகரு அவள்தான்!! என்றேன்..
    போது நிறுத்து இதுக்கு மேல வேண்டாம் என்றால் ஸ்வீதா.
    எப்பவுமே ஒரு பெண் பெருமையாய் இன்னொரு பெண் இடம் சொன்ன கோபம் வரும் சொல்லுவாங்க என்றேன்..
    மூடு இப்போ நீ யாரு ???? என்றால்

    கோபத்தில்!!!!ஆமா இப்போதான் நான் பொம்பள இதுக்கு முன்னாடி ஆம்பள தான் சேரியா,,
    அதுலுதான் ஒண்ணு நடக்குது, ஒண்ணு தொட்டிலுலே தூங்குது, அடுத்த மாசாத்தில் வந்துரும், அதுக்கு அப்பறம் ஒன்னு development இருக்கு போதுமா, என்று என்னை மீறி கத்தினேன்.

    நீ உண்மையா சொல்லு நா உன்ன கர்பம் ஆக்குநேனா ,??? இல்ல உங்க அக்காவா நான் ஆசை பட்டு கர்பம் ஆக்குனேனா????..
    இல்ல உனக்கு தெரியும்!!!!!!!""வித்யாவே ஆசை பட்டு நான் கார்பும் ஆக்குனேனா ???..

    இது எல்லாத்தையும் விட ஆசை திற ஏன் மனைவியை மட்டும் கர்பம் ஆக்குனேன் அது தான் ஏன் உரிமை !!!!!!..

    சேரி நிறுத்து,நீ ரொம்ப யோகியுமனு சொல்லாத ஓர் இன சேர்க்கயிலே அதுவும் கோபு கூட குடும்பம் நடத்தினது அவ சொல்லிடா மூடு.....

    அதிர்ச்சியில் ..... அ அ அது வந்து........முழங்கினேன்.

    என்ன சொன்னா உடனே அலறுதுழா!!!!!!!என்றால் ஸ்வீதா

    ஒன்னும் பேச முடியாமல், ஆனா அது ஒரு பிளாக் மெயில் அதை சொல்ல இன்னும் டைம் எடுக்கும் என்றேன்.
    சப்பாகட்டு கட்டதே, நீ ஒரு பொட்ட, நீ இன்னொரு சீ தூ,,, மூடிட்டு இரு .....என்றால்.
    ஒருவேல அதுனாலதான் நீ பொட்டயா மாறிட்டா நெனைக்கிறன்..
    பேசாம ஏன் பிரிஎண்ட்ஸ் ரெண்டு பேரு இருக்காங்க அவனுகள யூஸ் பண்ணிக்கோ நல்ல பெருசா கிங் சைஸ் இருக்கும்.நல்ல இருக்கும் என்றால்.
    கோபம் என்னை மீறி சென்றது !!!!!!
    இங்கு பாரு நான் ஆசை பட்டு இதை எல்லாம் செய்யவில்லை..
    நான் இப்படி மாறுவத்துக்கு முழு காரணம் அந்த கோபி தான் ..என்றேன்
    எதுக்கு எடுத்தாலும் அவன்தான், இவதான் சொல்ற, ஏன் உனக்கு எங்க அறிவு பீ திங்க போச்சா டா... என்றால்
    சித்ரா சொல்லும் போது கூட எனக்கு தோனவில்லை இப்போ நீ பேசும் போது செருப்பால உன்ன அடிக்கணும் போல இருக்கு...என்றால்
    ஒன்னும் பேச முடியவில்லை..
    அவன் உன்ன மாத்துனனு சொல்ற, அந்த கதையை சொல்லு கேட்டு தொலைக்கிறேன்
    கதையை முழுவதுமாக சொன்னேன், என்னை குடிக்க வைத்து பெண் உடையாய் அணித்தது, அதை வைத்து பிளாக் மெயில் பண்ணாது, என்னை பெண்ணக மாற்றி ஏமாற்ற்றியது. அதுக்கு அப்பறம் சித்ரா உங்க அக்கா மாத்தியது,...சொல்ல சொல்ல..
    அப்பொழுது சித்ரா கண் விழித்து இதை கேட்பதை பார்த்தால் ஸ்வீதா..
    ஸ்வீதா முறைத்து கொண்டு சித்ராவை பார்த்தால் ஆமா உனக்கு இப்படி ஒரு ஆசையா !!!!!!
    இப்படி தான் உனக்கு வேணுமா தூ நாயே
    நீ எனக்கு அக்கானு சொல்ல கேவலமா இருக்கு என்றால் ஸ்வீதா.
    முடுடி!!! நானும் ஒன்னும் ஆசைப்பட்டு பண்ணல, அவன் உடும்பா பாரு, அப்படியே,,,,,,,,,, என்ன சொல்ல என்றால்!!!!.
    பெண்மையின் முழு உருவம் அவன் கிட்ட தான் இருக்கு ,ஏன் எனக்கோ உனக்கோ கூட அந்த anatomy இல்ல,அத அனுபவிக்க அவன யூஸ் பன்னி பார்த்தால் தெரியும் டி ?!!!!
    அவனை இல்ல அவளை என் சுத்தமாக விரும்பினேன்னு என்று யூஸ் பண்ணி பாரு தெரியும் என்றால் ????
    ஸ்வீதா என்னை பார்த்தால் எதோ குழப்பத்தில்!!

  • #431

    அகிலா (Friday, 08 April 2022 14:43)

    அவள் - 27
    அந்த கண்ணாடியில் என்னை பார்த்தபோ எனக்கு தூக்கி வாரி போட்டது.. இத்தனை வருடங்களாக நான் பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய முகமாகவே அது இல்லை. "உன்னுடைய ஆண்மை கம்பீரத்ததுக்கு அழகே உன்னுடைய அந்த ஃப்ரென்ச் பியர்டுதான்"னு Hema சொல்லும் அந்த மீசையும் தாடியும் சுத்தமாக காணவில்லை. என் விரல்கள்l மெல்ல என் முகத்தை தடவிப் பார்த்ன. அவ்வளவு வழவழப்பாக. இருந்தது. "என்ன முகத்தை பார்த்தே இப்படி அசந்துட்டே. இனி உன் உடம்பையும் கொஞ்சம் பாரு"ன்னு நர்ஸ் சொல்லிகிட்டே நான் போட்டு இருந்த என் அங்கியின் பட்டன்களை கழட்டி என் உடலின் முன் பாகத்தை காட்டியதும் நான் மறுபடியும் மிரண்டேன்.மெல்லிய முடி கூட இல்லாமல் உடல் வழுவழுப்பாக இருந்தது. தினமும் உடற்பயிற்சி செய்யும் ஒரு ஆணழகன் போல முடி அவ்வளவும் நீக்கியதால் என் உடல் கட்டு தெரிந்து. பின்புறம் ஒரு கண்ணாடியை வைத்து காட்டிய பொழுது முடி எதுவும் இல்லாமல் கட்டு மஸ்தான உடற் கட்டுடன் என்னுடைய உடல் தெரிந்தது.மொத்தத்தில் முடியில்லாத என் முகம்தான் எனக்கு பிடிக்கலையே தவிர உடல் அழகு ரொம்ப பிடித்தது "சரி வா போகலாம்"னு என்னை மறுபடியும் என்னுடைய அறைக்கு கொண்டு போய் கட்டிலில் படுத்து கொள்ள சொல்லி என் டூட்டி முடிஞ்சிடிச்சுன்னு நர்ஸ் போய்விட்டாள்..
    இரவு ராகுலும் குருபாதமும் என்னை வந்து பார்த்தார்கள். ராகுலின் முகத்தில் ஒரு வித மான வெறியும் என்னை பழிவாங்க வேண்டும் என்ற ஆவேசமும் கண்களில் நன்றாக கவனித்தேன். குருபாதத்திடம் அந்த ஆவேசம் தெரியலை. என் பக்கத்தில் உட்கார்ந்த குருபாதம் "உன் உடம்பு இப்ப எப்படி இருக்கிறதுன்னு தெரிய வீடியோ பார்த்தேன். Super ப முன்னேற்றம் என்றான். அதற்குள் ராகுல் நடுவே புகுந்து என்னடா மயிருக்கு பின்னாலே இவ்வளவு மசில்ஸை மறச்சு வெச்சிருந்திருக்கே. எனக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கலையே. என்ன குரு, இவ்வளவ மசில் ஒரு பொண்ணு உடம்புல இருக்கலாமா.. தப்பில்லையா"ன்னு சிரிச்சுகிட்டே கேட்டான்.அதைக் கேட்ட குருபாதம் சிரித்தான். அதுக்கு நீ ஏன் கவலைப் படுறே அதெல்லாம் மளமளன்னு காணாம போயிடும் இல்ல. அதிகமா போனா மூணு மாசம் "..
    என்ன சொல்ற குரு, மூணு மாசத்துல இந்த கும்கும் பாக்சர் ஜில்ஜில் ரம்பா மாதிரி உடம்பு மாறிடுவாரோ.எனக்கு இவனோட இந்தக் கட்டுக் கட்டான மார்பு கொஞ்சம் கூட பிடிக்க லையே என்று நமட்டு சிரிப்புடன் என்னை பார்த்தபடியே பேசினான்.என்ன இவனுடைய மார்பு எப்படி மாறணும் உன்னுடைய ஆசை என்ன சொல்லு எங்கிடடே. அப்படியே டாக்டர் கிட்ட சொல்லிடறேன்னு குருபாதம் சிரிச்சுகிட்டே சொன்னான்.அதெல்லாம் நான் ஏற்கனவே தீர்மானச்சிட்டேன் இந்தா நீயும் பார்த்துக்கோ"ன்னு சொல்லி எதிரிலிருந்த பெரிய டிவியில் பென்டிரைவ் ஒன்றை செருகி ஆன் செய்தான். அதில் இரண்டு வெள்ளைக்கார அழகிகள் தோன்றினார்கள். இருவருமே மிகப்பெரிய முலைகளுடன் ஒடுங்கிய சிறிய உடுக்கை இடையுடன் திரும்பி நின்றால் பட்டக்ஸ் ரெண்டும் உருண்டு திரண்டு நடக்கும்போது மேலும் கீழும் உருளும் வகையில் ரொம்பவும் செக்ஸியாக இருந்தார்கள். ஆச்சரியமாகவும் பயத்துடனும் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்களுடைய முழு உடலும் டிவியில் தெரிந்தது பார்த்த நான் ஆடிப்போயிட்டேன். என்ன சொன்னேன் அழகான..செக்ஸியான இரண்டு பெண்கள் என்றா.. ஐயையோ கீழே காட்டினப்போ அந்த இரண்டு பெண்களில் ஒருத்திக்கு ஆண்களுக்கு இருக்கும் ஆண்குறி இருந்தது. அதுவும் ரொம்ப பெரிதாக இருந்தது. இன்னொருத்திக்கு ஆண்குறி இல்லை. பெண்குறிதான் இருந்தது. கொஞ்ச நேரத்துக்கு இருவரும் ஒருவருடைய முலையை மற்றவர் நக்குவது கடிப்பது உறிஞ்சுவது என்று ஒரே காம களியாட்டம். ராகுல் பயங்கரமாக சிரித்துக்கொண்டே என்னை பார்த்து "எப்படி இருக்காங்க ரெண்டு பேரும்? பிடிச்சிதா உனக்கு. அவங்க ரெண்டு பேரும் ஆம்பளையா பொறந்தவங்கதான். அதுல ஒருத்தி முழுசா பொண்ணா மாறிட்டா. இன்னொருத்தியும் பொண்ணா மாறிட்டா ஆனா அவளுக்கு அதோ நீ பாக்குற இல்ல கடப்பாரை மாதிரி ஒரு (Penis) ஆண்குறி இருக்கு. இவளுங்க ரெண்டுபேரும் செக்ஸில ராணிங்க. அந்த பொம்பள உடம்புல கடப்பாரைல கொம்பு வச்சிருக்கா பாரு அவளை நாங்க. Shemaleன்னு சொல்லுவோம். அதாவது அவ கிட்ட எல்லாமும் பொண்ணா இருக்கும். சாமானமும் இருக்கும். ஆனா.அவள அரவாணி திருநங்கை..அப்படின்னு எல்லாம் சொல்லிடாத. இவ நம்ம ஊரு திருநங்கைகளை விட ரொம்ப உசத்தி..கீழே பான்டிய கழட்டிப் போடுறவரைக்கும் அவளை எல்லாருமே முழு பொண்ணுன்னுதான் நினைப்பாங்க. ஆனா கழட்டி போட்டாள்னு வச்சுக்கோ அவ கிட்ட பொண்ணோட செக்சும் இருக்கும் .அதேநேரத்துல தேவைப்பட்டா இன்னொரு பெண்ணை போடவும் முடியும். இன்னொருத்தி பக்கத்துல தேவதை மாதிரி இருக்கா பாரு. இவ நம்ம ஊரு ஹீரோயின்களை விட நல்லா இல்லயா?. ஆனா இவ பொறந்தப்போ பையன்தான். இப்ப இந்த முகத்தையும் உடம்பையும் பார்த்து யாராச்சும் சொல்ல முடியுமா? இவ பையனா பொறந்து வளர்ந்து இப்போ எந்த பொண்ணுக்கும் சவால் விட்டாறாப் போல செக்ஸி பொண்ணா மாறிட்டான்னு..சொல்லுப்பா அகிலேஷ் நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன் நீ கம்முனு இருக்க.இப்போ எதுக்கு உனக்கு இய்ந்த வீடியோவை நான் போட்டு காட்டறேன்னா..உனக்கு நாங்க ஒரு சாய்ஸ் தரோம். இந்த ரெண்டு அழகான செக்ஸி பொண்ணுங்கள்ள. உனக்கு எவ உடம்பு புடிச்சிருக்கு ...உனக்குத்தான் ஹேமா காதலி இருக்கா இல்ல. இப்போ நீ அவளை பார்க்க முடியாமல் நாங்க உன்னை இங்க வச்சு இருக்கோம். ஆனா பர்மனென்டா இங்கே வெச்சுக்க போறது இல்ல . நீ ஆசைப்பட்டா உன்னை உன்னோட ஹேமா கிட்டயே அனுப்பி வைப்போம். ஆனா அதோ டிவிலே உன் முன்னாடி Sex பண்றாங்களே அந்த ரெண்டு பொண்ணுங்கள்ள உனக்கு எந்த பொண்ணு பிடிச்சிருக்கோ அவள மாதிரி உன்னை மாத்தி நாங்க ரெண்டு பேரும் உன்னை நல்லா அனுபவிச்ச பிறகு உன் லவ்வர் ஹேமா கிட்ட அனுப்பி வைப்போம். இப்போ சாய்ஸ் உன்கிட்டதான் இருக்கு உனக்கு இந்த ரெண்டு பேர்ல யாரு மாதிரி மாறணும். அதை நீயே தீர்மானம் பண்ணி நாளைக்கு காலைல எங்க கிட்ட சொல்றே. சரியா?.

  • #432

    Anu73 (Friday, 08 April 2022 15:38)

    ராகுல் இடம் செல்போன் குடுத்து ஷேர்யில் அமர வைத்து, என்னை பார்த்து,,என் கையை இழுத்து கொண்டு பாத்ரூம்க்கு சென்றோம்.
    அங்கு என்னை இழுத்து அவள் முன்னாடி நிற்க வைத்து,,தால் இட்டால்,
    ஏன் சேலையய் இழுத்து உருவினால்,நான் ஒரு சுற்று சுற்றி நின்றேன்... சேலையய் தூக்கி எரிந்தால்,
    என் கை ப்ளௌஸ்ய் மறைத்து கொண்டு நின்றேன். ,நான் அவள் முன்பு வெறும் ப்ளௌஸ் உள்பாவாடையில் நின்றேன், அவள் என்னை கிளே இருந்து கசக்கும் பார்வையில் பார்த்தாள் .
    என்னடா பொண்ணு மாதிரி கைய வெச்சுருக்க,,, என்ன அசிங்கமா இருக்க,,
    என் கைகளை பற்றி நகர்த்தி விட்டால்..என் மார்பபின் பல்லத்தாக்குகாலை பார்த்தால்,
    என்னடா பொம்பள மாதிரி சிக்குனு இருக்க,
    அவ சொன்ன மாதிரி உன்ன அனுபவிச்சதான் தெரியும்னு சொன்ன,
    நீ என்ன cleoptra வா, அதையும் தான் பார்த்துவிடலாம் என்றால்,
    ஏன் ப்ளௌசை கழற்றினால்,, என் பிலாவுக்குள் தாலி தொங்கி மார்பு பிதுங்கி நின்றது... அதை அவள் ருசித்து பார்த்தால்..
    என் கைகளை தடவி கொண்டு,அவுளுக்குள் எதோ தோன்றியது போல் தெரிந்தது,,நெருங்கி வந்து இதல்களால் முத்தம் இட்டல், மேலா கிழ சென்று
    என் மார்பு காம்புகள் நுனியாய் நக்கா எனக்கு மூடு ஏறி விட்டது, அதை கசக்கி கொன்டே நக்க,,நான் ஆஹா ஆஹா உம் என்று பெண்கள் போல் கூச்சல் விட அவள் உடம்பில் பூல் எழும்பியது போல் ஒரு மூடு தெரிந்தது,மேல ஏன் உதட்டில் அழுத்தமான முத்தம் குடுத்தால், பிறகு அவள் சுடிதார் கழற்றி வெறும் ப்ரா ஜட்டி உடன் நின்றால் அவள் மார்பை என் மார்போடு தடவி,,என் கூந்தலை பற்றி இழுத்து அவள் நாக்கு என் உதட்டை வருடி உள்லே நுழைத்தால் அதை சப்பி எடுடா என்றால் நான் அவள் நாக்கை விழுங்கினேன், குறி சாப்புவது போல் இருந்தது.
    என் தலையை கிழே அழுத்தி, நான் மண்டி இட்டு அவள் பிளாவுகளை நக்க சொன்னால், முடியே இல்லாத உதடுகள் போல காட்சி அழிக்க எனக்கு காம மோகத்தில் அதை நாக்கால் தடவி,, நாக்கின் நுனியாய் உள்ளெ நுழைத்தூ பீசு பீசு என்று பசை இருக்க அதையும் சேர்த்து வருடியாது, அதை அனுபவிக்கும் போது கோபு நினைவு வந்தது..
    அவனுக்கு வரும் அதே உணர்ச்சி தோன்றியது...
    அவள் காம உணர்வுடன் என் தலையை உள்ளெ அளித்துனால் இன்னும் என் நக்கின் நுனி அவள் உதட்டுக்குள் வருட அந்த வெறி மோகத்தில் அவள் அலறினால்,,10 நிமிடம் கழித்து,அவள் தாக தண்ணிர் வர!!!அது வேறு ஒரு உணர்ச்சி போல இருந்தது ஆசையில் என் நாக்கில் அது வடிந்தது !!அவள் சட்டு என்று குந்தலை பிடித்து இழுத்து என்னை மேல தூக்கி,அவள் நாக்காய் எனக்குள் நுழைத்து அந்த தண்ணீரை உறிந்து என் முகம்
    பூராவும் அவள் நக்கல் பரவி கிடந்த என் இதல்களில் சுவைத்தல்.
    என் முகத்தை பார்த்து இப்படி ஒரு இன்பம் நான் அனுபவித்தது இல்ல டி வசந்தி
    பின்பு அவள் சுடிதார் அணிந்தல், நானும் என் முகத்தை கழுவி விட்டு என் ப்ரா சேரி ப்ளௌஸ்ய் எடுத்தேன்,
    அவள் அந்த உடையாய் பற்றி கொண்டு என் புருசனுக்கு நான் தான் போட்டு விடுவேன் என்று அவள் கைகளால் எனனை வருடி, ப்ளௌஸ் கைக்லக்குள் நுழைத்து மேல இழுத்து என் மார்பை பார்த்து,,,,
    இப்படி தான் இருக்கணும்னு ஆசை பட்டேன், ஆன பரவலாய், இப்போ உனக்கு இருக்கு, அழகுடி செதுக்கி வெச்ச சீலை மாதிரி இருக்க என்றால்..

    யாருக்குடவும் உடல் உறவு கொள்ளும் போது எல்லாரும் என்னை பெண்ணாகதான் பார்க்கிறார்கள்.. நான் உண்மையிலும் இப்போ பெண் தான் என்று உணர்தேன்
    அவள் என் சரி நுனியை பாவாடைக்குள்ள சொருகி சரியாய் என்னை சுழற்றி, முந்தானாயாய் சேரி செய்து தொங்க விட்டு ஏன் ப்ளௌஸ்க்குள் பின் இட்டு, சரி பிலீட் எடுத்து அதை ஏன் தொப்புள் குழி தெரியும் அளவுக்கு சொர்கினால், உன்ன பார்த்த சினிமா பட ஹீரோயின் மாதிரி தான் இருக்கு என்று ஒரு முத்தம் குடுத்தால், அவள் சொல்லிவிட்டு வெளியே சென்றால், நானும் என் மேக்கப் சேரி செய்து விட்டு
    வெளியே வந்தேன்.என்ன அசிங்கமா இருக்க,,
    என் கை காளை நகற்றி, என் மார்பு பல்லத்தாக்கு பார்த்தால்,என்னடா பொம்பள மாதிரி சிக்குனு இருக்க,உன்ன அனுபவிச்சதான் தெரியும்னு சொன்ன,நீ என்ன cleoptra வா, அதையும் பார்த்துவிடலாம் என்றால்,
    சேரி வா டி என்று,,ஏன் ப்ளௌசை கழற்றினால் என் மார்பு பிளாவுசுக்குள் தாலி தொங்கி மார்பு பிதுங்கி நின்றது அதை ருசித்து பார்த்தால்...
    என் கைகளை தடவி அவுளுக்குள் எதோ தோன்றியது, நெருங்கி வந்து முத்தம் இட்டல், என் மார்பு கம்புகள் நுனியாய் உதட்டல் சப்பா எனக்கு மூடு தலைக்கு ஏறி விட்டது, மார்பை கைகளால் கசக்கி விட நான் ஆஹா ஆஹா உம்!!!!!என்று பெண்கள் போல் கூச்சல் இட,
    அவள் முகத்தில் ஒரு மூடு தெரிந்தது,ஏன் உதட்டில் அழுத்தமான முத்தம் இட்டு சப்பி குடுத்தால், பிறகு அவள் சுடிதார் கழற்றி வெறும் ப்ரா ஜட்டி உடன் நின்றால் அவள் மார்பை என் மார்போடு தடவி அவள்என் கூந்தலை பற்றி இழுத்து அவள் நாக்கு என் உதட்டை வருடி உள்லே நுழைத்தால் அதை சப்பி எடுடா என்றால் அவள் எச்சை முழுவதும் விழுங்கினேன், சுன்னி ஊம்பவது போல் இருந்தது.
    தலையை அழுத்தி கிழே மண்டி இட்டு அவள்
    பூலை நக்க சொன்னால், முடியே இல்லாத குதி உதடுகள் எனக்கு காம மோகத்தில் அதை தடவி என் நாக்கின் நுனியாய் உள்ளெ நுழைகா பீசு பீசு என்று பசை அதை வருட , கோபு குறி நினைப்புடன் வருட என்னை மீறி செயல்களும் வேகம் ஆனது ,அவள் உச்ச உணர்வுடன் என் தலையை அவள் உள்ளெ அளித்துனால் அவள் கரும் உதட்டுக்குள் என் உதடு பட, வெறி மோகத்தில் அவள் அலறினால்.....
    அவள் தண்ணி வர!!!அது எனக்கு பூத்து உணர்வு குடுத்தது.. என் நாக்கில் வடிந்த அவள் தன்னிரை,சட்டு என்று குந்தலை பிடித்து மேல தூக்கி,அவள் அந்த தண்ணீரை உறிந்து என் முகம்
    பூராவும் அவள் உதட்டல் பரவி என் இதல்களில் சுவைத்தல்.
    என் முகத்தை பார்த்து இப்படி ஒரு இன்பம் நான் வாழ்நாளில் அனுபவித்தது இல்ல.. என்றால்


  • #433

    Anu74 (Friday, 08 April 2022 15:43)

    பின்பு அவள் சுடிதார் அணிந்தல், நானும் என் முகத்தை கழுவி விட்டு என் ப்ரா சேரி ப்ளௌஸ்ய் எடுத்தேன், அவள் அதை பற்றி கொண்டு என் புருசனுக்கு நான் தான் போட்டு விடுவேன் என்று அவள் கைகள் எனனை வருடி, ப்ளௌஸ் கைக்லக்குள் நுழைத்து மேல இழுத்து என் மார்பை பார்த்து இப்படி தான் இருக்கணும்னு ஆசை பட்டேன், ஆன பரவலாய், இப்போ உனக்கு இருக்கு, அழகுடி செதுக்கி வெச்ச சீலை மாதிரி இருக்க என்றால்
    ( இப்போ இவளும் நான் பெண் தான் என்று ஒத்துக்கொளிக்கிற)
    அவள் என் சரி நுனியை பாவாடைக்குள்ள சொருகி என் ஈடுபாய் பிடித்து சுழற்றி, முந்தானாயாய் சேரி செய்து தொங்க விட்டு ஏன் ப்ளௌஸ்க்குள் பின் இட்டு, பிலீட் எடுத்து அதை ஏன் தொப்புள் குழி தெரியும் அளவுக்கு சொர்கினால், உன்ன பார்த்த சினிமா பட ஹீரோயின் மாதிரி தான் இருக்கு அவ சொல்லும் போது தெரியுல,, இப்போ உண்மையாலும் நீ டி தான் டி!!!!!!!என்று
    ஒரு முத்தம் குடுத்தால், அவள் சொல்லிவிட்டு வெளியே சென்றால், நானும் என் மேக்கப் எல்லாம் சேரி செய்து விட்டு
    வெளியே வந்தேன்.

  • #434

    Amutha (Friday, 08 April 2022 20:26)

    Again akila and anu super updates , please continue the story... we are eagerly waiting for that.

  • #435

    M (Friday, 08 April 2022 21:42)

    அகிலா சூப்பர் பதிவு. அதிலும் அகிலேஷ் எப்படி ஆக வேண்டும் என்று அவனிடமே கேட்டது எதிர்பாக்காத twist. அருமை. தொடரவும்.

  • #436

    முல்லை (Friday, 08 April 2022 23:04)

    அகிலா சூப்பர்.அகிலேஷ் சாய்ஸ் எது என்று ஆவலாக இருக்கிறது.
    அனு உங்க கதையும் சூப்பர்.
    காமேஷ் உங்க கதையும் சூப்பர்.நீங்க
    உங்கள் கதையை தொடருங்கள்,...

  • #437

    BHANU (Saturday, 09 April 2022 04:14)

    Akila, Interesting Segway and a suspenseful pause. Akilesh has 4 (yes 4) choices to respond. Guru has 3 choices and Rakul can add 3 choices. The story can take 36 different branches in struggle. Whichever one you take, you can build this to its own taste. :-) Curious to see the next chapter.

    Anu, You are a writing engine. interesting updates, Thanks

  • #438

    vasantha (Saturday, 09 April 2022 05:04)

    Alika your story very super

  • #439

    Babu (Saturday, 09 April 2022 07:13)

    Akila aval story good.due to net connection fault not able to send messages.dorry raja
    Neengal mudiyim pothu ellam exuthungal

  • #440

    Asmitha (Saturday, 09 April 2022 12:34)

    அகிலா சூப்பர்.அகிலேஷ் shemale _ஆகவா,Female ஆகவா எதை தேர்ந்தெடுத்தார் என்று என்று அறிய ஆவலாக உள்ளது.
    அனு உங்க கதையும் சூப்பர்.

  • #441

    லதா (Saturday, 09 April 2022 13:27)

    என்ன இது ஏகப்பட்ட எழுத்து பிழைகள், இலக்கண தவறுகள் ஓ எல்லோரும் மெட்ரிக் பள்ளியா....

  • #442

    Anu75 (Sunday, 10 April 2022 00:05)

    என்னா நான் சொன்னது சேரியா, என்றால் சித்ரா..

    ஆமா, எப்படி ஆண்மையே இல்லாமல் இப்படி இவன மாத்தி வெச்சு இருக்குற, இப்படி ஒரு இன்பம் இதில் இருக்கும் என்று எதிர் பார்க்கவில்லை .
    அப்பொழுது கதவு திறக்கும் சத்தம் கேட்டது.. எல்லாரும் பார்த்தோம்..சாந்தி வந்தால் .
    என்னா இது என்றால்.
    எனக்கு கையும் காளும் பயத்தில் நடுக்கும் வந்தது..
    என்னை அறியாமளே ஓடி போய் அவள் கால்களை பற்றி கொண்டு, என்னை மன்னித்து விடு என்றேன்.
    சீ,உன்ன போய் நம்பினேன்,நீ எனக்கு புருஷன் வேற !!!என்னை ஏமாத்த உனக்கு எப்படி மனசு வந்துச்சு,,,நீ ஆசை பட்டது எல்லாம் செய்து குடுத்தேன் .... அதுக்கு குடுத்து பரிசு,இது தானா.
    உன்ன இப்படி ஒரு கோலத்தில் என் புருஷனாக ஏற்று கொண்டு குடும்பம் நடத்தா கூட சம்மதிச்சேன் ,
    எனக்கு நல்ல பரிகாரம் குடுத்துட்டே.
    இதை என் அம்மா பார்த்தால் உன்னா இங்கேயே முடுச்சு விடுவாள்,
    என் குடும்ப மானத்தை கப்பல் எதிட்ட..சீ
    இனிமேல் வீட்டுக்கு வந்தரத, இங்கேயே எங்காது போய் இன்னும் யாராவுதா கேடு.
    அதையும் மீறி வந்தேனா உன்ன துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவார் என் அம்மா..
    நான் கண் கலங்கி அழுதேன், என்னை வீட்டுவேடாதே pls என்ன மன்னுச்சுக்கோ pls pls கெஞ்சி அழுதேன்.
    சித்ராவை பார்த்து ஏண்டி ஏன் வாழ்க்கை கெடுத்துட்டா.. நீ நல்லாவே இருக்க மாட்டா
    உன்ன எங்க அம்மா சும்மா விட மாட்டாங்க பாரு!!!!!!என்றால்

    நிறுத்திடி!!! உங்க அம்மா பெருமையா....
    எங்கிட்ட சொல்லாத, உங்க அம்மா என்ன யோக்கியமா,
    உங்க அப்பா எங்க இருக்காரு தெரியுமா??.
    உங்க அம்மா தண்டவாளம், வண்டவாளம் எல்லாம் சொல்லட்டுமா!!!!!..
    என்னாடி கத விடற என்றால்.
    கொஞ்சம் கேட்டுட்டு அப்பறும் கதையா இல்ல உண்மையானு யோசி...
    அவள் குழப்பத்தில் ஷேரில் அமர்ந்தால்.
    எனக்கும் ஒன்னும் புரியவில்லை
    உங்க அம்மா ஒரு லெஸ்பியன் பைத்தியம் தெரியுமா..
    ஏன் என்னக்கூட யூஸ் பன்னிருக்க உனக்கு தெரியுமா???,
    சாந்திக்கும் வாரிபோட்டது
    உங்க அப்பா பற்றி உனக்கு சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன், ஆனா இப்போ சொல்லி ஆகணும்,
    குவாகம் போய் பாரு, அங்க பொம்பளைய மாரி 58வயசு ஆண்ட்டி இருக்கறாங்க!!!!!!!!!!
    என்னடி ஒளர என்றால்..
    உங்க அம்மா ஆசை படும்போது எல்லாம் யூஸ் பன்னி காம இச்சைய் திருத்துக்கு வா
    இத எல்லாம் வெச்சு தான்,உங்க அம்மா மருமகனையும் பொட்டச்சியா மாத்தி உனக்கு அனுபவிக்க விட்டு இருக்க.
    நிறுத்து,டி நாயே..
    இதுக்கு மேலே நீயே போய் கதையை தெரிஞ்சுக்கோ என்றால்..

    நீ சொல்லுவது உண்மைய???????
    இது எல்லாம் உனக்கு ஏப்படி தெரியும்???என்றால்

    உங்க வீட்டுக்கு வந்த உடனே ஒரு நாள் இரவு, உங்க அம்மா ரூமில் ஓரே டிவி சத்தம் கேட்டது, நான் எதார்த்தமாக செக் பன்னினேன், அங்கு உங்க அம்மா ஷர்ட் பாண்ட் போட்டு கொண்டு கிழே வீங்கி இருந்தது. பாண்ட் ஜிப்பை கழற்றினால் அதில் strapon இருந்தது அதை தடவி கொண்டு எதிரில் செஃஸ் படம் ஓடியது அதில் strapon வைத்து ஒரு shemale செஃஸ் பாடம் ஓடிக்கொண்டு இருந்தது, எனக்கும் அதை பார்க்க மூடு ஆனது,நானும் ஏன் புஸி கை விட்டு சுய இன்பம் கொண்டு கண்களை முடி ரசித்து இருந்தேன்,
    என் இதல் மீது எதோ ஒன்று ஒரசியது விழித்து பார்த்தால் உங்க அம்மா அப்பறம் என்ன சொல்லா..உண்மையிலே அவ ஆம்பளைதான் அந்த கட்டுமஸ்தான gym உடம்பு என்னை அளக்கே தூக்கி பெட்டில் விசினால் முத்த மழை குடுத்து அந்த strapon கொண்டு உள்விட்ட பாரு

    போதும் நிறுத்து சீ சீ என்ன கன்றாவி
    என்ன சுற்றி எல்லாமே போய்தான் .........???? யாரும் யோகியம் இல்ல...

  • #443

    Anu76 (Sunday, 10 April 2022 01:50)

    இன்னும் சொல்லி முடிக்கல உங்க அம்மா என்ன அனுபவிப்பா நானும் அவளுக்கு இல்ல அவுனக்கு பொண்டாட்டி யா ராத்திரி பூராவும் இருப்பேன்.அப்படி ஒரு சமயம் தான் போதையில் உங்க அம்மா உங்க அப்பாபத்தி அவளே போதையில் என் புருஷன் ஒரு பொட்ட அவனுக்கு கிழே எந்திரிக்காது, அவனை கட்டுன பாவத்துக்கு அவன டெவெலப்பு பன்னி தான் சாந்தியும் பொறந்த,அதுக்கு அப்பறும் அவன் கொஞ்சமவது என்ன திரிப்த்தி படுத்துவானு நெனச்சேன், ஆனா இல்ல,,
    அதனால அவன என்ன பண்ணனும் தோணல....???
    ஒரு நாள் என்னோட பிரின்ட்ஸ் பிரேசில் இருந்து வந்தாங்க..அப்போ எல்லாரும் ட்ரிங்க்ஸ் அடிச்சோம், ஏன் புருசனும் அதில் சேர்ந்து அடுச்சான், அவங்க எல்லாரும் foriegn culture நாளா போதையில் முத்தம் குடுத்து அவங்க வெளிப்படைய யார்கூட வேணும்னாலும் உறவு வெச்சுக்குவாங்க .
    அதை பார்த்து கொண்டு இருக்கும்போது, அவன் குறியாய் தடவி குடுத்து இருந்தேன் அது எந்திரிக்கவும் இல்லை, பின்பு அவுனுக்கு முத்தம் குடுத்து அவன் கையை ஏன் மொலை மேல் வைத்தேன், அவன் அதையும் கண்டுகொள்ளவில்லை, அவன் பார்வை பார்த்தேன் ஏன் ஆண் நண்பனின் குறியாய் பார்த்து கொண்டு இருந்தான் , நான் கோபத்தில் அராய்ந்து விட்டேன், என்ன பாக்கற போய் அவன் பூல சாப்புட என்றேன், ஒன்னும் பேசாமல் கிழே இறங்கி அவன் மனைவி உடன் சேர்ந்து சப்பா ஆரம்பித்து விட்டான்,
    வாய் மேல் கை வைத்து நின்றேன். அப்பொழுது தான் அவன் homosex என்று உணர்தேன், என்னுடைய சந்தேகம் அப்போ தான் தெளிந்தது., அதனால் இப்போ,அவன் ஆசை படி இப்போ எல்லா விதமான சுண்ணியை சப்பா அனுப்பிவிட்டேன்.. என்றரல் ,

    சாந்தி வாய் அடைத்து போனால்..
    நானும் அதில் இருந்து தான் முடிவு எடுத்தேன்!!!!!
    நானும் என் இந்த பொட்டச்சி யூஸ் பண்ண கூடாது என்று so i made her as a slave
    He is a cuckysissy girl, I love her

    ஏண்டி நாயே ஏன் முன்னாடியே ஏன் புருஷன i love யூ னா சொல்றனு அடிக்க சென்றால்
    அவளும் பெட்டில் இருந்தப்படி கையை தள்ளி விட்டால் அவள் ஷேரில் வயிறு இடித்து கிழ விழுந்து கதறினால்.
    நானும் ஸ்வீதவும் அவளை பற்றி தூக்கி நிறுத்தினோம். அவளுக்கு வலி தாங்க முடியவில்லை உடனே டாக்டறை அழைத்தோம், அவளை emergency அழைத்து சென்றார்கள் .
    நான் பயத்தில் அழுது கொண்டு சித்தராவிடம் சென்றேன், அவள் என்னை பார்த்து வாழ்க்கையில் முதல் தடவை,,sorry என்ன மனுச்சுருங்க என்றால், அது எதிர்பாரத விபத்து,, நான் வேணும் என்று செய்யவில்லை, pls என்று கை எடுத்து கும்பிட்டால். ஸ்வீதவும் ஒன்னும் ஆகாது..நாம் ஹாஸ்பிடல் தான இருக்கிறோம் கவலை வேண்டாம் என்றால்..

    டாக்டர் வெளியே வந்து அவங்களுக்கு உடனே சீசரின் பண்ணி ஆகணும், இல்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்றார்
    நான் உடனே பண்ணுங்க என்றேன்
    ஒரு பேப்பரில் சைன் பண்ண சொன்னாள்
    நானும் உடனே சைன் செய்தேன்,
    நீங்க அவங்களுக்கு யாரு என்றால்
    நான் தடுமாற்றத்தில் அவங்க husband என்றேன்.
    அவங்க ஹுச்பாண்டா ????
    ஆமாம் என்றேன் அயோ!!! என்று முழித்தேன்
    உங்க பெறு??
    வசந்த என்றேன்
    அந்த நுர்ஸ் குழப்பத்து உடன் சென்றால்

  • #444

    Anu77 (Sunday, 10 April 2022 02:12)

    2மணி நேரம் ஓடியது நான் பயத்தில் இருந்தேன்,ஸ்வீதா ஏன் கையை பற்றி கொண்டால்
    டாக்டர் வெளியே வந்தார், அவங்களுக்கு பயன் பொறந்து இருக்கிறன் என்றார்..
    சந்தோசத்தில் கண்ணீர் வந்தது
    உள்ளெ இருந்து நர்ஸ் குழந்தயை என் கையில் கொடுத்தாள்,நான் அவனை சந்தோச ஆர்வதில் வாங்கி முத்தம் கொடுத்தேன் அவன் என் மற்ற குழந்தைகளை விட அழகு சிவப்பு நீரம் அமுல் பேபி போல் இருந்தான.

    அவங்க கணவரு யாரு? அவங்க கையெழுத்து போடணும் என்றார் டாக்டர்
    அந்த நர்ஸ் என்னை காண்பித்து அவங்க தான் அவங்க கணவர் என்றால்
    டாக்டர் முழிப்புடன் k போடுங்க
    சேரி என்று கையெழுத்து வாங்கி விட்டு அவங்க ரூம்க்கு சென்றாள்
    நர்ஸ் வெளிய வந்து டாக்டர் உங்களை அழைக்கிறார் என்றால்
    நானும் ரூம்குள்ள சென்றேன்,
    உக்காருங்க, என்றார்
    நீங்க ஓர் இன செர்கயா லெஸ்பியனா??
    ஏன்னா birth certificate குடுக்கும் போது இதை எல்லாம் refer பண்ணனும்
    இல்லை நான் ஆண் தான் என்றேன்
    அச்சுரியத்தில் அப்படியா,,
    நீங்க அனுன்னு சொல்ல அறிகூறிய இல்ல, போய் சொல்லாதீங்க
    ஆமா நான் ஆண் தான் மொதுல ஆனா இப்போ திருநங்கை ஆயிட்டேன்
    Omg ஓகே sorry என்றார்,
    நான் ஆண்னு போடுவா இல்ல திருநங்கை போடுவா ?????
    ஆண் என்றே போடுங்கள்
    சேரி ok என்றார்.
    பின்பு மாமியார்க்கு போன் செய்து emergency ஆக ஹாஸ்பிடல் வந்தோம், உங்களுக்கு பேரன் பொறந்து இருக்கிறன் என்றேன்
    அவங்களும் சந்தோசத்தில் போன் கட் செய்து, ஹாஸ்பிடல் வந்தார்.குழந்தயை கையில் எடுத்து கொஞ்சி, என்னை பார்த்து Congrats மாப்பள என்றார்.
    கூட ஸ்வீதவும் நின்று கொண்டு இருந்தால்
    நீங்க யாரு ? என்றார் மாமியார்
    நான் வார்த்தை வராமல் முழங்கினேன்
    அதற்குள் டாக்டர் patient பார்க்கலாம் என்றார், அத்தை உடனே எதுவும் பேசாமல் உள்ளெ சென்றர்
    நான் ஸ்வீதவை இங்கு இருக்க வேண்டாம் என்றேன், அவளும் சேரி என்று சொல்லி சோகத்தில் சென்றால்
    நானும் ரூம்க்குல் சென்றேன் அங்கு சாந்தி மயக்கத்துடன் இருந்தால்.
    அத்தை சேரி நான் போய் குழந்தைக்கு டிரஸ் வாங்கிட்டு வரேன், நீங்க பார்த்துக்கோங்க என்றார்.
    சாந்தி கண் விழித்து என்னை பார்த்தால்
    குழந்தை எங்கே என்றால்? குழந்தையை தொட்டில் இருந்து தூக்கி அவளிடம் காண்பித்தேன், அவள் முகத்தில் ஒரு சந்தோசத்தில் குழந்தயை
    முத்த மழை கொடுத்தால்.
    சற்று என்று என்னை பார்த்து நீங்க அம்மா கிட்ட என்ன சொன்னிங்க??
    உனக்கு வயிறு வலித்தது அதனால் அவசரத்தில் உங்களிடம் ஒன்னும் சொல்ல முடியவில்லை என்றேன்
    சேரி அப்படியே இருக்கட்டும், ஆனாலும் நீங்க அயோக்கியன், மோல்லமாரி, முடுச்சவுக்கி உங்களே என்ன சொல்ல, ஒண்ணு அங்க தொட்டிலல இன்னோனு இங்க தொட்டிலல என்று மொறைப்புடன் பார்த்தால்.


  • #445

    அகிலா (Sunday, 10 April 2022 07:39)

    To all my friends here ike Amutha, முல்லை, M, Bhanu, Babu, Vasantha, Asmitha thanks for your encouraging responces. Hope other silent spectators also would come and encourage me. After all your positive comments are like charging the battary for this car to run non stop. Will you... please!
    முழு பெண் அல்லது ஷீமேல் இந்த இரண்டில் அகிலேஷ் எதை தேர்ந்தெடுப்பார் என்று உங்களில் பலர் ஆவலுடன் கேட்டிருக்கிறீர்கள். நம்முடைய கதையில் லாஜிக் மீறல் எஎன்பது கதையை அடடூத்த ட்டத்துக்கு ஸ்வாரஸ்யமாக நர்த்த தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே வரும். போகும். ஒரு Macho ஆண்மகன் அதுவும் தனக்கென்று தன்மேல் உயிரையே வைத்திருக்கும் ஒரு காதலி இருக்கும் ஒரு ஆண்மகன் மிரட்டுகிறார்கள் கொடுமைப்படுத்துகிறார்ள் என்பதற்காக இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து விடுவானா? முடிந்தவரை அதை எதிர்க்கதானே பார்ப்பான் . கண்டிப்பாக உங்கள் அனைவர் மனதிலும் இந்த ஒரு எண்ணமும் ஓடிக்கொண்டுதான் இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் .. எதிர்
    பார்க்கிறீர்கள் என்பதை பற்றி ஓபனாக எழுதுவது குறித்து நான் உண்மையிலேயே உங்களுக்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வையும் கருத்தும் இருக்கும் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.. சரி கதை பின்னாலேயே வருகிறது...படிக்க தயாராக இருங்கள்.

  • #446

    Anu78 (Sunday, 10 April 2022 11:46)

    ((நல்ல வேலை இன்னோனு வெளியூலா விளையாடி இருந்தது அத பார்க்கவில்லை
    அதுபோக இன்னும் ஒன்று டெலிவரி காத்துட்டு இருக்கு அதை சொன்னால் செத்தேன் என்று நினைத்து கொண்டு பேச முடியாமல் வார்த்தைகளை விழுங்கி நின்றேன்.))
    அத்தை துணிகள் எடுத்து கொண்டு வந்து கொடுத்தார் .
    இன்னும் 4 நாட்கள் ஆகும் பிறகு டிஸ்சார்ஜ் செய்வார்களாம் என்றார்.
    சாந்தி முகத்தில் கோபம் தவிர வேறு எதுவும் பார்க்கவில்லை.
    நீங்கள் இங்கு சாந்தியாய் பார்த்து கொள்ளுங்கள் என்று சென்றுவிட்டார்.
    நான சாந்தி குழந்தையும் கவனித்து கொண்டு இருந்தேன் ,
    சித்ரா கில் மடியில் இருக்க ரெண்டு பேரையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டு அவர்களை கவனித்து கொண்டு இருந்தேன்..
    ஸ்வீதா ஏன் மேல் கோபம், ராகுலயும் இப்படி பார்த்து கொள்ளவில்லை என்று,,
    அவள் பார்வையிளே தெரிந்தது,
    என்ன பாருங்க ராகுலாய் குலிப்பாட்டி டிரஸ் சேஞ்சு பன்ணிவிடுங்க,, அவனுக்கும் நீங்கதான் டெய்லி சாப்பாடு குடுக்கணும் என்றால்...
    நானும் சேரி என்று அவனுக்கும் எல்லா வேலைக்களும் செய்தேன் அவன் என் மேல் பாசம் அதிகம் ஆனது, அடுத்த நாள் பில் கட்ட reception சென்றேன், அப்பொழுது ராகுல் சாந்தி ரூம்க்கு வந்து இருக்கிறன்
    ராகுல் :ஆண்ட்டி அம்மா எங்க?
    சாந்தி :என்னபா உங்க அம்மா இங்கு இல்லையே
    ராகுல் : எங்க அம்மா உங்ககூட தான் இருக்கிறாங்க
    சாந்தி :இல்லையே பா,உங்க அம்மா பெறு???
    ராகுல் :வசந்தி
    சாந்தி :உங்க அம்மா பெறு வசந்தியா!!!
    ராகுல் :ஆமா ஆண்ட்டி
    சாந்தி :உங்க அப்பா பெறு??
    ராகுல் :தெரியாது ஆண்ட்டி
    சாந்தி அருகில் வர சொன்னால் அவனும் அருகில் வந்து உற்று பார்த்தால். திகைத்து போனால்
    சாந்தி :இங்க வெயிட் பண்ணு பா இப்போ வருவாங்க, உன்குட யாரு வந்து இருகாங்க
    ராகுல :ஏன் அம்மா, சித்தியும்
    சாந்தி :அவங்க எங்கே, அம்மா, சித்தி பெறு?
    ராகுல் :கிழே இருக்கிறாங்க அம்மா பெறு ஸ்வீதா சித்தி பெறு சித்ரா
    சாந்தி :உங்க சித்திக்கு பாப்பா பொறந்து இருக்க?
    ராகுல் :ஆமா ஆண்ட்டி தங்கச்சி பாப்பா
    சாந்திக்கு பைத்தியம் பிடித்து விடும் போல இருந்து.
    ஸ்வீதா ராகுலாய் தேடிக்கொண்டு சாந்தி ரூம்க்குல் நுழைந்தால், இங்க என்னடா பண்ற என்று கையை பற்றி இழுத்தால்
    ஒரு நிமிஷம் என்றால் சாந்தி
    உங்களுக்கும் வசந்த்துக்கும் என்ன தொடர்பு???
    ராகுலாய் பார்த்து விட்டு சாந்தியாய் பார்த்து அவன் என்னோட கணவர் என்றால்
    சாந்தி கதறிக்கொண்டு என்னாடி அப்போ நான் யாரு???????? என்றால்
    நீ தான் அவளுக்கு 2வது, அவுளுக்கு இன்னும் இருக்கு கேட்ட அவ்ளோதான்
    என்னாடி கதறவிடுற என்று முறைத்து பார்த்தால் சாந்தி
    நீ எப்படி கதர்னியோ அதே போல தான் நானும் கதறினேன்,,,
    இப்போ வேற அவன் பெண்ணாவே மாறி விட்டான்
    எத்தன பெற இருக்காங்க அவனுக்கு????? என்றால் சாந்தி
    நானும் அவன இப்படி பார்த்தா உடன் கத்தியால கொன்னுபோடணும் நெனச்சேன், அப்பறம் தான் அவன் கதையை கேட்டு தெரிந்தது
    நீங்க எல்லாம் எங்கு இருந்து டி வந்திங்க ..ஏன் வாழ்வே போச்சு, என்றால் சாந்தி..
    ஸ்வீதா மணம் இறங்கி, நான் ஒண்ணு சொல்றேன்,???? அவன் மேல் எந்த தப்பும் இல்லை.
    எங்கள மாதிரி அரிப்பு எடுத்தவலுக்கு தண்டனை இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

  • #447

    அகிலா (Sunday, 10 April 2022 12:57)

    அவள் - 28
    (கதை அகிலேஷ் பார்வையில் சொல்லப்படுகிறது)
    என்னவோ அகிலேஷை கடைக்கு கொண்டு போய் உனக்கு ஆரஞ்சு..ஆப்பிள் ரெண்டுல எது ஆசையோ எடுத்துக்க..ஆனா ஏதோ ஒண்ணுதான் எடுத்துக்கலாமின்னு சாய்ஸ் கொடுக்கிறபோல ரொம்ப சாதாரணமா ஷீ மேலா போக ஆசையா, இல்ல முழுசா பொண்ணா மாற ஆசையா?"ன்னு எகத்தாளமாக கேட்டுட்டு "உன்னுடைய சாய்ஸ் சொல்லு" என்று ராகுல் சொன்னவுடன் நான் ஆடியே போய்ட்டேன். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதயிடம் "உன்னை தூக்கில் தொங்கவிடவா இல்லை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லவா, எது உன் சாய்ஸ்?" என்று கேட்டா எப்படி பதறுவானோ அப்படிப்பட்ட பய உணர்ச்சி மனதில் பரவியது. பதிலேதும் சொல்ல வாய் வராமல்மிரண்டு போய்.கிடந்தேன்.
    நான் பதில் ஏதும் சொல்லாததை கவனித்த ராகுல் குருபாதத்தின் பக்கம் திரும்பி "டார்லிங் இவன எதுக்கு நாம கேட்கணும்? அவனுக்கே குழப்பமா இருக்கும் இல்லையா. அவன் ஃப்யூச்சர் நல்லா இருக்கணும்னா நாமதான் அவனக்கு ஹெல்ப் பண்ணனும். So நான் ஒரு சாய்ஸ் சொல்றேன். உன்னோட டாக்டர் இந்த மாதிரி ஆளை மாத்தறதிலே படு சூரர் இவனை உலகத்திலேயே அழகான பொண்ணா கூட அவரால் மாத்த முடியும் ஆனா அதுல அவனுக்கு என்ன த்ரில் இருக்கப் போவுது ..இல்ல நமக்கு தான் என்ன சுகம் கிடைக்கப் போது? அதனால ..
    "அதனால ..?" குரு பாதமும் சிரிச்சுகிட்டே திருப்பிக் கேட்டான்.
    "பெஸ்ட் என்னன்னா நாம இவனை உலகத்துலயே ரொம்ப அழகான செக்ஸியான பொண்ணா மாத்திடலாம் .சும்மா பார்த்தா அரபு நாட்டு குதிரை மாதிரி இருக்கணும். பார்த்தவனுக்கு உடனே இவளை ஏறணும்..போடணும்னு மனசும் "அதுவும்" கிடந்து பரபரக்கணும்.ஆனா அதுக்குன்னு வெறிபிடிச்சு துகிலுரிந்து உள்ள போட்டுக்கிற பேன்ட்டியையும் பரபரன்னு கழட்டிட்டா நட்டுக்கிட்டு நிக்கற கடப்பாரையை பார்த்து பய பிச்சுகிட்டு பறந்து போயிடணும்!. என்ன ஸ்வீட்டி நான் சொல்றது புரியுது இல்லை?" சொல்லிட்டு ராகுல் குருபாதத்தின் உதட்டில டீப்பா ஒரு கிஸ் கொடுத்தான். அதிலே கிறங்கிப்போன குருபாதம் நீ சொல்றதும் சரிதான். நாம எதிர்பார்க்கிற அந்த அளவுக்கு டாக்டர் செய்வாரான்னு அவரையே ஒரு தடவை கேட்டிடலாமான்னு சொல்லிட்டு அவனே போன் போட்டுட்டான். டாக்டர் பேசறது ராகுலுக்கும் கேட்கட்டும்னு ஸ்பீக்கர் ஆன் பண்ணிட்டான்.

    டாக்டர் குரல் ஸ்பீக்கர் வழியே கேட்டது. "என்ன குருபாதம் ஏதாச்சும் விசேஷமா?"
    "எஸ் டாக்டர் இப்போ நீங்க ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிருக்கீங்கில்லே.அவன முழுசா பொண்ணா மாத்திரதுக்கு பதிலா She male ஆக்க நாங்கள் விரும்புகிறோம். " குருபாதம் முடிக்கிறதுக்கு முன்னாடி அந்தப் பக்கத்தில் அந்த டாக்டர் குரல் கேட்கிறது. "அதுக்கு என்ன குரு செஞ்சிட்டா போச்சு" "அதுக்கில்ல டாக்டர் .அளை சாரி பிளவுஸ்..இல்லாட்டி போனா வேற எந்த பொண்ணு டிரஸ்ல பாத்தாலும் உலகத்திலேயே ரொம்ப அழகான செக்ஸி யான பொண்ணு மாதிரி இருக்கணும். ஆனா கீழே பான்டிய கழட்டிட்டா ஆம்பள போல "அது" இருக்கணும்.
    "புரியுது புரியுது நீங்க ரெண்டு பேரும் உங்க ஆசைப்படி விளையாடணும் அதுக்குத்தானே?
    "கரெக்டா சொல்றீங்க டாக்டர். ஆனா பின்னாடி எங்களுக்கு அது போர் அடிச்சிச்சின்னா கீழே இருக்கிறதையும் எடுத்து முழு பொண்ணா மாத்த முடியுமா டாக்டர்?"-.

    அந்தப்பக்கம் டாக்டர் பயங்கரமா சிரிப்பது கேட்டது ."என்ன குரு என்னை இந்த கேள்வி கேக்குறீங்க. ஆபரேஷனுக்கு முன்னாடி ஆபரேஷனுக்கு பின்னாடி ன்னு நான் சில பெஸ்ட் அழகிகள் படம் காட்டலையா. அவங்கள் எல்லாம் தூக்கி சாப்பிடற பேரழகியா இவளை நான் மாற்றி காட்டுவேன். இவளைப் பெத்த அம்மாவை பார்த்தா கூட கற்பூர எரிச்சு சூடம் கொளுத்தி நான்தான்மா உன் பையன்னு இவளே சத்தியம் செஞ்சாக்கூட இவ அம்மா நம்ப மாட்டாங்க. அந்த அளவுக்கு இருக்கும் நம்ம வேலை."
    ராகுல் நடுவுல புகுந்து டாக்டர் இங்க நான் ராகுல் பேசறேன்னான்..உனக்கு ஏதாச்சும் சொல்லணுமா"ன்னு டாக்டர் குரல் கேட்டது. ஆமா டாக்டர் உலகப் பேரழகியாய் ஆகிடு வான்னு சொன்னீங்க நம்பறேன். அதுகூட உலக செக்ஸி ராணி போலவும் இருக்கணும். அதனால அவ முலை ரெண்டும் நமீதா சைஸ்ல செக்ஸியா கொண்டுவர முடியுமா ?.
    "என்ன ராகுல் இன்னும் என்ன பத்தி தெரியாம பேசிகிட்டு இருக்கீங்க. கண்டிப்பா முடியும். முதல்ல என்கிட்ட இருக்க ஹார்மோன் ட்ரீட்மென்ட் கொஞ்ச நாள் கொடுத்து பார்ப்போம். அதுல எந்த அளவுக்கு முலை வளருதின்னு பார்த்திடுவோம். நாம யூஸ் பண்ண போற லேட்டஸ்ட் ஹார்மோன்லேயே கண்டிப்பா அவ முலை மலை சைசில பெருசா வளரும்.. அப்படியும் அவளுக்கு இருக்கணும்னு நீ ஆசைப்படற சைஸ் வரலைன்னா இருக்கவே இருக்கு Breast Implants. France-லே Best breast implant பண்ணற கம்பெனி இருக்கு. அதை வரவழைச்சு இங்க சில நடிகைகளுக்கு வளர்ச்சி சுமாரான அவங்களுடைய முலைய நல்லா பெருசா செக்ஸியாக பண்ணி கொடுத்திருக்கேன். சோ, நான் என்ன சொல்றேன்னா உங்களுக்கு என்ன வேணுமென்று கேளுங்கள் அப்படியே செதுக்கி சூப்பர் செக்ஸியா உலக அழகிய அவள ம ஆறே மாசத்துல . மாத்திடறேன் .
    ஆஹா அது போதும் டாக்டர். இவ்வளவிற்கும் நாங்க நிறைய பிளான் பண்ணி இருக்கோம். நாங்க போற எல்லா இடத்துக்கும் அது பிசினஸ் மீட்டி.. பொழுதுபோக்கா மால்.. சினிமா தியேட்டர்.. ஃபாரின் டிரிப் எல்லாத்திலும் இந்த உலக அழகி எங்க ஜோடியா கூடவே வருவா..எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்த எனக்கு பயத்தில் மறுபடியும் தலைசுத்துச்சு.
    தொடரும்

  • #448

    M (Sunday, 10 April 2022 20:25)

    அகிலா அருமையான பதிவு. அகிலஷை வைத்து நன்றாக game விளையாடுகிறார்கள். பாக்கவும் பாவமாக உள்ளது. என்ன செய்வது. அவன் திமிர் பேச்சுக்கு படுகிறான்.,

  • #449

    முல்லை (Monday, 11 April 2022 04:25)

    அகிலா இதைப் படிக்கிற எங்களுக்கே தலைசுத்துதே அகிலேஷ்க்கு தலை சுத்தாத சூப்பர்பா.
    அனு உங்கள் கதையும் சூப்பர்பா.
    தொடறுங்கள்...

  • #450

    Krishnawathi (Monday, 11 April 2022 07:52)

    அகிலா உங்கள் கதை அருமை. ஒரு நாவல் போல இருக்கிறது. அகிலேஷ் உடன் செய்யும் அனைத்து கற்பனை செய்து பார்க்க நிஜம் எப்படி இருக்குமோ என்ற நினைவு வருகிறது. Heromone injection operation பற்றி விரிவாக எழுத வேண்டும். அழகு பால் மாறிய யாருக்கும் பிடிக்கும். அதனால் தான் சொன்னேன் தொடருங்கள்

  • #451

    Bhanu (Monday, 11 April 2022 09:02)

    Akila good updates. I was thinking 4 options. 1. Akilesh fights both. 2. Akilesh gives up takes a girl
    3. Akilesh takes a gurl since he thinks at some point he can become a boy again and 4. Akilesh passively say do what ever. There are few other options but will not suit Akila's writing style. So we are proceeding with option 4 sort of. For Guru and Rahul there are 3 options. Doing nothing is not an option. Since Akilesh took option 4, they seem to agree upon option 3. I would have thought they both have to different option and add more to drama. But it is a good update.

  • #452

    Bhanu (Monday, 11 April 2022 09:07)

    Anu, Great updates. As I said you are an author on steroids so energetic and great story lines. Thanks

  • #453

    Indhu (Monday, 11 April 2022 10:59)

    Enadi akila onu fulla eluthu illa summa inga vanthu nanum inga perya ivanu eluthera....yena di inga enna puthir kelviya nadakuthu... Ithuku vera aha ooh ooho nu dialogue vera,,, athula suggestions kuda ,apadi, epadinu opadinu ava bituku.. Pongadi
    Enoruthi irukala anu ava enna kai eruknu recorder mathiri eluthi page mudichu adutha page vanthrum pola oru mayurum illa ,, avalum kathaya nanum eluthuvenu,,,suma sola kudathu paragraph kanaka eluthra.. kadasila kulandai onuthan baki engae athayum kondu vanthuta ,, ipadi elutha oru therma venum.... Apadina iva kandipa pathi illa mullu mental than nenaikern
    Rendu mulu mentalum sernthu kathai elutha ingu ara mental olarutha parka enna sola, parka padika mudiyala samy

  • #454

    Indhu (Monday, 11 April 2022 11:13)

    Ne ellam yena sonalum thirunthave matta akila,
    onu fulla eluthu illa summa inga vanthu nanum inga perya pudunginu eluthera....yena di inga enna puthir kelviya nadakuthu... Ithuku vera aha ooh ooho nu dialogue vera,,, athula suggestions kuda ,apadi, epadinu opadinu ava bituku.. Pongadi
    Enoruthi irukala anu ava enna kai eruknu recorder mathiri eluthi page mudichu adutha page vanthrum pola oru mayurum illa ,, avalum kathaya nanum eluthuvenu,,,suma sola kudathu paragraph kanaka eluthra.. kadasila kulandai onuthan baki engae athayum kondu vanthuta ,, ipadi elutha oru therma venum.... Apadina iva kandipa pathi illa mullu mental than nenaikern
    Rendu mulu mentalum sernthu kathai elutha ingu erukara ara mental olarutha parka enna sola, parka padika mudiyala.. samy kandipa ivanga elathayum kapathunga pls endru kaduvalai vendukiren

  • #455

    Indhu (Monday, 11 April 2022 11:23)

    Epadi eluthana avathu thiruthunga di

  • #456

    Sneka (Monday, 11 April 2022 13:55)

    கஷ்டப்பட்டு பக்கம் பக்கமாக கதை எழுதுற எங்கஅனுவாலகூட இந்த நாத்த புண்டை Inthu எழுதற மாதிரி பக்கம் பக்கமாய் எழுதி எஇந்த இடத்தை வேஸ்ட் பண்ண முடியாது. Inthu உனக்கு அனு கத படிக்கிறதுக்கு புடிக்கலைன்னா பேசாம போயேண்டி. உனக்கு உன் புண்டைல அரிக்கறப்ப எல்லாம் எதுக்குடி இங்க வந்து சொரிஞ்சிக்கிற? . முடிஞ்சா நீ வந்து எழுதிய பாரு அனு கதை சொல்ற போல. .சும்மா சும்மா வந்து இங்க பக்கத்தை வீணாக்காதே Inthu முண்டம்.

  • #457

    Indhu (Monday, 11 April 2022 23:46)

    Romba thangathadi sneha munda avala sona unaku yendi pundai arikuthu

  • #458

    Babu (Tuesday, 12 April 2022 04:18)

    Akila aval 28 .good.expecting

  • #459

    Sneka (Tuesday, 12 April 2022 04:35)

    ஏன்னு கேக்கிறியாடி புண்டை Inthu இங்கு இருக்க எல்லாருக்குமே தெரியுமே உனக்கு சொந்தமா ஒரு ஒரு கதை கூட எழுத வராது. சரி அனு மாதிரி கஷ்டப்படு ஒரு தனி ஆளா எத்தனை பக்கம் கதை தராங்க அதை உன்னால பாராட்ட முடியா போனா பொத்திக்கிட்டு போயேண்டி இந்து. பக்கம் பக்கமா எங்க அனு மேடத்தைதிட்டி எழுதி நீ எதுக்குடி இங்க பக்கத்தை வீணாக்கி கிட்ட இருக்க உன் மொக்க புத்தியில கதைதான் எழுத வராது அப்புறம் எதுக்கு இப்படி கமெண்ட் கமெண்ட்டடா ஒவ்வொரு நாளும் இப்புடி விடியா மூஞ்சி சனியா ட்டம் வந்து கதை எழுதுற பக்கத்தை எல்லா உன் நாத்த குண்டிய வச்சு தேச்சு வீணாக்கறே..ஒரு மயிரும் தெரியாது கதை எழுத தெரியாது எங்க அனு மேடத்தை பாராட்டி எதுவும் சொல்ல தெரியாது. எங்கேயாச்சும் பாழுங்கினறு பார்த்து குதிச்சு சாவடி. Inthu நாயி. கவனிச்சியா டி இந்...தூ நாயி.
    எணக்கு தெரியும்டி உனக்கு எப்படி அசிங்க அசிங்கமா திட்டு வாங்குவது நா ரொம்ப பிடிக்கும் ..இங்க கதை படிக்க வர வர எல்லாரும் கவனிங்க .இந்த இந்துங்க சனியனுக்கு நல்லா கதைஎளுத அனுவை எப்பிடிச்சும் ஓட்டணும்னே வரா. இதற்கென வரை இந்த மாதிரி நாய்களை விரட்ட நீங்க யாரும் சொல்ல மாட்டீங்களா. னு உன் கதை சூப்பர் வந்து கூப்பாடு போடுற முல்லை Bhanu எல்லாம் இப்ப எங்க போனீங்க. இந்த மாதிரி நாய்களை துரத்த மாட்டீங்களா இவர் கமெண்ட் எழுதுவலேன்னூ யாரு கேட்டா இவ வீணாக்குவதை ஆச்சு கேட்க மாட்டீங்களா தேவை இல்லாம் எத்தனை பக்கத்தை வீணாக ரா அப்புறம் அனு மேடம் கதை எழுத மாட்டேன் போயிட்டடா அப்ப மட்டுமே கொஞ்சாதீங்க ..

  • #460

    முல்லை (Tuesday, 12 April 2022 05:50)

    எழுத வருகிறவர்களே இப்ப அகிலாவும் அனுவும் தான் நளினி உடம்பு சரியில்லாதாதல் எழுதவில்லை.நமக்குள் ஏன் இந்த சண்டை.நம்ம சண்டை போட்டு page வீணாக்க வேண்டாம்.இந்து pls pa
    சினேகா pls pa இதோட சண்டை போடாதீங்க,page வீணாகுதுபா..

  • #461

    Suleka (Tuesday, 12 April 2022 06:23)

    இந்து, சினேகா நீங்கள் இரண்டு பேரும் ஏன் இங்கேந்து சண்டை போட்டு பக்கம் வேஸ்ட் பண்ணறீங்க. அருவருப்பான வார்த்தைகள் வேறு பேசுறீங்க. சினேகா இந்த அருவருப்பான வார்த்தைகளை ஏன் எழுத ஆரம்பிச்சீங்க. இந்து கேட்திலே தப்பு இல்லை..இந்த அனு என்ன கதை எழுதறாங்க. இவங்க கதையிலே யாரு ஆம்பள யாரு பொம்பள. யாரு போட்டச்சி யாரு அரவாணின்னே புரியல. வசந்தி ஆம்பளையா பொம்பளையா தெரியல சித்ரா ஆம்பளையா பொம்பளையா தெரியல வசந்தி அப்பா ஆம்பளையா பொம்பளையா தெரியல அவங்க அம்மா ஆம்பளையா பொம்பளையா தெரியல ஆனா எல்லாரும் எல்லாரையும் போடுவாங்க என்ன கதை இது. முதல்ல இது பேரு கதையா? . இவ்வளவு கேவலமா எல்லமா கதை எழுதுவாங்க? இதுல இந்த வசந்திங்கறவ ஆம்பளையா பொம்பளையா .. அவ எல்லாருக்கும் குழந்தை பெற்றுக் கொடுத்தாளா இல்லை அவளை அவளே போட்டுகிட்டு அவளும் குழந்தை பெத்துகிட்டாளா. வாசுகிங்கறவ ஆம்ளையா பொம்பளையா ..அலியா?. இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன் அந்த வசந்திங்கறவன் ஆக்சிடன்டிலே சீரியஸா அடிபட்டு அவன் குஞ்சு நசுங்கி நாசமாயிடிச்சின்னு அனு எழுதறா. அடுத்த அஞ்சாவது நிமிஷம் அவளே எழுதறா அந்த நசுஙகி நாசமா போன குஞ்சசை வசச்சுகிட்டு அவன் ஆஸ்பத்திரியிலேயே அஞ்சு பேரை கர்ப்பம் ஆக்கிறான். ஆக்கரானா இல்ல ஆக்கறாளா..?. என்னங்கடி கதை இது. இதைப்போய் பக்கம் பக்கமா திருப்பி திருப்பி அதையே எழுதி தினமும் சாவடிக்கிறா. இதைப்பார்த்து ஆஹா ஓஹோ அப்படி இப்படின்னு பாராட்டதுக்கு தமிழே தெரியாத இங்கிலீஷ் பானு. முல்லை அமுதா இப்படி ஏகப்பட்ட பேரு. உங்களுக்கெல்லாம் என்ன புத்தி கெட்டு போச்சா. இதையெல்லாம் எப்படி கதைன்னு ஒத்துக்கறீங்க. அப்புறம் லதா சொன்ன மாதிரி இந்த அனு முதல்ல போய் தமிழ்ல ஒழுங்கா எழுத கத்துக்கிட்டு வரட்டும் கதை தான் கேவலம் சொன்னா தமிழும் எழுத்துப்பிழை அதைவிட கேவலம்..எந்த குப்பை போட்டாலும் அள்ளி சாப்பிடறதற்கு mullai amutha bhanu இன்னும் நிறைய குப்ப நாயுங்க மேயுது. கர்ம் கர்ம் என்னமாதிரியான Blog இது, இந்த கதிக்கு கொண்டு வந்துட்டீங்களே.

    அப்புறம் அகிலான்னு ஒருத்தி இங்க. சுமாரா கதை எழுதறா..அதுவரைக்கும் ஓகே ஆனா அவளோ இங்கே வந்து என்னமோ லாஜிக்கு எல்லாம் பேசுறறா. ஆம்பளை பொம்பளை ஆகறதே ஒரு லாஜிக் இல்லாத விஷயம். அதைத்தானே நீ கதையா சொல்லிக்கிட்டு இருக்கே. அப்புறம் நீ எதுக்கு லாஜிக் பத்தி பேசறே?.வெட்கமா இல்ல உனக்கு. இருக்கறதிலே கொஞ்சம் சுமாரா கதை எழுதறது நீதான். ஆனா அதுக்குன்னு ரொம்ப லாஜிக் எல்லாம் பேசாதே. நீ ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. அனு ஒரு மகா வேஸ்டுன்னா நீயும் சீக்கிரம் வேஸ்ட் ஆயிடுவ இந்த மாதிரி எல்லாம் அலட்டிக்கினா. இப்படி அலட்டிக்கிற வேலை செஞ்சேன்னா நீயும் கதை எழுதறத நிறுத்திட்டு வீட்டுக்கு ப்
    போயிடு. எல்லாருக்கும் ஐடியா கொடுக்கிற Bhanu வந்து கதை எழுதுவா.
    என்ன அனு அகிலா இரண்டு பேருக்கு நான் சொன்னதெல்லாம் புரிஞ்சுதா

  • #462

    Indhu (Tuesday, 12 April 2022 07:55)

    Un supportuku Thanks di suleka
    ivaluga eluthana kuda parvala ethula etho pudhir kelvikal vera,intha kathya paduchavanga kandipa comments kuduthathan eluthuvenu vera,
    Athu ena elavo Kathai eluthitu comments vangu than soldren

  • #463

    Indhu (Tuesday, 12 April 2022 08:00)

    Ethukuthan ivalo perya comments akila anu

  • #464

    Asmitha (Tuesday, 12 April 2022 10:59)

    Akila
    குருபாதமும் ராகுலும் ஓரின சேர்க்கையாளர்களாக இருப்பதால் அகிலேஷை shemale லாக மாற்ற ஆசைப்படுவது சரியாகத்தான் இருக்கிறது.Waiting for update.

  • #465

    Indhu (Tuesday, 12 April 2022 11:39)

    Ivaluka thirunthave mataluga suleka enna thitunalum kupanaiganu sonathu seri than

  • #466

    Anu (Tuesday, 12 April 2022 12:56)

    ஸ்னேகா உன்னுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி..

    இந்து உனக்கு என்மேல் என்ன கோபம் என்று தெரிய வில்லை,, உங்கிட்ட நான் கமெண்ட்ஸ் கேட்கல, அப்பறம் எதுக்கு டி வந்து என்னய மெல்ரா.

    நான் தான் முன்பே சொல்லி இருக்கிறேன் இது ஒரு fiction(கற்பனை )கதை என்று அதுக்கு அப்புறமும் பிக்ஷன் என்ன என்று தெரியாவில்லேனா இருக்கலாம் சுலேகா
    இதுக்கு முன்னாடி ஏழுதனா கதை எல்லாம் அப்படியே வாழ்கை தத்துவமா இருந்துச்சு போடி ..
    எல்லாம் ஒரே லாஜிக் கற்பனை தான் சேரியா..
    இங்க தமிழ் முழுசா தெரிஞ்சு மட்டும் எழுதனும் தேவையில்லை,உனக்கு புரியலேனா ஒன்னும் பண்ண முடியாது .
    எல்லாமே பெண்ணாக மாறுவது தான் இங்கே .
    நானும் கொஞ்சம் வித்யாசமான மாற்றத்திற்கு எழுதினேன்.
    யாரு ஆண் பெண் என்று தெரியவில்லைனு சொன்னேல
    நீ மோதுல கதையா ஒழுங்கா படிச்சியா
    இங்கு எழுதுவது அனைத்தும் கற்பனை கதை தான்.. இதுல ரொம்ப லாஜிக் பார்க்க தேவை இல்லை,
    அப்படினா நீயும் திருநங்கை தானே உன் வாழ்வில் நடந்த உண்மை கதை எழுது அதையும் பார்ப்போம்..
    உனக்கு எழுத இல்ல அப்பறம் என்ன,,வந்தமா படுச்சமோ போ
    நான் மறுபடி மறுபடி சொல்லிவிடுகிறேன் இது fiction கதை, இதில் வரும் எதையும் யாருக்கும் உண்மை படுத்த நினைக்க வில்லை, எதோ ஒரு ஜாலி மூடுல எழுதினேன்..புடித்தல் இதை எதார்த்தமாக படியுங்கள், இல்ல போய்விடுங்கள் ....
    வேற எதாவுது வெப்சைட் இருக்கும் அங்க போய் உங்கள் சண்டையாய் காட்டுங்கள்
    அதையும் மீறி படுச்சா என்னை குற்றம் சொல்லாத.

    முல்லை அமுதா பானு என்னோட அவர்களை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு சுலேகா,
    உனக்கு வேண்டும் என்றால் நீ உன் சொந்த கதை எழுது நானும் பார்க்கிறேன்..

  • #467

    Babu (Tuesday, 12 April 2022 13:12)

    Anu don't give importance to critics.forget them.you proceed Raja

  • #468

    பஜாரி பாமா திருநங்கை (Tuesday, 12 April 2022 13:18)

    ஏய் அனு முதலில் தமிழை பிழையின்றி எழுதுடி, நான் தமிழில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து அதன் பின் தமிழ் இலக்கியத்தில் எம்.பில் உன் கதையை படிச்சா அப்படியே பத்திகிட்டு வருது அவ்வளவு தவறு, எழுத்து பிழை, அப்புறம் கதையை ரொம்பவே குழப்பி எங்கெல்லாம் கொண்டு போறியேடி, பழைய Blog எல்லாம் படிச்சு பாருடி, திருநங்கைனு ஒரு கதை அதுவும் கற்பனை தான்டி நிஷா ன்னு ஒருத்தி என்னமா எழுதினா பாரு, அதையெல்லாம் நல்லா படிச்சுட்டு வந்து உன் கதையை எழுது, உன் ஸ்லாங்கே சரியில்லை, இதுல உனக்கு ரெண்டு பேரு ஜால்ரா அடிக்கறாளுங்க, என்ன வேண்டுமானாலும் எழுதலாமாடி ஏன்டி நானெல்லாம் உண்மையில் ஆபரேஷன் செய்துகிட்டு ஆஸ்பத்திரியில் கஷ்டப்பட்டவ உனக்கென்ன எல்லாமே விளையாட்டு தான், இனியாவது புத்தியோட எழுது உன்னை ஏத்தி விடுவாங்க பொட்டைங்க ஆனா அதனால தலைக்கணம் வேண்டாம்டி...

  • #469

    Suleka (Tuesday, 12 April 2022 13:31)

    ஏய் வேஸ்ட் இந்து ஏதோ ஸ்நேகா திடீர்னு வந்து உனக்கு சப்போர்ட் பண்ணிட்ட நீ பெரிய புடிங்கின்னு நினப்பா. அனு வர பயந்து போய் உன் கால்ல விழுந்து கும்பிடுகிறா அனு. என்னது நான் கதையை ஒழுங்கா படிக்லியா...நீ எப்படி கதை எழுதினே Fiction என்ற பெயரில என்ன வேணுமானாலும் எழுதுவியா... குஞ்சு ஆக்டென்ட்லே வீணா போச்சுன்னு நீயே எழுதிட்டு அந்த குஞ்ச வச்சி அஞ்சு பேரை குழந்தை பெற வச்சிட்டாளாமே.... ஏண்டி கற்பனை சொல்லிக்கிற இதெல்லாம் ஒரு கற்பனையாடி நீ இங்க கதை எழுதலே.உன்னுடைய அரிப்பை தீக்கறதுக்கத்துக்கு அறு அறுன்னு பக்கம் பக்கமா அறுக்கறே. யாருக்காச்சும் புரியுதா கதை என்று சொல்லி நீ எழுதறியயே அந்தக் கண்றாவிலே யார் ஆம்பள யாரு பொம்பள யாருக்கு எத்தனை பொண்டாட்டி எத்தனை பொண்டாட்டிக்கு எத்தனை புருஷன் எதுவுமே புரியல டி .
    இதுல வந்து முழ நீளத்துக்கு பதில் சொல்றே..அந்த இந்து லூசு ஒரு நாளைக்கு உன்ன இறக்கி பேசும் ஒரு நாளைக்கு தூக்கிப்போடும் அடுத்த நாளே கசக்கிபோடும
    ஏய் அகிலா உனக்கும் வார்ன்பண்றேன் உன்ன சில பேர் இங்க தூக்கி பேசி இருந்தாலும் நீ ஒண்ணும் பெரிய ஆளு நினைச்சுக்காத. அனுவோட சேர்ந்து நீயும் ஒழிஞ்சு போ முதல்ல ஒழிய வேண்டியது அனு அடுத்தது நீதான்.

  • #470

    Anu79 (Tuesday, 12 April 2022 13:54)

    நாங்க ரெண்டு பேரும் ஓரே காலேஜ் ,,
    ஒரு காலத்துல அவன் எங்கள் காலேஜ் காதல் மன்னன்.. அவன் அழகை சொல்ல வார்த்தயே இல்லை என் எங்க காலேஜ அவனுக்கு ஆக busstop full நிறைஞ்சு வழியும்..அவுனுக்காக ஜொள்ளு விடாத பெண்களே கிடையாது...
    ஆனா இப்போ பார்த்த கதையே மாறிப்போச்சு எல்லாம் மாயஜாலம் போல இருக்கு...
    பார்த்த ஜீன்ஸ் படத்துல வரும் ஐஸ்வர்யா மாதிரி இருக்கிறன்.
    பாட்டு நியாபகம் வந்துச்சு """"பெண்னே உந்தன் மேல் இடை பார்த்தேன் அஹ அவனே கஞ்சன் ஆடி"! சற்றே நீமிர்ந்தேன் தலை சுற்றி பொண்ணேன் ஆஹா அவனே வள்ளல் அடி"""ஏன் பெண் நானே அசந்து போய்ட்டேன்,, பார்க்க பார்க்க அந்த அழகு எனக்கு இல்லை என்று பொறாமையா இருக்கு ..... இப்போ அவனோட பிரின்ட்ஸ் பார்த்த இங்கேயே வெச்சு rape கூட பன்னிருவங்க ,,,,,,அப்போ ஆண் அழகனும் அவன் தான், இப்போ பெண் அழகியும் அவதான்.
    உனக்கும் எனக்கும் கூட இப்படி ஒரு girly anatomy இல்ல.
    உன்ன அவன் தலி கட்டி ஏற்றுக்கொண்டன், நாங்க தலி கட்டாமலே அவனா நாங்க மன்மதகுஞ்ச வெச்சுகிட்டோம் போதுமா,
    ஆன இப்போ அவனுக்கு குஞ்சும் இல்ல,
    அவன போதையில் வெச்சு தான் குழந்தையும் பெத்துகிட்டேன்...
    இப்போ நான் அவன் இல்ல அவளையோ விட்டு கொடுப்பாதாக இல்லை,
    இதை எல்லாம் வெளியே நின்று பார்த்து கொண்டு இருந்த வசந்த வெடித்தால்
    உள்ளே வந்து...இதுக்கு மேல உன் காலுல விழ முடியாது.... நான் உயிர் வாழ தகுதி இல்லாதவன் என்று பாத்ரூம் சென்று phenoel பாட்டில் எடுத்து குடித்து விட்டான் .
    உடனே ஹாஸ்பிடல் emergency கொண்டு சென்று ஸ்வீதா சித்ரா சாந்தி emergency வார்டு முன்னால் நின்று அழுது கொண்டு இருந்தார்கள் திரும்பவும் நர்ஸ் கையொப்பம் போடா சொன்னாள்..
    நாங்கள் 3வரும் யூசித்தோம்.
    சீக்கரம் போடுங்க அப்போ தான் டாக்டர் கை வெப்பாரு
    உடனே மூவரும் சட்டு என்று முன்னுக்கு வந்தோம்
    மூன்று பேரும் போடுங்க ஒன்னும் தப்பு இல்ல என்றால்
    அவங்க phenoel குடிக்கார வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்திங்க.
    அப்பொழுது வித்யா வேகமாக வந்தால்,
    நர்ஸ் பார்த்து என்ன ஆச்சு is patient ஒகே???
    Waiting for sign madam என்றால்.
    அது எல்லாம் ஒன்னும் வேண்டாம் என்றால்.
    தள்ளு என்று emergency சென்றால்...
    ஸ்வீதா சாந்தி பார்த்து டாக்டர் வந்துட்டாங்க இனி அவரு பொழச்சிருவாரு என்றால் நம்பிக்கையுடன்
    ஆமா என்றால் சித்ரா
    ஏன் டாக்டர் தெரிஞ்சவுங்களா? என்றாள் சாந்தி .
    ""போக போக தெரியும் அந்த புவின் வாசம் புரியும் என்று பாடினால் ஸ்வீதா..
    1மணி நேரம் கழித்து .வித்யா வெளியே வந்தால் டிரீட்மென்ட் போய்ட்டு இருக்கு, டாக்டர் மும்பையில் இருந்து வந்துட்டு இருக்கிறார்..
    உயிருக்கு எதாவது ஆபத்தா என்றால் சாந்தி
    இப்போ உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லை. Dayalsis செய்து கொண்டு இருக்கிறோம் .
    ஆனா மும்பை டாக்டர் வரணும் என்றால்

    நாங்கள் கவலையுடன் காத்துகொண்டு இருந்தோம்..
    6மணி நேரம் கழித்து மும்பை டாக்டர் வந்தார்..
    ஆபரேஷன் 2மணி நேரம் நடந்தது..
    நர்ஸ் வெளியே வந்தால்,உங்க நல்ல நேரம் டாக்டர் வந்துட்டாங்க, இப்போ ஒன்னும் பயம் இல்லை என்றால்..
    அப்போ பார்த்த டாக்டர் வித்யா .அவங்க முழுகாமா இருக்காங்க அதையும் பொருட்படுத்தாமல் வந்து இருக்காங்க, கண்டிப்பா அவங்களுக்கு நீங்க தேங்க்ஸ் சொல்லணும்.
    வித்யா வெளியே வந்தால் சாந்தி அவள் கையை பற்றிக்கொண்டு உங்களுக்கு எப்படி நன்றி சொல்லணும் தெரியல, நீங்க கடவுள் மாதிரி வந்திங்க என்றால்..
    Thats my duty என்றால் வித்யா.
    இனிமேல் அவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க
    எதுவும் சங்கடபடறா மாதிரி பேசாதீங்க
    என்று சித்ராவையும் ஸ்வீதவயும் பார்த்து சொன்னாள் ...
    எங்களுக்கும் தெரியும் கையை வாயில் வைத்து மூடு என்று செய்கய் இட்டல் சித்ரா ..
    வித்யாவும் மொறைத்து கொண்டு சென்று விட்டால்

  • #471

    Anu80 (Tuesday, 12 April 2022 14:17)

    ஏண்டி நம்ம உயிர காப்பாத்திருக்காங்க, கர்பதைக்கூட பொருட்படுத்தாமல் அவங்க நம்ம நன்மைக்காக வந்துருக்காங்க... அவங்களுக்கு இப்படிய நன்றி சொல்லுவீங்க??????
    சீ என்ன பிறவிடி நீங்க
    இப்படி அவன் உயிர் காப்பாற்ற அவ ஒன்னும் புடுங்கி இல்ல..... அவ வயித்துல வளர குழந்தைக்கு காரணம் வேணும் இல்ல.
    என்னடி ?என்றால் சாந்தி
    அவதான் நம்ம நாளாவுது சக்களத்தி போதுமா என்றால் சித்ரா.
    இவளா.. என் கையை அடுப்பால வைக்கணும் ...
    மூவரும் உள்ளே வந்தார்கள் வந்தவுடன் என்னை பார்த்து சாந்தி
    phenoel பாட்டில் பத்தாது உனக்கு directa வேஷம் தான், இன்னும் எத்தனை பெறு இருக்காங்க, நாய் கூட்டி போட்ட மாதிரி தெருவுக்கு ஒன்னு இருக்கும் போல, என்ன கருமம் டா நீ
    என்ன எதுக்கு காப்பாத்தனீங்க , இப்பவே வேஷம் குடு குடிச்சு சாகறேன்.
    அது எப்படி எங்க குழந்தை யாரு பர்த்துப்பாங்க, உன்ன ராணி மாதிரி வெச்சுக்குவேன் பேசாம,, நீ எங்க வீட்டுக்கு வந்திரு என்றால் சித்ரா.
    ஆமாம் வந்து விடு என்றால் ஸ்வீதா.
    ராகுல் அம்மா என்ன விட்டு போகாதிங்க என்று ஓடி வந்து அணைத்து கொண்டான்,
    இல்லடா நான் போக மாட்டேன் கண்ணே!!!என்று அவனை தூக்கி என் பெட் அருகில் அமர வைத்து அணைத்து கொண்டேன்.
    ராகுல் ஓடி வந்ததை பார்த்த சாந்தி
    என்ன அம்மாவா , என்ன கருமம்...நீ எனக்கு புருஷனா,சீ..
    நான் என்ன பொம்பளையா கல்யாணம் பன்னினேன் ?? என்றால் கோபத்தில் சாந்தி
    பாரு பிள்ளை பாசம், என்றால் சித்ரா
    (இவ வேற தியில எண்ணெய் உத்தர )
    சற்று என்று ராகுளை இறக்கி விட்டேன்.
    இப்போ என்ன செய்ய வேண்டும்.நான் சாகவா இல்ல வாழ்வா???? என்று கதறிக்கொண்டு அழுதான் .
    இங்க பாரு நானும் உன்ன ஏத்துகிட்டேன், ஸ்வீதவும் ஏத்துக்கிட்ட , ஏன் வித்யாவும் ஏத்துக்கிட்ட , இப்போ
    Mrs சாந்தி ????????
    நான் இந்த ஹாஸ்பிடல் வந்ததுலே இருந்து இப்போ வரைக்கும் இந்த எல்லா கன்றாவி பார்க்கறது , கேக்கறது எல்லாம் நாக்க புடிங்கிட்டு சாகனும் போல இருக்கு...என்னோட வாழ்க்கையே நாசமா போச்சு...என்றால் சாந்தி.

  • #472

    Anu (Tuesday, 12 April 2022 14:43)

    பஜாரி பாமா திருநங்கை, சுலேகா,sneka எல்லாம் ஒரே ஆள் தான் நினைக்கிறேன் இப்படி மாறி மாறி கமெண்ட்ஸ் போடா என்ன பயம்..என் கதையை முழுவதுமாக படித்து விட்டு இப்படி பேச உனக்கு என்ன பிரச்னை என்மேல்..

  • #473

    அகிலா (Wednesday, 13 April 2022 01:53)

    M, முல்லை, babu, Bhanu, Asmitha thanks for your feed back. Bhanu glad that Aval story 's proceedings make your grey cells work overtime. I like your involvement. But i also noticed you missed some points while making options. Fir instance in one of ur options you mentioned Akilesh would opt for becoming a complete change into girl as he wantedd to turn back to a boy again.if thats what he would prefer to become a she male as he would still have his major male asset.. his penis. If he opt for he could never ever again dream about returning to his male body. Similarly not guru and Rahul have similar choice of making akilesh as shemale. Rahul..yes ofcouse as never has any interest in females... but u missed guru tells the doctor to make him a shemale so "IN FUTURE IF WE LIKE WE COULD TURN HIM TO A COMPLETE FEMALE". This is an hint about what guru could do in future. This is why i said let u all make gusses but the story has its OWN PATH of moving to sustain your interest. Hope you would appreciate that i am explaining to you because i noticed even this kind of interesting fruitful interaction helps bettemr understanding and comaradeship. Yes this too i copied from my idol nisha..and i have no reservations to accept i am trying to copy her style to an extent.. i dont know where she is now. A great writer indeed.
    Asmitha i like your particpation also. Interesting. Please continue.
    To all other spoilers here i dont know why this wahing of your dirty linen in public. Allow every one write their stories. Anu never get upset about spoilres. Go ahead. Thats what i am also doing... continue writing. Best wishes to all.

  • #474

    Babu (Wednesday, 13 April 2022 02:06)

    Akila aval.now it is better shemale.in future female.good

  • #475

    Indhu (Wednesday, 13 April 2022 04:27)

    Ena akila english pinara.. Sneka bajaribama sulekha hmm super sonamathiri veru veru perula vitha vithma comments podura, ne Katha eluthurathu thavira Ella pundaikulum okura ne oru potta nara sunninu theryum, perya pudungi mathiri panura natham pudicha kundi naye akila, unaku ellam ethuku irukuthu poi pudungi vitru Apavathu ore pundaya epadi valalamnu theryum.

  • #476

    Indhu (Wednesday, 13 April 2022 05:34)

    Babu yaruda nee??? illa neyum akhila oda duplicate
    Shemale female nu mayura pudungi

  • #477

    Indhu (Wednesday, 13 April 2022 05:35)

    எப்படி அனு அகிலாவை எப்படி பிச்சசு எடுத்துட்டேன் பாத்தியா .இத்தோடு அவ துண்ட காணோம் துணிய காணோனு குண்டில கால் பட ஓடிடுவா.சரியாயான அலட்டல் அகிலா பின்னே என்ன இப்ப வந்து தஸ் புஸ்னு இங்கிலீஸ்ல எழுதறா தஸ்புஸ்னு இங்கிலீஷ்ல எழுதுன நாங்க பயந்திடுவோம இப்ப நான் போட்டிருக்க போடிலே ஓடிப் போயிடுச்சுன்னு நினைக்கிறேன்.உனக்கு சந்தோஷமாடி அனு.
    நான் என்ன சொன்ன படிச்சியா டி ஒரு அலட்டல் ஓடிப்போய் இருக்குன்னு சொன்னேன்.இப்போ அப்போ இன்னொரு அலட்டல் இருக்குதா. ஆமா டி செல்லம் நீ இருக்கியே டி. நீயும் நடுவுல வந்து என்னை என்ன திட்டு திட்டின மறந்திடுவேன் பாத்தியா டி. எனக்குப் பெரிய அலட்டல் அகிலா துரத்தணும் அப்பும் கதைன்னுசொல்லி ஒரு கசமாத்தை பெரியதேவிடியா கணக்கா எழுதிகிட்டு இருக்கியா செக்ஸ் காஜி அனு பேய் நீயும் பிச்சுகினு ஓடணும்டி.இந்த இந்துவ சாதாரணமா நினைச்சுக்காத டி. என்னையே வந்து நடுவுல போட்டு பார்த்தியே நான் மறந்திடுவேன் பார்த்தியா. நீ இன்னும் கொஞ்ச நாள் இங்க இருந்தா எல்லா ஆம்பளையும் பொம்பளையயா மாத்திடுவே. அவன் இவளைப் பபோடுவான். பொண்டாட்டி புருஷனை போடுவா புருஷன் பொண்டாட்டி போடுவான் அம்மா புள்ளையா போடுவாபுல்லா அப்பன பொம்பளையாக்கி அவனையும் போடுவான் நஞ்சுப்போபோன குஞ்சை வச்சி ஒருத்தன் அஞ்சுபேரை ஓப்பான் ஏண்டி உன் மூளைக்கு உள்ள ஒரு கக்கூசையே வச்சிருக்க. அந்த அகிலா முண்டைய துரத்தி ஆச்சு இனி இங்கேயும் கக்கூசு கொண்டுவந்த போடுற அனு குண்டியையும் துரத்திட்டா இடம் சுத்தம் ஆயிடும் மறுபடியும் சொல்றேன் அகிலா முண்டம் அனு குண்டி நீங்க ரெண்டு பேரும் இங்கே இருந்து ஒழியணும். அடுத்த குண்டடி யார் தெரியுமா அந்த சுலேகாதான்.வாடி சுலேகா உன்ன அலேக்க தூக்குறேன்.

  • #478

    Kavitha (Wednesday, 13 April 2022 05:39)

    Anu l, akila, vinu akila nega eallarum super story writters than. Matha earu pasanulum eathium kandukatheega... Unga story's kaga than iupa nan mattum illa eana mari neriya par intha page ku varukerom so. Ungal padaipukalium, theramigalium veen seaiya vandam. Naga irukom pls continue....

  • #479

    Sangamithirai (Wednesday, 13 April 2022 06:02)

    Hi,
    I'm Female Advocate From Malaysia, My Hubby (Husband) Is Regular Reader In This Site Some Times We Discussed CD Matters Normal, He Is Also CD I'm Also Dreesup & Doing Female Makeover To My Hubby, Now A Days Stories Are Predominate Sexual Matters, Please Wrote Only CD Matters Like Makeup, Dressing, Jewellery Etc, Don't Mix Sex In This Site, This Is Purely CD Site, I'm Ur Sister. Do It First Dears.

    Mithra Anbu,
    Klang,
    Malaysia.

  • #480

    Indhu (Wednesday, 13 April 2022 07:58)

    Akila anga kaduchu inga kaduchu kadasila yenaya kadikatha
    Picha kara pardesi porki naye
    en peru vechu comments potra thu
    nera pesa thayariyum illatha monna naye ne
    Ipadi ellam thitu vangiyum kuda valara paru
    Unmayle ne sena madu than

  • #481

    Indhu (Wednesday, 13 April 2022 08:11)

    Akhila ethe mathiri kudumbavam nadathu romba nala irukum , parthu pondatiku yaru neyunu adyalam theryama poira poguthu

  • #482

    Bhanu (Wednesday, 13 April 2022 08:22)

    Anu
    Thanks for updates.

    Suleka and other girls,

    Thank you for the comments. I have told earlier, I can read tamil very slowly . I can speak tamil. Cannot write in Tamil. I get very confused with tanglish. So happy that all of you so eager to see me write. Thank you for that.

    I see a lot of abuse. I will not acknowledge it, respond to it, or stoop down to talk in kind. Based upon my tamil knowledge I am not that fluent with bad words. I am google translate to understand some of those. Wow .. You gals are well versed . I cannot respond to tanglish posts .. I seldom read them. I will not respond to an abuse post in kind.

    Good or bad thank you for keeping me in your thoughts. I see people often use Thirnangai, Gay etc in a demeaning context. Please know that they are human like you and me. It is not their disposition to be one or other. We need to be inclusive and kind. That is my opinion.

    Thank you for your comments with my name mentioned. :-)

  • #483

    Bhanu (Wednesday, 13 April 2022 08:30)

    Akila .. Option 3 was gurl.. not girl. So it aligns with what you were thinking. gurl is a term not a typo. :-) So the thought pattern is the same. :-)

  • #484

    Indhu (Wednesday, 13 April 2022 08:59)

    Adutha comments akhila yaru peru podaruthnu yosikatha direct rajibalan illa un peru akhila potu comments poda kp

  • #485

    Jeevita (Wednesday, 13 April 2022 13:53)

    Vinu akila enga poninga

  • #486

    subha rajan (Wednesday, 13 April 2022 23:23)

    i like stories

  • #487

    Akila (Thursday, 14 April 2022 04:38)

    அவள் - 29
    நான் கேட்கும்படி மொபைலை ஸ்பீக்கர் மோடில் போட்டிட்டு குரு பேசகுருவும் ராகுலும் இது என்னுடைய வாழ்க்கை என்பதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாம ஏதோ காமெடி கதை கேட்பது போல பயங்கரமாக சிரித்தது ஒருபக்கம் எனக்கு பெரிய எரிச்சலைத் தந்தாலும் அவர்களின் திட்டத்தின் தீவிரம் பயத்தை தந்தது அவர்கள் பொய் பேசலை ஏனென்றால் என் உடம்பிலே இப்போ ஒரு துளி முடி கிடையாது. லேசர் ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சு முகம், உடம்பிலிருந்து எல்லா முடியையும் பேர்மனென்ட்டா எடுத்துட்டாங்க இரண்டு நாளாக ஏதோ ஊசி வேறு போடறாங்க. இவங்க பேசறதை வச்சு பார்க்கும்போது இது ஏதோ ஹார்மோன் ஊசிகள் ஆகத்தான் இருக்கும்ன்னு தெரிகிறது. இவங்க இருப்பதிலேயே ரொம்ப மாடன் டெக்னிக்..லேட்டஸ்ட் ட்ரீட்மென்ட் எல்லாம் Use பண்ணி என்னை பெண்ணாக மாற்ற போகிறாங்கன்னு நினைக்கும் பொழுதே என் உடல் அதிர்ந்தது.உடல் பயத்தால் நடுங்குவதை என்னால் உணர முடிந்தது.

    என்னையே கவனிச்சிகிட்டிருந்த ராகுல் என் பக்கத்தில் வந்தான்."வாட் பேபி..என்ன சொன்ன எங்களை ,பொட்டச்சிங்களா.. நாங்களா ?. உன்னோட உடம்பை எப்படி உலக அழகி உடம்ப போல மாத்தறோங்கறதை பாத்துக்கிட்டே இரு ..அதுக்கப்புறம் இருக்குதடி நாங்க உனக்கு தரப்போற சுகமும், நீ பதிலுக்கு எங்களுக்கு தரப்போற இன்பமும்!". சொல்லிட்டு பக்கத்தில் வந்து என் உதட்டில் முத்தம் கொடுத்தான். இதை எதிர்பார்க்காத நான் அவனை தள்ளி விட்டேன். "பார்த்தியா இப்பதான் நீ இனிமே அடங்கியிருப்பேன்னு கை கால கட்ட வேணாம்னு சொன்னேன். மறுபடியும் கட்டணுமா மறுபடியும் பவன்சரை விட்டு அடி பின்னணுமா?"..ராகுல் கோபத்தின் உச்சத்துக்கு போகிறாங்கறது தெரிந்தது. மானத்தையும் வெட்கத்தைவிட்டு அவனிடம் கெஞ்சினேன் "சாரி ராகுல்..நான் என்ன தப்பு செஞ்சிருந்தாலும் என்னை மன்னிச்சிடு. இனிமேல் உங்க பக்கத்துக்கே வரமாட்டேன். உங்க விருப்பம் எதுவா இருந்தாலும் நீங்க செஞ்சுக்கோங்க. ஆன என்னை மட்டும் தயவு செஞ்சு போக விடுங்க. இத பத்தி நான் யார்கிட்டேயும் எதுவும் பேசவே மாட்டேன். ப்ளீஸ் தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க"
    நான் கெஞ்சுவதை பார்த்த ராகுல் பெரிதாக வாய் விட்டு சிரித்தான்"குரு டார்லிங், பாத்தியா பொண்ணு இப்பவே போதும் போதும் என விடுங்கன்னு கெஞ்சறா. ஆனா கெஞ்சுற இந்த முகம் ஆண் முகமா இருக்கு. வாய்ஸ் ஆம்பள வாய்ஸ்சா இருக்கு எனக்கு இது பிடிக்கலையே".
    குருபாதம் சிரிச்சுகிட்டு என் பக்கம் வந்தான். "கேட்டியாடி என் டார்லிங் சொல்றத. உன் மூஞ்சி ஆம்பள மூஞ்சியாம்.. உன் குரல் ஆம்பள குரலாம் (ராகுல் பக்கம் திரும்பி) கவலைப் படாதே டார்லிங், இவ உடம்பும் முகமும் உலக அழகியா இன்னும் கொஞ்ச நாள்ல மாறிடும். உன்கிட்ட.நான் ஓண்ணு சொல்லல மறந்திட்டேன் . இவ குரலையும் பொம்பள குரலா தொண்டைல செய்யுற சர்ஜரியில் தேன் குரலா டாக்டர் மாற்றிடுவார்".

    இதைக்கேட்டதும் ராகுல் குதித்தான். "அட..சூப்பரான விஷயமா இருக்கே. அப்போ இவளுக்கு நாம தேன்மொழி-ன்னு பேர் வச்சிடலாமா?" குரு நெற்றியை சுளித்தபடி கொஞ்சம் யோசித்தான் "நீ ராஜேஷ்கன்னாவோட பழைய படம் ஆராதனா பாத்திருக்கியா. ரொம்ப ஃபேமஸான "மேரே ஸப்னோக்கி ராணி" ன்னு ஒரு பாட்டு பாடுவார். என்னோட கனவு ராணின்னு அர்த்தம் அது எனக்கு ரொம்ப பிடிச்ச வரி.அதனால இவ பேரு ஸ்வப்னான்னு வச்சிடலாம். என்னடி ஸ்வப்னா பேர் உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குமே. நாங்கள் எது செஞ்சாலும் சூப்பரா செய்வோம்"ன்னு சொல்லிட்டு ரெண்டுபேரும் கிளம்பிட்டாங்க. நான் பயத்தில் கிடந்து தவித்தேன் ஏதாவது ஒரு வழியில் இங்கிருந்து தப்பிக்ணும். அது ஒன்றுதான் என் மனதில் இருந்த ஒரே நினைப்பு. அதற்கான ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன்.

    .இப்பொழுது நான் இங்கே அடைக்கப்பட்டு ஏழு வாரங்கள் முடிஞ்சிடிச்சு. இந்த 7 வாரத்தில் என் உடலில் எவ்வளவோ.. Changes. உடலிலோ முகத்திலோ எந்த பாகத்திலும் திரும்பவும் முடி முளைக்கவேயில்லை. பட்டு போல இருந்தது என்னுடைய சருமம். என்னுடைய தசைகள் இளகி மிருதுவாக மாறின. தினமும் காலையில் ஒன்றரை மணி நேரம் எனக்கு எக்சர்சைஸ் கொடுக்கப்பட்டது .அதில் முக்கியமாக ட்ரெட்மில்லில் ஓடறது, உடம்பை நெளித்து வளைத்து செய்யும் எக்சசைஸ்கள் தினமும் இருந்தது.என்னுடைய இடை குறுக ஆரம்பித்தது தொடைகளிலும் பிட்த்திலும் கொழுப்பு கூடியது இந்த இரண்டு மாதங்களில். இப்போ நான் இங்கு வந்து 90 நாட்கள் முடிஞ்சிடிச்சு. என்னுடைய மார்பில் இருந்த தசைகள் எல்லாம் மாறி பருவம் அடையும் பெண்கள் போல சிறிய முலை போல தசை வளர ஆரம்பித்தது இதை கவனித்த அன்று இரவு முழுதும் நான் தூங்காமல் அழுது கொண்டிருந்தேன் இவங்க சொல்றபடியே செய்யறாங்களே.. கடவுளே இன்னும் மோசமாக ஆகறதுக்கு முன்னாடி எப்படியாச்சும் என்னை இங்கிருந்து தப்பிச்சு போக வழி காட்டுன்னு அழுதுகிட்டே இருப்பேன். வழி ஏதாவது இருக்கான்னு தேடிக்கிட்டே இருப்பேன்.ஆனால் எனக்கு இப்பொழுது காவல் இன்னும் பலப்படுத்தப்பட்டிருந்தது . அடுத்த சில வாரங்களில் டிரெட்மிலில் ஓடும் பொழுது முலைகளின் வளர்ச்சி காரணமாக அந்த முலைகள் மேலேயும் கீழும் குதிக்க. அதனாலேயே எனக்கு மார்பில் பெண் போன்ற முலைகளுக்கு கீழே வலி அதிகமாச்சு. எனக்கு தினமும் உடற்பயிற்சி கொடுக்க வந்துகொண்டிருந்த. பயிற்சியாளர் ஒரு பெண்.அன்று பயிற்சி முடிஞ்தும் அந்த ட்ரெயினர் என்னருகே வந்து பெண்கள் அணியும் பிரா போன்ற ஒன்று என் கையில் கொடுத்து இனிமேல் ட்ரெட்மில்லில் ஓடும்போது இதை போட்டுக்கோ வலிக்காது என்றாள். "இது என்ன?" என்று கேட்டேன் .இதை நாங்கள் ஸ்போர்ட்ஸ் பிரா என்போம். விளையாட்டுகளில் கலந்து கொள்ற பெண்கள் அவங்க முலைகள் சப்போர்ட் இல்லாட்டா பந்து போல மேலேயும் கீழேயும் குதிச்சு அதனால் வலி ஏற்படும். விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் வலியிலேயே கவனம் செல்லும். நீ இந்த பிரா போட்டுகிட்டா ட்ரெட்மில்லில் ஓடறப்போ உனக்கு வலிக்காது" என்றாள். பெண்கள் போடுகிற பிரா நான் போறதா?. துக்கத்தால் எனக்கு அழுகை வெடித்தது.
    தொடரும்

  • #488

    Bhanu (Thursday, 14 April 2022 05:35)

    Akila .. Good updates. I think you will take this slow and elaborately descriptive. Waiting for the next. Update at your leisure

  • #489

    Jeevitha (Thursday, 14 April 2022 07:48)

    Akila sama story ponga ..... Sapna name epdi nu sonninga la well write ....I enjoy every part .... And plz update hema story line once ....

  • #490

    Jaya (Thursday, 14 April 2022 09:32)

    Akila awesome

  • #491

    Indhu (Thursday, 14 April 2022 10:54)

    Bajari bama suleka illa paduku vechu kuthava ivangelam Ena anaga ,,, seri vidu.... illa pera thirutu kunjli, theru pudunginu vechu comment potta inum nama readers ellam nyabagam varalaya
    Paravala nan sona mariye potiruka,
    pera mathama akilanu.!!!
    Epadi eluthuna pothum athai vitutu kudu vitu kudu payum vellai ellam seiatha akila.
    Etha veda comments!!!!mothulaya soli irukeren athukuda paravala...Aparum nan apadi epadinu bigil katathe,

  • #492

    Babu (Thursday, 14 April 2022 12:29)

    Swapna bra intersting.

  • #493

    நளினி (Thursday, 14 April 2022 15:58)

    பகுதி - 15

    அவனிடமிருந்து களவாடிய மோதிரத்தை வைத்து அலசி ஆராய்ந்தேன். சிறிது நேரம் விளையாடிய பிறகு தூக்கம் வந்தது, மோதிரத்தை lockerஇல் பூட்டிவிட்டு blouse பாவாடையுடனே ஆணுடலில் தூங்கினேன். தூங்கும் முன் பல சிந்தனைகள் ஓடியது. அலுலவகத்தில் கட்டுண்ட நிலையில் கண் விழித்தவுடன் கண்டது மூவரின் கையிலிருந்த மோதிரங்கள்தான். அவற்றை கண்டதும் எல்லாம் புரிந்துவிட்டது. மோதிரங்கள் ஒவ்வொன்றும் நிறம் வேறுபட்டிருந்தது. அம்மோதிரங்கள் அனைத்தும் மெலிதாகவேயிருந்தன. நமக்கு எதிராக சூழ்ச்சிகளை யாரோ செய்கின்றனர் என்று தோன்றியது. எனவே இம்முறை விட்டுபிடிப்போம் என்ற முடிவுக்கு நான் வந்தேன். அதனாலேயே அவர்களுடன் உறவு பூண்டேன். யாராவது ஒருவருடன் நெருங்கி இணங்கி நடந்துகொண்டால் சமயம் சிக்குமென்று யூகித்தேன், அது கைமேல் பலனைகொடுத்தது. தமிழ் நடிகனானவனுடன் கைகோர்த்துகொண்டு புணர்ந்தபோது உருவ நினைத்தேன், என் விரல்களில் அப்போது பலமில்லை. ஹிந்தி நடிகனோ நம்மை ஒரு பொருளைபோல் நடத்திகொண்டிருந்ததால் சமயம் சிக்கவில்லை. தெலுங்கு நடிகன் நடந்துகொள்வதை பார்த்து இவனிடமிருந்துதான் களவாடவேண்டுமென்று முடிவெடுத்தேன். அவனை மயக்கி மோகவலையில் வீழ்த்தினேன். அவனுடன் கைகோர்த்துகொண்டு வண்டியில் வந்தபோது மெதுவாக சூதானமாக மோதிரத்தை தளர்த்தினேன். அவனும் அதை கவனிக்காமலிருந்தான். பின்னர் அவனிடம் என் சேலையை கொடுத்தபோது எதார்த்தமாக மோதிரத்தை ஒளித்துவைத்துகொண்டு விலகி அவன் இன்னும் நம் மோகவலையில் மாட்டிகொண்டிருப்பதை கவனித்தேன். இவ்வாறாக மோதிரம் களவாடபட்டது. என்னை நானே மெச்சிகொண்டு கண் அயர்ந்நேன்.

    மறுநாள் காலை எழுந்து blouse bra பாவாடை pantiesஐ கழட்டிவிட்டு குளித்துமுடித்து formal ஆடையில் தயாராகி அலுவலகத்திற்கு சென்றேன். உபயகுசலங்கள் முடித்து என் அறை சென்றேன். தேவி வழக்கம்போல் என்னுடைய சிற்றுண்டியையும் தேநீரையும் அன்றைய செய்தித்தாளையும் கொண்டுவந்தாள். சாப்பிட்டவிட்டு தேநீர் அருந்தியவாறு செய்தித்தாளை படித்தேன். அதில் என் நிறுவனமும் ரத்தோரின் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதி செய்யபட்டது வணிக செய்திகளில் இடம்பெற்றது. பின்னர் அந்த வாரத்திற்கான முதல் கலந்துரையாடல் முடித்துகொண்டு மதிய உணவு உட்கொண்டு அடுத்தபடியாக executive comittee meetingஐ கூட்டி விவாதிக்க தொடங்கினோம். ஜகதீசன் உட்பட மொத்தம் 10 பேர் குழுமியிருந்து ஒப்பந்தத்தைபற்றி பேசிகொண்டிருந்தோம். ஜகதீசன் கறாராக பல கருத்துக்களை அடுக்கிகொண்டேயிருந்தார். நானும் சமாளிப்பதுபோல் காட்டிகொள்ளாமல் விவாதம் புரிந்துகொண்டேயிருந்தேன். மற்றவர்களும் தங்கமின் ஆட்சேபனைகளையும் ஆதரவுகளையும் பகிர்ந்துகொண்டே வந்தனர். நிறைகுறைகள், செயற்பாட்டு சிக்கல்கள், பணம் செலவிடுதல் போன்றவற்றிலுள்ள சிக்கல்கள் விவாதிக்கபட்டன. இப்படியாக மாலை 5 மணியானது. நடுவராக என்னைவைத்துகொண்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்தபட்டது. திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டுமென பலர் வாக்களித்திருந்தனர். ஒப்பந்தத்தால் ஏற்படும் இழப்பைவிட ஒப்பந்தத்தை முறித்தால் ஏற்படும் இழப்பு குறைவு என்பதால் இம்முடிவு எடுக்கப்படவேண்டுமென்று ஜகதீசன் கூறினார். நான் சோர்வாகயிருந்தேன். எந்தவொரு காசும் தேவையின்றி இழந்துவிடகூடாது என்ற என் நோக்கம் ஈடேறவில்லை. சரியென்று ஒப்புகொள்ளலாமென்று யத்தனித்தபோது தேவி உள்ளே வந்து என் காதில் ஒன்றை சொன்னால்.

    என் முகமலரந்தது. கவலைகள் விலகியது. தேவியை வெளியில் காத்திருக்கும்படி கூறினேன். என் முகமாற்றங்களை கண்டு அறையிலிருந்தோர் திகைத்தனர். "என்ன sir என் ஆச்சு திடீருனு happyஆ மாறிட்டீங்க" என்றார் ஜகதீசன். நான் ஆமோதித்தபடி எழுந்து படவீழ்ச்சியில் TVஐ ஒளிரச்செய்து வணிக செய்திகளை வைத்தேன். என்னுடைய நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 30% உயர்ந்திருந்ததை முக்கிய செய்திகளாக சொல்லிக்கொண்டிருந்தனர். அறையில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி. யாராலும் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியும் ஆனந்தமும் கலந்து ஒருவரையொருவர் பார்த்துகொண்டு வாழ்த்திகொண்டனர். ஒப்பந்தமுறிவு என எடுத்த முடிவு கைவிடப்பட்டதற்கான அறிகுறியாக தெரிந்தது. ஜகதீசன் "I cant beleive the shit im seeing" என ஆச்சரியமுற்றார். "This shit is the future sir" என அவரிடம் கூறினேன். அவர் செய்துகாட்டிவிட்டீர் என்ற பாணியுடன் என்னுடன் கைகுலுக்கி என் முதுகில் தட்டிகொடுத்தார். நானும் பதிலுக்கு தட்டிகொடுத்தேன். இப்படியாக ஒருவரையொருவர் வாழ்த்திகொண்டோம். அன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமைந்தது. அந்த வாரம் முழுவதும் நிறுவன பங்கு விலை ஏறிகொண்டேயிருந்தது. எஐஅஐஆரும் காலில் சக்கரம்கட்டிகொண்டு வேலைபார்த்துகொண்டேயிருந்தோம். வெள்ளிக்கிழமை முடிவில் நிறுவன பங்குகள் பலமடங்கு உயர்ந்திருந்தது. அன்றிரவு கூடகம் சென்று மதுவருந்தி கொண்டாடி மகிழ்ந்தோம். சனிக்கிழமையன்று executive comittee உறுப்பினர்கள் மட்டும் அலுவலகம் வந்தோம். நான் என் அறையில் என் வேலைகளை பார்த்துகொண்டிருந்தேன். அப்போது ஜகதீசனுடன் இருவர் சேர்ந்துகொண்டு என் அறைக்குள் நுழைய காத்திருந்ததை கண்டு அவர்களை உள்ள வந்து அமரசொன்னேன். மூவரும் உள்ளே வந்து அமர்ந்தனர். ஜகதீசன் தன் கையிலிருந்த மடலை என்னிடம் மேசையில் தேய்த்தபடி என்னிடம் கொடுத்தார். நானும் சந்தேகத்துடன் அதை வாங்கி திறந்து படித்தேன். எனக்கு பகீரென்று ஆனாது. அதிரச்சியில் மூவரையும் பார்த்தேன். "I need an explanation for this nonsense" என்று கேட்டேன். மூவரும் அமைதியாயிருந்தனர். மடலில், என்னை என் பதவியிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கபடுவதாக executive comittee முடுவெடுத்துள்ளதாக போடபட்டிருந்தது.

  • #494

    M (Thursday, 14 April 2022 21:34)

    அகிலா அருமையான பதிவு. இப்போது தான் கதையின் முக்கியமான பகுதியை நோக்கி செல்கிறது. அகிலேஷ் ஸ்வப்னாவாக மாற தொடங்கிவிட்டான். எக்காரணம் கொண்டும் கதையை நிறுத்தி விடாதீர்கள். வித்யாசமான கதைகளம். தொடர்ந்து எழுதவும்.

    நளினி நீங்கள் மீண்டு வந்து மறுபடியும் எழுத்துவத்தில் மகிழ்ச்சி. அருமையான பதிவு.

  • #495

    Krishnawathi (Friday, 15 April 2022 02:34)

    அகிலா கதை அருமை. நளினி அனு உங்களின் முயற்சி பாராட்டுக்கள். தொடருங்கள். நிறைய பேச விருப்பம் அதை சொல்வதற்கு நிறைய நேரம் வேண்டும். தனித்தனியாக ஒவ்வொரு கதை பற்றி விரிவாக விமர்சனம் எழுத வேண்டும்.


    அணு நீங்க முதலில் சொன்னது போல உங்கள் கதை இங்கே முன்பே பதிவான கதை உங்களின் கற்பனை சேர்த்து எழுதும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மற்றவர்கள் சொல்வது உங்கள் கதையில் வரும் பாத்திரங்கள் மாறுபட்டு வருவது சற்று தடுமாற்றம் தவிர கதை கற்பனையே. மொத்தம் எத்தனை பேர் என்ன பாத்திரங்கள் என்ற வேறுபாடு தெரிந்தால் புரியும். உங்களின் கற்பனை அருமை.

    அடுத்து நளினி உங்கள் கதை புதியது. அருமை இதுவும் கற்பனை கதை. மிகவும் அருமை. புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஒரு ஆண் ஒரு சிலர்க்கு மட்டும் பெண்ணாக மாறி வாழ்வது மிகவும் புதியது. விளக்கம் உங்கள் கதையில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

    அகிலா உங்களின் கற்பனை மிகவும் அருமை சிறு விளக்க குறிப்பு மீண்டும் தருகிறேன். அனைவரும் தொடருங்கள்

  • #496

    அகிலா (Friday, 15 April 2022 02:52)

    Bhanu i always like intereractions.. and you do it beautifully.. As you expect the story will travel in to different paths at the phace i feel right with the right tempo but satisfy fans who wants a good story with interesting incidents. For that i appreciate your involvement. M உங்களுடைய அருமையான encouraging பதிவுக்கு நன்றி. உங்களை மேலும் சந்தோஷப்படுத்தும் விஷயங்களுடன் கதை தொடர்ந்து வரும்.jeevitha உங்களுடைய விருப்பம் இந்த அத்தியாயத்திலேயே நிறைவேற ஆரம்பித்துவிடும். எது செய்தாலும் அதை பொருத்தமான இடத்தில் கொண்டு வர வேண்டுமென்று நான் முயல்வேன். உங்களுக்கு கண்டிப்பாக திருப்தி தரும் Babu bra மட்டுமா இன்னும் வரும். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. Thank you jaya இதோ அடுத்த பதிவு எழுத ஆரம்பித்து விட்டேன். அவள் கதை தொடர்கிறது.

  • #497

    பஜாரி பாமா திருநங்கை (Friday, 15 April 2022 03:39)

    நளினி கதை குழப்பத்தின் உச்ச கட்டம், மறுபடி அகிலா கதை எப்போதும் போல புரியலை, ப்ளீஸ் காமெடிக்கு எழுதாமல் கொஞ்சம் ரசனையுடன் எழுதுங்களேன் சிஸ்டர்ஸ், எப்படி எழுதினாலும் படிச்சுட்டு ஆஹா, ஓஹோன்னு ஏத்தி விடுவாங்க அதெல்லாம் ச்சும்மா ஒரு ஃபன் தான், நல்ல நடையில், எழுத்து பிழையின்றி, நல்ல பெண்மைத்தனம் மிகுந்த கதைகளை எழுதுங்களேன் ப்ளீஸ்...

  • #498

    Indhu (Friday, 15 April 2022 04:08)

    Akhila inimel bhajari bama thirunangai peru pottu kathai eluthu pls

  • #499

    Babu (Friday, 15 April 2022 05:31)

    Aval akila thanks for the story
    Continue .good effort.your devotion to write the story is respectable.god bless you.thanks for mentioning all our names

  • #500

    அகிலா (Friday, 15 April 2022 05:46)

    அவள்- 30
    என்னுடைய ட்ரெயினர் பிராவை என் பக்கத்தில் வச்சிட்டு போயிட்டாள். கொஞ்ச நேரம் முன்னால் ட்ரெட்மில்லில் ஓடியதால் இன்னும் என்னுடைய மார்பு பகுதியில் வலி அதிகமா இருந்தது. அந்த வலி தாங்க முடியாத அளவிற்கு இருந்ததால் அவள் கொடுத்து விட்டு போன அந்த ஸ்போர்ட்ஸ் பிரா போட்டு பார்க்கலாமா. இங்கு நானும் என்னுடைய நர்சுகள் தானே இருக்கிறோம் வேறு யாரும் பார்க்க மாட்டார்கள்னு என்னை நானே சமாதானப் படுத்திக்கிடு பிராவை போட முயற்சி செய்தேன். அப்போ உள்ளே வந்த நர்ஸ், "இரு நான் ஹெல்ப் பண்றேன்"னு சொல்லி நான் போட உதவி செய்தாள்.பெண்கள் சாதாரணமாகப் போடும் பிரா போல இந்த ஸ்போர்ட்ஸ் ப்ராவுக்கு பின்பக்கத்தில் கொக்கி இல்லை. டைட்டாக இருந்தாலும் விரியும் தன்மையுள்ளதால் அது எனக்கு சருமத்தில் உறுத்தலை. அதே நேரத்தில் நர்ஸ் என் மார்புகளில் முளைத்திருந்த புது சதையை அந்த பிராவுக்குள் இரண்டு பக்கத்திலும் சரியா உட்காரும்படி கைகளால் உதவி செய்தாள். ரொம்பவும் கூச்சமாக இருந்தது ஆனால் எதுவும் செய்ய முடிய வில்லை. "என்ன இதுக்குள்ளே உனக்கு இவ்வளவு முலை வளர்ந்து இருக்கு!இந்த ரேட்டில் போனால் சீக்கிரத்தில் இந்த பிராவிலும் உன் முலைகள் அடங்காது போல இருக்கே" நான் நர்ஸிடம் "சிஸ்டர் தயவு செஞ்சு முலைன்னு சொல்லாதீங்க நான் பொண்ணு இல்லை" என்றேன்..நர்ஸ் என்னை பார்த்து சிரிச்சுகிட்டே"பொண்ணு இல்லையா, அப்போ இது என்னது? முலையை முலைன்னுதானே சொல்ல முடியும்? நீ வேணும்னா கண்ணாடில உன்னைப் பாரு"ன்னு சொல்லி என்னை திருப்பி நிற்க வைத்தாள். பார்த்த நான் மிரண்டிட்டேன். கவர்ச்சியான இரண்டு சிறு குன்றுகள் போல் என்னுடைய முலைகள் எழுந்து நிற்பதை பார்த்ததும் கண்ணீர் பொத்துக்கிட்டு வந்தது. நர்ஸ் என்னிடம் "இப்போ கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் அப்புறம் பழகிடும்"னு சொல்லிட்டு போயிட்டா

    ட்ரெட்மில்லில் ஓடியதால் ஏற்பட்ட களைப்பு, பெண்கள்போல் எனக்கு முலைகள் வளர்வதை கண்ணால் பார்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சல், இதையெல்லாம் எதிர்த்து என்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற பெரிய மனக்கவலை எல்லாம் சேர்த்து என்னை தளர்த்திவிடவே அப்படியே படுக்கையில் சாய்ந்தேன். அப்பதான் ஒன்றை கவனித்தேன். இவ்வளவு நேரம் முலைகளில் இருந்த வலி இப்பொ இல்லை. நர்ஸ் கொடுத்த பிரா உண்மையிலேயே அந்த கனத்தை அது வாங்கிக்கொண்டது. என்ன சொன்னேன் 'முலைகளில் வலி இல்லை 'என்றா! ஐயோ கடவுளே என் வாயாலேயே "என் முலைகள்னு" சொல்ல வச்சிட்டியேன்னு மனம் தவித்தது. எல்லாம் சேர்ந்து கொஞ்ச நேரத்தில் அயர்ந்து தூங்கிட்டேன்.

    கதை இப்பொழுது பங்களாவில் தனது அறையில் உட்கார்ந்திருந்த ஹேமாவிடம் சொல்கிறது.கதை படிப்பவர்கள் இங்கே ஒருமுக்கியமான விஷயத்தை நினைவில் வச்சுக்கணும் .ஹேமா வீடியோவில் பார்ப்பது எல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட விஷயங்கள். ஆனால் அகிலேஷ் பற்றி நாம் சொல்லும் விஷயங்களில் இப்போதுதான் அவன் பெண்ணாக மாற்றப்படும் முதல் கட்டமே ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக கதை படிப்வர்களுக்கு குழப்பம் ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த கதையை ஆவலுடன் படிக்கும் ஜீவிதா, "ஹேமாவைப் பற்றி சொல்லுங்கள்"னு அடிக்கடி அவருடைய ஆர்வம் காரணமாக கேட்பதால் அவரையும் திருப்திப்படுத்த வேண்டும் வேறு வழியில் மல் அதை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இந்த வேறுபாடுகளை மட்டும் நினைவில்லா வைத்துக் கொள்ளுங்கள்). .
    பெரிய படுக்கையில் வசதியாக படுத்து இருந்தாலும். என் (ஹேமா) மனதில் அமைதி கொஞ்சமும் இல்லை. அகிலேஷை முழு பெண் ஆக மாற்றி பெயரையும் ஸ்வப்னா என்று மாற்றி அவளை கல்யாணமும் செய்து கொண்டேன் என்கிறான் குருபாதம். அதுவும் திருட்டு தாலி கட்டவில்லை. குடும்பத்தின் சம்மதத்துடன் ஊரறிய மிகப் பெரிய கல்யாண மண்டபத்தில் ஆர்ப்பாட்டமாக திருமணம் நடந்து முடிந்தது என்று கர்வத்துடன் சொல் கிறான். அறைக்குள்ளேயே நடந்த திருட்டு கல்யாணம் என்றால் அகிலேஷ் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஆனால் ஊரறிய பெரிய கல்யாண மண்டபத்தில் அழைத்துப்போய் கல்யாணம் நடந்திருந்தால் அந்த வாய்பை பயன்படுத்தி உண்மையை சொல்லி அங்கிருந்து தப்பிக்க முயற்சி எடுக்கலாமே?அதையேன் அகிலேஷ் செய்யவில்லை . வீட்டுக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டு இருந்தவன் இப்படி வெளியே பெரிய திருமண மண்டபத்தில் இன்னொரு ஆணுக்கு திருமணம் செய்யும் முயற்சி நடந்தால் திருமண மண்டபத்திலேயே சத்தம் போட்டு தான் பெண்ணல்ல ஆண் என்று சொல்லி தப்பிக்க முயற்சி செய்து இருக்கலாமே? ஏன் அகிலேஷ் செய்யவில்லை? குழப்பத்தில் இருந்த என் மனதால் சரியாக சிந்திக்கவே முடியவில்லை கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு மறுபடியும் சோபாவில் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். என் மனம் சொன்னது ஹேமா நீ ஒன்றை மறந்து போகிறாய் ..அவன் இப்பொழுது உன்னுடைய அகிலேஷ் அல்ல. உன்னைவிட அழகான செக்ஸியான ஒரு பெண். நீ நேரிலேயே அந்தப் பெண்ணை சினிமா தியேட்டரில் பார்த்தாயே. அப்படிப்பட்ட ஒரு பெண்ணை குருபாதம் என்ற ஒரு ஆணுக்கு பப்ளிக்காக திருமணம் செய்தால் யார் தடுக்க முடியும். நீ சொல்வது போல் என்னை பெண்ணாக மாற்றி திருமணம் செய்ய முயற்சிக்கிறாங்க என்று ஒருவேளை ஸ்வப்னா கத்தி இருந்தாலும் யார் அதை நம்புவார்கள்? அப்படியென்றால் ஸ்வப்னவாக மாற்றப்பட்டஅகிலேஷ் தன் விருப்பப்படிதான் குரு பாதத்தை கல்யாணம் செய்திருக் கிறானா? என் மனதில் எண்ணங்கள் இப்படி மாறி மாறி ஓடி என்னை குழப்ப நான் இரண்டு கையாலும் தலையில் அடிச்சிக்கிட்டேன். கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகக் கொட்டியது. இப்படி யோசிச்சி யோசிச்சு புண்ணா கறதை விட குருபாதம் அனுப்பியி ருக்கும் வீடியோவின் ஏதாவது கிடைக்கிறதா என்ற ஒரு நம்பிக்கை உடன் மறுபடியும் லேப்டாப் ஆன் செய்து வீடியோவை நான் எங்கு விட்டேனோ அதற்கு அப்புறம் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தேன்.
    தொடரும்

  • #501

    Bhanu (Friday, 15 April 2022 08:43)

    Nalini.. Right on the money, Kept your promise on updates. Just finished reading. I normally have some difficulties to read your words. Translate many words to English to understand. I need more Tamil vocab to get there. But it is good for me. Thanks for good update.

  • #502

    Bhanu (Friday, 15 April 2022 08:49)

    Akila, about time to bring back Hema. Akilesh POV is going to be a bit explicit and Hema's POV will be a bit traditional romantic and softcore. it is a good hot and cold tactics . I love it

  • #503

    Indhu (Friday, 15 April 2022 11:42)

    Super arumai akhila un pathivai inum konjam ethir parkren ipolathu than bra poduvathu mudinthu irukirathu, aduthathu panty poduvathu, makeup poduvathu, inum ethir parkiren. Hema appapa oru kanuvu rani mathiri kondu ponatha inum un kathaiku inum nerya fans kedipanga. Adutha pathivil
    enakaka un duplicate arumayana Peru bhajari bamanu un pera potu eluthu pls

  • #504

    Kavitha (Friday, 15 April 2022 12:12)

    Dear AKILA, ANU, NALINI super. Pls continue panuga...

  • #505

    Asmitha (Friday, 15 April 2022 12:41)

    அகிலா
    Super
    தொடர்ந்து சில episode களில் ஒரு character-ன் பார்வையிலேயே கதை நகரும்போது சலிப்பு வர வாய்ப்புண்டு. இப்படி மாறிமாறி வரும்போது சுவை இன்னும் அதிகரிக்கும். குழப்பம் வேண்டாம் கதை சரியான திசையில்தான் செல்கிறது. அதிலும் இந்த இரண்டு episode களும் ஒரேநாளில் வந்தது கதையின் புரிதலுக்கு இன்னும் உதவியாக இருக்கும்.
    அனு நளினி நீங்களும் கதையை தொடருங்கள்.

  • #506

    Akhila (Friday, 15 April 2022 13:01)

    Ungal comments eni nan ketka virumbavillau thayavu seithu kathai eluthi mudikum varai comments potathinga, nanum ethayum ungalidam ketka matten,,, ithu yen vendukol,,,,,,,,,
    epadiku akhila

  • #507

    Akila (Friday, 15 April 2022 15:11)

    Bhanu Asmitha. Babu mullai, jeevitha and all other friends who like my story Aval and appreciating the story by interacting with me with your comments ..please continue interacting with me as your comments help me to decide the course of events in Aval story. You all know that i added Hema in chapter 20 as per jeevitha's wish and request.. this is made possible only by your valuable comments.
    Some miscreants especially a particular character keeps on trying her best to. make me get irritated and stop writing the story. Though i am not mentioning her name here i am sure you are all knowing her name.
    Now i suspect the same mental or some failure story writer wrote a comment #506 using my name and telling you all not to write any comments for my story. I am suggesting you to discourage such miscreants you should. write more appreciative comments hereafter to show your appreciating nature. . That character in her haste even used my name with wrong spellings and herself made as a laughing stock.(see comment no #506
    I will not defend myself everytime if that per6sin try to do any damage. I am writing stories for you. So take care of such charaters by fitting actions..
    thanking you

  • #508

    Bhanu (Friday, 15 April 2022 15:22)

    Good Job Akila. great attitude to handle negative forces. Proud of you

  • #509

    M (Friday, 15 April 2022 20:52)

    அகிலா அடுத்த பதிவை உடனே எதிர்பார்க்கவில்லை. ஹேமாவின் கோணத்தில் கதை சொல்வது அருமை. அடுத்து அந்த வீடியோவில் என்ன இருக்கும் என்பதை படிக்க ஆவலாக உள்ளது. பின் negative comments பற்றி கவலை படாதீர்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் கூடுதல் அவர்கள் சந்தோஷம் அடைவார்கள். அது தான் அவர்களுக்கும் தேவை. கண்டுகொள்ளாமல் விட்டாலே நலம்.

  • #510

    Indhu (Friday, 15 April 2022 21:56)

    Amam,, akila ithu kuda theryamal akhila yendru eluthi irukirargal, yenna oru villathanam.
    ethai patri kavalai pattu elutharathai vitrathinga, kandipaka
    kathai thoduravum

  • #511

    அகிலா (Saturday, 16 April 2022 01:11)

    Dear"M " sorry for not mentioning your name when i wrote the names of other friends. Yet you came and solidify your support and gave suggestions. Yes i will not respond to hatters attempt to insult me. Sofar idid not do it. Will never go down to that extent.
    Thank you Bhanu for encouraging words.
    Thank you Indhu. நீங்களும் attitude மாற்றிக்கொண்டு அன்புடன் பாராட்டி உள்ளதற்கு நன்றி. உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கதை தொடரும். ஒரு சின்ன வேண்டுகோள். எனக்கு வேறு பல வேலைகள் நிறைய இருக்கும் காரணத்தால் தினமும் வந்து என்னால் இங்கே எழுத முடியாது. இதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக எழுத முயற்சி செய்வேன் என்பதை உங்களுக்காக சொல்லிக் கொள்கிறேன். தொடர்ந்து உங்கள் அன்பும் சப்போர்ட்டும் வேண்டும் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் அன்புடன் இருங்கள் சகோதரி இந்து.
    அடுத்த பதிவு நாளை ஞாயிறு வரும். .

  • #512

    பஜாரி பாமா திருநங்கை (Saturday, 16 April 2022 05:31)

    ஏன்டி இந்து,
    உனக்கும் எனக்கும் என்னடி பங்கா பிரியலை, நீ அகிலாவுக்கு ஜால்ரா அடிக்கிற சரி நான் ஏதாவது கமெண்ட்ஸ் எழுதினால், அதற்கு அகிலா பதில் சொல்ல வேண்டும், இல்லையென்றாலும் பரவாயில்லை, அதென்னடி என் பேரை போட்டு கதை எழுத வேண்டும் என்று அவளை ஏத்திவிடறே, நீ சொல்லுறே ஆனா நான் இப்பவே உன் பேரை ஒரு கேவலமான கேரக்டருக்கு வைத்து சுமார் 100 எபிசோடுகளை நான்கு நாட்களில் எழுதறேன் பார்க்கிறாயா? நீ வாயை மூடிக் கொண்டு இரு, இல்லைன்னா உன் டப்பா டான்ஸ் ஆடிடும்டி, ஜாக்கிரதை, ஒழுங்கு மரியாதையா இருடி....

  • #513

    Indhu (Saturday, 16 April 2022 06:57)

    Akhila pls un kathayay vida ne potta comments than paragraph alavuku iruku
    Unna ithuku mela epadi solonum,,satyma theryula
    Neya oru vidai kodu akhila

  • #514

    Indhu (Saturday, 16 April 2022 08:54)

    Bajari bama thirunangai,,akhila ellam ore alunu than nenachen thayae..
    Ana unga perule oru kick iruku,, epadi than akhila nalla peru vaipa Apadinu than nenachen...
    Ne avathu kathayay nandraka eluthu parpom antha 4natkal mudivil 100episode mudithu guiness record kathu iruku ..
    un kathayulyum,,bajari bama thirunangai epadi peru vanthuchu,sethiko nalla irukum
    Inga vara kathai ellam padikum pothu then vanthu kathilinile mari oru mayurum illa thukam than pochu.

    Akhila comments kudutha adutha 4mani neram gapula ne mattum illai sulekha sneka inum palar ellarum ore mathiryen en peru pote comments podaruluka kp...athunala kobam thaye

  • #515

    Jeevitha (Saturday, 16 April 2022 09:28)

    Thanks akila
    Super..... Ah eruku.....

  • #516

    Chitra (Saturday, 16 April 2022 12:31)

    Nalini Nalan story continue seyyungal.gopd

  • #517

    நளினி (Saturday, 16 April 2022 15:03)

    பகுதி - 16

    மடலை படித்ததும் முதலில் என்னால் நம்ப முடியவில்லை. திரும்பவும் ஒருமுறை படித்தபின்தான் அதிலிருந்தது புரிந்தது. "Sir என்ன நடக்குது, இப்டி one sidedஆ decision எடுக்குறதுக்கெல்லாம் எதுக்கு comittee நடத்தனும். இல்ல புரில எனக்கு, என்னையவே என் companyல இருந்து fire பண்றதுக்கு எப்டி முடியும்?" என்று ஜகதீசனிடம் கேட்டேன். "Sir இது onw sidedஆ எடுத்த decision இல்ல. As a whole, members எல்லாரும் சேர்ந்து anonyumousஆ எடுத்த decision இது. Its sad to say this but உங்கள இந்த company விட்டு remove பண்ணாதான் futureகு ஒரு safety இருக்கும். நீங்க இந்த companyஅ gambling மாதிரி treat பண்றீங்க, your risk handling hasnt failed us yet it might afterwards. Recentஆ நடந்த contractகூட அப்டிதான் இருஞ்சு. Long before this thing நாங்க உங்களோட involvementஐயும் companyஓட growthஐயும் பத்தி openஆ discuss பண்ணலனாலும் everyone felt the same. இப்ப நடந்ததுக்கு எவ்ளோ logicalஆ arguements வெச்சாலும் at the end this is just a miracle. Clear cutஆ இது success ஆகுறதுக்கு எந்த ஒரு basisஉம் நம்ம யாராலையும் explain பண்ணமுடியாது. சும்மா gut feelingsல company நடத்திட முடியாது. அதுனாலதான் இந்த decisionகு வந்தோம்." என்றார். "நா என்னோட சொந்த காசுல hardwork பண்ணி develop பண்ண இந்த companyல இருந்து என்ன யாராலும் remove பண்ண முடியாது. இதுவரைக்கும் நம்ம ups and downs எல்லாம் எல்லாரும் சேர்ந்து எடுத்த decisions & policiesஆல வந்தது, moreover என்னோட personal traitsஆலதான் company இதெல்லாம் கண்டுச்சுனாலும் the weights of ups simply overweigh that of downs. Companyஓட majority shares என்கிட்டதான் இருக்கு. என்ன remove பண்ணா major volatility வரும், அத Handle பண்றதுக்கு நெறைய time ஆகும். அதெல்லாம் எப்படி face பண்ணுவீங்க? Furthermore என்னால legalஆ move பண்ணி இந்த decisionஅ overrule பண்ணவும் முடியும் அதுக்கு companyக்கும் செலவு வரும், அப்டியெல்லாம் இருக்றப்போ எப்டி என்ன easyஆ remove பண்ணமுடியும்? " என்று கேட்டேன்.

    ஜகதீசன் "Sir உங்கள Ceo postல இருந்துதான் offcial actions எடுக்குறதுலருந்து relieve பண்றோம் மத்தபடி உங்களோட financial hold இன்னும் இருக்கும். Recentஆ தான் HRஓட policy updateல executive comitteeகு Ceoவ change பண்றதுக்கு legalஆ எந்த restrictionsஉம் இல்லனு 723rd pageல 18th clauseல modify பண்ணாங்க அதுக்கு நீங்களும் appr9val கொடுத்துருக்கீங்க, so நீங்க legalஆ move பண்ணபாத்தாலும் risk உங்களுக்குதான், but i believe you will go for it" என்று பதிலுரைத்தார். சற்று யோசித்தேன். 1000 பக்கங்களுக்கு மேலுள்ள company policyஇல் இப்படி நுணுக்கமான மாற்றங்களையெல்லாம் முன்கூட்டியே கண்டறிந்திருந்தால் இநிநிலை நமக்கு வந்திருக்காது என்று சிந்தித்தேன். கணினியில் உடனடியாக புதிய policyஇன் அந்த குறிப்பிட்ட பக்கத்தை படித்தேன். அவ்வாறாகவேயிருந்தது. அதற்கு என் ஒப்புதலும் கூடவேயிருந்தது. அமைதியானேன். "Sir you are talented. To make this much big of a success from scratches and the background that you are from, i hope that you should consider this as a victory. You can always be able to find and innovate something, dont be sad. Take some personal time and space and thino about it" என்று executive comittee memeber ஒருவர் கூறினார். "Maybe i need some time i guess, சரி அப்போ என் Placeல யாரு வர்றப்போறது?: என்று கேட்டேன். "Thats under discussion Sir, கூடிய சீக்ரமே finalize பண்ணிடுவோம்" என்றார் ஜகதீசன். இவராகத்தான் இருப்பாரென்று யூகம் வந்தது. "Sir இந்த decision immediately effective so please understand பண்ணிக்கோங்க" என்றார். எனக்கு புரிந்துவிட்டது. தலையை ஆம் என்று அசைத்து என் பொருட்கள் என் விவரங்கள் அனைத்தையும் சேர்த்துகொண்டேன்.

    சிறுவயதில் என் குடும்பம் தாய் தந்தை அக்கா நான் என நால்வரும் இருந்தோம். தந்தை அரசு ஊழியர், தாய் ஆசிரியை. அக்கா என்ஐவிட 3 வயது மூத்தவள். பெரிதாக குடும்பமாக இணைந்து இயங்காவிட்டாலும் அவ்வப்போது சிறுசிறு சந்தோஷங்கள் சண்டைகள் என இருந்தோம். என் ஆக்காவுடன் மட்டும் ஏதோ நெருக்கமாக இருந்தேன். ஆதலால் படிப்பிலும் கைஅஒஇயிலும் அதிகமாக நாட்டம் கொண்டிருந்தேன்.நான் 10ஆம் வகுப்பு தேர்வெழுதி முடிவுகளுக்காக காத்திருந்தபோது குலதெய்வம் கோவிலுக்கு எங்கள் வண்டியில் சென்று திரும்பும்போது விபத்தில் சிக்கி என் குடும்பத்தில் என்னைதவிர மூவரும் இறந்து போயினர். மிகவும் ஒடிந்துபோய்விட்டேன். சொந்தபந்தம் என்று சொல்லிக்கொள்ளும்படியாக யாருமில்லாததால் என் செய்வதென்றே புரியவில்லை. அப்போது நான் 10வதில் எடுத்த நல்ல மதிப்பெண்ணால் என் பள்ளியே எனக்கு சலுகையளித்தது. அரசு ஊழியர்கள் என்பதால் என் பெற்றோர்களின் ஓய்வூதிய பணம் எனக்கு வந்தது. படித்ததும் எனக்கு அரசு வேலையும் நிச்சயமானது. ஆனால் இஷ்டமில்லை. உயர்கல்ஒஇ பயிலவேண்டுமென்று முடிவெடுத்தேன். அக்காவிற்காக சேர்த்த பணமும் நகையும் வைத்து +2 முடித்தேன். போட்டித்தேர்வுகளில் வெற்றிக்கண்டு IITஇல் மென்பொருள் பொறியியல் பட்டம் பெற்றேன். அடுத்து IIMஇல் நிர்வாகம் பட்டம் பெற்றேன். அப்போது நானும் என் நண்பன் புருஜித்தும் சேர்ந்து Venture Capitalistsஐ நாடி எங்களுடைய வணிக எண்ணங்களை பகிர்ந்தோம். அஒர்களுக்கு பிடித்துபோயிருந்து, இருவருக்கும் நிதி வழங்க முன்வந்தனர். தனித்தனியாக நிறுவனங்கள் தொடங்கினோம். நான் 4 ஆண்டுகளில் அவர்களுடைய கடனை அடைத்தேன். ஆனால் அவனோ எங்கே சென்றான் என்றே தெரியாமல் போனது. பின்னர் அவனுடைய நிறுவனத்தையும் நானே வாங்கி அந்த கடனையும் அடைத்தேன். என் நிறுவனத்தையும் வளர்த்தேன்.

  • #518

    நளினி (Saturday, 16 April 2022 16:25)

    பகுதி - 17

    ஆனால் கடைசியில் இப்படியாகுமென்று கனவிலும் நினைத்தேயில்லை. இவ்வாறு அரும்பாடுபட்டு நிறுவனத்தை முன்கொண்டுவந்தால் இன்று என்னையே விலக்கி வைத்திருக்கின்றனர். மேலும் முன்தினம் நடந்த சம்பவமோ இன்னும் வலியை அதிகரித்தது. என் அலுவலகத்திலேயே வைத்து என்னை பெண்ணாக மாற்றி புணர்ந்துள்ளனர். அதுமேலும் கவலையளித்துத்து. 30 நிமிடங்களானதும் என் நிறுவனத்திற்கு பிரியாவிடை கொடுத்து லீட்டுற்கு கிளம்பி சென்றேன். வீடு சென்றதும். செல்வி என்னை அழைத்தாள். பதிலளிக்கவில்லை. குரலஞ்சலில் தான் விஷயங்களை கேள்விபட்டு வருந்துவதாகவும் உடனடியாக கிளம்பி வருவதாகவும் சொன்னாள். அவன் வரட்டுமென காத்திருந்தேன். அன்று முழுவதும் தனியாக இருந்து பல விஷயங்களை யோசித்தேன். எல்லாம் நன்றாக போய்கொண்டிருக்கும்போது தீடீரென்று 2 வார காலத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்துமுடிந்தன. ராஜேஷிடம் மாட்டிக்கொண்டதும் ரத்தோரிடம் பலாத்காரமாகி ஒப்பந்தத்தை இழந்ததும் அந்த மூவரிடமும் புணர்ந்ததும் ஒப்ந்தத்தால் ஏற்றங்கண்ட பிறகும் நம் வேலையிழந்ததும் அனைத்தும் ஏதேர்ச்சியாக நடந்த வெவ்வேறு நிகழ்வுகளல்ல, சங்கிலிதொடர்களேயென புரிந்தது. அனைத்திற்கும் ஆரம்பம், நாம் மாற்றாடை செய்ததுதான். மேலும் ராஜேஷிடம் ஏடாகூடமாக மாட்டிகொண்டதும்தான். இவற்றோடு சேர்த்து என் மனைவி செல்வியும் ராஜேஷுடன் உறவு கொள்கிறாள் என்றெண்ணமும் கசப்பைதந்தது. எனக்கே என்மீது ஆத்திரமாக வந்தது. மாலை 5 மணிக்கு செல்வி வீடுவந்து சேர்ந்தால். கடுப்பைகாட்டிகொள்ளாமல் அஓளை வரவேற்றேன். உள்ளே வந்து என்னைகட்டிபிடித்து ஆறுதல் கூறினால். எனக்கோ அவள் முகம் பார்க்கக்கூட தோன்றவில்லை. என் நிலையை விசாரித்தாள். நான் எனக்கு சோர்வாக உள்ளதென்றுகூறி அறையில் தூங்கசென்றேன்.

    இரவு 9 மணிக்கு எழுந்தேன். ஆத்திரம் சற்று குறைந்தது. கீழே வந்தேன், உணவருந்தும் அறையில் உணவு தயாராக இருந்தது. மெழுகுவர்த்திகளுடன் இதமான இசை ஒலித்தது. நான் கீழிறங்கி வந்தேன். செல்வி தன்னை அழகாக அலங்கரித்திருந்தாள். சிவப்பு lipstick பூசி கண்மையிட்டு சின்ன பொட்டுடன் தலைமுடியை காற்றிலாடவிட்டு சிவப்பு blouseஉடன் பூப்போட்ட இளஞ்சிவப்பு சேலையணிந்து கைகளில் வளையலும் கால்களில் கொலுசும் அணிந்து என்னை நோக்கிவந்தாள். இடுப்புமடிப்புகளும் சேலை வழியாக தொப்புளும் மார்க்குழியும் காட்சிதந்தன. அவளை அந்த கோலத்தில் கண்டதும் மனம் சற்று அமைதியானது. என்னை கைபிடித்து அழைத்துகொண்டு மேசை நாற்காலியில் அமரவைத்து பரிமாறினாள்.அவள் செய்த காரியத்தை புறந்தள்ளி அவளையும் உட்கார்ந்து சாப்பிட சொன்னேன். அவள்தான் சாப்பிட்டுவிட்தாகவும் எனக்காக காத்திருப்பதாகொஉம் கூறினாள். சரியென்று ஒப்புக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன். சேலையை தளர்த்தி கட்டியிருந்ததால் பரிமாறும்போது அவ்வப்போது அவளுடைய உடல் அங்கங்கள் சேலை சரிந்ததால் புலப்பட்டன. நான் அதையெல்லாம் கவனித்துபார்ப்பதை உறுதிபடுத்திகொண்டு சேலையை சரிசெய்தாள். அவளுடைய வெளியூர் பயண விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டேன். பல முக்கிய நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து சுமூகமான முடிவுகளை எட்டப்பட்டது என சொன்னாள். அவன் ஒவ்வொரு விஷயமாக சொல்லசொல்ல ஒருபக்கம் மகிழ்வடைந்தாலும் மறுபுறம் சோகமாகவுமிருந்தது. என் நிலையை பார்த்ததும் "Dont worry hubs, உன்னால முடியாததுனு எதுவுமில்ல, தனியாவே இப்டி ஒரு success பண்ணிருக்க, திரும்பவும் உன்னால முடியாதா, we are in this together" என்று கூறினாள் செல்வி. நானும் லேசாக சிரித்துகொண்டு ஆமோதித்தேன்.

    சாப்பிட்டதும் எழுந்து கைகழுவ சென்றேன். கைதுடைக்க அவள் தன் முந்தானையை கொடுத்தாள், நானும் துடைத்துகொண்டேன். பின்னர் அவள் பாத்திரங்களை கழுவசென்றுவிட்டாள். நானும் இவள்மேல் கொண்ட அன்பினால் இவளை தேவையில்லாமல் கடிந்துகொள்ள வேண்டாமென யோசித்தேன். எனக்கென இருக்கும் ஒரே ஜீவன், அதையும் பிரிந்து வாழவேண்டாமென தோன்றியது. என் அறை சென்றேன், அவள் விட்டுசென்றபோது இருந்தவாறே இருந்தது. மாற்றாடை செய்ததும் பலாத்காரமானதும் சுவடின்றியிருந்தன. அவற்றை சிந்திக்கும்போதுதான் மோதிரம் நியாபகம் வந்தது. Lockerஇலிருந்து எடுத்துபார்த்தேன். இனம்புரியாத ஆர்வமும் பயமுமிருந்தது. Lockerஐ பூட்டி மோதிரத்தை வலதுகை மோதிர விரலில் அணிந்தேன். சற்றுபெரிதாகயிருந்தது. ஆனால் அணிந்தவுடன் அளவு அதுவாகவே சரியானது. அதிர்ச்சியுற்றேன். அச்சமயம் செல்வியும் அறையுள்ளே வந்து கதவில் சாய்ந்து கையை மேலே தூக்கி பூட்டினாள். மோகம் வந்தது. என்னருகே வந்தாள். நான் அவள் இடுப்பை அணைத்தேன். "இன்னும் mood சரியாகலைனா அத சரி பண்ணி விட்றேன்" என கூறினாள். அவள் இடுப்பை இடக்கையால் இறுக்கிப்பிடித்தேன், வலக்கையால் அவள் இதழ்களையும் காதுமடல்களையும் வருடினேன். என் வலக்கையை பிடித்து மோதிரத்தை பார்த்தாள், "hey இது என்ன புதுசா, எப்ப வாங்கின? நல்லாயிருக்கு உனக்கு" என்றாள். "ஆமா புதுசுதான், சும்மா வாங்கனும்னு போனேன் வாங்கினேன்" என கூறினேன். அவள் மீண்டும் ஏதோ கேட்கவந்தாள், நார் அவள் இதழ்களை நடுவிரலால் மூடினேன். அஒள் அமைதியானாள். அவளை கட்டிலில் அமரவைத்து அவள் இதழ்களை சுவைக்க தொடங்கினேன். சிறுதுநேரமானதும் என் அலைபேசி அழைப்பால் முத்தம் துண்டித்தேன். ஏதோ வெற்று அழைப்பு, அதை துண்டிதது விட்டு அவளுடன் இதழ்கோர்த்தேன். அவளும் நானும் அடுத்தொரின் உடலை வருடினோம். அடுத்த கட்டம் செல்லலாம் என்றபோது "Hey hubs நா ஒன்னு சொல்லட்டா?" என்றாள். சொல் என்றேன். "இன்னிக்கு land ஆகி return ஆறப்போ, officeலயிருந்து call பண்ணி 'Mam இந்த மாரி Sirஅ Ceoவா relieve பண்ணிட்டோம், புது Ceo select பண்றதுல உங்க பேரையும் Shortlist பண்ணலாமா, உங்களுக்கு okவா'னு கேட்டாங்க, நா அவங்கம திட்டி அனுப்சிட்டேன் அதெல்லாம் வேணாம்னு சொல்லி, எவ்ளோ guts இருக்கனும் என்கிட்டயே அதபத்தி கேக்க, நீயென்ன சொல்ற" என கேட்டாள். எனக்கு புரிந்துவிட்டது இவள் இவ்வளவும் எனக்காக செய்யவில்லை தனக்காக செய்கிறாள் என புரிந்தது. நான் அமைதியாக உள்ளுக்குள் கடுப்பானேன். என் தோளை தட்டி "Hubs" என்றாள்.

  • #519

    Chitra (Saturday, 16 April 2022 23:03)

    Nalini story continue seyyungal.intersting

  • #520

    Rani (Saturday, 16 April 2022 23:44)

    Vinu akila I read your stories.many parts are excellent.try to complete the story.

  • #521

    Chitra (Sunday, 17 April 2022 00:44)

    Akila aval varuvala ?

  • #522

    Veni (Sunday, 17 April 2022 02:13)

    Aval swapna want to read

  • #523

    அகிலா (Sunday, 17 April 2022 05:46)

    Bhanu, Asmitha, M, Chitra, Veni, Kavitha and all myfriends here, thank you friends for your interactions and encouragement which give me the necessary stimulation to continue writing "Aval"
    பென்டிரைவை மறுபடியும் லேப்டாப்பில் செருகி கடைசியாக விட்ட இடத்திலிருந்து வீடியோ பார்க்க ஆரம்பிச்சேன். கடவுளே இன்னும் என்னவெல்லாம் பயங்கரமான காட்சி களை பார்க்க போறேன்னு மனம் திக் திக் என்று அடித்தது.வீடியோவில் மறுபடியும் குருபாதம் வந்தான். "என்ன ஹேமா சினிமா பார்கறது போல் விறுவிறுப்பா இருக்கா? நீ ஆரம்ப பத்து நிமிஷம்தானே பார்த்திருக்கிறே, படத்தின் விறுவிறுப்பு இனிமேதான் வரும் பாரு" என்று இளித்தான். எனக்கு வந்த கோபத்தில் அவன் நேரில் இருந்திருந்தால் முகத்திலே அறைந்திருப்பேன்.

    "ஹேமா அகிலேஷ் டு ஸ்வப்னா எபிசோட் 3 ஆரம்பம். பார்த்து மகிழ் பெண்ணே நான் 5 மினிட்ஸ்லே வறேன்". குருபாதம் மறைய, ஸ்க்ரீனில் அகிலேஷ் வந்தான். எக்சர்சைஸ் செய்பவர்கள் அணிவது போல ஒரு ட்ராக் பேன்ட் போட்டிருந்தான். அது நார்மல்தான். ஆனால் இடுப்புக்கு மேலே பெண்கள் அணியும் ஒரு ஸ்போர்ட்ஸ் பிரா போட்டிருந்தான் ட்ரெட்மில் மீது அகிலேஷ் ஓடிக்கொண்டிருந்தான். கேமரா Zoom செய்து அவன் முகத்தை காட்டியது..அகிலேஷின் முகம் நிறைய மாறி இருந்தது. அவனுடைய ஆண்மையான முகத்திற்கு அழகு தந்து கொண்டிருந்த அந்த பிரென்ச் பியர்ட் சுத்தமாக காணோம். முகம் மழமழவென்று ஷைனிங் ஆக இருந்தது. ட்ரெட்மில் மீது ஓடியதால் வேர்வை கிளம்பி அவன் முகம் இன்னும் பள பளப்பாக இருந்தது. அவன் பக்கத்தில் ஒரு பெண் ஜிம் டிரஸ் போட்டுக்கொண்டு அகிலேஷைப்பார்த்து "இப்போ Speed 12ல் வெச்சு ஓடு" என்றாள். கேமரா இப்பொழுது முழு டிரெட்மில்லுடன் அதன்மேல் அகிலேஷ் வேகமாக ஓடுவதைக் காட்டியது .இது சிசிடிவி கேமரா அல்ல. யாரரோ கையில் ஹேன்டிகாம் வைத்து வீடியோ எடுக்கறாங்க என்பது நன்றாக புரிந்தது . அதனால்தான் இப்படி நினைக்கும் நேரத்தில் Zoom செய்வது வைட் ஆங்கிள் காட்டுவது எல்லாம் செய்ய முடியும். அதாவது திட்டமிட்டு அகிலேஷை எல்லா கோணத்திலிருந்தும் படம் எடுத்து வீடியோவாக்க தீர்மானித்ருக்கி றான் குருபாதம் என்பது எனக்கு அப்போது புரிந்தது.

    இப்பொழுது கேமரா அகிலேஷ் முகத்தில் இருந்து இடுப்பு வரை தெரியும் வகையில் பக்கவாட்டு ஆங்கிளில் குளோஸ்-அப்பில் காட்டியது. அடக்கடவுளே அந்த ஸ்போர்ட்ஸ் ப்ராவுக்குள் இருக்கும் அவனுடைய மார்பு ஏன் பெண் மார்பு போல் இருக்கிறது .சாதாரண பிரா போல இல்லாமல் ஸ்போர்ட்ஸ் பிரா பெண்களாய் இருந்தால் கூட முலைகளை முழுக்க மூடும். அப்படித்தான் அகிலேஷ் போட்டிருந்த ப்ராவும் முலை போன்ற அவனுடைய மார்பு வளர்ச்சியை வெளியில் இருந்து பார்த்தால் மார்பிலிருந்து ஆரம்பித்து சிறிய மலைமுகடு போல முன்பக்கமாக குவிந்திருப்பதை காட்டினாலும் உள்ளே இருக்கும் உண்மையான மார்பை பார்க்க முடியவில்லை.
    வீடியோவில் வாய்ஸ் ஓவரில் குருபாதம் சிரிக்கும் குரல் கேட்டது. " என்ன ஹேமா எப்படி அகிலஷின் ஆரம்பகட்ட முலை வளர்ச்சி உன்னை அசத்துதா..கவலையே படாதே உனக்கு இன்னும் நிறைய என்டர்டைன்மென்ட் இருக்கு. ஓகே லெட்ஸ் மூவ் இன்டு எபிசோட் 4 என்று கேவலமாக வில்லன் போல சிரித்தான். எனக்கு ஏற்கனவே மூச்சு வாங்கியது.
    இருந்தாலும் அடுத்த வீடியோவை பார்க்க தயாரானேன்.படுக்கையில் அகிலேஷ் கவிழ்ந்து படுத்து இருந்தான் ஆண்மையை மறைக்கும் வகையில் ஒரு சிறு ஜட்டி போட்டு இருந்தான். வீடியோ டாப் ஷாட்டில் கவிழ்ந்து படுத்திருந்த அவனுடைய முழு உடலையும் காட்டியது ..அவனுடைய உடலில் எந்த பாகத்திலும்ஆண்களுக்கு இருக்கக்கூடிய எந்த தசை வளர்ச்சியும் இல்லை. உடல்முழுக்க மொழு மொழுவென்று கொஞ்சம் கூட முடியில்லாமல் பெண்களுக்கு இருக்கக்கூடிய கொழுப்பு கூடி பட்டக்ஸ் உருண்டு திரண்டு இடுப்பு அகன்று தொடையின் வடிவம் பெண்கள் போல. இருக்க இடுப்புப்பகுதி சிறுத்து மாடல்களுக்கு இருப்பதுபோல கொடி இடை போல இருந்தது. தலைமுடி வளர்ந்து இருக்கும் போல இருக்கிறது அதை ஒரு உச்சிக்குடுமி போல் ரப்பர் பேண்ட் போட்டு நிற்க வைக்கப்பட்டு இருந்தது அவன் பிரா போட்டிருந்தான். ஆனால் இந்த முறை அது ஸ்போர்ட்ஸ் பிரா அல்ல சாதாரணமாக பெண்கள் அணியும் பின்புறம் கொக்கி மாட்டும் பிரா.பின்பக்கத்தில் இருந்து அவனைக் காட்டும் அந்த வீடியோவில் எந்த ஒரு இடத்திலும் ஆண் போலவே இல்லை. செக்ஸியான ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய அந்த கர்வுகள் பளிச்சென்று வெளிப்படையாகத் தெரிந்தது. இதையெல்லாம் பக்கத்திலிருந்து பார்ப்பதுபோல வீடியோவில் குளோசப்பில் பார்க்கும்போது என் இதயம் தடக் தடக் என்று வேகமாக அடிக்க ஆரம்பித்தது. அடப்பாவிங்களா அகிலேஷை என்ன செய்யறீங்க நீங்கன்னு மனம் உள்ளுக்குள் கதறியது. வீடியோவில் குருபாதத்தின் குரல் கேட்டது . "நர்ஸ், அகிலாவை திரும்பிப் படுக்க சொல்". நர்ஸ் அகிலேஷிடம் என்னவோ சொல்ல அவன் ஏதோ மந்திரத்தில் இயக்கப்படும் சாவி கொடுத்த பொம்மை போல எந்த எதிர்ப்பும் கொடுக்காமல் திரும்பி படுத்தான் யே வீடியோ அகிலேஷுடைய உடலின் முன்பக்கத்தை படமாக காட்டிக்கொண்டிருந்தது .எடுத்தவுடனே என்னை திடுக்கிட வைத்தது கிட்டத்தட்ட 36 " சைஸில் உள்ள அவனுடைய பெரிய கொழுத்த முலைகள். அவன் போட்டிருந்த அந்த பிராவைத் தாண்டி அவனுடைய அந்த பெரிய முளகள் தளும்பி கொண்டிருந்தன. "நர்ஸ் Start daily மசாஜ் "குருபாதம் ஆணையிட நர்ஸ் ப்ராவின் கொக்கியை கழட்டி பிராவை கழட்டினாள் ஓ கடவுளே இப்படி ஒரு அழகான செழுமையான முலைகள் ஒரு பெண் உடம்பில் பார்த்தால்தான் பொறாமைப்பட்டு இருப்பேன். ஆனால் அங்கே படுத்து இருப்பது என்னுடைய அகிலேஷ் என்ற பொழுது என் கண்கள் கலங்கி ஓவென்று அழுது விட்டேன். நர்ஸ் ஜாடி போல் இருந்த ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் இருந்து ஏதோ ஒரு க்ரீம் எடுத்து அகிலேஷின் இரண்டு முலைகளின் மேல் நன்றாக பூசி ஆரம்பித்தாள்..
    - தொடரும்

  • #524

    Bhanu (Sunday, 17 April 2022 06:50)

    Akila, Good updates. Showing Hema's emotion during watching the video. Good mixture.

    Nalini Super Twist .. Waiting to read More.

    Anu, what happened?

    SABAA , Are you stil around?

  • #525

    Babu (Sunday, 17 April 2022 07:08)

    Aval akila ippothu breasts development mattum thana ? Intersting
    Expecting more

  • #526

    Indhu (Sunday, 17 April 2022 07:44)

    Nalini English pothum konjam tamil
    Akhila sports bra mudinthu ipo than normal bra va sekaram eluthu babu sonna mathiri expecting more
    Anu odi poitanu nenaikeren

  • #527

    M (Sunday, 17 April 2022 10:21)

    அகிலா அருமையான பதிவு. ஒரு பக்கம் தன்னுடைய காதலன் பெண்ணாக மாறுவதை ஹேமா பார்க்கிறாள். அதே வேலையில் எதுவும் செய்ய இயலாது திகைக்கிறாள். அதை அழகாக காட்டிருக்கிறீர்கள். இதுக்கே இப்படி என்றால் போக போக அகிலேஷ் முழுமையான பெண்ணாக அதுவும் குருபாதத்தின் மனைவியாக அவர்களுக்கு நடந்த திருமணத்தையும் எப்படி தாங்க போகிறாளோ. பாப்போம்.

    நளினி அருமையாக செல்கிறது. மனைவி துரோகம் செய்கிறாளோ. சுழ்ச்சியால் பதவியை அடைய பார்க்கிறாளோ. இதில் அவளும் கூட்டோ. இப்படி பல கேள்விகள் அடுத்த பதிவுகளில் விடையை தேடுகிறேன்.

  • #528

    Anu (Sunday, 17 April 2022 12:12)

    Nothing happened bhanu..im so regressive of what happened ஏய் இந்து நான் ஒன்னும் ஓடவில்லை.நீ தான் எப்படி ஓடுவது என்று திரிக்ராய்
    வசந்தி ஒரு modified கதை அவோலதான்..இதற்கு வேறு வேறு கோணங்களில் என்னை அசிங்க படுத்தி என்னால் எழுத அருவெறுப்பா இருக்கிறது
    என் கதை பிடிக்கவில்லை என்றால் நான் எழுத போவதில்லை ..நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல தேவை இல்லை,,,,அதுதான் என் கேள்வி???
    வேண்டாம் என்றால் விட்டு விடுகிறேன்..

  • #529

    கீதாஞ்சலி (Sunday, 17 April 2022 13:15)

    தயவுசெய்து கதையை தொடரவும் அனு... அனைவருக்கும் சிந்தனை, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளது

  • #530

    Bhanu (Sunday, 17 April 2022 15:44)

    Anu This is what I told Akila and Nalini. I am telling again. In a foru you get multiple people. Some are nice and some are not so nice. There may be many reasons. They may have some frustration , some pain. We all like your stories. So write for us and ignore any negativity. Be a big gal and a lovely gal.
    We love you come back.

  • #531

    Rani (Monday, 18 April 2022 04:48)

    எல்லாருக்கும் கருத்து சுதந்திரம் இருக்குன்னுன்னு என்னத்த சொல்ல வரீங்க கீதாஞ்சலி?. அனு மாதிரி எங்கள சந்தோஷப்படுத்தணுண்னு வந்து எத்தனை பேரு கதை எழுதுவாங்க அதுவும் ஒரு நாளைக்கு பல சாப்ட்ர் இதுவரைக்கும் எத்தனை பேர் எழுதி இருப்பாங்க? அவங்களை கங்ராட் பண்ண மனசு இல்லாட்டி போனாகூட பரவாயில்லை ஆனா வாய்க்கு வந்தபடி எல்லாம் கலாய்க்கிறது கண்டபடி எழுதுறது இதுதான் நீங்க சொல்லற கருத்து சுதந்திரமா.? நல்ல நியாயமா இருக்கே.? இது மாதிரி கண்டபடி ஏழுதறவங்களே கண்டிக்க உங்களுக்கு. தைரியம் கெடையாது. Bhanu எல்லாம் இங்க வந்து ஜட்ஜ்மென்ட் எல்லாம் கொடுக்காதீங்க தயவுசெஞ்சு. அம்மா இந்து உனக்கு என்னமோ பிரஸ்ட்ரேஷன் ரொம்ப வலியாம் அதனால் நீ தாராளமாக வந்து இஷ்டம் போல அனு மேடத்தை எழுதாதேன்னு சொல்லு. .உன்ன மாதிரி தப்பு பண்றவங்களை இவ்வளவு தாங்கிப் பிடிக்கிற இந்த இந்த ஜட்ஜ் அம்மா பானு - அப்புறம் அட்வைஸ் கொடுக்கிற கீதாஞ்சலி அக்கா நல்லா இருக்குதும்மா உங்க நியாயம்

  • #532

    Indhu (Monday, 18 April 2022 07:18)

    Pongadi losukala , ipadiya comments potu page muduchurunga..
    Nan soldrathu one onee comments podathinga plss..
    mothla avala kathaya eluthu solu rani akka

  • #533

    லதா (Monday, 18 April 2022 11:25)

    இங்கு உள்ளவர்கள் பிடிக்க வில்லை என்றால் என்ன எனக்கு பிடித்து இருக்கிறது உங்கள் கதைக்காக காத்து இருக்கிறேன் எழுதுங்க அனு

  • #534

    Asmitha (Tuesday, 19 April 2022 00:21)

    அகிலா
    Good update. அகிலேஷ் திருமணம் அவனது மனநிலை இதைப்பார்க்கும் ஹேமாவின் மனநிலை குருபாதத்தின் மகிழ்சி ராகுலின் தனது காதலன் வேறொருவரை திருமணம் செய்யும்போது எதிர்த்தானா? Very exiting your updates.
    Anu
    நல்ல விமர்சனங்கள் மற்றும் உங்களது எழுத்து திறமையை அதிகரிக்க உதவும் விமர்சனங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். Negative விமர்சனங்களை குறித்து கவலை வேண்டாம்.

  • #535

    Rani (Tuesday, 19 April 2022 05:58)

    ரொம்ப அருமையாக போகிறது அகிலா உங்கள் கதை. நவரசங்களும் ஒரே கதையில்.. அவங்க சொன்னாங்க இவங்க குத்தம் கண்டுபிடிக்கிறாங்ன்னு கவலைப்பட்டு நீங்களும் போயிடாதீங்க இங்க புதுசா கதை எழுத வந்தவங்கள்லே நீங்கதான் பெஸ்ட். நான் பல வருஷமா இங்கே Rajibalan english ,தமிழ்லேயும் கதைகள் படிக்கிறேன் Honest u r the best. Waiting சீக்கிரம் வாங்க.

  • #536

    Indhu (Tuesday, 19 April 2022 08:17)

    Latha,Asmitha,Rani Akka, therumbavum veethalam murunga maruthula eruna katha mathiri...
    comments paragraph kanakula poda thinga thayavu seithu

  • #537

    Indhu (Tuesday, 19 April 2022 11:15)

    Rani akka sona mathiri akhila akka THE BEAST honest a soldren. rajibalan kathaykalile oru matrum kondu varugal
    Intha thangachi akae English hindi telugu Malayalam matrum ella mozhilkalilum BAHUBALI mathiri dubbing potu guinesss record varumbadi seyunga akka.
    I'm waiting

  • #538

    vasantha (Tuesday, 19 April 2022 11:33)

    Akila your story very very super pa

  • #539

    Indhu (Tuesday, 19 April 2022 11:48)

    Vasantha pota mathiri ok its perfect ipadi podunga pls

  • #540

    அகிலா (Tuesday, 19 April 2022 14:45)

    அவள் - 32
    அஸ்மிதா, M, Bhanu your detaied comnents actually give enough motivation for quickly continuing my next chapter of Aval. Dear M particulary thankful to your analysis and enthusiasm. Rani thanks for great support. Thanks to Babu..Chithra..and veni . All of you are responsible for my continuous presence here. thanks.
    அவள் கதை ஹேமாவின் பார்வையில் தொடர்கிறது. நர்ஸ் பாட்டிலில் இருந்து எடுத்த ஏதோ ஒரு கிரீமை அகிலேஷின் மலை போல வளர்ந்திருந்த அவன் முலைகளின் மேல் தடவி மசாஜ் செய்யஆரம்பித்தாள். என்ன கொடுமை .ஒரு ஆணுக்கு பெண்ணைப் போல் பெண் ஹார்மோன்கள் மூலம் முலைகள் வளரச் செய்து அவற்றின்மேல் வேறு ஏதோ தடவுகிறார்கள் அது அகிலேஷின் உடம்பில் என்ன செய்கிறது என்று தெரிய வில்லை. ஆனால் அகிலேஷ் தன் கட்டுப்பாட்டை இழந்து உடலுறவில் ஈடுபட்ட ஒரு பெண்ணை போல முனகுகிறான். அவனுக்கே தெரியாமல் அதில் ஏதோ சுகம் கிடைக்கிறது போல அவன் உடல் வில்லாக வளைந்தது. எனக்கு என்னவோ என் கண்ணெதிரி லேயே அவன் முலைகள் இன்னும் பெரிதாக வளர்வது போல ஒரு உணர்ச்சி. "என்னடி ரொம்ப சுகமா இருக்கா..இப்படி முணகறே. நான் செய்யறுதுக்கே இப்படி கண் செருக விபச்சாரி போல செக்ஸியாக முணகறே! கொஞ்ச நாளில் உன்னை முழு பொண்ணாக்கி ஆம்பளைங்க கிட்ட உன்னை அனுப்புவாங்க. அவங்க யாருக்குமே நீ முன்னாடி ஆணா இருந்தவ என்கிற துக்கு எந்த அடையாளமும் உன் உடம்பிலே இருக்காது. ஆண்கள் உன் உடம்புக்கு உள்ளே போய் வரும்போது நீ இன்பசுகத்தில் எப்படி எல்லாம் முணகுவாயோ? ஆனாலும் நீ கொடுத்து வச்சவடி.எவ்வளவு திருநங்கைகள் ஆணா பிறந்து திருநங்கையா மாறராங்க. ஆனா அவங்க திருநங்கை என்கிறது எப்படியும் வெளியே தெரிஞ்சிடும். ஏன் தெரியுமா? அவங்களுக்கு யாருக்கும் உனக்கு கிடைக்கிற இந்த ட்ரீட்மெண்ட் போல இவ்வளவு காஸ்ட் லியான ட்ரீட்மென்ட் செய்ய முடியாது. அந்த அளவுக்கு பல லட்சம் செலவு செய்யணும்.

    "உனக்கு ஒண்ணு தெரியுமா? ரெண்டு நாள் முன்னாடி குருபாதம் எங்க டாக்டர் கிட்ட சொல்றதைக் கேட்டேன்." டாக்டர் உங்ககிட்ட நான் இதை ஏற்கனவே சொல்லி இருக்கேன் .எத்தனை லட்சம் பணம் வேணும்னாலும் இவளுக்காக நான் செலவு செய்வேன். ஆனால் உங்க ட்ரீட்மென்ட் முடிஞ்ச பிறகு இப்படி ஒரு பேரழகி நம்ம கோலிவுட், பாலிவுட்னு சினிமா உலகில் யாருமே இல்லைன்னு சொல்ற அளவுக்கு அவ்வளவு அழகியா செக்சியாகவும் இருக்கணும் . என்ன டாக்டர் நான் ஆசைப்படுற மாதிரி நீங்க செய்வீங்க இல்லையான்னு?'' குருபாதம் சார் டாக்டரிடம் கேட்க டாக்டர் அதுக்கு என்ன சொன்னார் தெரியுமா?" நர்ஸ் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து அகிலேஷ் ஏதாவது பதில் சொல்வான்னூ காத்துக் கிட்டிருந்தா .ஆனால் அவன் முனகறதை நிறுத்திட்டு ஒரு பதிலும் சொல்லாமல் சும்மா இருந்தான். "சரி உன்னால கெஸ் பண்ண முடியலபோல . நானே சொல்லிடறேன்னு ஆரம்பிச்ச நர்ஸ் "டாக்டர் குருபாதத்துகிட்டே "மிஸ்டர் குருபாதம். நீங்க இவ்வளவு சந்தேகப் படறதனாலே எனக்கு என்ன தோணுதுன்னா ஏற்கனவே ப்ளான் பண்ணி வச்சிருந்ததை விட இந்த அகிலேஷை இதுவரை நான் செக்ஸ் Change பண்ணியிருக்கிற எல்லாரையும் விட. "The Best"-ன்னு சொல்லற போல இப்படி ஒரு அழகான பொண்ணை இதுவரை நாங்க யாரும் பார்த்ததே இல்லைன்னு இவளைப் பார்க்கிற அவ்வளவு பேரும் மயங்கி ஜொள்ளு விடணும். இவ ஆம்பளையா பொறந்தவன்னு சொல்றதுக்கு ஒரு துளி அளவு கூட அவ உடம்புல எந்த ஒரு அடையாளமும் இருக்காது. அழகும் செக்ஸி லுக்கும் அவ உடம்புல ஒவ்வொரு பாகத்திலும் அப்படி கிடந்து மின்னும்" அப்படின்னு எங்க டாக்டர் உன்னோட குருபாதத்து கிட்ட சேலஞ்சே பண்ணினார்".

    "என்னம்மா நான் இவ்வளவு சொல்றேன் அப்படியே பேயறைஞ்ச போல பார்க்கிறதைத் தவிர ஒன்னும் பதில் சொல்ல மாட்டேங்கறே.. ஒருவேளை நாம எவ்ளோ அழகான பெண்ணாக மாறப்போறேங்கற இன்ப கனவுல போயிட்டியா? பரவால்ல அப்படியே கனவு காணு. நிச்சயமா நடக்கத்தானே போது. ஆனா எல்லாத்துக்கும் கிளைமாக்சா எங்க டாக்டர் குருபாதம் சார்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? சொல்லிவிட்டு நர்ஸ் அகிலேஷ் முகத்தையே பார்த்தாள் அவன் ஏதாவது பதில் சொல்வான் என்று.அகிலேஷ் முகம் உண்மையிலேயே பயத்தில் வெளிறிப் போயிருந்தது. இந்த முறை அவள் எதிர் பார்த்த படியே அகிலேஷ் அவளிடம் கேட்டான்.. "டாக்டர் குருபாத்திடம் அப்படி என்ன சொன்னார்?" நர்ஸ் அகிலேஷைப் பார்த்து சிரித்தாள்."என்ன சொன்னாரா.? ரொம்ப நல்ல செய்தியைத் தான் சொன்னார். டாக்டர் குருபாதத்தை பார்த்து "என்னுடைய ட்ரீட்மெண்ட் அதிகமா போனா இன்னும் 4 மாசத்துல முடிஞ்சிடும். அப்போ இங்கே வந்தது அகிலேஷ் என்கிற ஒரு ஆம்பளை என்கிறதையே நீ மறந்திடுவே. அகிலேஷ் க்கு பதிலாக உலகத்திலேயே பேரழகியான ரொம்ப ரொம்ப செக்ஸியான ஒரு பெண்ணை உனக்கு நான் தருவேன். அப்போ. இதுவரை எந்தக் காரணத்தால் நீ கல்யாணம் பண்ணிக்காம இருந்தாலும் சரி அந்த பொண்ண கல்யாணம் பண்ணி உன் பொண்டாட்டி ஆக்கிகிட்டு அவளோட வாழணும்னு ஆசைப்படவே ஆரம்பிச்சிடுவே. அவளுக்காக செலவு பண்ற பணம் அவ்ளத்தையும் அவளை வச்சு சம்பாதிச்சிடுவேன்னு சொன்னே இல்லையா. நான் சொல்றேன், நீ அப்படிகூட செய்யமாட்டே. அந்தப்பேரழகியை வேறு யாராவது தொட்டால் கூட உனக்கு கோபம் பொத்துக்கிட்டு வரும். அந்த உலகப் பேரழகி உனக்கு மட்டும்தான் சொந்தம்னு உலகத்துக்கு காட்ட நீ அவளை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவே. என்ன குருபாதம் சார் நான் இதையும் ஒரு சாலஞ்சாவே சொல்றேன்னார் எங்க டாக்டர் .

    உனக்கு ஒண்ணு சொல்லறேன் கேட்டுக்கோ, எங்க டாக்டர் யாருகிட்டயும் இப்படி Challenge பண்ணி நான் பார்த்ததில்லை. ஆனா இப்ப சேலஞ்ச் பண்ணிட்டார். குருபாதம் உன்னை அவருடைய பொண்டாட்டி ஆக்கிக்குவார்னு நான் நம்புறேன். அகிலேஷ் எவ்வளவு பெரிய ஆபத்தில் இருக்கிறான் என்பது வீடியோவில் நான் பார்த்த அந்த காட்சி எனக்கு முழுசா விளங்க வைத்தது. என்ன செய்யப் போகிறேன் நான்?
    - தொடரும்

  • #541

    Indhu (Tuesday, 19 April 2022 15:39)

    Apo inum nalu masam aguma akilesh marbakam valatha. akhila akka ivalo late pannathinga eni marbakam valathi aparum mudi,edupu,buttocks.
    Pls Porumaya sothikaringa.
    Unmaile Gurupatham pavam than..Intha kathai 2023 illa 2024 varaikum pona romba bore aduchudum Akhila akka

  • #542

    M (Tuesday, 19 April 2022 21:09)

    அகிலா வணக்கம். நல்ல பதிவு. டாக்டர் challenge செய்த படி உண்மையிலேயே நடந்து விட்டது. ஸ்வப்னா இப்போ Mrs. குருபாதம் தானே. அப்புறம் ஆணுக்கான ஒரு தடம் கூட இருக்காது என்றால், ஆண் குறியையும் நீக்கி விட்டார்களா. தெரிந்து கொள்ள வேண்டும்.

  • #543

    Pottachi Purushan (Tuesday, 19 April 2022 21:30)

    I have created a new blog to post my stories.
    https://pottachipurushan.blogspot.com/
    Will try this new experience which is new to me. Try to support by visiting and provide feedback.

  • #544

    Krishnawathi (Tuesday, 19 April 2022 23:21)

    அகிலாவின் அவள் உண்மையில் மிகவும் ரசனையோடு ரசிக்கும்படி இருக்கு. எல்லா விளக்கமும் தெளிவாக இருக்கு.நிறைய நோட்டீஸ் எடுத்து இருப்பிங்கனு நினைக்கிறேன். மிக தெளிவு.குரு பாதம் எவ்ளோ கொடிராமணவன் காட்டி இருக்கின்க. அடுத்து என்ன என்ற ஆவல் தானாக வருது.

  • #545

    Rani (Wednesday, 20 April 2022 00:00)

    Pottachi purusan is good
    Write the next chapter

  • #546

    Pottachi Purushan (Wednesday, 20 April 2022 09:57)

    அழகின் அதிகாரங்கள் கதையின் அடுத்த பகுதி போஸ்ட் செய்ய பட்டுள்ளது. படித்து பார்த்து கருத்துகளை பதிவு செய்யவும்.
    https://pottachipurushan.blogspot.com/2022/04/5.html
    உங்கள் கருத்துக்கள்தான் என்னை மேலும் எழுத தூண்டும்.

  • #547

    Anu81 (Wednesday, 20 April 2022 14:24)

    இது தான் உண்மை இந்த ஹாஸ்பிடல் உன்ன தெளிய வெச்சுருச்சு ,,, thanks சொல்லு , நானும் அப்படித்தான் இங்க வந்து தான் எல்லாம் உணர்தேன் என்றால் ஸ்வாதி ...
    சாந்தி கோபத்தில் "" ஓன்னும் தெரியாத பாப்பா போட்டலாம் தாப்பா""", எப்பபாரு நானும் உன்ன மாதிரி உன்ன மாதிரி சொல்ற,,
    கோபத்தில் தாலி எடுத்து காண்பித்தால் நீ வெச்சுருக்கியா என்று ஸ்வீதவை பார்த்து கேட்டால்.
    என்னால உங்கள் கூட சேர்ந்து வாழ எனக்கு பிடிக்கவீல்லை, அவரா எனக்கே குடுத்துட்டுங்க.pls என்றால்..
    சேரி நாங்க விட்டுவிடறோம்... நீ இவள வெச்சு என்ன பண்ணுவ ? இப்போ அவளுக்கு சுன்னியும் இல்ல!!!!!
    கோபத்துடன்! நீங்க அவர வச்சு என்ன பண்ணுவீங்களோ அதை நானும் பண்ணுவேன் என்றால் சாந்தி. அது நான் கவலை பட வேண்டியது...

    பாரு டி பொண்டாட்டி பொண்டாடி தான்... Superb என்ன தான் இருந்தாலும் அவரு, இவரு, நீங்க, வாங்க, போங்க!!!! சே அழகுமா என்றால் சித்ரா
    சேரி, ஆனா எங்களுக்கும் அவ வேணும் இல்ல நாங்கலும் பொண்டாட்டி தானா என்றால் சித்ரா
    எனக்கு கல்யாணம் பண்ணி தலி கட்டி இருக்காரு, உங்களுக்கு தாலி கட்டிவீட்டாரா! இல்லை இல்லே அப்போ நிறுத்து என்றால் சாந்தி.
    அப்படியா,,, என்று என் ப்ளௌஸ்க்குள் இருந்தா தாலியய் வழியே இழுத்து, இந்த இத பார்த்துக்கோ இது நான் கட்டிய தாலி என்றால் சித்ரா.
    அது இவள் கட்டிய தாலிய என்று கேட்டால். எதுவும் பேச முடியாமல் ஆமாம் என்றேன் என்னை பார்த்து காரித்துப்பினால் சாந்தி.

    அப்போ இது தானா பிரச்னை ...,போட்டி வெச்சுக்கலாம் இந்த போட்டியில உனக்கு ஒரு சவால்...என்றால் சித்ரா
    ஸ்வீதா சாந்தி கையை பிடித்து கோபம் வேண்டாம் என்றால்,
    நான் என்ன உங்கள மாதிரி இல்ல ! சேரியா
    அப்போ நீ அனுபவி மா என்றால் ஸ்வீதா.
    சேரி இப்போ இத பத்தி பேச வேண்டாம்
    மொதல்ல , இவன் குணமாகி வரட்டும் அப்பறும் உங்கள் போட்டி ஆரம்பிங்க என்றால் ஸ்வீதா
    எல்லோரும் என்னை மொறைத்துக்கொண்டு கலைந்து விட்டார்கள், அப்பொழுது நர்ஸ் உள்ளே வந்தால். உன் கதையே கேட்க எனக்கே ஆசையா இருக்கு நானும் இந்த போட்டியில் கழுந்து கொள்ளலாமா,எனக்கும் ஆசையா இருக்கு ....
    என்ன புரியல என்றேன்..
    எனக்கு கல்யாணம் ஆயிரச்சு பயப்படாதே என்றால்.
    உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்!!""""
    அப்போ டாக்டர் உள்ளே வந்தால், எதுவும் பேசாமல் செக் செய்து விட்டு சென்றார்கள்.
    மாலை நேரம் அத்தை வந்து என்ன காரியம் பண்ணுணிங்க மாப்பிள்ளை?
    நான் அவர் முகத்தை கோபத்துடன் பார்த்து.அத்தை நீங்க என்னை ஏமாத்திட்டீங்க உங்க புருஷன மாதிரி எண்ணெயும் ஆக்கிட்டிங்கலே என்றேன் ....
    அவர் புரியாமல் திக்கய்த்தார் .. என்ன மாப்பிளை சொல்றிங்க?
    நான் கோபத்தில் உண்மை சொன்னது எனக்கே வெச்ச அப்பு என்று உணர்தேன்?
    என்ன சொல்றிங்க புரியவில்லை
    நீங்க உங்க கணவரை பெண்ணாக மாற்றியது சொன்னேன், இப்போ நானும் அதே போல தான் நீங்க மாற்றி வெச்சுரிங்கிக்க ,கோயிலுக்கு போன சேரி ஆயிரும்னு சொல்லி இப்போ முழு பெண்ணாகவே மாத்திட்டீங்க..
    ஏன் கணவர் ஓடி போய் 18வருடம் ஆனது எங்கு இருக்கிறார் கூட தெரியுல? உங்களிடம் அவரை பற்றி சொல்லவே இல்லை ,
    அப்போ கேள்விப்பட்டது உண்மை தான் என்று தெரிந்தது ,,இப்போ எப்படி சமாளிப்பது என்று சிந்தனையில் இருந்தேன்.
    ஏன்னா மாப்பிளை என்னா யோசனை ?
    உண்மை சொல்லுங்க என்ன நடந்தது என்று?
    ஒரு கதை மனதில் தோன்றியது....
    "நான் மருந்து வாங்க போகம்போது ஒரு திருநங்கை வந்தால், நீ எங்க கூட வந்திரு உன்ன ராணி மாதிரி வெச்சுகிறோம் என்றால்.
    கோபத்தில் நான் அப்படிபட்ட ஆளு இல்லை என்றேன்...
    அப்போ உங்க மாமனார் கூட கும்மாலாம் போடா உனக்கு ஆசை இல்லையா என்றால்,
    அவள்தான் எனக்கு எல்லாம் சொன்னால்
    அதனால் தான் கோபத்தில் phenoel குடித்தேன்.. ஒன்னும் தெரியதது போல் முழித்தேன் """".
    அவரும் எதோ அதிர்ச்சியான சிந்தனையில் திகைத்து நின்றார்
    அப்போ இது எல்லாம் உண்மையா??""""
    இல்லை.... என்று தடுமாற்றதுடன் கூறினார்
    அதன் பின்பு எதுவும் பேசாமல் சென்று விட்டார்..
    நானும் தப்பித்தோம் என்று மனதில் நிம்மதி அடைந்தேன்..

  • #548

    Indhu (Wednesday, 20 April 2022 16:41)

    Marubadyum Anuakka.. Romba kasta patu elutharinga ana yenaku than puryale

  • #549

    Deepika (Wednesday, 20 April 2022 19:45)

    Anbu thozhigaluku vanakam, ungal kathaigal anaithum nandraga erukirathu, nan nangu varudangaluku munbu high heels rules endra oru blog ill sila post padithen, padikum bothe migavum kilarchi yutren athu mathiri enum ethuvaraikum nan padikavilai.. Thayavu seithu antha style il yaravathu story ezhuthunga pls..

  • #550

    Asmitha (Thursday, 21 April 2022 00:32)

    அகிலா
    Super.குருபாதம் ஏன் ஸ்வப்னாவை திருமணம் செய்தான் என்ற கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது. Waiting for updates.
    அனு
    கதை நன்றாக போகிறது.
    தொடர்ந்து எழுதுங்கள்.

  • #551

    Madhu (Thursday, 21 April 2022 03:48)

    Pondatti purusan is good

  • #552

    Bhanu (Thursday, 21 April 2022 05:33)

    Hello Akila.. I may sound like a broken record. Very Good uppdates.

    Anu Welcome back. Good posts

    I think Sabaa is gone. no reactions.

  • #553

    அகிலா (Thursday, 21 April 2022 07:44)

    அவள் - 33
    நர்ஸ் அகிலேஷ் முலைகளில் ஏதோ ஒரு ஆயிலை தடவி மசாஜ் செய்து கொண்டே இருக்க அவன் ஒரு பெண் sex உணர்வில் இருப்பது போல உடலை வில்லாக வளைத்து இன்பமாக உணர்வதுபோல முனகுவதை கண்ட என் மனம் பதைபதைத்தது. உடம்பு நடுங்கியது. பெண்களுக்கு அவர்களின் முலைகள் குறிப்பாக முலைக்காம்புகள் செக்ஸ் உணர்வுகளை தூண்டிவிடக் கூடிய மிகவும் சென்சிட்டிவான பகுதி என்பது ஒரு பெண் என்ற முறையில் எனக்கு நன்றாக தெரியும். நானும் அகிலேஷும் தாஜ்மஹாலை பால் நிலவில் பார்த்துக் கொண்டு எங்களை அறியாமல் உடலுறவு கொண்டபோது அகிலேஷ் இப்படித்தான் என் பிராவை கழட்டி விட்டு முலைகளுக்கு முத்தம் கொடுத்து. முலைக் காம்புகளை நாவால் வருடி விரல்களால் மெல்ல மிருதுவாக பிசைந்தப்போ உடல் உறவு ஆரம்பிக்கும் முன்னரே நான் சொர்க்கத்துக்கு போனது போல உணர்ந்தேன்.

    அகிலேஷும் இப்பொழுது அதையேதான் உணர்கிறானா? கடவுளே இது என்ன கொடுமை அவன் இன்னும் பெண்ணாக மாறக்கூட இல்லையே! பிறகு இப்படி அவன் பெண்போல உணர காரணம் என்ன? உடலில் ஏற்றப்படும் பெண் ஹார்மோனா? ஏகப்பட்ட கேள்விகள் என் மனதில் ஓட, கண்ணால் பார்த்த அகிலேஷீம் அந்த பெரிய பெண் முலைகளை நர்ஸ் மசாஜ் செய்யும் பொழுது அவன் பெற்ற இன்பம் ,அவனுடைய இந்த நிலை கண்டு என் மனம் கதறியது. சத்தம் போட்டு அழ ஆரம்பித்து விட்டேன். வெளியே அம்மாவுக்கு கேட்டுவிடக்கூடாது என்பதற்காக பாத்ரூமுக்கு போய் கதவை சாத்திக் கொண்டு கொஞ்ச நேரம் அழுதேன். அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்தேன். அகிலேஷுக்கு என்னவெல்லாம் நடந்திருக்கும்? அந்த காட்சிகளையெல்லாம் இனியும் பார்க்க என் மனதில் தெம்பு இல்லையென்றாலும் முழுக்க பார்த்தால் மட்டும்தான் அவனுக்கு எந்த விதத்தில் நான் உதவி செய்ய முடியுமகறது தெரியும். அதிலும் இந்த விஷயத்தில் இனியும் காலதாமதம் செய்யக் கூடாது. எதை செய்தாலும் உடனடி செய்யணும்னு மூளை இன்னொரு பக்கம் சொல்லிகிட்டே இருந்தது. முகம் கழுவி என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு ரூமுக்கு வந்து மறுபடியும் காபி குடித்து லேப்டாப்பை ஆன் செய்தேன் .நர்ஸ் அகிலேஷ்க்கு Pink கலரில் ஒரு பிரா போட்டு விட்டு பின்பக்கம் கொக்கிகளை மாட்டி.விட்டாள். அகிலேஷ்க்கு பழக்கம் இல்லாததால் ப்ரா கப்புகளை சரியாக அட்ஜஸ்ட் செய்ய தெரிய வில்லை. நர்சு பெரிதாக வளர்ந்திருந்த முலைகளை அந்த. பிரா கப்புளுக்குள்ளே சரியாக நுழைத்து "இப்படித்தான் Breast இந்த கப்புகளுக்குள்ளே சரியாக உக்காரணும் அப்பதான் உனக்கு வலிக்காது"ன்னு சிரிச்சுகிட்டே சொல்லிட்டு பிராவுக்கு மேட்சிங்காக ஒரு பேன்டியும் கொடுத்து போட சொன்னாள். "இது எதற்கு எனக்கு இது பெண்கள் போடறதாச்சேன்னு அகிலேஷ் மறுத்தான். நர்சு சிரிச்சா. அப்போ மேலே போட்டு இருக்கியா பிரா அது ஆம்பளைங்க போடுறதா? அத மட்டும் போட்டிருக்கே!எல்லாத்துக்கும் எதிர்ப்பு சொல்லாதே அப்புறம் குருபாதம் சாருக்கு கோபம் வந்தா என்ன நடக்கும்னு தெரியாதா சொன்னதும் அகிலேஷின் கண்களில் பயம் தெரிஞ்சிது. அவனை அப்படி பார்க்கும்போது என் மனம் இன்னும் வாடியது. சரி அந்தப் பேன்டிய போட்ட பிறகு இந்த கவுனை போட்டுக்கோ ஈஸியா இருக்கும்னு சொல்லி கவுன் கொடுத்திட்டு நர்ஸ் போயிட்டா.
    இப்ப குருபாதம் மறுபடியும் திரையில் தோன்றினான். "என்ன ஹேமா நான் காட்டற சினிமா சூப்பரா இருக்கா. டெய்லி என்ன நடக்குதின்னு காட்டி உன்ன போரடிக்க போற தில்லை. உன்னோட அகிலேஷோட உடம்பில முக்கியமான மாற்றம் ஏற்படறதையும் நாங்க அதுக்கு எப்படி ஹெல்ப் பண்றோங்கறதை மட்டும் இப்ப நீ பாரு..இப்போ நீ பார்க்க போறது கடைசியா பார்த்தியே வீடியோ அதுக்கு ஆறு மாசத்துக்கு பிறகு எடுத்தது. பாரு.. .

    காட்சி மாறுகிறது. குரு பாதமும் ராகுலும் சோபாக்களில் உட்கார்ந்திருக்க டாக்டரும் ஒரு புது நர்சும் எதிரில் உட்கார்ந்திருக்கிறார்கள். குருபாதம் டாக்டரின் கையை பிடித்து குலுக்குகிறார். "என்ன குரு, ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல தோணுது" என்று டாக்டர் சிரிக்கிறார். "பின்னே சந்தோஷமாக இருக்க மாட்டாரா என்ன. ஸ்வப்பனா நாளுக்கு நாள் என்னமா மெருகேறிட்டு வரா, என்ன டாக்டர், இதற்கு முக்கிய காரணமே நீங்கதானே? ஒன்னும் தெரியாத போல கேக்கறீங்க!"ன்னு நர்சு சிரிச்சா .டாக்டர் ஒன்றுமே தெரியாதது போல "அப்படியா குரு, அப்படி என்ன பார்த்திட்டீங்க உங்களுக்கு அவ்வளவு சந்தோஷம் வரதுக்கு !"ன்னு கேட்கிறார்.
    "அது டாக்டர் நான் மூணு மாசமா ஜெர்மனியிலும் பிரான்சிலும் புதுசா இரண்டு கம்பெனியோடு கொலாபரேட் பண்ணி நம்ப பிஸினஸை பெருசா விரிவாக்கம் பண்ண போறேன்னு 3 மாசம் முன்னாடி உங்க கிட்ட சொல்லிட்டுதானே போனேன். ராகுலும் கூட வந்துட்டான். அங்கே இருக்க வேலை அதிகமா இருந்ததாலேயும் ட்ரீட்மென்ட் பார்த்துக்க நீங்க இங்கே இருக்கிறதாலும் அதைப் பற்றி இதுவரை கவலைப்படாமல் இருந்துட்டேன். ஆனா திரும்பி வந்தவுடனே எப்படி முன்னேற்றம் பாக்கணும் எனக்கு மனசு துடிச்சது வீடியவிலேயே பார்த்து இருக்கலாம் ஆனா பார்க்க தோணல. நேரில் பார்க்கற திரில் வேணும்னு இன்னைக்கு காலைலே ஃப்ளைட் எறங்கினனேதும் இங்கே பறந்து வந்தேன்". "அப்புறம் அகிலேஷை பார்த்தீங்களா எப்படி இருக்கான் அகிலேஷ்?ன்னு டாக்டர் கேட்டார்.
    "என்ன சொன்னிங்க டாக்டர் அகிலேஷா? அவனைத்தான் இல்லாம பண்ணிட்டீங்களே டாக்டர் நீங்க. ஐயோ இந்த அழகி ஸ்வப்னா..நீங்க பிரம்மாவுக்கு ஈக்குவல் டாக்டர்". ரொம்ப எமோஷனல் ஆகி குருபாதம் எழுந்துபோய் டாக்டரைகட்டிப்பிடிச்சிகிட்டார்..
    டாக்டர் புன்னகை செய்தார். "இன்னும் முழுசா முடியல குருபாதம் 75% தான் முடிஞ்சிருக்கு. இன்னும் 25% முக்கியம வேலை அவ உடம்புல செஞ்சாகணும் . நர்சை பார்த்து என்ன. பியூட்டிஷியன் வந்துட்டாங்களான்னு கேட்க,. "இப்போ பியூட்டிஷியன் இப்ப அவங்க மேஜிக்கை ஆரம்பிச்சிட்டாங்க சொப்னா மேல. போய் பார்க்கலாமா?"ன்னு நர்சு கேட்க. நான் காலையில வர முடியாம போச்சு இப்ப தான் வந்து இருக்கேன் எனக்கும் அந்த ஸ்வப்னா அழகை பார்க்கணும்னு எக்சைட்மென்டா இருக்கு"ன்னு ராகுல் குதிக்க எல்லோருமாக அகிலேஷின் ரூமுக்குள் நுழைந்தார்கள்.
    தொடரும்.

  • #554

    அகிலா (Thursday, 21 April 2022 08:05)

    Bhanu, Thanks for continous appreciiation and support, I like repeatedly hearing the same lines even if the record is broken but the music is sweet. Yours is sweet music. Krishnawathy thanks a lot.
    அருமையான மோட்டிவேஷன். " M" உங்கள் கமென்ட்ஸ் அழகாகவும் மோட்டிவேட் செய்வது போல தெரிகிறது அகிலேஷின் ஆண்குறி நீக்கப்பட்டதா, பெண்குறி உருவாக்கப்பட்டதா என்பது எல்லாம் கற்பனை செய்ய முடியாத திக்..திக். சம்பவங்கள் . கதையில் நடக்கக்கூடிய திருப்பங்கள் உங்களை திகைக்க வைக்கும் ஆனால் ஏற்றுக் கொள்ளும்படியும் இருக்கும். அஸ்மிதா Thank you. நீங்கள் பதில் கிடைத்துவிட்டது என்று நினைப்வை பல சமயங்களில் கேள்விகளாகவும் மாறும் .எதிர்பாராத திருப்பங்கள்... எதிர்பார்த்த விஷயங்கள் ..எல்லாம் உங்களுக்கு திருப்தி தரும். மோட்டிவேட்டிங் Interaction தொடருங்கள். Friends thank you all.

  • #555

    Bhanu (Thursday, 21 April 2022 08:13)

    Akila .. Another impressive update

    Akila, Anu, Nalini

    It is about a month and half since the new page came on this page has 554 posting. I want to cut down my postings a bit so that the admin has less work. I will post less frequently or as and when I see I need to make a posting. I love your writing gals and always read the postings. Be assured I will post my appreciations less frequently..but will cover all my thoughts .. I will definitely let my criticisms showup as soon as I feel something is bad. Hope you cuties are OK with that.

  • #556

    Indhu (Thursday, 21 April 2022 11:13)

    Akhila akka ungalai vatrpurhiyathu nan than, enai kuripitu oru thanks solla matingala

  • #557

    M (Thursday, 21 April 2022 11:53)

    அகிலா அருமை. ஒரு பெண்ணுக்கு என்னென்ன உணர்ச்சிகள் ஏற்படும் எதை தொட்டால் ஏற்படும் என்பதை ஹேமா வாயிலாக ஸ்வப்னாவுக்கு நடப்பதை explain பண்ண விதம் அருமை. பின் ஆறு மாதம் ஆகியது. இன்னும் ஸ்வப்னா முழு பெண்ணாணாளா இல்லை திருநங்கையா, ஸ்வப்னாவை திருமணம் செய்து கொள்ள எப்படி குருபாதம் வீட்டில் ஒத்துக்கொண்டர்கள், ஸ்வப்னா மனைவியாக மருமகளாக எப்படி நடக்கிறாள் என்று ஆடுகடுக்காக பல கேள்விகள். பதிலாக உங்கள் பதிவில் தெரியும்.

  • #558

    Indhu (Thursday, 21 April 2022 12:02)

    Akkakala comments ivalo perusa potathinga.
    Bhanu enaka ok thana

  • #559

    Indhu (Thursday, 21 April 2022 12:19)

    குட்டி கதை :
    பணிப்பெண்: மன்னா உங்கள் உத்தரவுபடியே போரில் தோற்ற எதிரி நாட்டு மன்னனை, காயடித்து பொட்டயாக மாற்றி உங்களுக்கு பிடித்த நீல நிற புடவையை அணிவித்து அழைத்து வந்துள்ளேன் மன்னா.
    பொட்டை :ஆஹ ... என்ன அது. அந்தபுரதிற்குள் ஒரு மலைப்பாம்பு புகுந்து விட்டது போல் தெரிகிறதே!!
    பணிப்பெண் : சீ.. போடீ..அது மலைப்பாம்பு அல்ல.. மன்னர் அவ்வப்போது எங்களை தாக்கும் மர்ம ஆயுதம்.
    பொட்டை: ஆகா... அடடே அதுவா!! இதை முதலே எனக்கு காட்டியிருந்தால் நடு போர்கலதிலயே முட்டி போட்டு. இந்த போரை நிறுத்தி இருப்பேனே!!
    பணிப்பெண்: இங்கு உள்ள அனைவரும் அவரது கொடுங்கொலை ருசித்து அனுபவிதுள்ளோம். இன்றிலிருந்து உனக்கும் அந்த பாக்கியம் கிட்டும்.

    //சிறிது நேரத்தில் கச்சேரி ஆரம்பமானது//

  • #560

    Rani (Thursday, 21 April 2022 12:28)

    Bhanu madam i think u have not read my comment #531 where i clearly suggested you to not act like a judge and one geethanjali whom i never seen here in all my long association with this blog. Must be a fake person in a fake name. In your case i dont say you are a fake but condemn your attitude of acting that you are better than the authors who spend their hard time to write stories to entertain us without expecting anything in returns. But you with your overblown ego is back again with such a stupid msg. #555 that you would not write often positive comments as such comments eat away the space for stories. Oh what a concern!!!. Comeon judge tell me how many writers are left here now to write stories? Barely three??? And you as a Big Boss telling us writing comments to encourage them is wasting the page.
    But you did not fail to mention that you would surely write your criticisms if u see bad writing. What a funny mother in law attitude you are trying to show us??? Did you ever raise ur voice against bad writing. Abusing commentators? At the most you act as if u r the loan wolf here with great skills.
    Will you please stop any kind if comments here and wasting space. If it is ur concern. Why dont You be an example of saving space. Never again come back and waste space by your arrogant attitude. Thank you judge.

  • #561

    Pottachi Purushan (Thursday, 21 April 2022 12:35)

    அழகின் அதிகாரங்கள் கதையின் அடுத்த பகுதி போஸ்ட் செய்ய பட்டுள்ளது. படித்து பார்த்து கருத்துகளை பதிவு செய்யவும்.
    https://pottachipurushan.blogspot.com/2022/04/6.html
    உங்கள் கருத்துக்கள்தான் என்னை மேலும் எழுத தூண்டும்.

  • #562

    நளினி (Thursday, 21 April 2022 14:27)

    பகுதி - 18

    வெளியே இடி இடித்தது. நான் உள்ளே ஏமாற்றம் கோபம் அவமானம் எனும் உணர்வுகளால் சூழபட்டிருந்தேன். அனைத்தும் கலந்து ஆத்திரமும் வெறியும் வந்தது. அவளை பார்த்தேன். அவளும் பதிலுக்கு என்னை பார்த்து "Hubs, என்ன ஆச்சு, are you ok?" என முகத்தை பாவமாக வைத்துகொண்டு கேட்டாள். எனக்குள் வெறி எனும் தீ கொளுந்துவிட்டு எரியதொடங்கியது. அவளை கட்டிலிலிருந்து என் இரு கைகளால் தூக்கி கட்டிலில் தூக்கிபோட்டேன். அவள் புன்னகைத்தாள். அவள் மேல் படுத்துகொண்டு அவள் இதழ்களை பறித்தேன். அவள் என் விசைக்கு சற்று ஈடுகொடுக்கமுடியாமல் திணறினாள். பின்னர் எழுந்து அவள்மேல் உட்கார்ந்து என் சட்டையை கழட்டி பின் பேண்ட்டை கழட்டினேன். வலதுபுறமிருந்த அவள் முந்தானையை பிடித்து தூக்கி இடதுபக்கம் தரையில் போட்டேன். அவள் blouse கொக்கிகமை கழட்ட ஆரம்பித்தாள், நான் அவள் கைகளை தட்டிவிட்டு blouseஇல் முலைகள்மேஐஅ கைவைத்து இரண்டுபுறம் இழுத்தேன். முதலிரண்டு கொக்கிகள் கழண்டுவந்தன, பின்னர் இன்னும் பலங்கொண்டு இழுத்ததில் மீதி கொக்கிகளும் அவிழ்ந்தன. Braவுடன் சேர்த்து முலைகளை நன்றாக பிசையதொடங்கினேன். அவள் கண்களை மூடி அனுபவித்துகொண்டிருந்தாள். அவளை கட்டிலில் குப்புற திருப்பி அவள் bra கொக்கிகளை கழட்டமுயன்றேன் ஆனால் வருவதாக தெரியாததால் வெறிகொண்டு பிடித்திழுத்தேன். அவள் என் செய்கையை கவனித்து "Hubs, இரு நானே கழட்டுறேன் என்ன அவசரம்" என கேட்டுகொண்டே படுத்தபடி கொக்கிகளை கழட்டினால். கழட்டியதும் அவள் braவை பிடுங்கி வீசினேன். அவள் முலைகளை பிசைந்து காம்பினை திருகினேன். அவள் லேசாக முனங்கினாள். அவைகளை நன்றாக ஆட்டிகொண்டேயிருந்தேன். அவள் போகபோக முனங்கலில் வலியையும் காட்டினாள், அது எனக்கு மேலும் வெறியூட்டியது. அவள் முலைகளை சேர்த்துவைத்து சப்பினேன். தன் வலக்கையை மடக்கி மேலுயர்த்தி உடலை முறுக்கி இடக்கையால் என் தலையை கோதினாள்.

    மின்னலுடன் மழை பெய்யதொடங்கியது. சப்பி முடித்ததும் அவளை எழுப்பி மெத்தையில் உட்காரவைத்து என் jettyஐ உருவி அவள் வாயில் என் பூலை திணித்தேன். அவள் ஊம்பியவேகம் பத்தவில்லையென்பதால் அவள் தலையைபிடித்து முன்னும்பின்னுமாய் வேகமாக ஆட்டினேன். அவளுக்கு மூச்சுமுட்டி "உம் உம்" என எதோ சொல்லவந்தாள், கைகளால் என் தொடைகளை தள்ளிவிடபார்த்தாள் ஆனால் அவளை பொருட்படுத்தாமல் நன்றாக அவள் தலையை ஆட்டினேன். பொதுவாக இந்நேரமே எனக்கு விந்து வந்திருக்கவேண்டும் ஆனால் ஏனோ வரவில்லை. ஊம்பவைப்பதை நிறுத்திவிட்டு என் பூலை வெளியே எடுத்துபார்த்ததில் அது மேலும் அரை inch பெருதாகவும் நல்ல தடிமனாகவும் இருந்ததைபார்த்து வியந்தேன். அவள் தன்னை ஆசுவாசபடுத்திகொண்டே "என்ன Hubs இன்னிக்கு ரொம்ப மொரடா நடந்துக்குற, புதுசா பண்ணுற", முகத்திற்கு நேராக நீட்டிகொண்டிருக்கும் என் பூலை பார்த்து "Wow எப்டி திடீர்னு இந்த size ஆச்சு? 1 monthஆ நா இல்லாதும் எனக்காக இப்டி வளர்ந்திருக்கா?" என பார்த்து என் பூலை அவள் இடக்கையில் பிடித்து வருடினாள். நான் அவள் கையை தட்டிவிட்டு அவமை கட்டிலில் தள்ளினேன். அவள் புடவையையும் பாவாடையையும் இடுப்புக்கு மேலே சுருட்டிவைத்து அவள் pantyஐ கழட்டினேன். நேராக அவள் இடுப்பைபற்றி என் பூலை அவள் புண்டைக்கும் விட்டுதிணித்து கூதியை விரித்தேன். அவள் வாயைதிறந்து முனங்கினாள். உள்ளே வெறியே என மெதுவாக குத்த தொடங்கினேன். அஒள் நன்றாக ஊன் குத்துக்களை உள்வாங்கிக்கொண்டிருந்தாள். அவள் முலைகளுபற்றி பிசைந்துகொண்டே எர் குத்துக்களை துரிதபடுத்தினேன்.

    அவள் "Oh yea Hubs, like that, faster, இன்னும் வேகமா, ஆஆஆ" என முனங்கலுடன் சொல்லிகொண்டேயிருந்தாள். நான் என் உட்சகட்ட வேகத்தில் இயங்கிகொண்டிருந்தேன். அஒம் வாயிலிருந்து வார்த்தைகள் வருவது நின்றுபோயின இப்போது முனங்கல் சத்தமே பீறிகொண்டு வந்தது. "இப்டிதான் அந்த ராஜேஷ்ட ஓல்வாங்கினபோ கத்தினியாடி தேவுடியா" என கேட்டேன். அவள் "ராஜேஷா, என்ன ஒளர்ற நீ என்ன பேசுற என்க்கு புரியவேயில்ல" என பாசாங்கு செய்தாள். எனக்கு மேலும் வெறி வந்தது. "நடிக்காதடி தேவுடயா எனக்கு எல்லாம் தெரியும், நீ ஊருக்கு வந்ததும் பாத்துக்கலாம்னு விட்டுவெச்சிருந்தேன்" என கூறி அவளையெழுப்பி கட்டிலிலில் குனியவைத்து மீண்டும் குத்தினேன். "நளன் தேவையில்லாம ஏதேதோ பேசாத, நா அப்டிலாம் பண்ணவேயில்ல உன்னவிட்டா யாரிருக்கா எனக்கு என்ன போய் இப்டி பேசுரியே" என கதறி, கலவியிலிருந்து விலக நினைத்தாள். என் மனதில் ஒருபுறம் அவளுடைய கருத்தை கேட்போம் என தோன்றினாலும், என்னையும் மீறி அவளை விட்டுவிடகூடாது என வெறியும் ஆத்திரமும் வந்தது. விலக முற்பட்ட அவளை தோளில் பிடித்திழுத்து குனியவைத்து மீண்டும் குத்ததொடங்கினேன். "மொதெல்ல என் பணத்த பாத்து என்ன உன் வலைல கவுத்தின, உனக்கு எல்லா சுகமுங்கொடுத்து வெச்சா ஏதோ ஒரு ஈத்தரபயகூட படக்கபோவ, இப்ப என்னையவே company விட்டு தொரத்தி என் எடத்துல ஒக்காந்துக்க பார்ப்ப, இதெல்லாம் பார்த்து நா சும்மா இருப்பேன்னு நெனச்சியா" என கேட்டேன். "சீ சீ சீ நீ என்னென்ன வார்த்தையெல்லாம் பேசுற, நா அப்டிலாம் பொழைக்குறவனு நெனச்சியா? மொதெல்ல என்னவிடு நளன், please பேசி deal பண்ணலாம் எதாயிருந்தாலும், நா மானஸ்தி, உயிர விட்டுடுவேன் இப்டிலாம் பேசினா" என சொன்னாள். எனக்கு வெறி அடங்கவில்லை, "ஓஹோ அப்ப உயிர விட்டுடு" எர சொல்லி தோளிலிருந்து கையை கழுத்தில் வைத்து இறுக்கியபடி குத்துக்களை கூட்டினேன். அவள் பின்புறமாக தன்கைகளை கொண்டுஒந்து என்னை தள்ளிவிட பார்த்தாள் ஆனால் முடியவில்லை. 10 நிமிடங்களாக போராடிகொண்டேயிருந்தாள் நானோ எதையும் கவலைபடாமல் அவப் கழுத்தைநெறித்தபடி புணந்துகொண்டேயிருந்தேன். அவளுடைய முயற்சிகள் குறைந்தன. அவள் முகத்தை பார்க்காமலேயே என் விந்தை அவளுக்குள் பீய்ச்சிமுடித்தேன். அவளை கட்டிலிலில் தள்ளி பெருமூச்சு விட்டபடி "யாஆஆஆஆஆஆஆ", என முழங்கினேன். இடியும் மின்னலும் மழையும் சேர்ந்து ஒரு கோரமான சூழலாக அதை மாற்றின.

  • #563

    Anu82 (Thursday, 21 April 2022 17:34)

    மூன்று நாட்கள் கழித்து டாக்டர் நீங்க வீட்டுக்கு போகலாம் என்றார்.பின்பு நாங்கள் அனைவரும் மோதமாக தயார் ஆனோம், அப்பொழுது ஓவுருவர் பில்லும் கேட்டோம்.அதற்கு அனைவரும்
    பில்லும் செட்டில்மென்ட் ஆயிருச்சு என்றால்..
    என்ன பில் ஆயிரச்ச எப்படி என்று முழித்தோம்.
    நாங்கள் எங்களுக்குலே சந்தித்து பேசி கொண்டோம்.
    எல்லாரும் திகைத்து நின்றோம். பில் கவுண்டரில்
    யாரு கட்டினாங்க என்டறோம் ?
    இந்தாங்க உங்க பேமேன்ட் ரெசிப்ட் என்று குடுத்தால், அதில் 10.5லச்சம் பில் அமௌன்ட் மொத்தமாக குடுத்தால் .
    அதை பார்த்த நாங்கள் யார எங்கள் பில்லை செட்டில் செய்தார்? என்றோம்.
    ராஜேஷ் என்பவர் தான் உங்களுக்கு எல்லாம் செய்து இருக்கிறார் என்றால்.
    நாங்கள் அனைவரும் புரியாமல் முழித்தோம்.ஆனால் எனக்கு தெளிந்தது.
    சித்ரா என்னை பார்த்து ஹெய் இது அவன் தானே ?என்றால். என்ன சொல்ல என்று தலையை அசைத்தேன்.
    ஸ்வீதவும் சாந்தியும் அதிர்ச்சில் யாரு இவரு நம்மளுக்க எதுக்கு பணம் கட்டணும் என்றனர்
    நர்ஸ் அவர் தான் உங்க உயிரெ காப்பாத்தி இருக்காரு என்றால். அது யாரு என்றனர்.
    அது நம்ம புருசுன்னோட புருஷன் என்றால் சித்ரா
    என்ன சொல்ற, இது என்ன புது கதையா இருக்கு என்றால் சாந்தி.
    மும்பை டாக்டர் தான் இந்தியாவிலே பெரிய seargent அவருதான் நீங்க அடிபட்ட போது பார்த்தவர்..
    இவங்க குடிச்சது pheonel அல்ல அது whitener acid பாத்ரூம் கரை எடுக்கும் solution. அதை குடித்த என்ன ஆகும் தெரியுமா? அவுளோதான் கதை முடிஞ்சுடும்.
    அதுக்கான டாக்டர் ஸ்பெஷல் expert அவர் தான் இவளை காப்பாத்தி இருக்குறாரு.
    மோதுல இத்தனைக்கும் செலவு செய்த இந்த மனிதனுக்கு நன்றி சொல்லுங்க என்றால்.
    மூன்று பேரும் திகைத்து போனார்கள்..
    அப்பொழுது வித்யா வந்தால் என்ன எல்லாம் சொல்லி விட்டாயா என்று மொறைத்து நர்ஸ் பார்த்தால்.
    திரும்பி எங்களை பார்த்து என்ன எல்லாரும் முழிக்கிரிங்க. ஆமாம் ராஜேஷ் தான் உங்கள் எல்லா செலவோயும் ஏற்று இருக்கிறார். உலகத்திலே பணக்காரர் லிஸ்ட்லே அவரும் ஒருத்தர் தெரியுமா!!
    அவரு எதுக்கு நமக்கு செலவு பண்ணனும்???என்றால் சாந்தி
    நமக்காக இல்ல இதோ இங்க நீற்றக்குதே இந்த ஜென்மத்துக்கு பண்ணி இருக்காரு.
    திரும்பவும் திகைத்து போனார்கள்.
    என்ன சொல்ற என்றால் கோபத்தில் சாந்தி
    இவன் மேல் கொள்ளை பிரியும், இவன ஆம்பளைனு கூட தெரிஞ்சு மனைவியாக்கவே நெனச்சுட்டு இங்கயே சுத்தறாரு. இவன் பெருல கட்டிடம் எல்லாம் கட்டி கொண்டு இருக்கிறார் தெரியுமா.
    அப்படினா பார்த்துக்கோங்க இவன் மேல எவளோ பைத்தியாம் இருக்காரு ..
    உனக்கு இது எல்லாம் எப்படி தெரியும், இவர் ஒன்றும் பெண் இல்லையே? என்றால் சாந்தி
    அது எல்லாம் தெரிஞ்சு தான் சுத்தாறாரு
    உனக்கு தெரியாது சாந்தி,இப்போ உன் புருஷன் ஆண்களோடு உறவு வைத்தல் குழந்தை கூட பெத்துக்குவான் தெரியுமா என்றால்
    திகைத்து போய் நின்றாள், என்ன சொல்ற எனக்கு தலை வேடுச்சுடும் போல இருக்கு என்றால் சாந்தி,
    உனக்கு தெரியாது அவனுக்கு accident ஆன அப்போ கிழே எடுத்தோம், அப்போதான் ஹாஸ்பிடல் ஹெட் அவனை பெண்ணா முழுமையா மாத்த சொல்லி தகவல் வந்தது.. எங்களுக்கும் ஒன்னும் புரியவில்லை.
    நான் அதுக்கு ஓத்துக்கவில்லை. அதற்கு அவர்கள் என்னை வேலைலிருந்து நீக்கி விட சொல்லிவிட்டார்கள்..என்னால் ஒன்னும் பண்ண
    வேறு வழி இல்லாமல் நானும் சேரி என்றேன். அப்பொழுது தான் ராஜேஷ் வந்தார் உண்மையில் அவர் அழகை சொல்ல முடியாது நல்ல கட்டுமஸ்தான உடம்பு அவரை பார்க்க எனக்குளே ஒரு திராத காமம் வந்தது.. அவர் என்னிடம் வந்து உன்னை பத்தி எல்லாம் தெரியும் என்றார். அவனோ இப்போ முழு பெண் தான் ஆனால் கற்பம் ஆக முடியாது என்றேன்..
    அதை எல்லாம் அவர் பார்த்து கொள்வேன் என்றார்..அவனை அவரே கல்யாணமமும் செய்து கொள்வேன் என்றார்.
    எனக்கு சத்தியமாக அடி வயிறு கலங்கியது
    இதற்கு மேல் என்ன சொல்ல இப்படி ஒரு gay பைத்தியும் நான் பார்த்தது இல்லை. நாம் எல்லாம் அவன் அழகில் விழுந்தவர்கள் தான், இது நார்மல் தான். ஆனால் இங்கு அதுவும் boy to boy எப்படி சாத்தியமா ஆகும். ஆனால் இதை எல்லாம் மேல் நாட்டில் கேள்விப்பட்டு இருக்கிறேன்..
    மேல் நாட்டில் புதியதாக செயற்கை கர்பப்பை கண்டு பிடித்து இருக்கிறார்கள் ஆனால் அது எல்லாம் நம் நாட்டில் சத்தியமக்குமா ?..
    இது எல்லாம் விட, அதை அங்கு கேட்கும் போது சாதாரண நம்மளை போல் மிடில் கிளாஸ் ஆளாக இருந்தால் பரவாயில்லை,

  • #564

    பிரியா (Friday, 22 April 2022 06:34)

    அகிலா உங்கள் "அவள்" ௧தை அருமை. தொடருங்கள்...

  • #565

    அகிலா (Friday, 22 April 2022 10:15)

    அவள் 34
    குருபாதம் டாக்டரிடம் "நீங்கதான் அகிலேஷ் இல்லாம பண்ணிட்டீங்களே ..நீங்க பிரம்மா வுக்கு சமம் என்றெல்லாம் ரொம்ப எக்சைட்டடாக பேசி டாக்டரை கட்டிப்பிடிப்பதும். டாக்டர் அதற்கு "நான் 75% வேலைதான் முடிச்சிருக்கேன் இன்னும் 25% முடிச்சப்புறம் பாருங்க" என்றதும் எல்லாருமாக அகிலேஷைப் பார்க்க பியூட்டிஷியன் ரூமுக்குள் போனதும் நான் வியர்த்து விறுவிறுத்திட்டேன். இப்போ அகிலேஷை வேறமாதிரி பார்க்கபோறோமான்னு பயம் எல்லாம் சேர்ந்து என்னுடைய இதயத்துடிப்பு எனக்கே கேட்டது. இப்படி ஒரு அவஸ்தை என் வாழ்நாளில் பட்டதில்லை. அகிலேஷின் அறைக்குள் குருபாதமும் ராகுலும் பரபரப்பாக முன்னே போக டாக்டரும் நர்சும் பின்தொடர்ந்தனர்..கேமரா அவர்கள் எல்லாரையும் பின்தொடர்ந்தது. அறைக்குள் ஒரு பெண் நாற்காலியில் முதுகு காட்டி உட்கார்ந்து இருக்க சுமார் 35 வயது உடைய ஒரு அழகான பெண்மணி.. அனேகமாக அவள் பியூட்டிஷியன் ஆகத்தான் இருக்க முடியும். எங்களுக்கு முதுகு காட்டிக் கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் என்னமோ செய்து கொண்டிருந்தாள். பின்னால் இருந்து பார்க்கும் பொழுது அவள் போட்டிருந்த ஜாக்கெட்டின் வழியாக உள்ளே அவள் அணிந்திருக்கும் கருப்பு நிற பிராவின் தோள்பட்டை ஸ்ட்ராப்புகளும் பிளவுஸின் கீழ் பாகத்திற்கு மேலே அந்த பிராவின் கொக்கியோடு கூடிய கீழ்பாக பட்டையும் ரொம்ப ட்ரான்ஸ்பரன்ட் ஆக தெரிந்தது. அந்த ஜாக்கெட் முதுகு பாதிக்குமேல் பளீரென்று தெரியும் வகையில் லோ நெக் வச்சு தைக்கப்பட்டிருந்தது.அந்தப் பெண்ணின் தலைமுடி சுருட்டை முடி கலந்ததாக ரொம்பவும் அடர்த்தியாக இடுப்புக்கு கீழே வரை நீண்டு இருந்தது. உள்ளே வந்தவர்களைப் பார்த்து "குட் ஈவினிங் டாக்டர்" என்று பியூட்டிஷியன் சொன்னாள். "ஹொவ் இஸ் எவ்ரிதிங்?" என்று டாக்டர் கேட்க. "Wow she is a born beauty" அவள் பிறவி
    அழகி நான் சும்மா கொஞ்சம் டச்சப் பண்ணினாலே போதும்" என்று பியூட்டிஷியன் பதில் சொன்னாள். உள்ளே இருக்கும் பிரா வெளியே தெரியும் வகையில் அவ்வளவு ட்ரான்ஸ் பரன்ட்டான ஜாக்கெட்டை போட்டு உட்கார்ந்திருப்பது அகிலேஷ்தான்னு எனக்குப் புரிந்தது. ஏன் இப்படி ஒரு செக்ஸியாக ஜாக்கெட் போட வச்சிருக்காங்க பாவிங்கன்னு என் மனசு பேதலிச்சு கண்களில் கண்ணீர் கசிந்தது. குருபாதமும் ராகுலும் வேகமாக நடந்து போய் அகிலேஷின் முகத்தை பார்க்கும் வகையில் முன்னே போய் நின்றார்கள். இப்போ கேமராவும் அகிலேஷின் முன் பாகத்தை காட்டியது. சற்று தூரத்தில் இருந்து காட்டிய பொழுதே படபடப்பில் என் மூச்சு வாங்கியது. அந்த ட்ரான்ஸ்பரன்ட் ஜாக்கெட் முன்பக்கமும் உள்ளே போட்டிருக்கும் பிராவின் பட்டைகள் தெரிந்தது. ரொம்ப பெருசா செக்ஸியா வளர்ந்திருந்த முலைகள்பெரிய கோன் ஐஸ்க்ரீம் போல அடிப்பாகத்தில் பரந்து விரிந்து முன்னே வர வர குவிந்து பெண்ணான என் கண்களையே கூச வைத்தது.

    அகிலேஷ் புடவை கட்டி இருந்தான். "ஸ்வப்னா எழுந்திருமா உன்ன பார்க்க குருபாதம் சார் வந்திருக்காரு!"ன்னு அந்த பியூட்டிஷியன் சொல்ல அகிலேஷ் மெல்ல எழுந்தான். அப்போ அவனுடைய புடவையின் முந்தானை சரிந்து முன்பக்கம் விழா அவனோட முழுமையான முலை சைஸை பார்த்து நான் மிரண்டிட்டேன். இதற்கு முன்னால் வீடியோவில் கொஞ்சம் பார்த்திருந்தாலும் இப்போதான் வீடியோ அகிலேஷின் முழுசா மாறிப்போயிருந்த உடலின் ஒவ்வொரு பாகத்தையும் அங்குலம் அங்குலமாக காட்டியது. லோ நெக் வச்சு தைக்கப் பட்டிருந்த அகிலேஷ் போட்டிருந்த ஜாக்கெட் வழியே அவனுடைய முலைகள் மேலே எழும்பி ததும்பி வழிந்தது. "ஸ்வப்னா!" என்று பியூட்டிஷியன் கொஞ்சம் சத்தமாக சொல்ல, கண்களில் மிரட்சியுடன் முன்னே நழுவின முந்தானையை அகிலேஷ் தனது இரண்டு கைகளாலும் பற்றி அழகாக Fleet வைத்து மடித்து இடது பக்கத் தோள்களின் மேல் போட்டுக் கொண்டான். அவன் அப்படி செய்யும் பொழுது பிறவியிலேயே ஒரு பெண் எவ்வளவு அழகாக நளினமாக தன் புடவையை சரி செய்து கொள்வாளோ அதே போல் இருந்தது. இப்பொ கேமரா அகிலேஷ் முகத்தை குளோஸப்பில் காட்டியது.கடவுளே, இது என் அகிலேஷின் முகமே இல்லையே. French beard.உடன் அழகான கரு கருத்த மீசையுடன் ஆண்மையின் மொத்த உருவமாக தெரிந்த அவன் முகம் இப்போ மொழுமொழுன்னு மென்மையாக எந்த ஒரு மாசு மருவும் இல்லாமல்ரொம்ப அழகான ஒரு பெண் முகமாக இருந்து. அவனுடைய அடர்த்தியான புருவம் காணாமல் போயிருந்தது. புருவத்திலே எக்ஸ்ட்ரா முடிகள் நீக்கப்பட்டு திருத்தப்பட்டு பெண்களின் புருவம் போல மெல்லியதாக்கப் பட்டிருந்தது. கண்களில் கருமையான மை அழகாக தீட்டப்பட்டு செக்ஸியான கண்களாக மாறி இருந்தது. கண்களின் இமைகளில் மஸ்காரா போடப்பட்டு கண் இமையின் முடிகள் கவர்ச்சியா மேல் நோக்கி வளைந்து ஏற்கனவே கண்மை போடப்பட்டிருந்த கண்ணுக்கு இன்னும் அழகை கொடுத்தது. இரண்டு காதுகளும் குத்தப்பட்டு மின்னும் தங்க குடை போன்ற ஜிமிக்கிகள் போட்டு இருந்தான். ஐயோ கடவுளே இது என்ன அவன் மூக்குத்தி போட்டு இருக்கானா! அவன் மூக்கில் ஒருசிறிய ஒத்தக்கல் மூக்குத்தி மின்னியது. மூக்குகூட குத்திட்டாங்களா ?யோசிக்கும் போதே குருபாத்தித்தின் குரல் கேட்டது. "ஓ.. மார்வலஸ் பியூட்டி.ஸ்வப்னா ரொம்ப அழகா இருக்கா. மூக்கு குத்தி இருக்கா..இல்ல சும்மா ஒட்டி இருக்கா"ன்னு ப்யூடீஷியனைக் கேட்டான்."சாரி சார் உங்களை கேட்கலை ஆனா நாங்க மூக்கு குத்திட்டோம். ஸ்வப்னாவோட மூக்கு ரொம்ப அழகா இருக்கு.மூக்கு குத்தினா விதவிதமான மூக்குத்திகளை மாத்தி மாத்தி போடலாம். மூக்குத்தி போட்டா ஸ்வப்னா இன்னும் அழகா இருப்பான்னு தோணவேதான் உங்களைக் கேட்காம செஞ்சுட்டோம் தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க சார் கழட்டிடறோம்." குருபாதம் அவளை நோக்கி மெல்ல நடந்து போய், நீங்க சரியா பண்ணி இருக்கீங்க. ஸ்வப்னாக்கு மூக்குத்தி ரொம்ப அழகா இருக்கு.அதுக்காக இதோ, கையில் போட்டிருந்த ஒரு தங்க மோதிரத்தை கழட்டி அவள் விரலில் போட்டு "எங்க ஸ்வப்னாவை உலக அழகியா சிங்காரிச்துக்கு என் சிறு பரிசுன்னு சொல்லி சிரிச்சான்.நான் வேதனையுடன் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்தேன்.

  • #566

    அகிலா (Friday, 22 April 2022 10:55)

    Bhanu thank you for your encouragement. Dear friend M மற்றும் அஸ்மிதா, உங்களுடைய கமெண்ட்டுகள்/ Interaction எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு சாப்டரையும் ஆழமாக படித்து, ரசித்து, கமெண்ட் போடுவீங்க. கதையை மேலும் சீக்கிரமாக எழுதிப் பதிவு செய்ய உங்களைப் போன்றவருடைய அலட்டல் இல்லாத கருத்துக்கள் support எனக்கு உதவுகிறது. நண்பர் M, உங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. எல்லா கேள்விகளுக்கும் கதையோட்டத்தில் பதில் கண்டிப்பாக வரும். Thanks my friends.
    பிரியா, தேங்க்யூ வரவேற்புக்கு. இதோ அடுத்த சாப்டர் மேல எழுதிட்டேனே!

  • #567

    Anu83 (Friday, 22 April 2022 12:05)

    உலகத்தில் உள்ள பணக்காரர் லிஸ்ட் இருக்கும் ஒருவர் , என்ன சொல்ல...
    நாம் எல்லாம் உண்மையான பெண் தான், நம்மளை விட்டுட்டு போயும் போய் இவனை தேர்ந்து எடுத்து இருக்கிறரே. இது ஒரு கண்முடித்தனமான லவ் தான்..
    இப்போ இவன் கூட நம்மள கம்பெர் பண்ணுனா நம்ம எல்லாம் தொற்று விடுவோம் போலா இருக்கு. தாய்லாந்து டாக்டர் முழியமாக தான் ஆபரேஷன் நடந்தது. நம்மளை போல் இப்போ அவனுக்கும் கர்பப்பை இருக்கிறது. அதற்கான செலவு 80லட்சம் தெரியுமா .
    எல்லாரும் ஆடி போய்ட்டாங்க
    எனக்கே கேக்க கேக்க பெருமையா இருந்துச்சு...
    ஏன் இப்போ கூட அவனுக்கு முழு பாதுகாப்பு குடுத்து இருக்கிறார் ,அவனை சுற்றி ஒரு மிலிட்டரி படயே இருக்குது தெரியுமா..
    இதை எல்லாம் கேள்விப்பட்டதும், நானே என்னை அவனுக்கு முழுமையாக குடுத்தேன் ,
    இத்தனை நாட்கள் காத்து இருந்தது அவனுக்கு தான்.
    இனிமேல் என் வாழ்வின் முடிவு அவனோடுதான், அதனால் நானும் அவன் முழியமாக கர்பம் ஆகிவிட்டேன்..என்றால் வித்யா.
    எங்க ஒரு ஆள் குரயது பார்த்தேன் என்றால் சித்ரா.
    காலம் காலமாக , ஆண்கள் பெண்களை காமாதுக்காக வேணா பழகி இருக்கலாம், அதுவும் குழந்தை பெத்து குடுக்கும் வரைக்கும் தான்..அதுக்கு அப்பறம் நம்மளை கண்டுக்க மாட்டாங்க ....
    ஆனால் இங்க என்ன சொல்ல ..இப்படி ஒரு காதல் ஆணுக்கும் யோசிக்கிவே முடியலே,
    அந்த காலத்துல ஷாஜஹான் தாஜ்மஹால் மும்தாஜ்கு கட்டினார், அது ஆண் பெண் காதல் ,ஆனால் இங்கு ஒரு ஆண் இவனுக்கு mall அதுவும் துபாய்ல கட்டிட்டு இருக்க, இத என்னவென்று சொல்ல.
    மூவரும் பிராம்மித்து நின்றார்கள்.
    சாந்தி என் கையை பற்றி இழுத்து வெளியே சென்றால். என்னை நேருக்கு நேராக நிறுத்தி கன்னத்தில் அரைந்தால் .. நானும் கண்ணதாய் பற்றி என் கண்ணில் நீர் வர நின்றேன் . ஏன்டா இப்படி இருக்குற நான் உனக்கு என்ன குறை வெச்சேன்.
    எல்லாம் என் தப்புதான், நான் இவர்களை பற்றி உன்னிடம் சொல்லி இருக்க வேண்டும் ஆனால் அது எல்லாம் கல்யானதுக்கு முன்பு நடந்தது. நான் எல்லாவற்றையும் மறுந்து தான் உன்னை முழுமையாக மனைவியாக ஏற்று கொண்டேன். அதான் பின்பு நடந்தது எல்லாம், நான் உன்னை ஏமாற்று ஒரு துளி கூட நினைத்தது இல்லை..
    அவள் கண்ணில் நீர் வர என் கையை இருக்கமாக பற்றி கொண்டால். நானும் அவளை இருக்கமாக பற்றி கொண்டு என்ன நடந்தாலும் உன்னை விட்டு போக மாட்டேன் என்றேன். என்னை கட்டி பிடித்து அழுதுவிட்டால்..
    எல்லோரும் ஏதோ இழந்தது போல் எதுவும் பேசாமல் இருந்தோம். வித்யாவும் சென்றுவிட்டால் , பின்பு நாங்கள் பேகை பேக் செய்தோம். ரூம் காலி செய்து விட்டு கிழ் தழுத்துக்கு வந்தோம்

  • #568

    Asmitha (Friday, 22 April 2022 12:31)

    அகிலா
    Thanks for your update
    தொடர்ந்து பதிவுகள் போட்டதற்கு நன்றி. இது கதையின் மேலுள்ள ஆர்வத்தை இன்னும் அதிகப் படுத்துகிறது.அடுத்த பகுதி யையும் பார்த்து விட்டு கமெண்ட் போடலாம் என்று இருந்தேன். அடுத்த நாளே பதிவு வந்ததில் மகிழ்சி. பெண்ணின் முகத்தில் பெண்மையை முழுமையாக கொண்டு வருவது மூக்குத்திதான்.அதனால்தான் திருநங்கைகள் மூக்குத்தி அணிவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.கதை மிக அருமையாக போகிறது. வாழ்த்துக்கள்.
    Anu
    Thursday எழுதிய பதிவு நன்றாக இருந்தது. இன்று அந்த அளவில் இல்லை. தொடர்ந்து எழுதுங்கள்.
    நளினி
    Continue your chapter.
    Thank you.

  • #569

    Anu84 (Friday, 22 April 2022 13:04)

    மொத்தம் இப்போ ஏழு பேரும் ஸ்வீதா கையில் ஒரு குழந்தை என் கையில் ஒன்று என்று ஹாஸ்பிடல் வெளியே சென்றோம் .
    ஹாஸ்பிடல் நுழைவாயில் முன்பு பிராமண்டம் ஆன கார்கள் நின்றது.
    அங்கு இருந்த,எல்லாரும் பார்வை அங்குதான் இருந்தது. அங்கு limousine பாடி கர்ட்ஸ் உடன் நின்று இருந்தனர்.prado முன்பு ஒன்று, பின்பு ஒன்று.எல்லாரும் அதையே பார்த்து கொண்டு இருந்தனார்.
    கோட்ஸுட் போட்ட ஆண், மற்றும் சாரீ கட்டியா பெண்கள் இரண்டு பேரும் இருந்தனர்.
    யாரோ பெரிய ஆள் போல, மினிஸ்டர்ரா இருப்பாரோ? என்றால் சித்ரா.
    ஆமாம் இருக்கலாம் என்றால் ஸ்வீதா.
    இதை பார்த்து என்ன ஆக போகுது,
    சேரி வா நம்ம போகலாம், டாக்ஸி கூப்பிடனும் என்றேன்...
    போனில் பேசி கொண்டு இருந்தா பெண், எங்களை பார்த்தவுடன் எங்கள் அருகில் ஓடி வந்தார்கள்.
    நாங்கள் அனைவரும் சற்று என்று நகர்ந்து அவர்களுக்கு வழி விட்டோம்.
    ஆனால் அவர்கள் எங்களை நோக்கி தான் வந்தனர்.அவர்களை பார்க்க நோர்த் இந்தியன் போல இருந்தார்கள்.
    Madam I'm jessica and she is shilpa pls kindly என்று அந்த பெண்கள் கை நீட்டினால், எனக்கும் ஒன்னும் புரியவில்லை.
    முகத்தை கெஞ்சுவது போல் சிரித்தாள்..
    சாந்தி என்னையும் அவளையும் பார்த்தால்.
    இது என்ன என்றால். எனக்கு சத்தியமாக ஒன்னும் புரியவில்லை.என்றேன்.
    Who are you? என்றேன்.
    We are your maid madam! என்றால்.
    அப்பொழுது தான் புரிந்தது இது ராஜேஷ் வேலை தான் .
    நான் அவளிடம் குழந்தயை குடுத்தேன் பின்னாடியே பூ அலங்காரத்துடன் வெள்ளை நிற சில்க் ஆடையில் சிங்காரிக்க பட்ட அழகான தோட்டில் வந்தது..
    அதில் குழந்தயை படுக்க வைத்தனர்
    இன்னொரு பெண் ஸ்வீதாவிடம் இருந்த குழந்தயை வாங்கி அதே தொட்டில் படுக்க வைத்தனார்...
    இரண்டு குழந்தைகளை பார்க்க தேவதை போல் இருந்தார்கள்
    Guards எங்கள் பொருட்களை வாங்கி கொண்டனர்..
    எங்களுக்கு ஆக limousine கதவு இரண்டு பக்கம் திறந்து விட்டனர்..
    Take your seat madam என்றார்
    ஹாஸ்பிடல் முழுவதும் எங்களையே பார்த்தனர் அதில் என்னை பார்த்த டாக்டர் நர்ஸ் எல்லாரும் வாய் மேல் கை வைத்து நின்றார்கள்..
    ராகுல் ஆசையுடன் ஓடி சென்று காரின் உள்ளே அமர்ந்தான்,பின்பு எங்களை முந்தி கொண்டு ஸ்வீதாவும் சித்ராவும் உள்ளே சென்று அமர்ந்தார்கள். தொட்டில் இருந்த குழந்தை உடன் அந்த பணி பெண் குடுக்க சென்றார்...
    சாந்தி என்னை பார்த்து வேண்டாம் நாம் டாக்ஸில போவும் என்றால் .நானும் அதை தான் சொல்லணும் என்று நினைத்தேன்.
    அங்கு இருந்த பணி பெண் என்னிடம் வந்து
    Madam any problem????என்றனர்..
    nothing, we go by taxi என்றேன்..
    HONOUR FULL MADAM !!!!We are here for your safety only
    And this is the order of our boss and you are here wife THE SECOND BOSS MADAM என்றால்..
    சாந்தி, ஸ்வீதா, சித்ரா என்னை கண் முழித்து பார்த்தார்கள்.
    உடனே அந்த guards போனில் பேசினார்
    அதை என்னிடம் குடுத்தார்.
    நான் தயக்கத்துடன் மேல்ல hello என்றேன்.

  • #570

    Indhu (Friday, 22 April 2022 13:17)

    Akhila super,inum speed pannu un varigal bramandam ipadi than ethirparkiren, inum un kitta speed ethirparkiren.
    Anu paravala, unoda veekam kurainju poochu
    Nalini nice un veekamum kurainju poochu

  • #571

    M (Friday, 22 April 2022 21:06)

    அகிலா மீண்டும் ஒரு அருமையான பதிவு. ஸ்வப்னாவின் அழகை நீங்கள் வர்ணித்த விதம் அருமை. அதையும் ஹேமா வாயிலாக கூறியது இன்னும் அருமை. இவளவும் பன்னிட்டு முக்குத்தி குத்தலைனா எப்படி. அப்புறம் மீதி 25% சதவீதம் என்ன. ஏது மிஞ்சி உள்ளது ஸ்வப்னா முழு பெண்ணாக மாற.

  • #572

    பிரியா (Saturday, 23 April 2022 01:13)

    அகிலா ஸ்வப்னாவின் அழகை ஹேமா சொல்லிவிட்டாள்.இனி குருபாதமும் ராகுலும் செமயா சொல்லுவாங்க சூப்பர் நளினி உங்க கதையும் சூப்பர்.
    தொடரவும்...

  • #573

    திவ்யா (Saturday, 23 April 2022 11:05)

    அனு உன் வேகம் பிடித்து இருக்கிறது. இதில் அகிலா நளினி சபா உங்கள் கதையும் சேர்த்து தான் சொல்றேன்.உன் கதை இப்பொழுது 84 சாப்டர் ,#569 பானு சொன்ன மாதிரி 11/2 மாசத்துல இவளோ விரைவில் கதைகள் எழுதியது சான்ஸ் இல்ல.மொத்தமாக உன்னோட கதை வித விதமான கோனத்தில் இருக்கிறது, உன்னோட வேகத்தை பாராட்டுகிறேன். எனக்கு தெரிந்து, இவளோ பெரிய கதை இவளோ சீக்கரமாக கதை யாரும் எழுத வில்லை. ஒரு பெரிய படம் பார்ப்பது போல் இருக்கிறது. யாரு யாருக்கு பொண்டாட்டி இதில் மொத்தம் எத்தனை பெண்கள் எத்தனை ஆண்கள் கொஞ்சம் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். இல்லை ஒரு வீடியோ edu
    அகிலா அற்புதமான பதிவிகளை தருகிறீர்கள்.
    அகிலஷ் மாறுவதை படி படியாக எழுதி அதை உண்மையாக உணரும் வகையில் இருக்கிறது
    நளினி உங்கள் கதையும் அருமை தொடுருங்கள்

  • #574

    Anu (Saturday, 23 April 2022 13:05)

    பானு,திவ்யா,அஸ்மிதா, இந்து உங்கள் பதிவுகளுக்கு நன்றி, நான் எழுதும் கதை எனக்கு பிடித்த மாதிரி தான் எழுதினேன், அதில் எதாவது குறை இருந்தால் சொல்லலாம் thanks

  • #575

    Anu85 (Saturday, 23 April 2022 15:00)

    Hi sweety, mygoddess, mysoul, heartfull dear What happened?
    You dont like me, am i not beautiful enough for you?
    (ஐயோ என்ன படுத்தாரானே)
    But You are my heart and soul.
    Dont ignore me please என்றான்.
    இவன் என்னை காப்பாற்றி சாக அடிக்கிறானே, ஒரு மனதில் வேண்டாம் என்றும் தோணுது,அதை விட அவன் காட்டும் அன்பு, பாசம், தியாகம், எனக்கு தாஜ்மஹால் கூட கட்டி விடுவான் போல இருக்கு. அவன் வார்த்தைகளில் நான் யார் என்று மறந்து, என் இதய துடிப்பு அவனுகக்கவே இருப்பது போல் தோன்றயது. இப்போ அவனுக்காக சாக கூட தயார் ஆகிவிட்டேன். உள் மனதில் அவன் குடுக்கும் நெருக்கம், அது போங்கி எழ, நான் யார் என்று எனக்கே புரியாமல், போனில் என்னை அறியாமலே அழுது விட்டேன்.
    இதை பார்த்த மூவரும் என் என்னாச்சு என்றனர்.
    நான் அவர்களை பார்த்த உடன் தான் சுயநினைவுக்கு வந்தேன், கண்ணாய் துடைத்து கொண்டு போனில்
    I cant go like this to my home, so pls forgive me என்றேன் .
    Oh no! why are you crying my sweety, im getting nervous,this is the problem means. ok , give the phone to PA
    அதை வாங்கி கொண்டா PA ok sir என்றார்.
    Ok madam just a time என்றார்.
    பின்பு ராகுல் காரை விட்டு வர மனது இல்லை, சித்ரா ஸ்வீதவும் அவர்களுக்கும் காரில் இருந்து இறங்க மனதில்லை என்று உணர்ந்தேன்.
    நான் அந்த PA இடம்
    We three are leaving by taxi,you kindlly drop them in their home என்றேன்.
    Madam what a big word we are here for you madam, we die for our boss madam என்று தலையை குனிந்தார்.
    அவர் செயல்களை பார்க்க பார்க்க எதோ என்னை நானே மஹாராணி போல் நினைத்தேன், ஹாஸ்பிடல் இருக்கும் அனைவரும் எங்களையே கை அசைத்து பேசி கொண்டார்கள்.
    சற்று நேரத்தில் பின்னாடியே மூன்று டாக்ஸி வந்தது.நாங்கள் முதல் காரில் சென்று அமர போனோம் .
    guard ஒருவர் madam kindly take second one என்றார்.
    Ok என்று நானும் குழந்தை சாந்தியும் அந்த இரண்டாவது காரில் அமர்ந்தாம்..
    இன்னொரு guard எங்கள் பின்னாடி இருந்த டாக்ஸில் அமர்ந்தார்.
    இதை எல்லாம் பார்த்த சாந்தி
    இங்கு என்ன நடக்குது! இப்போ நடப்பதை பார்த்தால் ஏதோ நாட்டின் பிரத்மார் அழைத்து செல்வது போல் இருக்குது. சத்தியமா சொல்லு இது என்ன என்றால்
    சத்தியமாக இதுக்கு நான் காரணம் இல்லை, என்மேல் கோபப்டாத pls என்றேன்.
    ராகுல் சித்ரா ஸ்வீதா,குழந்தை அனைவரும் அந்த ஆடம்பரமான காரில் அவர்கள் வீட்டுக்கு சென்றார்கள்.
    வழியில் போகும் போது அந்த taxi கார் டிரைவர் வேகமாக சென்றார் எங்கள் முன்னாடி சென்ற guard டாக்ஸி முந்தி சென்று சிக்னளில் கூட நிறுத்தாமல் சென்றார்..

  • #576

    Anu86 (Saturday, 23 April 2022 16:16)

    எங்கள் பின்னாடி வந்த டாக்ஸி எங்களை முந்தி வந்து குறுக்கே நின்றது.அந்த எஸ்கார்ட் இறங்கி வந்து excuse me madam என்றார். வண்டிய செறிய ஓட்ட தெரியுமா தெரியுதா என்று மிரட்ட பின்னாடியே போலீஸ் ஜீப் வந்தது..
    இன்ஸ்பெக்டர் பைன் ஸ்லிப் அந்த டிரைவர் இடம் குடுத்தார்.
    எஸ்கார்ட் எதோ இன்ஸ்பெக்டர் இடம் பேசினார்.madam no problem என்றார் அந்த எஸ்கார்ட்.
    பின்பு அந்த போலீஸ் ஜீப் எங்களுக்கு எஸ்கார்ட் குடுத்தார்
    அந்த டாக்ஸி டிரைவர் பவ்ய்யம்மாக என்னிடம்,மேடம் தப்பா நினைக்காதீங்க, உங்க கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா? என்றார்.
    என்ன?? என்றேன்
    நீங்க யாருனு தெரிஞ்சுக்கலாமா ?
    (நான் யாருனு எனக்கு தெரியுல என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன்)
    அவனிடம் தெரிஞ்சு என்ன பண்ணப்போற என்றேன்.
    ஒன்னும் இல்ல இந்த ஏழை வண்டியிலும் நீங்க வந்திங்கனு ஸ்டிக்கர் ஒட்டிக்குவேன் என்றான்.
    நான் சிரித்து கொண்டு, நான் இந்த நாட்டு குடிமகள் என்றேன்.
    என் மனைவி என்னை பார்த்து தலையில் கை வைத்து திரும்பி விட்டால்.

    மாமியார் வீட்டை நெருங்கினோம். காரை நிறுத்த சொன்னேன், பின்னாடி வந்த எஸ்கார்ட் இடம் நாங்கள் இனி வீட்டுக்கு போய் கொள்வோம், நீங்கள் வர வேண்டாம் என்றேன். அதற்கு பின்பு போலீஸ் ஜீப், முன்னாடி பின்னாடி வந்த கார்கள் தூரத்தில் நின்றது.
    அந்த எஸ்கார்ட் என்னிடம் வந்து we are waiting to serve you madam என்றார் .
    நாங்கள் மாமியார் வீட்டுக்கு வந்தோம்.
    கதவு திறந்து இருந்தது. நான் குழந்தயை தூக்கி கொண்டு உள்ளே சென்றோம்.
    அங்கு அத்தை வெள்ளை நிர ஷர்ட் , வேஸ்ட்யும் கட்டி கையில் மது கிண்ணத்துடன் டிவி பார்த்து கொண்டு இருந்தார்..
    அதில் வாழ்வே மாயம் என்று பாடல் ஓடி கொண்டு இருந்தது.
    சாந்தி மொறைத்து கொண்டு உள்ளே வந்தாள்.
    அத்தை சற்று என்று எழுந்து எல்லாத்தையும
    மறைத்தார், ஏதோ முகத்தில் பயம் தெரிந்தது.
    அத்தை ரூம் கடக்கும் போது உள்ளெ யாரோ படுத்து இருப்பதை சாந்தி பார்த்தால்.
    அது யாரு என்ற கேட்க திரும்ப அத்தை எங்கள் பின்னாலே நின்று கொண்டு இருந்தார் முகத்தில் பயம் தெரிந்தது.
    யாரு அது? என்று கோபத்துடன் உள்ளெ சென்று போர்வையாய் இழுத்தால்.
    அது ஒரு திருநங்கை ஆடை இல்லாமல் படுத்து இருந்தால்.
    சாந்தி அவள் அருகில் சென்று ஓங்கி பளார் என்று அரைந்தால்.
    திருநங்கை பயத்தில் நின்றால்.
    அதே பயத்தில் அடைகளை அணிந்து கொண்டு, வீட்டை விட்டு ஓடி விட்டால்..
    சாந்தி அத்தையை பார்த்து, இது என்ன கருமம் இதையாத்தான் இத்தன நாளா குடும்பம் நடத்திட்டு இருந்தாயா,
    உன்ன ஆம்மான்னு குப்புடவே கேவலமா இருக்கு.

    இல்ல இல்ல மா . அ அ அதே தான் வந்தது, நான் ஒன்னும் அவளை கூப்பிடாவில்லை எனக்கு ஒருபோதும் இஷ்டமும் இல்லை என்றார்.
    அப்போ நீயா கூப்பிடாவில்லை,அவளே தான் வந்தாள் இல்ல என்றால் சாந்தி.
    ஆமாம் என்று தயக்கத்துடன் சொன்னார் அத்தை.
    ம்ம்ம் அப்போ அப்பவேதன் திருநங்கை மாறிவிட்டார் இல்ல,உனக்கும் இஷ்டம் இல்லாமல் தான் அப்பாவை மாற்றிவிட்டாயா என்று முறைத்து கொண்டு சொன்னால் சாந்தி.
    அத்தை உடனே என்னை பார்த்தார், நான் தலையை குனிந்தேன்.
    அவர் போதையில் இருந்ததால் கோபம் தலைக்கு ஏறி, ஆமா டி நான் தான் உங்க அப்பாவை மாற்றினேன். ஏன் உன்னோட புருஷன் இவ இருக்காளா அவளையும் சேர்த்தி தான், போதுமா என்றார்.
    நீ எல்லாம் அம்மாவ சீ கேடுகெட்ட பொம்பளைய இருக்க, ஏன் வாழ்க்கை மொத்தமாக நாசம் பண்ணிட்டியே என்று கோபத்தில் கை ஓங்கி அடிக்க சென்றால்.
    அதை பார்த்த அத்தை,யாரடி அடிக்கற என்று அவள் கையை ஒரே மடக்கி விட்டு, ஓங்கி ஒரு அறை அரைந்தார் ...
    சாந்தி தரையில் விழுந்தால்.
    நான் ஓடி சென்று அவளை தூக்கிவிட்டேன் பார்த்தால் உதட்டில் இரத்தம்.
    திரும்பவும் கோபத்துடன் அடிக்க சாந்தி சென்றால்.என்னால் அவளை தடுக்க முடியவில்லை. அவர்களுக்கு நடுவில் நின்று தடுக்க முயன்றேன். அத்தை என்னை ஒரு குத்து விட்டார்.அவர் அடித்த அடி இடி மாதிரி இருந்தது. பின் என் கூந்தலை பிடித்து இழுத்து அலமாரயில் தளிவிட்டார் , நான் மயங்கிய நிலைக்கு சென்றேன்..ஏன் நெற்றியில் இருந்த இரத்தம் வந்தது,நான் அதை என் கையில் பிடித்து கொண்டேன்.
    இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கம் எல்லாம வீட்டுக்குள் வந்தார்கள்.

  • #577

    Indhu (Sunday, 24 April 2022 01:10)

    Anu unkatha ingu ulla kathaikalilie verubadu irukirathu. Unmayaga sonal kathai eyakam thayaripu endru oru bitu padam edupathu pol irukirathu, Please take short film.
    nice continue pannu

  • #578

    Sneka (Sunday, 24 April 2022 01:37)

    Yei indhu nee ethukku yaru kathai eluthinaalum odi vanthu ethachum ulari kottare. idathai veenakira. Ithile anu eluthara kathai unakku bittu padam pola irukka. Nee nadvila vanthu eluthinye athutaandi komanam pola bittu padam. Vanthtta ellarayum kindel panni comment podara bitu bitch.

  • #579

    Sahaa (Sunday, 24 April 2022 03:52)

    நளினி, அகிலா அனு உங்கள் கதைகள் அனைத்தும் அற்புதம். ஒவ்வொருவரையும் தனித்தனியாக புகழவேண்டும் அந்த அளவுக்கு சிறப்பாக உள்ளது.

    வாழ்த்துக்கள் நளினி,

    வாழ்த்துக்கள் அகிலா, வாழ்த்துக்கள் அனு..

  • #580

    Bhanu (Sunday, 24 April 2022 06:32)

    Akila,
    Very good updates. You are writing like a slow dance.. very delibrate and very romantic and very immersing. Story from Akilesh’s point of View and from Hema’s point of view when she watches the video.. little by little like taking juce from grapes .. so sweet. Since you are making Guru marry Swapna, I think you will logically move Guru’s Mind from Rahul and develop a gradual romantic path. I can think Swapna tries to live the life of a wife while struggling from Akilesh’s mental struggle to hate Guru. Good hot and cold scenerio for Swapna. Swapna can also struggle between husband Guru’s thought and lady love Hema’s struggle. Rahul can struggle to keep Guru.. and during that loosing struggle, hurts swapna more with his sadistic thoughts – he can plan something bad to Hema to hurt Akilesh and black,ail Swapna. I use Akilesh and Swapna both because for a long time Swapna’s body will struggle between Swapna’s Heart and Akilesh’s heart. Out and out good story and you have many good choices. Take is slow like you are doing since wine has more effect when you sip it slowly. Great Job.

    Anu,
    As I said you are a writing machie. Your thoughts flow like a wild river. We all enjoy readin that. To some extent I feel like being in a sweet stall with access to a lot of sweet and not knowing how musch to eat in each one of the dish. Sweet.. Sweet and more sweet.. Occasonally salty contrast and water to wash down. You are a feast.

    Nalini,
    Great comeback. I love Nalini episodes as opposed to Nalan. Nalini adds a Damsel in Distress theme. I love that. But having a good mix of Nalini and nalan adds good struggle and contrast. I see you are building Nalan as an aggressive character. Nalan as aggressive and Nalini as submissive is great techniques like salt making sweet taste better. Love it. Love it. Love it.

    All,
    This is what I meant by posting less often – consolidating my appreciation as opposed to blurbs. It is completely about my posting, no reflection on others. I don’t expect to tell others what to do. My simple effort to keep the admins work a bit light. I am do not pick a fight with any one , that is part of a gals nature . I don’t judge people, I have no right to say. But you make a judgement on day to day life. Your likes and dislikes are personal judgements. Every one has a right to judge and make choices as long as it is not affecting an individual negatively. I don’t condone people who had a bad day and post negatively about authors. I simple increase my support to the authors, after all people can be negative due to stuff going on in their life. Hope we have a good chat here without too much conflict. If I have negatively impacted any one, I am really really sorry,, that was not my intention. Have a great day.

  • #581

    Indhu (Sunday, 24 April 2022 12:28)

    Ayo thayae bhanu ivalo perya comments vendam, ethavathu soldratha iruntha tamila short eluthu

  • #582

    Anu87 (Sunday, 24 April 2022 13:39)

    அந்த கூட்டத்தை பார்த்த போலீஸ்யும் எஸ்கார்ட்யும் பின்னாலே வந்தார்கள்.
    அதை பார்த்த அத்தை திகைத்து போய் முழித்தார்.
    உள்ளே வந்த போலீஸ் அவரை பிடித்து கொண்டனார்..ஏண்டி இது எல்லாம் ரெடி பன்னிட்டு தான் வந்தாங்கிளா என்றார்.
    எஸ்கார்ட் என்னையும் சாந்தியும் தூக்கி விட்டனர்.சாந்தி ஓடிவந்து காயப்பட்ட நெற்றியய் பற்றி கொண்டால். பக்கத்து விட்டு பெண்கள் எங்கள் இருவருக்கும் மருந்து கொண்டு வந்து போட்டு விட்டனர்.
    அதில் ஒரு பெண், இவள் ஒரு குடிக்காரி, கேடுக்கேட்டவா, மோதுல இவள் புருஷனா அடிச்சு அடிச்சு அவர துரத்தி விட்டால், இப்போ சொந்த மகளேயே அடிக்கறா , மனதில் கொஞ்சம் கூட ஈரம் இல்லை , இவ பொம்பளையே இல்ல ஒரு பேய், திமிரு அகங்கறம் எல்லாம் அவள் ரத்தத்தில் உரி போய் இருக்கு .
    மோதுல அர்ரெஸ்ட் பண்ணுங்க சார் என்றால். சாந்தியும் ஆமாம் அவளை அர்ரெஸ்ட் பண்ணுங்க என்றால்.
    இன்ஸ்பெக்டர் பார்த்து இல்லை வேண்டாம் என்றேன்.
    என்னமா உன்ன இப்படி அடுச்சு இருக்கிற , நீ வேண்டாம்ன்னு சொல்ற, இந்த வயசுல இப்படி ஒரு தியாக மனப்பான்மை இருக்க கூடாது. பாவம் இந்த சின்ன பொண்ணு மண்டய ஓடுச்சுட்டா, எல்லோரும் ஒன்று சேர்ந்து அர்ரெஸ்ட் பண்ணுங்க என்றார்கள்.
    தியாகி சின்ன பொண்ணு , யாருன்னு சொல்ல ,,,,,,,,,என்று மூணு முணுத்தார்.
    போலீஸ் விலங்கு எடுத்து கொண்டனர்
    நான் எஸ்கார்ட் இடம் திரும்பவும் வேண்டாம் என்றேன்.
    எஸ்கார்ட் போலீஸ் இடம் வேண்டாம் என்றனர் . அவர்களும் விட்டு விட்டார்கள்
    குழந்தை ஆளும் சத்தம் கேட்டது, நான் ஓடி சென்று தூக்கி தோள் மேல் வைத்து ஆட்டி கொண்டேன் .
    இதை பார்த்த சித்ரா மனதில் புன்னகை மலர்ந்தது.என் மேல் அவளுக்கு நம்பிக்கையும் கூடியது.
    இனி மேல் உங்க ரெண்டு பேருக்கும் இங்கு இடம் கிடையாது. இது என்னோட வீடு மோதுல வீட்டை விட்டு வெளியே போங்கடி என்றார் .
    சொந்த மகளுக்கே வீட்டில் இடம் இல்லை சொல்ற சீ, நீ எல்லாம் அம்மாவா என்று துப்பி விட்டால், நீ என்ன சொல்லுவது நாங்க அப்போவே முடிவு எடுத்தாச்சு மூடிட்டு பொத்து என்றால் சாந்தி .
    வா மா எங்க வீட்டுக்கு போவோம்,கை குழந்தையோடு எங்கே போவே என்றால் ஒரு பெண்.
    Thanks aunty, வேண்டாம், நாங்க பிரிண்ட்ஸ் வீட்டுல தங்கிக்கிறோம் என்றால் சாந்தி..
    இவ என்ன? ஏன் புருஷன் ரத்தம் தானா அப்படித்தான் இருப்பா, அவனையே அடித்து துவைத்து இருக்கிறேன், நீ எல்லாம் தூசு, இங்க இருந்து போயிரு என் முன்னாடி நிக்காதே என்றார்.
    பக்கத்து வீட்டுக்காரர்கள் திட்டி தீர்த்தர்கள்.
    இந்த வெண்ணெய் எல்லாம் எனக்கும் தெரியும் எல்லாரும் கேளம்புங்க, நான் டிவி பார்க்கணும் என்று எங்களை துரத்தி விட்டு கதவை இழுத்து சாத்தினார் ..
    எங்களுக்கு எங்கே போவது என்று தெரிய வில்லை!
    எஸ்கார்ட் போன் மாற்றி மாற்றி வந்து கொண்டே இருந்தது. அவர் எங்களை பார்த்து மேடம், நீங்கள் தங்குவதற்கு உங்களுக்காகா ஹோட்டல் புக் செய்து இருக்கிறது என்றார்.
    நான் வேண்டாம் என்றேன்.
    (ராஜேஷ் பற்றி முழுவதுமாக தெரியாமல் தங்குவது சேரி இல்லை )
    அதனால் வேறு வழியும் எங்களுக்கு தெரியவில்லை.
    நாம் சித்ரா வீட்டில் தங்கி விடலாமா என்றேன்.
    ஆமாம் இப்போ எனக்கும் அதுதான் தோணுது என்றால் சாந்தி.
    எங்களை என்னோட பிரிண்ட்ஸ் வீட்டில் விட்டு விடுங்கள் என்றேன்.

  • #583

    அகிலா (Monday, 25 April 2022 02:25)

    Dear Bhanu,
    What to say.. so brilliant the way you described "Aval" so far as a story and how cute it is to enter in to each individual character's minds with all their real problems and reactions. My already good impression about you has raised several notches up once i realised how good you are in absorbing..enjoying and analysing what you read. Hats off to you friend.
    With this kind of natural flair for stories i am left with wondering why you haven't.started writing beautiful stories of your own. (or is that you already wrote great stories in a different name!!!)
    I certainly love this sort of detailed writing as this refines my writing skills to the next leval. Keep doing this whenever time permits.
    Thanks again.

  • #584

    அகிலா (Monday, 25 April 2022 11:39)

    அஸ்மிதா மூக்குத்தி பற்றிய உங்கள் கருத்து உண்மையானது. "M"நீங்களும் அதை ஆமோதித்தது சந்தோஷம். Swapna முழு பெண் ஆவதற்கு என்ன மீதி இருக்கிறது என்று கேட்டீர்கள் கண்டிப்பாக இருக்கிறது.பார்க்கத்தானே போகிறீர்கள்.திவ்யா அகிலேஷ் படிப்படியாக பெண்ணாக மாறுவதை எழுதுவது பிடித்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்கள் நன்றி. பிரியா, ஸ்வப்னாவின் அழகை குருபாதமும் ராகுலும் சொல்வதைக் கேட்க காத்திருக்கிறீர்கள் என்று உங்கள் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறீர்கள் .உங்களை ரொம்ப காக்க வைக்காமல் விரைவாக வரும். Sahaa உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.Indhu உனக்கும் என் நன்றிகள் . அவள் கதையின் அடுத்த பாகம் உடனே தொடர்கிறது.

  • #585

    அகிலா (Monday, 25 April 2022 12:56)

    அவள் 35
    அகிலாவுக்கு மூக்கு குத்தி மூக்குத்தி போட்டிருப்பது அழகாக இருக்குதின்னு குருபாதம் தன் கையில் இருந்த மோதிரத்தை அவளுக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டு ஸ்வப்னாவை உலக அழகி ரேஞ்சுக்கு சிங்காரிச்ச பியூட்டினைப்பார்த்து உங்க பேரு ரேகான்னு டாக்டர் சொன்னார் அதுதானே என்று கேட்டான். கொஞ்சம் வெட்கத்துடன் தலையாட்டிய ரேகாவை பாராட்டும் விதமாக மோதிரத்தை பரிசளித்து முடித்த கையோடு "ஸ்வப்னாவுக்கு பெர்மனன்ட் பியூட்டிஷியனாக நீங்க ஏன் இங்கேயே இருந்து விடக் கூடாது. நீங்கள் உங்கள் பியூட்டிபார்லரில்ர் சம்பாதிக்கறதைவிட அதிக சம்பளத்தை நான் தரேன்"னு சொன்னான். ராகுல் உடனே குரு பாதத்தை கட்டிப்பிடிச்சிக்கிட்டு நானே சொல்ணும்னு நினைச்சேன். டார்லிங் நீயே சொல்லிட்டே!"ன்னு. கொஞ்சமும் கூச்சப்படாமல் குரு பாதத்தின் கன்னத்தில் அங்கேயே ஒரு முத்தம் கொடுத்து கண்ணடிச்சான். குருபாதம் வழக்கத்துக்கு மாறாக எந்த ரெஸ்பான்ஸ் கொடுக்காததில் அவன் முகம் கொஞ்சம் மாறியது. அவன் குருபாதத்தின் மேல் வெறித்தனமாக காதல் வச்சிருக்கிறான் என்கிறது எனக்கு அப்போ தெளிவாக புரிந்தது. ஆனால் குருபாதம் இது எதையும் கவனிக்காமல் முழுக்க முழுக்க செக்ஸியான ஒரு அழகுப் பெண்ணைப் போல இருந்த அகிலேஷை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

    "சார் நீங்கள் கொடுத்திருக்கிற ஆஃபரை என்னால் வேண்டாம்னு சொல்ல முடியாது ஆனா உடனே என்னால் என்னுடைய பியூட்டி பார்லரில் மூடிட முடியாது. அதை என்ன செய்யலாம் என்கிறதைப்பற்றி எல்லாம் யோசிச்சிட்டு உங்களிடம் சொல்றேன். இப்ப நான் கிளம்புறேன் சார் குட் நைட்" என்று என்று சொல்லி கீதா கிளம்பி விட்டாள்.

    போவதற்கு முன் திரும்பவும் அகிலேஷிடம் ந்து அவனை கொஞ்ச தூரம் தள்ளி கூப்பிட்டுக் கொண்டு போய் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். அகிலேஷ் அதற்கு தலையை ஆட்டிக் கொண்டிருப்பதை கவனித்தாலும் என் மனம் கீதா அவனை அழைத்துக் கொண்டு கொஞ்சதூரம் நடந்துபோன பொழுது அவளுடன் நடந்து சென்ற அவனுடைய நடடையில் தெரிந்த நளினம் ண்டுஅதிர்ச்சியானேன். உண்மையில் ஒரு பிறவி பெண்ணால் மட்டுமே.. அதுவும் ரொம்ப செக்ஸியான உடல் கர்வுகள் உடைய ஒரு பெண்ணால் மட்டும்தான் அதுபோல இயற்கையான சின்ன சின்ன அடிகளை எடுத்து ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் அவளுடைய பின்புற சதை திரட்சி மேலும் கீழுமாக அவ்வளவு செக்சியாக குலுங்கும்.அதைக்கண்டு. "Oh my god இது என்னுடைய அகிலேஷே இல்லையே!" ன்னு மனம் உள்ளுக்குள் அழுதது. அவனுடைய உடல் அழகான மென்மையான ஒரு பெண் உடலாக இளைத்திருந்தது .. ஆனால் இடை சில்க் ஸ்மிதாவுக்கு இருந்ததுபோல கோவில் சிலைகளில் இருக்கும் சிற்பங்களில் அந்தப் பெண்களின் இடை எப்படி இருக்குமோ அப்படி குறுகியும் இடுப்புக்கு சற்று மேலே இரண்டு பக்கங்களும் செக்ஸியான இடுப்பு மடிப்புகளை கொண்டும் இடுப்புக்கு கீழே உடுக்கையின் கீழ்பாகம் போல விரிந்து உருண்டு நின்ற இடுப்பழகும் பார்த்தப்போ.. அவனை எங்கே கொண்டு போய் நிறுத்தி இவர் முன்னால் ஒரு ஆணாகப் பிறந்தவன் என்று சத்தியம் செய்து சொன்னால் கூட யாருமே நம்ப மாட்டார்கள் என்கிற வகையில் தோற்றம் ..நடை.. உடை.. பாவனை எல்லாவற்றிலும் அகிலேஷ் காணாமல்போய் அங்கே குருபாதம் சொல்லும் ஸ்வபப்னாதான் இருந்தாள் . .என்ன சொன்னேன்... ஸ்வப்னாதான் இருந்தாள் என்றா? என்ன இது என்னுடைய மனமே அகிலேஷ் இனி ஆண் என்பதை ஏற்றுக்கொள்ளாதா.? பாவிகள் அவனை எப்படி மாற்றி விட்டார்கள்.!. அதற்குமேல் கம்ப்யூட்டரின் திரையை பார்க்க முடியாமல் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள நான் படுக்கையில் கவிழ்ந்து படுத்து தலையணையை என் கண்ணீரால் நனைத்தேன்.

    (கதையின் அடுத்த சிறுபகுதி ராகுலின் பார்வையில் தொடர்கிறது .ராகுல் நினைக்கிறான்) என்னுடைய டார்லிங் குருவிடம் ஸ்வப்னாவை இப்பொழுது பார்த்ததிலிருந்து வித்தியாசம் தெரிகிறதே. எனக்கும் அவளைப் பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு பெண்ணாகப் பிறந்த யாரையுமே பிடிக்காதே. ஷோபனாவை மட்டும் பிடிக்கிறது என்றால் என் மனசுக்கு தெரியும் இவள் பிறவி பெண்ணல்ல. எங்களோட முயற்சியில எங்ககிட்ட வசமா மாட்டிக்கிட்ட அகிலேஷ சூப்பர் டாக்டரின் உதவியால இவ்ளோ அழகான ஒரு பெண்ணா மாற்றி இருக்கோம். அகிலேஷ் என்கிற ஒரு ஆண் அவனுடைய முன்கதை சுருக்கம் படி ஆண் என்கிறதாலேத்தான் இப்போ இவ்ளோ அழகான பெண்ணாக இருந்தாலும்இந்த சுந்தரி ஸ்வப்னாவை எனக்கு பிடிக்குது . கண்டிப்பா இந்த சோபனா வுடன் Sex சுகம் நான் அனுபவிக்கனும் . ஆனா ஆம்பளையா இருந்தவன்கறதுக்கு காட்டுறதுக்கு அடையாளமா அவனோட ஆண்குறி எடுக்கக்கூடாது என்ற டாக்டரிடம் நான் சொல்லி இருக்கேன். அதைப் பார்க்கும்போது மட்டும்தான் எனக்கு Sex ஆசை sex வெறி எல்லாம் கிளம்பும். இப்போ இவ்ளை முதலில் அனுபவிக்கப் போறது நானா என் டார்லிங் குருவா.?ஆனா குரு அவள பார்க்கிற பார்வையில் அவ மேல கிட்டத்தட்ட லவ் ஆகிட்டான் போல தெரியுதே. அதை நினைச்சு அப்பவே எனக்கு கோபம் பொறாமை இரண்டும் ஒரே நேரத்தில் பொங்கியெழுந்தது . ஊஹூம் அத மட்டும் அனுமதிக்கக்கூடாது. குரு எனக்கு மட்டும்தான் டார்லிங் என்னை மட்டும்தான் லவ் பண்ணனும் அதுக்கு நடுவுல எப்படிப்பட்ட பேரழகியாக இருந்தாலும் ஸ்வப்னா வந்துடக் கூடாது . இதுக்கு இப்பத்திலிருந்து நான் ஏதாவது செஞ்சாகணும். டார்லிங் குரு அவளை அனுபவிக்க நான் விடவேக்கூடாது.இந்த ஸ்வப்னாவை முழுக்க முழுக்க நான் என் கண்ட்ரோலில் வச்சுக்கணும். அவகிட்ட செக்சும் பண்ணனும் என்னுடைய பர்சனல் கீப் போல அவளை மாத்தணும். அன்றிரவு வீட்டுக்குப் போன பிறகும்கூட என் (ராகுல்) மனசில ஸ்வப்னாவும் குருவும் சேர்ந்துடக்கூடாது. குரு என்னோட லவ்வு.. ஸ்வப்னா என்னோட கீப்பா வெச்சிக்க வேண்டியது என்னவோ, எல்லாத்தையும் செய்வேன் என்ற எண்ணத்துடன் அப்படியே தூங்கிட்டேன். - தொடரும்.

  • #586

    Indhu (Monday, 25 April 2022 14:26)

    Ayo sami! Theivamae akhila continue pannu

  • #587

    Indhu (Monday, 25 April 2022 14:30)

    Gurupatham age enna? Pls

  • #588

    Indhu (Monday, 25 April 2022 15:17)

    Anu neethan silver bullet pola iruka,
    unakaka wait pani parthen ok nalaiku oru bit podu waiting

  • #589

    Anu88 (Monday, 25 April 2022 16:34)

    தேங்க்ஸ் டியர் இந்து எனக்காக வெயிட் பண்ண வேண்டாம். இப்பொழுதே என் வாசகறக்க,,,,

    சித்ரா வீட்டு கதவை தட்டினோம்.
    சித்ரா திறந்தால்,Omg! வாங்க வாங்க என்றால். ஒரு நிமிடம் என்று ஸ்வீதவை அழைத்தால் அவளும் வந்தால் vow, இங்கேயே இரு என்று தீபார்த்தனை தட்டு உடன் எடுத்து கொண்டு வந்தால் என்னையும் அவளையும் சேர்த்து வைத்து ஆரத்தி எடுத்தால்.
    சாந்தி அறியாமலே கண்ணில் கண்ணீர் வந்து அழுது விட்டால்.
    ஸ்வீதா என் என்னாச்சு என்றால்.
    சித்ரா, மூஞ்சி எல்லாம் வாடி இருக்கு என்றால். நடந்ததை எல்லாத்தையும் சொன்னோம்.
    அதை எல்லாம் கேட்டு விட்டு,
    நீங்க கவலை பட வேண்டாம் இங்கேயே தங்கிக்கோங்க என்றால் ஸ்வீதா
    நான் தான் மோதுல சொன்னேன்லே, அவ நல்ல வா இல்லை என்றால் சித்ரா.
    ஸ்வீதா கதவை தாள் இட சென்றால்.
    அப்பொழுது ஏதோ வெளியே பார்த்து விட்டு, ஓடிவந்து வீட்டுக்கு வெளியே கார்கள் நீட்க்கிறது என்றால் ,
    ஆமாம் இவன் புருஷன் தான் இருக்கும், சும்மாவா வசந்தி இல்ல, என்றால் சித்ரா.
    ஓஹோ!இவளோ safetya உனக்கு, சான்ஸ் இல்ல உன் மன்மதன் உன்ன இவளோ பாதுகாப்பா வைக்கிறது பார்த்த, எனக்கு உன் மேல் கர்வம் தான் வருது.என்றால். ஒரு வேலை,நான் உன்னோட இடத்தில் இருந்து இருந்த, இப்படி ஒரு மன்மதன் கேடச்சு இருந்தா, மூணு பெயரையும் கழட்டி வீட்டு அவன் இடம் போய் குடும்பம் நடத்தி இருப்பேன் என்று சிரித்து கொண்டே சொன்னால் ஸ்வீதா.
    டேய்! உனக்கு எங்கயோ மச்சம் இல்ல உடம்பு முழுவதும் மச்சம் தாண்டி என்றால் சித்ரா.
    பின்பு ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது , வெளியே சென்று பார்த்தார்கள்.
    டாக்டர்ஸ் ரெண்டு பெறு உள்ளே வந்தார்கள்
    வசந்தி இருக்காங்களா ???என்றார்
    Hmm.என்றால் ஸ்வீதா. உள்ளே வந்த உடன்
    மேடம் உங்குளுக்கு அடி பட்டு இருக்கு என்று எங்க ஹாஸ்பிடல் hr டிபார்ட்மென்ட் சொன்னாங்க.என்றால்
    ஆமாம்! அதுக்கு மறுந்து போட்டாச்சு என்று நெற்றியை காட்டினேன்..
    இது பத்தாது என்று அந்த லேடி டாக்டர் நெற்றியில் டிஞ்சுர் வைத்து கிளீன் செய்து , ஒய்ன்மெண்ட் தடவி, ஊசி ஒன்றை போட்டு விட்டால். இப்போ ஒன்னும் பயம் இல்லை என்றால்.
    அதை தான் நானும் சொன்னேன் என்றேன்.
    என்ன பண்றது மேடம், உங்களுக்கு டிரீட்மென்ட் செய்யாமல் போனால், ஏன் சீட் கிளுஞ்சுரும் என்றால்.
    உங்ககிட்ட, எங்க ஹாஸ்பிடல் இருந்து எதாவுது கேட்ட நீங்களும் நாங்கள்தான் டிரீட்மென்ட் செய்தோம் என்று சொல்லுங்கள் மேடம் என்றால்.
    இந்த காயத்துக்கு இவளோ பில்ட்ப் தேவையா? என்றேன்.
    என்ன பண்றது மேடம்,எங்க மேனேஜ்மென்ட் ஆர்டர் அதான் பறந்து வந்தோம்..
    இந்தாங்க மெடிசின் என்று கொடுத்துவிட்டு.,
    ஆன நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க,, இப்படி ஒரு ஹுச்பாண்ட கிடைக்க நீங்க குடுத்து வெச்சுருக்கணும் என்றால்.
    அவனுக்கு இத தவிர வேற வேலையே இல்லையா செரியான ஹோமோவா என்றால் சித்ரா எங்களிடம்..
    அவர்களும் பின்பு சென்று விட்டனர்.
    நான் தான் சொன்னன்ல உன்ன பார்த்தாலே மச்சாம் தான் தெரியுது என்று சீரித்து கொண்டார்கள்.
    காலை 6மணி இருக்கும் கால்லிங் பெல் அடித்தது,
    ஸ்வீதா கதவை திறந்தால்.
    ராஜேஷ் கோட் சுட் போட்டு கொண்டு நின்று இருந்தார்..
    உங்களுக்கு என்ன வேணும் என்றால் ஸ்வீதா
    Sorry to disturb in this early morning
    Vasanthi is there என்றார். (அவளும் ஒன்னும் புரியாமல் )
    yes she is sleeping என்றால்.
    Ok i will wait for her but call me என்று வெளியே சென்றார். ஸ்வீதா வெளியில் பார்த்தால் ஒரே காஸ்டலி கார்கள் தான் நின்றது. ஸ்வீதா உள்ளே ஓடி வந்து சாந்தியும் சித்ராவும் எழுப்பினால், சித்ரா என்னடி என்றால், வெளியில் வந்து பாரு என்றால்.

  • #590

    M (Monday, 25 April 2022 20:13)

    அகிலா மீண்டுமோரு அருமையான பதிவு. ஆகிலேஷை ஸ்வப்னாவாக ஹேமா நினைக்க ஆராமித்துவிட்டாள். அவள் என்ன செய்வாள். ஸ்வப்னாவின் நளினம் அப்படி. பின் போற போக்கை பார்த்தால் ஸ்வப்னாவினால் ராகுல் குருபாதம் இடையே மோதல் ஏற்படும் போல தெரிகிறதே. பாப்போம் பொறுத்திருந்து.

  • #591

    Indhu (Monday, 25 April 2022 23:38)

    Anu,Vaa maa minnal dialogue than nyabagam varuthu di.
    Bhanu sona mathiri writing machine than nee

  • #592

    பிரியா (Tuesday, 26 April 2022 02:51)

    ஸ்வபனாவில் அழகில் குருபாதம் விழுந்துட்டார்.அதனால்தான் குருபாதம் ஸ்வபனாவை திருமணம் செய்திருப்பார். அகிலா சூப்பர்.அப்படியே குருபாதம் ஸ்வபனா மேல் காதல் வந்ததையும் பதிவு பண்ணங்கள் அகிலா .

  • #593

    sri (Tuesday, 26 April 2022 11:25)

    Anu please write, interesting cant stop
    write fast

  • #594

    Jeevita (Tuesday, 26 April 2022 11:32)

    அகிலா
    Eni hema akilesh ai pakkave mudiyaadhu ....
    Ayoooo pavam hema kadavul mega periya tandanai koduthutar ....

    Makeup transformation super ... Lovely dear ....
    Iam waiting for hema and swapna meeting point ....
    Keep rocking dear ....Ede pol namakum nadandal nalatan erukum.

  • #595

    திவ்யா (Tuesday, 26 April 2022 13:24)

    அணு உன் கதை த்ரில்லிங்கா இருக்குது, அடுத்தது என்ன நடக்கும்? இருந்தாலும் உன் ஸ்பீட் குறையவில்லை, இப்படி கூட கதை எழுதலாமா என்று யோசிக்க வைக்கிறது. கொஞ்சம் உன் கதையில் உள்ள கேரக்டர்ஸ் விவரித்தாள் இன்னும் படிக்க நன்றாக இருக்கும்.

  • #596

    Indhu (Tuesday, 26 April 2022 14:05)

    Anu inaiku enna bitpadam podala, waiting , Akhila hemavoda appa friend gurupatham 60age iruparanu nenaikeren serithana

  • #597

    Anu (Tuesday, 26 April 2022 21:23)

    இந்து கண்டிப்பாக எழுதுகிறேன்,Sorry divya , அதை விவரிக்க மறந்து விட்டேன். அதனால் தான் பலரும் கதை புரியாமல் குறிப்பிட்ட உள்ளனர்.
    இப்பொழுது பாதி கதையில் குறிப்பிட நினைக்கிறேன்.
    வசந்த் மாறிய வசந்தி : ஹீரோ, ஹீரோயின்
    கோபி : பக்கத்து வீட்டு நண்பன்
    சாந்தி : தாலி கட்டி ஏற்று கொண்ட மனைவி.
    மாமியார் : சாந்தி அம்மா
    சித்ரா : ஸ்வீதாவின் அக்கா
    ஸ்வீதா, வித்யா :காலேஜ் ஒன்றாக படித்தவர்கள்
    ராஜேஷ் : வசந்தி வருங்கால கணவர்
    இன்னும் கேரக்டர்ஸ் கூடும் அது போக போக உங்களுக்கு தெரிய படுத்துகிறேன்.

  • #598

    Anu89 (Tuesday, 26 April 2022 21:55)

    ஸ்வீதா ஓடி வந்து சாந்தியும் சித்ராவும் எழுப்பினால், சித்ரா என்னடி என்றால், வெளியில் வந்து பாரு ,
    சாந்தியும் சித்ராவும் அதிர்ச்சியில் வந்தார்கள்.
    Bmw ac ஓடி கொண்டு இருக்க உள்ளே ராஜேஷ் ஏதோ போனில் பேசி கொண்டு இருந்தார்.
    போடி இவனுக்கு வேற வேலையே இல்லை
    டெய்லி எதாவுது கொண்டு வருகிறான் இல்லை, எதாவுது ஒன்றை அனுப்பி வேச்சு விடுறேன். எனக்கு போர் அடுச்சு போச்சு..
    அப்போ அவன் தான் ராஜேஷ் ஆ, என்றால் ஸ்வீதா
    ஆமாம் அவன் தான் என்றால். ஐயோ பார்க்க தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்ட மாதிரி இருக்கிறான் என்றால் ஸ்வீதா.
    உடனே சித்ரா ஏண்டி வசந்த் ரித்திக் ரோஷன் மாதிரி தான் இருப்பான்,போடி, என்றால்..
    உள்ளே வந்து என்னை ஸ்வீதா எழுப்பி விட்டால் ஸ்வீதா.வெளியே உன் மன்மதன் உனக்காக காத்து இருக்கிறன் நீ தூங்கறே,சும்மா சொல்ல கூடாது செமயா இருக்காண்டி அப்ப எப்படி டி உனக்கு?
    (இவளுகளே போதும் என்னை உசுப்பு ஏத்த )
    அவள் சொன்ன வீதத்தில் எனக்கு உள்ளே பட்டம் பூச்சி பறக்க ஆரம்பித்தது.என் காம்பும் திமிறியது.
    அதில் ரத்தம் 110 டிகிரி சூடானது, அந்த ஆசையாய் அடக்க முடியாமல் உடனே எழுந்து எங்கே? என்றேன்.
    செரியான ஜொள்ளு டி நீ, ம்ம்ம் வெளிய நிட்கிறான் போய் பாரு, பார்த்து அப்படியே ஓடிடாத.
    நான் கதுவு வரை வேகமாக வந்தேன், அப்பொழுது சாந்தி சித்ரா பார்த்து கொண்டு இருந்தனர் என் நடை வேகம் குறைந்தது, யாரு என்று தெரியாத மாதிரி கேட்டேன். ம்ம்ம் பால்காரன் என்றால் சித்ரா. மெதுவாக முன் கதவை திறந்தேன்.
    என்னை பார்த்த அந்த செக்யூரிட்டி கார் கதவை திறந்தார்.
    கருப்பு நிர ஷூ பிட்டாக பாண்ட் கோட் உடன் கருப்பு நிற குளிங்க கிளாஸ் அணிந்து இருந்தான் பார்த்தால் உண்மையாக தெலுங்கு நடிகர் மாதிரி தான் இருந்தார் ராஜேஷ் இவளோ ஆண் அழகனா என்னை சுற்றி சுற்றி வருகிறார் என்று வாய் அடைத்து பொன்னேன்.
    என்னை பார்த்த உடன் ஒரு ஜெனட்லே ஸ்மைல் குடுத்தார்.நானும் சிரித்து கொண்டு,அவரை உள்ளே அழைத்தேன். என் அருகில் வந்து என் முகத்தில் முன்னால் தொங்கிய கூந்தலை நகற்றி நெற்றியை பார்த்தார் .
    அவர் கை என் கூந்தல் மேல் பட, என் நரம்பு எல்லாம் பின்ணியது கண்ணை மூடிக்கொண்டேன், அவன் வருடியாது எனக்கு எற்பட்ட தீ போறியாய் தண்ணிர் ஊற்றி அனைத்தது போல் இருந்தது.
    You are ok என்றார் .
    நான் அவரை பார்த்து எங்கு இருந்து டா வந்தா, என்னை ஏன்டா இப்படி கொல்றா என்று தமிழில் சொல்ல
    What?, in English என்றார்
    Ok Yes im fine. Why are you taking this much care to Me என்றேன்.
    I dont know!, why iam doing? but i totally gave myself to you என்றான்..

  • #599

    Indhu (Wednesday, 27 April 2022 02:36)

    Anu ivalo sekarama yethuku characters ellathayum vivarikara inum onu rendu varusam kaluchu sonna pothum , its too bad muttal anu.

  • #600

    Sanjana (Wednesday, 27 April 2022 14:52)

    Anu good updates, since I read, it's totally different story
    And different characters, its like mixture as it tastes variantly but nice, keep going

  • #601

    Anu (Wednesday, 27 April 2022 15:23)

    நான் தான் சாரி சொல்லிட்டுன்னாலே இந்து , சஞ்சனா நன்றி, என் கதைக்கு கமெண்ட்ஸ் பிளிஸ் தோழிகளே,,,,

  • #602

    Anu90 (Wednesday, 27 April 2022 15:41)

    இதை எல்லாம் பின்னால் இருந்து பார்த்து கொண்டு இருந்த சாந்தி. கோபத்தில்! டேய் நீ எனக்கு பண்ண வேண்டியதெல்லாம் இப்போ இன்னோருத்தன் உனக்கு செய்யறது பார்த்த தூக்கு போட்டுக்கலாமான்னு தோணுது டா, என் வாழ்வே போச்சே என்று அழுது உள்ளே சென்று விட்டால். பின்னாலே சித்ரா ஸ்வீதா கோபத்தில் மொறைத்து கொண்டு அங்கேயே இருந்தனர்.
    என்ன நினைத்தாளோ தெரிய வில்லை ராஜேஷ் பார்த்து சாந்தி you know, we three are his wife now என்றால்.
    We have childrens,,,,என்றால்
    Yes I know என்றார்.
    Oh! Then what the fuck you are trying to get him from us.
    Please,I pray u pls dont take him away from us then I will be no long என்றால்
    Sorry dear,I know everything about your history.
    You three sorry four its vidhya you know or not.but you all four willing to stay with him till his life, I know.. Then why cant I as five ?
    Then I also decided to stay with him.. I also need her kindness and caring as given to you three..
    you know!you can't name him or her as husband to our society because he is a girl now, and also now he can give birth for me, And she is as goddess to me.I lost my heart when I saw her and I totally fell love on her.
    I'm not briefing or exhausting myself,but I want her as my mind preferred.
    Or else! you know once I'm decided, its my final conclusion. And I wont change myself at any circumstances,I'm not a sophisticated or selfish one, I'm not seeking for your suggestion ok. என்றார்
    Ok then,Just kill us three and take away from us என்றால்
    Yes என்றால் சித்ரா.
    I told you she is a woman waiting to fullfill his womb, you can't make it but i can என்றார்.

  • #603

    அகிலா (Thursday, 28 April 2022 08:23)

    Dear friends good evening. Jeevitha பாராட்டுகளுக்கு நன்றி. 2 நாட்கள் ஊரில் இல்லை அதனால் கதையை உடனே தொடர முடியவில்லை ..உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஹேமா, ஸ்வப்னா நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறும். அது மிக உணர்ச்சிகரமாகவும் இருக்கும். இந்து, குரு பாதத்தின் வயது நீங்கள் சொல்லும் அளவுக்கு எல்லாம் இல்லை. அவ.ர் ரொம்ப இளைஞனும் கிடையாது. ஆனால் அவர் வயது என்ன..தன் உடற்கட்டை மாற்றிக்கொள்ள என்னவெல்லாம் செய்தார் என்பதை ஏற்கனவே ஒரு chapter-ல் விளக்கி யிருக்கி றேன். சென்று படித்து பாருங்கள். திரும்ப அதையெல்லாம் விளக்கினால் ஏன் இவ்வளவு கமெண்ட் என்று நீங்களே கேட்பீர்ள். பிரியா உங்கள் என்கரேஜிங் கமெண்டுக்கு நன்றி . குருபாதம் எப்படி ஸ்வப்னா மேல் காதலில் விழுந்தார் என்பதை விளக்கி எழுத கேட்டு இருக்கிறீர்கள். கதை இப்பொழுது அந்த திசையை நோக்கி தான் போய்க்
    கொண்டிருக்கிறது. கண்டிப்பாக சொல்வேன் . M.உங்கள் எதிர்பார்ப்பு போல குருபாதம் ராகுல் இடையே ஸ்வப்னா விஷயமாக சில பிரச்சனைகள் கண்டிப்பாக வரத்தான் போகின்றன. நீங்கள் நினைத்தது - நினைக்காதது எல்லாம் நடக்கும்..முடிந்தால் இன்று இரவே அடுத்த பகுதி எழுதுவேன்.

  • #604

    அகிலா (Thursday, 28 April 2022)

    அவள் 36
    (கதை குரு பாதத்தின் பார்வையில் தொடர்கிறது) .இரவு மணி பதினொன்று முப்பது. என் அறையில் நான் சொகுசான பெட்டில் படுத்துகிட்டிருகேன். ஆனா ஏனோ தூக்கம் வரலை. என்னுடைய கிங் சைஸ் பெரிய பெட்டில். சமயங்களில் ராகுலும் என்னோடு படுத்துக் கொள்வான்.இன்று வீட்டுக்குப் போய்ட்டான். என்னுடைய இந்த பெரிய பங்களாவில் பெட் ரூம்கள் மட்டும் 4 இருக்கு. அகிலேஷை அடச்சு வச்சு டாக்டரின் ட்ரீட்மென்ட் அங்கேயே கொடுக்க எல்லா வசதிகளும் பொருந்திய பெட்ரூம், அந்த பெட்ரூமை சுற்றி இருக்கும் ஹாலிலும் எங்கிருந்து பார்த்தாலும் ஸ்வப்னாவின் உருவம் தெரியும்படியான பெரிய கண்ணாடிகள் பதித்திருந்தேன்.பெண்ணாக மாற்றப் பட்டபிறகு அகிலேஷ் தன்னுடைய பெட்ரூம்.அந்தப் பெரிய ஹால்.பெண்ணாக மாற்றப் படும் அகிலேஷ் பெண் உடல்வாகு பெறுவதற்கான பயிற்சிகள் கொடுப்பதற்கான அந்த ஜிம் என்று எல்லா இடங்களிலும் எங்கு திரும்பினாலும் அங்கிருக்கும் எல்லா பெரிய கண்ணாடிகளும் அவனைப் பெண்ணாக காட்டிக்கொண்டிருக்க வேண்டும், அவனுடைய மனதில் இனிமேல் அவன் ஒரு பெண்தான் என்பதை இந்தக் கண்ணாடிகள் எந்நேரமும் உறுதிப்படுத்திக்கிட்டே இருக்கணும்னு ஒரு சைக்கலாஜிக்கல் ஐடியாவோடுதான் இத்தனை கண்ணாடிகளை அங்கே பொருத்தி இருந்தேன். அது என்னமோ தெரியலை இன்று மாலை டாக்டர் என்னை ஸ்வப்னாவை பார்ப்பதற்காக பியூட்டிஷியன் அறைக்கு கூட்டிட்டு போய் அவளை முதலில் பின்னாலே இருந்தும், பிறகு நேருக்கு நேர் அவள் முக அழகையும் உடல் அழகையும் பார்த்ததிலிருந்து என் மனம் என்னவோ பேலித்தது. அவ்வளவுக்கும் என் எதிரே இருப்பது அகிலேஷ். அவனுக்கும் ஹேமாவுக்கும் தண்டனை கொடுக்கணும் என்கிறதுக்காகத் தான் இவ்வளவு செலவு செய்து பால் மாற்று அறுவை சிகிச்சையில் மிகச்சிறந்த டாக்டரை அவருடைய பீஸ் மிக மிக அதிகம் என்ற போதிலும் உடனே ஓகே சொல்லி ட்ரீட்மென்ட்டும் ஆரம்பிக்க செய்தேன் ஹார்மோன்கள் இன்னும் அவருடைய வேறு சில ட்ரீட்மென்ட்ள்..எல்லாவற்றுக்கும் பிறகு பியூட்டிஷியன் கைவண்ணமும் முடிந்து அகிலேஷை..இல்லை இல்லை.. ஸ்வப்னாவாக மாற்றப்பட்ட அந்தப் பேரழகியைக் கண்ட நிமிடத்திலிருந்து நான் நானாகவே இல்லை.

    டாக்டர் பிரகாஷ் தன்னுடைய தொழிலில் மிகச் சிறந்தவர் என்பதை கேள்விப் பட்டிருக் கிறேன் ஆனால் அவர் டாக்டர் அல்ல..படைப்புத் தொழிலின் பிரம்மன் என்பதை ஸ்வப்னாவை நேருக்கு நேர் பார்த்த அந்த நிமிடத்தில் நான் முழுசா உணர்ந்தேன். நானும்தான் என் வாழ்க்கையில் எத்தனை பெண்களை பார்த்திருப்பேன், எப்படிப்பட்ட அழகிகளை சந்தித்திருப்பேன்.அவர்களில் சிலருடன் நான் செக்ஸ் இன்பம் கூட. அனுபவித்திருக்கிறேன். ஆனால் யாரிடமும் நிரந்தரமாக தொடர்பு வைத்துக்கொள்ளும் அளவுக்கு யாருமே என்னை கவர்ந்தது இல்லை. எல்லோருமே One night stand என்பார்களே அந்த அளவுக்கு மட்டும்தான் என்னை கவர்ந்தார்கள். எனக்கு ஆண்களிடம் கூட ஈர்ப்பு வரும் என்பதை என்னை உணர வைத்தவன் ராகுல் தான்.கல்லூரி ஹாஸ்டலில் இருக்கும் பொழுது ரூம் மேட் ஒருவனின் தொல்லை தாங்காமல் அவனால் நான் ரேப் செய்யப் பட்டு இருக்கிறேன். அது பல வருடங்கள் என் மனதில் காயம் போல இருந்தது. பிறகு அதை நான் மறந்து விட்டேன். ஆனால் ராகுல் வாழ்க்கையில் வந்த பிறகு அந்த பழக்கத்தை இன்பமாக அனுபவிப்பது எப்படி என்பதை சொல்லிக் கொடுத்தான். அதுவும் எனக்கு சுகமாக இருந்ததால் நானும் ராகுலும் ஏறக்குறைய காதலர்களைப் போல இருக்கிறோம். இதற்கு மேல் பெண்கள் மேல் எனக்கு எந்த ஒரு விருப்புமும் வராது என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று முதல் முதலாக வேறுமாதிரி உணர்கிறேன்.என்னதான் கண்களை மூடி உறங்க முயற்சி செய்தாலும் மயங்க வைக்கும் ஸ்வப்னாவின் மை விழிகளும், வா, வந்து என்னை முத்தமிடு என்று அழைப்பது போல் அவ்வளவு அழகாக விரிந்து மலர்ந்து அவளுடைய செவ்விதழ்களும்..மினுமினுக்கும் கன்னங்களும் முன் நெற்றியில் சுருண்டு விழுந்த கருங்குழலும், அளவெட.டுத்தது போல் உருவாக்கப்பட்ட சிறிய இடை செக்ஸியான பெண்மை புடைத்த பின்பக்கம்..செழுமையான அந்த முலைகள் ..அவள் நடந்து சென்ற போது தெரிந்த அந்த விவரிக்க முடியாத பெண்மையின் பேரெழில் எல்லாமும் என் மனதில் திரும்பத் திரும்ப தோன்றி நித்திரையை கலைத்தது. உடம்பு சூடாகியது. அவள் இப்பொழுதே பார்க்க வேண்டுமென்று மனதில் துடிப்பு கூடியது. சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து கதவருகே சென்று விட்டேன்.

    "ஏய் என்ன இது.? அவள் பெண்ணல்ல, பெண்ணாக மாற்றப்பட்ட ஒரு ஆண்..அதுவும் உனக்கு கொஞ்சமும் பிடிக்காத அகிலேஷ் .அவளைப் பார்த்தா இப்படி பரவசமாகிறாய்?" என்று அறிவு எச்சரித்தது. ஆனால் என்ன முயன்றும் அகிலேஷின் முகம் தோன்றாமல் முற்றிலும் மாறிப் போயிருந்த இந்த பேரழகி ஸ்வப்னாவின் முகமே என் மனதை ஆக்ரமித்து மறுபடியும் மறுபடியும் வா வா என்று அழைத்தது. அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் எழுந்து வெளியே வந்து மாடிக்கு சென்றேன். ஸ்வப்னாவின் அறைக் கதவை மெல்ல தள்ளி பார்த்தேன். அதை தாளிடக் கூடாது என்று ஏற்கனவே உத்தரவு கொடுத்
    திருந்தோம். ஒரே ஒருமுறை அதை மீறி அதற்கான தண்டனையும் அகிலேஷ் வாங்கி யிருந்ததால் அதற்குப் பிறகு பயந்து போய் கதவை உள்பக்கம் மூடுவதில்லை ..கதவைத் திறந்த நான் மெல்ல உள்ளே சென்றேன்.உள்ளே மங்கலாக நீலநிற படுக்கை அறை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. எனக்கு முதுகு காட்டியபடி அதில் ஸ்வப்னா படுத்து உறங்கிக் கொண்டு இருந்தாள். கடைசியா பார்த்தப்போ கட்டியிருந்த அதே புடவை யில்தான் உறங்கிக்கொண்டிருந்தாள்.பின்புறத்திலிருந்து பார்த்து போதே அவளுடைய உடலின் பெண்ணழகின் வளைவு நெளிவுகள் என் உடலில் என்னையும் மீறிய காமத் தீயை உருவாக்கி உடலை தகிக்க வைத்தது படுக்கையில் மெல்ல அமர்ந்து என் தலையை முன்புறம் நீட்டி அவள் முகத்தை பார்க்க முயன்றேன். விலகியிருந்த அவளுடைய புடவை முந்தானையைத்தாண்டி அந்த லோகட் ஜாக்கெட் வழியே திமிறித் தெரிந்த அந்தப் பெரிய முலைகளின் அழகை பார்த்து அடுத்த கணம் நான் என் வசம் இழந்தேன்.
    - தொடரும்

  • #605

    Kavitha (Thursday, 28 April 2022 14:08)

    Akila super... Pls continue....
    Vinu Akila pls Came and start to u r story...
    We are hungry for u r story...

  • #606

    M (Thursday, 28 April 2022 20:41)

    அகிலா அருமை. குருபாதத்தின் வழியாக கதை சொல்லியது மாட்டுமில்லாமல் அதே நேரம் அவனின் பழைய கதையையும் அருமையாக கூறி விட்டீர்கள். குருபாதம் ஸ்வப்னாவின் அழகில் மயங்கி விட்டான். அடுத்து என்ன செய்ய போகிறான்.

  • #607

    பிரியா (Friday, 29 April 2022 03:54)

    அகிலா செமபா ஸ்வபனா அழகில் குருபாதம் விழ்ந்துவிட்டார்.ஸ்வபனா காண கிளம்பிட்டார்.அங்கு வெல்ல போவாது எது காதலா? காமாம? தெரியவில்லை.

  • #608

    Vasantha (Friday, 29 April 2022 03:58)

    Akila your story very super pa

  • #609

    Indhu (Friday, 29 April 2022 04:36)

    Mothula nan ketathuku bathil solu, gurupatham vayasu yenna, aparum unaku neye comments podu

  • #610

    Rani (Friday, 29 April 2022 05:55)

    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியலே.அகிலா. உங்க கதையும் சரி அதை நீங்க சொல்ற விதமும் சரி வேற லெவல் .உங்க கதைய படிக்க மட்டும்தான் நான் இந்த Blog வரேன். உங்களுக்கு நிறைய வேலை இருக்குன்னு சொல்லி இருக்கீங்க அதனால் உடனே வந்து எழுத மாட்டீங்க. ஆனா இந்த கடைசி Chapter கொண்டு நிறுத்தி இருக்கீங்க பாருங்க அடுத்தது என்னன்னு தெரியாம எனக்கு பைத்தியம் பிடிக்கும் போல இருக்கு .
    முடிஞ்சா இந்த ஒரு தடவயாச்சும் கொஞ்சம் சீக்கிரமே வந்து இந்த சாப்டர் மட்டும் எழுதுங்ன்னு கேட்டுக்குறேன். குருபாதம் அகிலாவுக்கு நடுவில் என்ன நடந்தது?.Please

  • #611

    Indhu (Friday, 29 April 2022 06:14)

    Akhila nanum un kathaiku padika than varen,rani mathri yenakum payathyum pidichudim pola iruku, thayava seithu gurupatham vayasa mattum sollu, avan 60 vayasu iruntha nan inimel comments podave matten.

  • #612

    Anu rasigai (Friday, 29 April 2022 07:43)

    Anu pls continue

  • #613

    Bhanu (Friday, 29 April 2022 11:35)

    I planned on commenting every week end. But I am travelling to Europe. So thought of sharing my two cents. Every time I read the stories, I was so tempted to comment. But I wanted to stay true to what I said before.

    ANU,
    Loved the idea of to summarize the cast of characters. You are a dedicated writer and all your fans love you for that. Think about adding a bit more spice to the story. Since you write so much, it is also a challenge to keep it bubbly..ver hard work. When you drive on a long highway, you tend to keep constant acceleration. Long story is a long journey. It can get into a emotional slumber if we did not add some jolts. Adding new characters and creating new conflicts and circling back to old character make the story spicy. Thank you for thinking of us and writing at a tremendous speed.

    Nalini,
    We are eagerly waiting for updates. Please acome back and make us happy.

    Sahaa,
    I almost thought you sailed away. Nice to see you after a long time. You promised me updates. I am stil eagerly waiting.

    Lastly Akila,
    Bet not the least, great updates. Started of with Rakhul and sailing with Guru great updates. Like the Mirrors concept. I meant to ping you on the side on the mail if we have connected to tell you a slightly different concept. I think the story may take gradual evolution of Swapna, a gal who lives in Akilesh’s experience, yearns to meet Hema, hates Guru, Hates Rakhul even more. Guru gets a bit less bitter. Rakhul may become more cruel and shows his fear of losing Guru and hate for Akilesh an can torture Swapna mentally and Physically.
    Rakhul's attitude can drive Swapna to Guru for protection since Guru is the lesser of two eveils. That can evolve into a slow ‘Taming of the Shrew’ Swapna accepting Guru slowly after the wedding. So many possibilities.

    You asked me if I ever wrote? I have written short stories and short novels. They are mostly on soft romance and drama. But I have not written anything on the net. I write mild .. but read mild to wild. I can only write in English. I can read Tamil slowly.. Hope that answers your question

    Thanks

  • #614

    Rani (Friday, 29 April 2022 22:43)

    Periya mullaigalin azgai parthu. Gurupatham nice.continue

  • #615

    Sahaa (Saturday, 30 April 2022 03:06)

    இன்னும் எனக்காக காத்திருப்பதை கண்டு மிகவும் சந்தோஷப்படுகிறேன் பானு. I love uuuuu soo... போன மாதம் தான் எனக்கு திருமணம் முடிந்து. அதில் கொஞ்சம் வேலையாக இருந்திட்டேன். அதனால்தான் எழுத முடியவில்லை.I am sooo sorryyyyy

  • #616

    Kavi (Saturday, 30 April 2022 05:12)

    Aval unagganaval un manavi unaggakave uruvaggabattaval. Yen thayakkam.test parthu vidu gurupatham

  • #617

    Rajini (Saturday, 30 April 2022 05:21)

    Dear Sahaa,

    Pleeeeeeeeeeeeeeeeeeaaaaaaaaaaaaase continue.
    Ungalin thiramaiye vera level.

  • #618

    Rajini (Saturday, 30 April 2022 05:23)

    Very Very happy married life dear Sahaa.
    May God bless you with all great things in life.

  • #619

    Indhu (Saturday, 30 April 2022 07:26)

    Happy married life sahaa,,,,, hoping to hear good news soon congrats

  • #620

    Vasantha (Saturday, 30 April 2022 11:18)

    Sahana wish you Happy married life

  • #621

    Anu (Saturday, 30 April 2022 13:19)

    Happy to hear sabaa, comgrats its a beautiful moment, cheering you both

  • #622

    Anu (Saturday, 30 April 2022 13:37)


    I am extremely sorry that I couldnt organise the ritual here,
    I am hopeful that it will be a model for other members of the community. Sabaa

  • #623

    Sahaa (Saturday, 30 April 2022 21:30)

    Anu, vasantha, Indhu, Rajini, அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..

    கூடிய விரைவில் கதைகள் எழுத துவங்குகுறேன் உங்களுக்காக..

  • #624

    Abinaya pota (Sunday, 01 May 2022 03:40)

    Akila stories continue panuga

  • #625

    Indhu (Sunday, 01 May 2022 05:34)

    Gurupatham Vayasu enna?

  • #626

    Asmitha (Sunday, 01 May 2022 08:28)

    அகிலா
    ஹேமாவிடம் அனுப்பியுள்ள pendrive ல் வில்லனாக பதிவு செய்யப்பட்டிருந்தன இருந்த குருபாதம் மெல்ல மெல்ல கதாநாயகனாக கொணடுவரப்படுகிறார். இயற்கையிலேயே அவர் ஹோமோ செக்ஸ் இல்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ஸ்வப்னாவிடம் அவருக்கு காதல் வந்துள்ளது.
    ஸவப்னாவின் ரியாக்க்ஷன் என்ன?
    திருமணத்தின் போது அவள் குருபாதத்தை ஏற்கும் மனநிலையில் இருந்தாளா?. அல்லது கட்டாய திருமணமா?
    திருமண நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பார்க்க ஆவலாக இருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள்.


  • #627

    அகிலா (Sunday, 01 May 2022 11:35)

    அவள் 37
    என் எதிரே படுத்துக் கொண்டிருக்கும் இந்தப் பெண் ஸ்வப்னா உண்மையில் அகிலேஷ் இவன் செஞ்ச குற்றத்துக்கு இவனக்கு தண்டனை கொடுக்கணும்தானே இப்படி மாற்றினோம். ஆனா டாக்டர் பிரகாஷ் உண்மையிலேயே இவ்வளவு திறமையான பால் மாற்று அறுவை சிகிச்சை டாக்டர்ங்கறது அகிலேஷின் உடம்பில் அவர் நடத்திக் காட்டியிருக்கிற இந்த பிரம்ம வித்தையை பார்த்தபிறகுதான் எனக்கே புரிஞ்சிது.நடுவில் நான் வெளியூரில் இருந்தப்போ அவரை கூப்பிட்டு ஸ்வப்னாவின் ட்ரீட்மெண்ட் எப்படி போகுதுன்னு விசாரிச்சிருந்தேன். அப்போ அவர் என்னிடம் சொன்ன விஷயம் இப்போ என் ஞாபகத்திற்கு வந்தது.

    "குரு சாதாரணமா ஒரு ஆணை பெண்ணாக மாத்தறதுன்னா முக எலும்புகள், இடுப்பு எலும்புகள், பெண்ணுக்கு இருக்கிற போல மாற்றி, ஆண் மார்பு மாறி பெண் முலைகளாக வளர செய்யறதுங்கறது எல்லாம் நூத்துக்கு ஒரு 70% வந்தாலே பெரிய விஷயம், அப்படிப் பெண்ணாக மாற்றப்படறவ ரொம்ப அழகாக இருப்பாள். ஆனால் அகிலேஷ் உடம்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் எனக்கே ஆச்சரியமா இருக்கு. நான் இதுவரை செஞ்ச எல்லா பால் மாற்று அறுவை சிகிச்சைளிலேயே அகிலேஷின் உடம்புதான் ரொம்பவேகமா பெண்ணாக மாறி வருது. அவனுக்கு நான் இப்பொ உபயோகிற ஹார்மோன் காம்பினேஷங்கறது கொஞ்சம் வித்தியாசப்பட்டது என்கிறது உண்மைதான். ஆணாக இருந்து பெண்ணாக மாறும் பொழுது ஆணுடைய கெட்டியான மார்புத்தசைகள் இளகி அங்கிருக்கும் ஆண் மசில்ஸ் எல்லாம் பெண் முலையில் இருப்பது போல கொழுப்பாக மாறும். ஆனால் இவனுடைய செக்ஸ் Change சிகிச்சையில் நான் சில புதிய சோதனை களை நடத்தியிருக்கிறேன். நீங்கதான் சொல்லிட்டீங்களே பெண்களிலேயே ரொம்ப அழகான பொண்ணாக மட்டுமில்லே, ரொம்ப செக்ஸியான பெண்ணாகவும் அவள் இருக்கணும்னு. அதுக்காகவே சில புதிய ஹார்மோன்களை சோதனை முறையில் யூஸ் பண்ணி இருக்கேன். பெண்ணாக மாற்றப்படும் ஆண்களுக்கு முலைகள் வளர்ந்தாகூட மில்க் செக்ரீஷன் அதாவது அந்த முலைகளிலிருந்து பால் சுரக்காது. அதையும் மாற்றி பால் சுரக்க வைக்க முடியுமா என்பதற்காக ப்ரோலேக்டின் என்கிற ஹார்மோனை வேறு சில ஹை டோஸ் விட்டமின், மினரல்ஸ், என்சைம்ஸ் கூட சேர்த்து ஒரு எக்ஸ்பிரிமெண்ட் மெடிசன் ஆக கொடுத்துகிட்டு வந்தேன்.

    பிரசவமான பெண் தன்னோட பேபிக்கு பசிச்சா பால் கொடுக்க உதவறதிலே இந்த புரோலாக்டின் ஹார்மோன் பங்கு அதிகம். என்னுடைய ட்ரீட்மெண்ட் எல்லாம் சேர்நது அகிலேஷ் நானே எதிர்பார்க்காத அளவுக்கு வெளித்தோற்றத்தில் 99 % உலக அழகி போல மாறிட்டான்.. சாரி மாறிட்டாள். எனக்கே இது ஒரு புது ரெக்கார்டு என்று போனில் டாக்டர் பிரகாஷ் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அது ஏன் இந்த நேரத்துல இப்போ ஞாபகம் வந்ததுன்னா கட்டிலிலே படுத்துக்கிட்டு இருக்கிற இந்த அழகான பொண்ணு நான் என்னதான் முயற்சி செஞ்சாலும் அகிலேஷ்னு என்னால நினைக்கவே முடியல. அதுக்கான அடையாளம் ஒரு பர்சண்ட் கூட எங்கேயுமே தெரியல. என் பார்வை மறுபடியும் அவளுடைய ரொம்ப செக்ஸியான அந்த முலைகள் மேலே நிலைத்தது. பால் வரதுக்கு கூட ட்ரீட்மெட்ன்டை எக்ஸ்பெரிமெண்டடா பண்ணியிருக் கேன்னு டாக்டர் சொன்னாரே...எனக்கு அவளுடைய முலைமேல என் உடுகளை வச்சு ருசிக்ணும்.. செழுமையா கொழுகொழுன்னு இருகிற Breast ஐ என்னோட கைகளாலே அழுத்திப் பார்க்கணும்னு என்னையும் மீறி வெறி மனசுக்குள்ளே பொறியாய் கிளம்பி நெருப்பாய் எரிய ஆரம்பிக்க, நான் என் கண்ட்ரோலை மொத்தமாக இழந்தேன்.

    தாவி படுக்கையில் குதித்து ஸ்வப்னாவை கட்டி அணைத்து அவள் இதழ்களில் ஆழமாக முத்தமிட்டேன். லோ நெக் ஜாக்கெட்டுக்குள் போட்டிருந்த பிராவையும் தாண்டி வெளியே துள்ளி கிடந்த அவளுடைய. முலையை என் இடது கை அழுத்த பெட்ரூம் லைட்டின் மங்கிய ஒளியில் கூட பளபளன்னு வெண்ணெய் போல் மின்னிய அவளுடைய பேரழகு முலையின் திரட்சி என்னை வெறி கொள்ள வைத்தது. தன்னோட உதட்டின் மேலே வேறு யாரோ தன் உதடை வைத்து முத்தமிடுவதை ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஸ்வப்னா உணர்ந்திருக்க வேண்டும். மின்சாரம் தொட்டது போல சட்டென்று கண்ணைத் திறந்தவள் "ஐயோ யாரு நீ? என்னை விடு.. விடு"ன்னு பயத்தில் கத்த ஆரம்பித்தாள். My God அவள் குரல் கூட முழுக்க முழுக்க ஸ்வீட்டான பெண் குரலாக மாறியிருந்தது. இவள் பெண்தான், இவளை அனுபவிக்கவேண்டும் என்ற வெறி என் மனதில் உச்சகட்டமாக எகிறியது. ஆனால் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த சோபனா கண் திறந்த வேகத்தில் என்னை தள்ளி விட்டு கட்டிலில் இருந்து எழுந்து நின்று கொண்டாள். சட்டென்று பக்கத்தில் இருந்த லைட் சுவிட்சை போட அறை முழுக்க வெளிச்ச வெள்ளம்.
    திடீரென்று வெளிச்சம் பளீரென்று அடிக்க இப்படி ஒரு சூழ்நிலையில் இதுவரை நான் இப்படி நடந்து கொண்ட அனுபவம் இல்லாததால் சட்டென்று என் வேகம் குறைந்தது.
    வெளிச்சத்தில் என்னை பார்த்த ஸ்வப்னா "அடப்பாவி நீயா.. ஏன் என் மேல இவ்வளவு கொடுமையாக நடந்துக்கறீங்க நீங்க ரெண்டு பேரும்?. அப்படி நான் என்னதான் உங்களுக்கு பெரிய தவறு செஞ்சிட்டேன். என்னை இது போல மாத்தி என் வாழ்க்கையை அழிச்சிட்டதோடு அது எல்லாம் பத்தாதுன்னு இப்போ இந்தக் கொடுமையை செய்ய வந்துட்டீங்களா. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க.. இல்லன்னா என்னை கொண்ணுடுங்க"ன்னு அழுதவள், சட்டுனு தரையில் மண்டியிட்டு என் கால்களை கெட்டியாகப் பிடிச்சிகிட்டு "என்ன விட்டுடுங்க.. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க!"ன்னு கதற ஆரம்பிச்சுட்டா.
    தொடரும்

  • #628

    அகிலா (Sunday, 01 May 2022 12:55)

    Dear Bhanu..
    You are great. The way you analysing the events.. characters ..the possible future course of the story.. everything is brilliant. Thats why in innocence i asked you why dont you write a beautiful story. If you do so it will certainly be a treat to everybody. As i already told i am a new comer here as far as a story writer. I have one or two favourte authors here.. extremely talented but left long back or totally stopped writing. But i learned a lot from them just by reading their masterpieces. Subconsiously their influence might reflect in my story. I made my story board ready even before i started writing. How to start ..the characters study..the events and how the story is going to end. Everything is fully planned. Under no circumstances it will deviate from the origional plan. I will certainly consider where to add sugar..salt and pepper to satisfy the genuine readers. So some of their wishes i will certainly fulfill to respect them...but without disturbing the orginal design. That way i will act as the MOTHER of the baby.
    I may communicate with you once the story is completed as i started liking your knowledge and sincerity. Please continue writing your encouraging interactions
    Asmitha நீங்கள் கதையைப் படிக்கும் விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது. சம்பவங்களை அணுகும் விதம் உங்கள் மேல் மதிப்பைக் கூட்டுகிறது. இப்படிப்பட்ட வாசகர்கள் கதை எழுதுர்ளுக்கு பெரிய உற்சாகத்தை தருவார்கள். உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களில் சரியான இடங்களில் சரியான சம்பவங்களாக வரும். ஏனெனில் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளும் நியாயமானது அவற்றிற்குரிய பதிலை சொல்வது என்னுடைய கடமையும் கூட. . மிக நிச்சயமாக எல்லாவற்றுக்கும் பதில் வரும் இது உங்களுக்கு என்னுடைய ப்ராமிஸ். தொடர்ந்து இதுபோல் இன்டராக்ஷன் செய்யுங்கள்
    M வழக்கம் போல் அழகான. ரசனை. உங்களைப் போன்றவர்கள் தரும் உற்சாகம் காரணமாகத்தான் நாங்களெல்லாம் விரும்பி கதை எழுத முடிகிறது. நன்றி. Thank you Priya..Kavi, Rani..Vasanthi உட்பட all. my friends. ..

  • #629

    Indhu (Sunday, 01 May 2022 13:29)

    What is this? Akhila therumbavum ketkeren question ku answer kudu,vayasu enna? Aparuma total page comments pote mudikere velaya paru
    ,

  • #630

    Mohini (Sunday, 01 May 2022 15:20)

    இதோ நான் உருவாகினேன், நான் எப்போதும் பிரபஞ்சத்திலேயே ஒரு அங்கமாக இருந்து வந்தேனா அல்லது அவ்வப்போது தோன்றி மறைபவளா நான் எனத்தெரியவில்லை. என்னை சிலர் மாயை என்கின்றனர், சிலர் உண்மையென்கின்றனர், சிலர் பெண் என்கின்றனர் சிலர் பெண் வேடம் பூணும் ஆண் என்கின்றனர். சிலர் திருநங்கை என்கின்றனர். ஆண்களை மயக்குவதற்காகவே நான் வாழ்வதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். பல ஆண்கள் என் அழகில் மயங்கி மோகம் கொண்டு என் பின்னே அலைந்து என்னை அடையமுடியாமல் தங்கள் வாழ்க்கைகளை இழந்துபோயினர் என்றெல்லாம் பழியிடுகின்றனர். ஆனால் நான் நானாகவேயிருப்பதை இந்த ஆணாதிக்கமிகுந்த சமூகத்தினர் ஒப்புக்கொள்வதேயில்லையென்பது உண்மையாகிறது.

    நான்தான் மோகினி, என் அழகிற்காகவே மரவலாக அறியப்படும் பதுமை நான்தான். என் வாழ்க்கையை பற்றி இனிமேல் காணலாம்.

    முதன்முதலில் நான் தோன்றியது தேவ அசுரர் முதல்முறையாக ஒன்றிணைந்து கடலை கடைந்தபோதுதான். நன்மை தீமைகளின் சங்கமத்தின் போது தோன்றயதாதலாலே என்மேல் கலந்துகட்டி விமர்சனங்கள் வைக்கப்படகின்றனவோ என என்றும் எண்ணியதுண்டு. கடலை கடைந்தபோது வந்த ஏகப்பட்ட பொருட்களை இருதரப்பினரும் சமமாக பகிர்ந்தகொண்டு வந்தனர். கடைசியாக தன்வந்த்ரி கடலிலிருந்து தோன்றி தன்கையில் தங்க குடத்தில் அமிர்தத்தை எடுத்து வந்தார். இருதரப்பினரும் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். ஆனால் அசுரர் தலைவன் ராகு சூசகமாக கலசத்தை திருடிக்கொண்டு பாதாள லோகத்திற்கு தன் சக அசுர குடிகளொடு கிளம்பி சென்று வாயிலை அடைத்துவிட்டான். தேவர்களுக்கு பெரும் ஏமாற்றம், சாபத்தினால் சக்திகளையிழந்த காரணத்தினால் அவர்களால் பாதாள லோகம்சென்று அவர்களுடன் போரிடமுடியாது. என்ன செய்வதென்று அறியாமல் தவித்தபோது தேவர் தலைவன் இந்திரன் நேராக விஷ்ணுவிடம் சென்று முறையிட்டான்.

    ஏற்கனவே கடலை கடைவதற்கு மத்தாக இருந்த மந்தார மலையை மூழ்காமல் ஆமை வடிவில் தாங்கிபிடித்தும் அமிர்த கலசத்தை கொணர்ந்து வந்த தன்வந்த்ரியாகவும் உதவிசெய்த பின்னும் மீண்டும் தேவர்கள் தங்கள் சக்திகளை புதுப்பித்துக்கொள்ள மீண்டும் உதவி நாடியிருப்பதை கண்டு மனம்தளராமல் கருணை உள்ளத்துடன் உதவ முன்வந்தார் பகவான் விஷ்ணு.

    கருணையின் அடிப்படையில் ஒரு கண நேர சிந்தனையில் என்னை உருவாக்கினார். நல்ல பொன் நிறத்தில் அளவான உயரத்தில் இடுப்புவரை நீண்ட கருங்கூந்லுடன் சிறிய இடை சங்கு கழுத்து மலரினும் மென்மையான கைகள் காற்றைவிட மென்மையான விரல்கள் மீன்விழிகள் விற்புருவங்கள் முந்திரி மூக்கு மதுசொட்டும் செவ்விதழ்கள் இளநீர் அளவுள்ள இளமுலைகள் வட்ட வடிவிலான தொப்புள்குழி யானை தந்தத்தை போன்ற மெலிந்த வழுவழுப்பான தொடைகள் புற்களின் பாரம்கூட தாங்கமுடிந்த பாதங்கள் என 32 லட்சணங்களைக்கொண்ட ஒரு பெண்ணாக நான் தோன்றினேன்.

    விஷ்ணுவிடமிருந்து நான் தோன்றினேனா அல்லது விஷ்ணுவே என்னைப்போல் மாறினாரா என்றெல்லாம் எனக்குத்தெரியாது. ஆனால் முழுக்க முழுக்க உட்சகட்ட பெண்மையுடன் நான் தோன்றினேன். வெறும் உடலுடன் இருந்ததால் நாணம் வந்தது. உடனே என் வலதுகையை இடது இடுப்பிலிருந்து வலது பக்கத்திற்கு தேய்த்தேன், கீழாடை உருவாகி என் கால்களையும் தொப்புளைத்தவிர இடுப்புக்கு கீழ் இருந்த உடல் அங்கங்களையும் மறைத்தது. அடுத்து இடதுமுலையிலிருந்து வலதுமுலைக்கு தடவினேன். லேசாக கூசினாலும் மாராடை தோன்றி முலைகளை மூடியது. அடுத்து இருகைகளையும் இருபக்க கழுத்திலிருந்து மார்புவரை இருபுறமும் தடவினேன், மேலாடை தோன்றி என் மாராடையையும் முலைகளையும் பொத்தம்பொதுவாக மூடியது.

  • #631

    Mohini (Sunday, 01 May 2022 16:28)

    நல்ல சிவப்புநிற ஆடைகளை அணிந்தமுடிந்ததும் அணிகலன்களை அணிய எண்ணினேன். கைவிரல்களால் ஒரு சொடக்கு போட்டவுடன் சிறிய நெற்றிசுட்டி நட்சத்திரவடிவ காதணிகள் வைரத்தவிட மின்னும் மூக்குத்தி அதை காதணியில் மாட்டிவிடும் சங்கிலி சிறிய குங்குமபொட்டுடன் பிறை வடிவிலான வெள்ளிநிற பொட்டு, கைவிரல்கள் உள்ளங்கைகள் கால்விரல்கள் பாதங்கள் ஆகியவற்றில் சிவந்த மருதானியும் மோதிரம் கண்ணாடி வளையல்கள் அவற்றை காக்கும் தங்க வளையல்கள் தங்க கொலுசுகள் கால் செம்புகள் கைகாப்புகள், வெவ்வேறு நீளங்களுடைய தங்க ஹாரங்கள் தொப்புளை மறைக்கமுடியாமல் தோற்கும் ஒட்டியாணம், ஆகியவை தோன்றின. பாற்கடலில் பூக்கும் அரியவகை உயர்சாதி மல்லிகை மலர்களை என் முடியில் சூட்டி ஜடை பின்னினேன். பின்தலையில் இளஞ்சிவப்பு அல்லிமலரை சூட்டினேன்.என் அழகை மெச்சிக்கத்தொடங்கினால் யுகங்களின் எண்ணிக்கை போதாதென்றெண்ணி அமிர்தத்தை கொணர்ந்துவரும் நோக்கத்துடன் பாதாள லோகம் கிளம்பினேன்.

    பாதாள லோகத்தின் வாயிலுக்கு சென்றேன். ஒன்றன்பின் ஒன்றாக நேரக்கோட்டில் நான் அடிவைத்து இடுப்பை ஊஞ்சலாட்டி அன்னநடை நடந்துவந்த என்னை கண்ட வாயிற்காப்பாளர்கள் மெய்மறந்து என்னையே கண்கொட்டாமல் கண்டுகொண்டிருந்தனர். அவர்கள் பார்வையினால் எழுந்த நாணத்தையும் மீறி "அசுரர் தலைவர் ராகுவை காண தேவ கண்ணிகை ஒருத்தி வந்துள்ளாள் என சென்று உங்கள் தலைவரிடம் கூறுங்கள்" என நான் சொன்னதும் பித்துபிடித்து நின்றிருந்த அந்த அசுரர்கள் தலைதெரிக்க ஓடி உள்ளே சென்று செய்தியை சொல்லினர். சிறிது நேரமானதும் வாயிற்கதவைத்திறந்து ராகுவே என்னை வரவேற்க வந்தான். "பாதாள லோகத்திற்கு ஈரேழு லோகத்திலுமில்லாத நிகரற்ற அழகு சுந்தரியை வரவேற்பது இந்த ஏழை ராகுவின் பாக்கியம் வருகவருக" என வரவழைத்தான். நான் அன்னநடையாக உள்ளே செல்ல என்னை எல்லாபுறமும் அசுர வீரர்கள் சூழ்ந்துகொண்டு பாதுகாத்துகொண்டனர். வழிநெடுகிலும் அசுரர்கள் என்னையே நூட்டபிட்டுக்கூண்டீ மெய்மறந்திருக்க நான் கைகளை முன்பக்கம் கட்டிக்கொண்டு கண்களை தாழ்த்தி பொறுமையாக நடந்துகொண்டே போனேன். ராகு என்முன் என்னைபார்த்தபடியே உஷ்ணத்தைக்குறைக்க தரையில் நான் நடந்துவரும்போது மலர்களை தூவிகொண்டேவந்தான். இப்படியாக அஓன் மாளிகையை சென்றடைந்தோம். அவையில் அசுரகுரு சுக்கிரர் உட்பட பல அசுர படை தளபதிகள் அமர்ந்திருந்தனர். அவை நடுவே ஒரு மேஜையில் அமிர்த கலசம் வைக்கப்பட்டிருந்தது. ஆண்கள் கூடியிருந்த சபையில் இருந்த ஒரேயொரு பெண் நான் மட்டுமே. எல்லார் பார்வையும் என் மீதேயிருந்தது. என் வெட்கத்தை மறைத்துக்கொண்டு எல்லாரையும் கண்டேன். அனைவரும் மோகநிலையிலிருந்தனர். சுக்கிரர் மட்டும் சற்று சந்தேகமாகவே என்னைபார்த்துகொண்டிருந்தார். நான் அஒரை நோக்கியதும் தன் பார்வையை விலக்கிகொண்டார்.

    "அழகினும் அழகான தேவகண்ணிகையே, உன் பெயரை தெரிந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிட்டுமோ?" என ராகு கேட்டான். "என் பெயர் மோகினி, தேவகண்ணிகையான நான் தேவர்களையும் வென்றெடுத்த தலைவனான தங்களை காண வந்துள்ளேன்"_"தாங்கள் இந்த பரமனை காண பாதாள லோகத்திற்கு வந்தது இந்த அடியேனின் பாக்கியம், நீங்கள் வந்ததால் இது தேவலோகமாகவே மாறிவிட்டது"_"தேவர்களை வென்றெடுத்த தலைவன் வசிக்குமிடம் பாதாளமாயிருப்பினும் அது தேவலோகமேயாகும். ஆதலால் இவ்விடத்தில் தங்க தங்களிடம் புகலிடம் கேட்டு யாம் வந்துள்ளோம்"_"உண்மையான சக்திசாலிகளிடம் அழகுபதுமைகள் அடைக்கலம் நாடுவது இயல்புதான், ஆனால் தங்களைப்போன்ற நிகரற்ற அழகுடைய பெண்மணியை இங்கே வைத்துக்கொள்ள தக்க சூழல் இல்லாமற்போனது இந்த அற்பனின் இயலாமையாகிவிட்டதே தேவி"_"அனைத்துலகங்களும் துதிபாடும் தலைவனிடத்தில் தஞ்சம் புகுந்து பணிவிடுயாவது செய்யவேண்டுமென்பது என் நோக்கமாகும், இந்த பேதைக்கு இதுகூடவா தங்களால் தரமுடயொஇல்லையென்றால் வாழ்வதே வீண்" என பாவமான கண்களுடன் பதிலுரைத்தேன். என் பதிலைக்கேட்டு திகிலடைந்து "தாங்கள் என் அவையில் உயிரைவிடுவதாகயிருந்தால் அது எனக்கே இழுக்காகிவிடும். தங்களுக்கு என் சேவிப்பதுமூலம் மகிழ்வு உண்டாகுமெனில் அதைதடுப்பது அபத்தமாக இருக்கும். எனவே தாங்கள் என்னை சேவித்துகொள்வது அடியேனின் பாக்கியம்"_"அசுரர் தலைவனுக்கு நன்றிகள் பல. ஈடிணையற்ற தலைவனுக்காக இந்த மங்கை நடனமாடியும் வென்ற அமிர்தத்தை பறிமாறியும் இந்த அவையிலுள்ள அனைவரையும் திருப்திபடுத்த அனுமதி தாருங்கன்"_"அப்படியே ஆகுக" எர கூறிவிட்டான் ராகு.

  • #632

    Mohini (Sunday, 01 May 2022 17:06)

    அசுர வாத்தியங்கள் அங்கே கொட்டிமுழங்கினாலும் நான் ஆடும் ஆட்டத்தால் அங்கே சூழலே தேவசபையாக மாறியது. என் ஆட்டத்தையே கண்கொட்டாமல் வாய்ப்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தனர். அபினயங்கள் பிடித்தும் பாவனைகள் செய்தும் நான் ஆடியதில் அங்கே அனைவரும் ஆடிபோயிருந்தனர். ஒவ்வொரு அசைவிலும் என் ஆடைகளும் ஆடரணங்களும் ஜடையும் சேர்ந்தாடின. அங்கங்கே சுழன்றாடியதில் ஆடை விலகி என் உதரம் தொப்புள் இடுப்பு கால்கள் என உடல் அங்கங்கள் வெளிப்படுவதுபற்றியெல்லாம் கவலைபடாமல் ஆடினேன். கடைசியாக ஆடி ஒரு அபினயம் பிடித்து முடித்தேன். நான் முடித்ததைகூட கவனிக்காமல் நான் ஆடிகொண்டிருப்பதாகவே இன்னும் கண்கம் சொருகி பாவித்துகொண்டிருந்தனர். இதுதான் சமயமென எண்ணி அமிர்தகலசத்தை இடுப்பில் தூக்கிவைத்துகொண்டு அன்னநடையாக ஜல்ஜல் என கொலுசுசத்ததுடன் அங்கிருந்து கிளம்பி தேவலோகம் சென்றேன். தேவசபையில் தரித்திரர்களாய் அமர்ந்திருந்த தேவர்கள் என்னைகண்டதும் மகிழ்ச்சியடைந்தனர். ஆராவாரம் செய்தனர். இருபுறமும் மண்டியிட்டு என்னை அவர்களுக்கு அமிர்தத்தை பகிர்ந்துகொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். நான் ஒப்புதல் கொண்டு ஒவ்வொருவருக்காய் அளித்துகொண்டே வந்தேன். யாருக்கும் என் கண்ணை பார்க்கும் தைரியமேயில்லை, பார்த்தால் மயங்கிவிடுவோம் என தெரிந்திருந்தனர். அமிர்தத்தை உட்கொண்டவுடன் கண்களை மூடி தியானத்திலிருந்தனர். அனைவருக்கும் பகிர்ந்தளித்தபின் கண்கள் மூடியிருந்த அவர்களை பார்த்துவிட்டு இடுப்பிலிருந்து அமிர்தகலசத்தை கீழிறக்கிவைத்துவிட்டு அங்கிருந்து மாயமாய் மறைந்து விஷ்ணுவிடம் கலந்துவிட்டேன்.

    அதன்பின்னர் ராகு மோகத்திலிருந்து மீண்டு என்னை தகாத வார்த்தைகளால் வசைபாடிவிட்டு தேவலோகம் வந்து தியானத்தில் தேஒர்கள் இருந்தபோது திருட்டுதனமாக அமிர்தத்தை உட்கொண்டதும், பகவான் விஷ்ணு சக்ரத்தால் டொன் தலையை துண்டித்து அமிர்தத்தை முழுங்கமுடியாமல் செய்து ராகு கேது என மாற்றியதும் பின்னால் அறிந்துகொண்டேன். பல யுகங்களாக பகவான் விஷ்ணுவின் மறைந்திருந்தேன். மீண்டும் எனக்கான வேலை வந்தது.

    பஸ்மாசுரன் என்பவன் அழிவில்லா தகுதியை அடைய பகவான் சிவனை நோக்கித்தவமிருந்தான். சிவபெருமானும் அவன் தவத்தை மெச்சி அனுக்கு வரமளிக்க முன்வந்து என்ன வேண்டுமோ கேள் என்றார். "நான் யார் தலையிலாவது கைவைத்தாலும் அவர்கள் உடனடியாக சாம்பலாகிவிடவேண்டும்"_"அப்படியே ஆகுக" என வரமளித்தார் சிவபெருமான். சக்தியடைந்த அகந்தையில் வரமளித்த சிவபெருமான் மனைவினான பார்வதிதேவியை அடையும் நோக்கில் சக்தியை சோதித்துபார்க்க சிவபெருமானின் தலையிலேயே கைவைக்க வந்தான். சுதாரித்த சிவபெருமான் அங்கிருந்து ஓடி ஒரு க்கைக்கும் சென்று விஷ்ணுவை நோக்கித்தவமிருந்தார். உடனடியாக தன்னுள் இருந்த என்னை பூலோகத்திற்கு அனுப்பிவைத்தார் பகவான் விஷ்ணு.

  • #633

    Mohini (Sunday, 01 May 2022 17:55)

    மாலையில் ஒரு ஓடையின் கரையில் பாறையில் உட்கார்ந்து கொண்டு தண்ணீரில் என் அழகை கண்டுகொண்டிருந்தேன். என் மடியில் முயல் ஒன்று உறங்கிகொண்டிருந்தது. என் மேலாடை வீசிய மந்தமாருதத்தில் பறந்துகொண்டிருந்தது. சிவபெருமானை தேடி ஓடிகொண்டிருந்த பஸ்மாசுரன் என்னை பின்னாலிலிருந்து கண்டு அப்படியே நின்றுவிட்டான். ஏதோ சத்தம்கேட்டு திரும்பி அஒனைப்பார்த்தேன். பார்த்ததும் திடுக்கிட்டு எழுந்தேன். என் மடியிலிருந்து முயல் துள்ளிகுதித்தோடியது. அவனை கண்டதும் இதழ்மேல் விரல்வைத்து விரலை கடித்தேன். அஒன் என்னையே மேலும்கீழும் கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருந்தான், நான் உடனே நாணத்தால் புண்ணகைத்து தரையை பார்த்தேன். அஒன் என்னருகே வரவர நான் பின்சென்றதும் அஒன் என்னருகில் வருவதை நிறுத்தினான். பார்வதிதேவியைவிட அழகாக என்னை பாவித்து அவரை விட்டு சிவபெருமானை துரத்துவதைவிட்டு என்னை அடையவேண்டுமென எண்ணி"பெண்மையின் மொத்த மெத்த வடிவமான பேரழகே, உன்னை மணந்துகொள்ள விரும்புகிறேன், உனக்கு சம்மதமா?" என கேட்டான். நான் "அசுர குடியில் பிறந்தவனே, நாகரிகமற்ற ஒருவனுக்கு மணந்து கொடுக்க என் தந்தை ஒப்புக்கொள்ளமாட்டார், நானும் என் தந்தை ஒப்புதலின்றி யாரையும் மணக்கமாட்டேன்" என்றேன். "ஏ நங்கையே அசுரகுலத்தில் பிறந்தாலும் யாம் மானுடலோகத்தில் வாழ்தலாதலால் நாகரிகமும் கற்றரிவோம் யாம். உன் தந்தையிடத்தில் என்னை அழைத்துசெல் அவரிடம் பேசுகின்றேன்"_"அப்படியென்றால் ஒரு சவால், என்னை மணமுடிப்பவர் எனக்கு நிகரான ஆட்டம் ஆடுபவராயிருக்கவேண்டும், தாங்கள் நாகரிகம் தெறிந்தொர் என்றாஒஅ என்னுடன் ஆடி நிருபியுங்கள், தங்களை நானே தந்தையிடம் அழைத்துசெல்கின்றேன்"_"ஆடுவாய் மாதுவே, உனக்கு நிகரான ஆட்டத்தை ஆடி உன்னைக்கவர்ந்து மணமுடித்து என் குழந்தைகளுக்கு உன்னைத் தாயாக்குகிறேன்" என கூறினான்.

    நான் ஆட ஆரம்பித்தேன். அவன் என்னை அடையவேண்டுமென்ற நோக்கில் ஊன்னையே மோகம் கொண்டு பார்த்துக்கொண்டிருந்தான். நான் ஆடும்போது அடித்த காற்றினால் என் மேலாடை காற்றில் பறந்து மரத்தின் கிளையில் போய் விழுந்தது. என் உச்சிமுதல் பாதம் வரை என் உடல் அங்கங்களும் வளைவுசுழிவுகளும் நெளிவு அசைவுளும் அவனுக்கு புலப்பட்டன. என் உடல் உங்கம் ஒவ்வொன்றும் ஆடின. கைகள் கால்கள் தலை காதணி உதடு ஜடை மலர்கள் ஒஇரைஅகள் இடுப்பு முலைகள் என எல்லாமே இணைந்து இயங்கிகொண்டிருந்தன. அவனும் என்னைப்பார்த்தவாறு என் அசைவுகளை அப்படியே செய்துகொண்டிருந்தான். இதுதான் சமயமென எண்ணி எதார்த்தமாக என் தலையில் கைவைத்தேன். அவனும் அப்படியே தன் தலையில் கைவைக்க வரத்தின் சக்தியினால் அங்கேயே எரிந்து சாம்பலானான். கிளையில் தொங்கிகொண்டிருந்த என் மேலாடையை உடலில் போர்த்திகொண்டு அங்கிருந்து மறைந்து விஷ்ணுவிடம் கலந்தேன்.

    பஸ்மாசுரன் எரிந்து சாம்பலாகி இறந்த சத்தத்தை கேட்டு சிவபெருமான் குகைவிட்டு வெளியே வந்து பகவான் விஷ்ணுவிற்கு நன்றி தெரிவித்துவிட்டு கைலாயம் சென்றார். பல யுகங்கள் கடந்தன. நாரத மாமுனிகள் ஒருமுறை சிவபெருமானை சந்திக்க சென்றார். கலகம் செய்யும் நோக்கமின்றி அவர் எங்கே சென்றாலும் அங்கே கலகமுண்டாகுவது அவருடன் கூட இருக்கும் பண்பாகும். கைலாயத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது பஸ்மாசுரன் சம்பவம் பற்றி பேச்சு தொடுத்தார் நாரதர். விஷயங்களை கேட்டறிந்த சிவபெருமான் நாரதர் என்னை பற்றி வர்ணித்ததை பற்றி கேட்டு சந்தேகமுற்றார். தன்மனைவியான பார்வதிதேவியைவிட அழகான ஒரு பெண் இருமுறை தோன்றியுள்ளாள் என்றும் இருமுறையும் தாம் அஒளை காணமுடியாமல் போனதையும் எண்ணி சந்தேகமுற்றார். நாரதரை வழியனுப்பிவைத்துவிட்டு பார்வதிதேவியுடன் ஆலோசித்து இருவரும் கானகம் சென்று விஷ்ணுவைநோக்கி தியானித்தனர். பகவான் விஷ்ணு அவர்களுக்கு காட்சியளித்தார். சிவபெருமான் என்னை பார்க்கவிரும்புவதாகவும் என் அழகை ஒப்பிட்டுபார்க்கவிரும்புவதாகவும் கூறினார். பகவான் விஷ்ணுவும் அப்படியே ஆகட்டும் என கூறி என்னை அவர்கள்முன் நிறுத்தினார்.

  • #634

    Mohini (Sunday, 01 May 2022)

    நானும் முதல்முறையாக பகவான் சிவனையும் பார்வதியையும் கண்டேன். சிவன் நல்ல திடகாத்திரமாக கட்டுடலுடன் கருந்தேகத்தில் ஜடாமுடியுடன் நீலகண்டத்துடன் மாபெரும் ஆண்மகனாக இருந்தார். அவர் என்மீது தன் கண்களை பதித்து இமைக்காமல் பார்த்துகொண்டேயிருந்தார். அவர் பார்வையால் என்னைத்துளைத்துகொண்டிருக்க எனக்கோ நாணங்கலந்த அச்சம் வந்தது. உடனே ஓட்டமெடுத்தேன். அவர் அங்கே இருந்த தன் மனைவியை முற்றிலும் மறந்துவிட்டு என்னைத் துறத்த ஆரம்பித்தார். இருவரின் சிலம்பு சத்தங்களும் ஒரே தொணியில் ஒன்றினைய நான் பின்னாஐஅ அவரை பார்த்து கலகலவென சிரித்துக்கொண்டே மான்போல் ஒடினேன். அவரும் வெறிகொண்டு புலிபோல் என்னைதுரத்தி வந்தார். துள்ளிதுள்ளி ஓடியதில் வேகம்குறைந்ததால் ஒருகட்டத்தில் என்னருகே வந்து என்னை கையை பிடிக்க முற்பட்டார். நான் பிடிகொடுக்காமல் சிரித்துகொண்டே விலகினேன். ஆனால் என் மேலாடை அவரிடத்தில் சிக்கியது. என் உடலிலிருந்து என் மேலாடை உருவபட்டது. அவர் என்னை துரத்துஒதை நிறுத்தினார். அவரை நோக்கி திரும்பினேன். மாராடையும் கீழாடையுமாய் எர் இடுப்பும் உதரமும் தொப்புளும் முலைமுகடுகளும் அவருக்கு அம்பலமாகின. என் தேகத்தையே மோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். நான் சட்டென கைகளை முலைகள் குறுக்கே வைத்து மறைத்து முகத்தை திருப்பி கண்களை மூடி நாணத்தில் சிவந்து புன்னகைத்தேன். அவர் என் மேலாடையை என் முன் வீசிவிட்டு என்னருகே வந்து என்னை கட்டியணைத்தார். அவரின் புனித ஆண்பாகம் என் தொடையில் உரசுவது தெரிந்தது. புணரும் நோக்கில் இருக்கிறார் என அறிந்து உடனடியாக அவர் பிடியிலிருந்து விலகி என் மேலாடையை எடுத்து உடலை போர்த்தி அருகிலிருந்த மரத்தில் ஒளிந்துகொண்டு மீண்டும் மறைந்துவிட்டேன். ஆனால் அஒர் தன் தெய்வீக விந்தை சிந்தவைத்துவிட்டார். அது பூமியிஐஅ விழுந்து தங்கமாகவும் வெள்ளியாகவும் மாறின. தான் சுயமிழந்து இழந்த தவவலிமையை மீண்டும் பெற தன் மனைவியிடத்தில் மன்னிப்புக்கேட்டு மீண்டும் கைலையில் தவத்தில் ஈடுபட்டார் என் செய்தி கேட்டதும் மீண்டும் மகிழ்ச்சியடைந்தேன். நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது.

  • #635

    M (Sunday, 01 May 2022 20:31)

    அகிலா அருமையான பதிவு. ஒரு பக்கம் ஸ்வப்னாவை நினைத்தால் பாவமாக உள்ளது. மற்றொருபக்கம் ஸ்வப்னாவை குருபாதம் திருமணம் செய்ய எவ்வாறு சம்மதம் செய்ய வைத்தான், அதுவும் தன் குடும்ப ஆட்களை எவ்வாறு சம்மதிக்க வைத்தான். ஸ்வப்னாவின் முழு கதையை சொன்னானா. இப்படி பல கேள்விகள். மேலும் ஸ்வப்னா கெஞ்சி கேட்டதற்கு பிறகு அவளை விட்டு விட்டானா இல்லை வற்புறுத்தி அனுபவித்தானா. ராகுல் நிலைப்பாடு. இப்படி பல கேள்விகள். உங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் விடையாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

  • #636

    Anu (Sunday, 01 May 2022 23:48)

    நட்பு எவ்வளவு முக்கியமெனில் வாழ்நாள் முழுவதும் அருகில் இல்லை என்றாலும்..
    எங்கோ இருந்து இறுதிவரை ஆறுதலுடன் அன்பாய் ஒரு சிரியா கமெண்ட்ஸ் குடுத்தாலே போதும்… நன்றி bhanu

  • #637

    அகிலா (Monday, 02 May 2022 02:09)

    Dear M
    உடனுக்குடன் வந்து உங்களுடைய அழகான கருத்துக் களை சொன்னதற்கு நன்றி. என்னுடைய நேரக்குறைவு காரணமாக ஒரு Chapter போட்டு விட்டால் அடுத்த இரண்டு நாள் இங்கே நான் வருவது இல்லை. இன்று எதிர்பாராமல் ஒரு மீட்டிங் கேன்சல். So. வந்து பார்த்தேன். உங்களைப் போல இப்படி அழகாக இன்டராக்ட் செய்யும் நண்பர்கள் கதை சீக்கிரமாக தொடர எனக்கு உற்சாகத்தை தராங்க. my appreciations and thanks. to you.

  • #638

    Bhanu (Monday, 02 May 2022 04:09)

    Sahaa

    Just got on. line. Saw your Message. I have to break my decision not to post often. Great news .. Wish you a long happy married life.

    Nalini ,

    Hope we can meet you online soon.

    Akila,

    Good update. Starting to get a deeper into Swapna's feminine emotions I guess. Thanks for th updates.

    Anu,

    Anytime for a good friend. Keep up your efforts.

    I will be back in a week

  • #639

    Indhu (Monday, 02 May 2022 04:17)

    Akhila Gurupatham vayasu enna

  • #640

    Mohini (Monday, 02 May 2022 05:09)

    இப்படியாக நான் மீண்டும் விஷ்ணுவினுள் ஒன்றிணைந்து பல யுகங்கள் ஆகின. பூலோகத்தில் தண்டகாரண்யத்தில் முனிவர்கள் சிலர் ஒன்றுகூடி தவத்தில் ஈடுபட்டிருந்தனர். வேத மந்திரங்கள் அனைத்தையும் கற்றறிந்த அவர்கள் மும்மூர்த்திகளை திருப்தி படுத்த பல யாகங்கள் செய்துவந்தனர். பல வருடங்கள் தொடர்ந்த யாகத்தினால் மும்மூர்த்திகளில் யாவரும் மனமிறங்கி இன்னும் வராத நிலையில் செருக்கால் திளைத்த அவர்கள், வேள்வியை இன்னும் தீவிரப்படுத்தி மும்மூர்த்திகளுக்கும் மேலான நிலையை அடைய எண்ணினர். தங்களின் பிரம்ம சக்தியாலும் தங்கள் மனைவிமார்களின் கற்புசக்தியாலும் தங்களால் மும்மூர்த்திகளையும் விட சக்திமிகுந்தவர்கள் ஆக முடியுமென மனக்கணக்கு இட்டு வேள்வியை தொடர்ந்தனர். சிவனும் விஷ்ணுவும் இவர்களின் செருக்கை அழித்து பிரபஞ்சத்தில் சக்திமிகுந்தவர்கள் யார் என்பதை நிரூபிக்க முடிவுசெய்தனர். சிவன் பிக்ஷாடனார் எனும் நிர்வாண யாசகராக முனிவர்களின் குடிலுக்கு சென்றார். விஷ்ணு என்னை மீண்டும் உருவாக்கி முனிவர்களின் யாகசாலைக்கு சென்றார்.

    உடுக்கை சத்தத்துடன் குடிலுக்குள் நுழைந்த சிவன் பிக்ஷை கேட்டு முனிபத்தினிகளிடம் சென்றார். ஆண்மகன்களுக்கெல்லாம் ஆண்மகுடமாய்த் திகழ்ந்த அவரை கண்டதும் முனிபத்தினிகள் தங்கள் சுயத்தையிழந்தனர். அவருடைய தேகவாசம் கட்டுடல் தோற்றம் கரிய நிறம் கருணை ததும்பும் கண்கள் நீலகண்டம் அகண்ட தோள்கள் திடகாத்திரமான ஆண்பாகம் என அவர் தோற்றத்தை கண்டதும் தங்கள் கணவன்மார்களை மறந்துபோயினர். அவருக்கு பிக்ஷையிடும் காரியத்தைகூட மறந்து அவர் பின்னாலே சென்றனர். மதிமயக்கத்தால் தங்கள் ஆடைகளை சரியவைத்து சிவனை எப்படியாவது அடையவேண்டுமென எண்ணி அரை நிர்வாணமாக அவர் பின்னால் அலைந்து தங்கள் கற்பு சக்தியையிழந்தனர். இதை உணர்ந்த முனிவர்கள் தங்கள் மனைவிமார்களை உதறிவிட்டு தங்களின் பிரம்மசக்தியை கூட்ட முயற்சித்தனர்.

    ஆனால் யாகசாலைக்குள் நான் நுழைந்தேன். கூந்தலை ஜடைபோட்டு பெரிய பூமாலையை கழுத்தில் போட்டு கண்களுக்கு மையிட்டு செவ்விதழ்களுடன் சிவந்தநிற ஆடைகளுடன் தேகத்திலிருந்து பெண்வாசம் வீச அங்க வளைவு நெளிவு சுழிவுகளுடன் இடுப்பை அசைத்து பொன்தேகத்தில் வட்டநிலா முகத்துடன் வெற்று உதரத்துடன் துள்ளிகுதிக்கும் இளமுலைகளுடன் நாணம் கொண்டு யாகசாலையை நோக்கி மெதுவாக நடந்தேன். நான் வருவதைக்கண்டதும் வேதமந்திரங்களை ஓதுவதை நிறுத்திவிட்டு மதிமயங்கி என்னையே நோட்டமிட்டனர். நான் அவர்கள் அருகே வந்ததும் அவர்கள் வாயைப்பிளந்து இதுவரை பெண்ணினத்தையே கண்டிராதவாறு என்னை நோக்கினர். என் அழகில் மதிமயங்கிய அவர்கள் தங்கள் ஆடைகள் அவிழ்வதையும் கவனிக்காமலிருந்தனர். வேறொரு பெண்முன் நிர்வாணமாய் நின்றனர். அவர்களின் ஆண்பாகங்கள் தடித்து வலியை கொடுத்தது. வலியை பொறுத்துகொள்ள முடியாமல் என்னை அங்கிருந்து கிளம்பசொல்லி கெஞ்சினர். நான் நகர்வதாயில்லை. பலநூற்றாண்டுகளாய் தவவலிமைக்காக சேகரித்துவைத்த விந்தினை சிந்தி விரயமாக்கினர். வலியால் அவஸ்தையில் திளைத்தனர். நான் அங்கிருந்து ஓடிசென்று காட்டில் மறைந்துகொண்டு அங்கே நடப்பதை பார்த்தேன். மதிமயக்கத்திலிருந்து விடுபட்ட முனிவர்கள் தங்களிடம் மீதியிருந்த சக்தியை சேகரித்து யாகத்திலிருந்து புலி யானை பாம்பு குள்ள அரக்கன் ஆகியவற்றை ஏவிவிட்டனர். அவற்றையெல்லாம் வெற்றிகொண்ட சிவபெருமான் அண்டசராசரங்களே ஆடும் அளவிற்கு ஆனந்த தாண்டவம் ஆடினார். அஒரிர் ஆட்டத்தை கண்டு நாரும் மெய்மறந்து நின்றேன். இவ்வாறாக நடராஜ முர்த்தியாக அந்த முனிவர்களுக்கும் முனிபத்தினிகளுக்கும் அருள்புரிந்து அவர்களுக்கு வரம்கொடுத்தார்.

  • #641

    Mohini (Monday, 02 May 2022 05:43)

    பௌர்ணமி நிலவு இரவில் மந்தமாருதம் வீசும் காற்றில் குளிர்ந்த நீருடைய குளத்தின் கரையில் குயில்கானத்தை ரசித்தபடி நான் அமர்ந்திருந்தேன். நிலவொளியிலும் நிலவைவிட பிரகாசமான என் வதனத்தின் பிம்பத்தை நீரில் கண்டு ரசித்து கொண்டிருந்தேன். திடீரென இரு கைகள் பின்னாலிருந்து என் கண்களை மூடின. அதிர்ந்து அந்த கைகளை என் கைகளால் தொட்டதில் திடமாக இருப்பதை உணர்ந்தேன். சிவனின் கைகள்தான் என உணர்ந்தேன். கண்களை மூடியபடியே எழுந்தேன். என் பின்னால் சிலனுடைய குளிர்ந்த மூச்சுகாற்று என் முதுகில் பட்டதும் கூசியது. என் மேலாடை தென்றலில் கைந்து என் உடல் விட்டு நீங்கியது. உடனே கைகளை விலக்கி ஓடினேன். ஆனால் சிவன் இம்முறை என்னை மரத்தில் வுத்து மடக்கினார். தலைநிமிர்ந்து அவர் கண்களைபார்த்தேன். இருவர் கண்களும் ஒன்றையொன்று கொள்ளையடித்தன. அவர் இன்னும் நிர்வாண கோஐத்திலேயே இருந்தததால் நாணத்தால் அங்கிருந்து தப்பிக்ககூட இம்முறை முடியவில்லை. பதற்றத்திஐஅ மூச்சுவாங்கியதில் என்னுடைய முலைகள் மேலும் கீழும் அசைந்தன. அவர் என்னருகே நெருங்கிகொண்டே வந்தார். என்னால் எதுவும் செய்யமுடியாது என தோன்றியது. இவரின் ஆண்மைக்கு நம் பெண்மையை சமர்ப்பிப்பதே சிறந்தது என முடிவெடுத்தேன். இர்ரும் அருகில்வந்தார். என் இதழ்களை பறித்தார். இருவரும் ஆரத்தழுவி இதழ்களை கவ்வினோம். சிலநேரமானதும். விலகிக்கொண்டு ஒருவரையொருவர் பார்த்தோம். அவர் நடனம் புரிய ஆரம்பித்தார். அஒர் அழகில் மயங்கி நானும் அவருடன் சேர்ந்த் ஆடத்தொடங்கினேன். பல ஒருடங்களாக ஆடிகொண்டேயிருந்தோம். இருவரின் கண்களும் கோர்த்தேயிருந்தது. கைகோர்த்து ஆடியபோது என்னை சுழற்றி சுழற்றி ஆடவைத்தார். நானும் அவர் அசைவுகளுக்கு ஏற்றபடியே ஆடினேன். என் இடுப்பை வளைத்துக்கொண்டு ஆடினார். இப்போது எங்கள் உடல்களில் இரண்டும் ஒன்றிணைந்து ஆடின. அஒர் என்னை சுழற்றி என்னை இடுப்பில் பிடித்து அஒர் மார்பில் கிடத்தினார். நான் என் கைகளை அவர் மார்பில் செலுத்தி தொட்டுபார்த்தேன். ஆட்டம் முடிந்தது. புல்வெளியில் அமர்ந்தார். நான் கைகளை பின்னால் எடுத்துசென்று என் மாராடையை அவிழ்த்தேன். நிலவொளியில் என் நிர்வாண அழகை பார்த்து மயங்கினார். நான் கீழே அமர்ந்து புல்தரையில் படுத்தேன். அவர் என் கீழாடையை கழட்டி என்னை முழுமையாக பார்த்து ரசித்தார். தன்னுடைய ஆண்பாகத்தை என் பெண்பாகத்துள் செலுத்தி என்னுடன் வெய்வீக கலவி கொண்டார். நான் என் மோகத்தை அவரிடம் செலுத்தியது கீதமாய் மாறியது. இடைவிடாமல் என்னுடன் பல யுகங்களாக என் இடுப்பைபற்றி புணர்ந்துகொண்டேயிருந்தார். நானும் அவரின் தோள்களைபற்றி அவருக்கு இணக்கமானேன். இறுதியில் தன்னுடைய தங்க விந்தை என்னுள் செலுத்தி என்னை கர்பமாக்கினார். நான் அப்படியே சிறிதுநேரமிருந்தேன். அவர் என்னிடத்திலிருந்து விலகிகொண்டார். என் பெண்மையை முழுவதுமாக அவருக்கு சமர்ப்பித்து அவர் ஆண்மையை முழுவதுமாக பெற்றுகொண்டேன். அதன் பலனாக இருவரும் சேர்ந்து அங்கேயே அழகான ஒரு ஆண்குழந்தையை பெற்றோம். சாஸ்தன் என பெயர் சூட்டி அஒனை அங்கேயே ஒரு கூடையில் வைத்துவிட்டு அருளாசிகள் வழங்கி எங்கள் ஆடைகளை அணிந்து கொண்டு எங்கள் இல்லங்கள் நோக்கி சென்றோம்.

  • #642

    அகிலா (Monday, 02 May 2022 12:59)

    Mohini
    Outstanding. புராணங்களில் இருந்து மோஹினியை மையமாக்கி அழகழகான கதைகள் புனைந்து மயங்க வைக்கும் வர்ணனைகளுடன் நீங்கள் தந்திருக்கும் கதைகள் அருமையிலும் அருமை. அருமை என்பதோடு மட்டுமல்லாமல் புதுமையும் கூட. இங்கே கதைகள் எழுதும் எங்கள் எல்லோரையும் நீங்கள் ஒன்றும் இல்லாதவர்களாக. ஆக்கி.விட்டீர்கள் .
    மற்ற கதாசிரியர்கள் என்னை மன்னிக்கவும். உங்கள் கதைகளை விட... உங்கள் எழுத்துக்களை விட ...மோஹினியின் எழுத்தாற்றல் சிறந்தது என்று சொல்லும் தகுதி எனக்கு இல்லை. நான் அப்படி சொல்லவும் கூடாது. ஆகவே யாரும் கோபம் கொள்ள வேண்டாம்.
    என்னை மட்டும் வைத்து சொல்கிறேன் ..மோஹினி, உங்கள் எழுத்தாற்றல் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமே இல்லை. உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். முடியும் போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்க வளர்க!

  • #643

    Mohini (Monday, 02 May 2022 13:32)

    நன்றி அகிலா, இந்தியாவில் பல பிராந்தியங்களில் பல்வேறு வடிவங்களுடன் மோஹினியின் கதை பலகாலங்களாக சொல்லபட்டு வருகிறது. இன்னும் மோஹினி பெண் அலங்காரத்திலிருக்கும் ஒரு ஆணா திருநங்கையா பெண்ணா மாயையா என்று எவருக்கும் தெரியாது. ஆகையினால் மோஹினி தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் எழுதவேண்டுமென தோன்றியது. இங்கே சிலகாலமாக பல எழுத்தாளர்கள் தங்கள் கதையை பதிவதை கண்டதும் கதை எழுதலாம் என தோன்றியது. இன்னும் இரு நிகழ்வுகள் மட்டுமே மொத்தமாக மீதமிருக்கிறது. அதற்குமேல் கற்பனை புணைந்து எழுதலாமா என்று பின்னூட்டம் தெரிந்து முடிவுசெய்வேன். இடைபட்ட காலத்தில் இங்கே அனைவரின் கதைகளையும் படிப்பேன்.

  • #644

    Anu91 (Monday, 02 May 2022 13:36)

    ஐயோ கடவுவளே, இதையெல்லாம் கேட்க முடியவில்லையே,எனக்கு மட்டும் என் இப்படி எல்லாம் சோதனைகள் குடுக்கிறாய் , நான் ஏறும்புக்கு கூட தீங்கு நெனச்சது இல்லை என்றால்
    I know madam, please calm என்றார் .
    சாந்தி அழுவதை என்னால் தாங்க முடியாமல். Please excuse me, I cant live without here, so kindly leave us என்று கை எடுத்து கும்பிட்டேன்.
    Yes I will leave dear, but you are not a man you can't survive like what you are now, or else at certain level you may marry another person and be his wife,then what happens? This is the best opportunity I'm giving.
    you know me I'm not a ordinary person , so many girls are willing me, but I neglected and accepted you because of your glamorous beauty ,so i mean and have you only as my life partner.
    அவர் எல்லோறையும் பார்த்து,how will you all accept her as husband, at certain level everything changes, but I want her ,,,,,
    சாந்தி என்ன பேசுவது என்றே புரியாமல் முழித்தாள்
    But Don't worry you all three will be living a luxurious in sophisticated environment that you may not seen in your life
    Thats my promise...என்றார்.
    எல்லோரும் முழித்து கொண்டு நின்றோம்.
    Jack என்றார்.
    ஒருவர் லேப்டாப் எடுத்து கொண்டு வந்தார்
    Start it and wait outside என்றார்.
    அவர் அதை ஓன் செய்து விட்டு சென்றார்.
    அதில் வசந்தி மால் என்று டிஸ்பிலே ஆனது
    எல்லோரும் என்னை பார்த்தார்கள்.
    அதில் ஆடம்பரமான மால் தெரிந்தது . அங்கிலித்தில் ஒரு குரல் அதுவே அதன் பெருமையாய் ஓப்பித்தது
    This is the mall with 12acres fully sophisticated with 500 cars parking lot, with seven storey,nearly450 shops with 40 escalators, free electric vehicle for unabled persons and 700crews and a hospital.all are constructed for upcoming futures, and there is a Play area and it will be ranked no1 in the world. And all playing thing you may not seen anywhere! 7 models of swiming pool with different styles of excitements, And there is jurassic park where our historical creatures live alive, water park with all sea creatures you may not seen any where என்று வீடியோ ஓட சாந்தி மனதில் ஏதோ நம்பிக்கை பிறந்தது போல் தெரிந்தது,சித்ராவும் ஸ்வீதவும் வாய் அடைக்காமல் பார்த்தனர்,அதில் அவருடைய oil refineries, chemical, textile என்று பல விதமான அவருடைய கம்பெனிஸ் பற்றி விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தது.
    எல்லாரும் என்னையே உற்று பார்த்தனர்.
    Ok now have you got faith in me என்றார்.
    மூவரும் என்ன சொல்வது என்று தெரியவில்லை,
    சித்ரா ok,if you want her to take from us,we want security for us என்றால்
    Yes thats correct its a nice agreement with us என்றார்.
    Ok,What you three want ask?என்றார்..
    மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர், அதில் சித்ரா அவன் சொல்லுவதும் சேரி தான், இனி இவனும் முழுவதுமாக பெண்ணாவே மாறிட்டான், நாம் வாழ்க்கையின் அத்தியாவசியும் இப்போ இவனுக்கு இல்லை, நம்மளை போல இவனும் இப்போ கர்ப்பிணி கூட ஆயிடுவன். கண்டிப்பாக நாட்கள் செல்ல இவன் வேறு யாரையாவது கல்யாணமும் பண்ணி கொண்டான் நம்ம கேதி ,அப்பறம் நம் குழந்தைகளின் கேதி என்ன ஆகும். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றால்.
    மற்ற இருவருக்கும் குழப்பத்தின் உச்சிக்கு சென்று விட்டனர்.

  • #645

    Anu (Monday, 02 May 2022 13:57)

    மோஹினி, இந்த புராண கதை நான் எழுத நினைத்தேன், ஆனால் இப்போ அதை நீங்கள் எழுதிய கதையை படிக்கும் போது உங்கள் எழுத்ற்றால் ஸ்தம்பிக்க வைக்கிறது அருமை, சத்தயமாக என்னால் இப்படி எழுத வராது.

  • #646

    திவ்யா (Tuesday, 03 May 2022 11:20)

    Anu,akila nice continue
    Sahaa waiting

  • #647

    அகிலா. (Wednesday, 04 May 2022 04:24)

    அவள் 38
    என் கால்களை கெட்டியா பிடிச்சுகிட்டு "என்னை விட்டுடுங்க என்னை விட்டுடுங்க இல்லாட்டி கொனண்ணுடுங்கன்னு ஸ்வப்னா கதறதைப் பார்த்தப்போ நான் உண்மை யிலேயே பதறிட்டேன்..அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் என் பாதங்களை நனைத்து சில்லிட வைத்தது. அது என்னை இன்னும் அதிகமாக டிஸ்டர்ப் செய்தது. நான் ரொம்ப நல்லவன் ஒன்றும் இல்லை. வாழ்க்கையில தப்புகள் பண்ணியிருக்கேன். அதே சமயத்தில் எனக்கு பிடிச்சிருந்துதின்னா நல்ல காரியங்களையும் செய்வேன். எனக்கு வரும் வருமானத்தில் இப்பொழுது பெருகி கோடிக்கணக்கில் ஆகியிருந்தாலும் ஆரம்பத்துல கஷ்டப்பட்ட காலத்தில் இருந்து இன்ன வரைக்கும் குழந்தைகளுக்கான ஒரு அனாதை ஆசிரமத்திற்கு நல்ல தொகையை மாசாமாசம் நன்கொடையாக கொடுத்துட்டு வர்றேன் . ஒரு தடவை என்னோடு ராகுலும் அந்த அனாதை ஆசிரமத்திற்கு வந்து .அங்கு எனக்கு கிடைக்கும் மரியாதையும் நான் என்ன செய்கிறேன் என்பதை அறிந்ததும் அசந்து போய் இருக்கான். "எப்படி குரு இது, உனக்குள்ள இப்படி ஒரு பக்கம் கூட இருக்கா!"ன்னு என்கிட்ட கேட்கவும்செஞ்சான். அப்போ அவன் கிட்ட நான் சொன்னது. "என்னோட புத்திக்கு உழைப்புக்கு ஏத்த பணத்தை நான் இன்னும் சம்பாதிக்க ஆரம்பிக்கலை. என்னுடைய டார்கெட் எல்லாம் ரொம்ப பெருசு. அதைநான் எப்படியும் சீக்கிரமே ரீச் பண்ணிடுவேன். என்னோட முயற்சியில் வெற்றி பெறுவதை யாராச்சும் தடுக்க முயற்சித்தாலோ.. ராங் சைடிலெ என்னை இடிச்சாலோ அப்போ நான் ராட்சசனா மாறிவிடுவேன். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் என்கிட்டே ஈவு இரக்கம் கருணை உதவி இதெல்லாம் எதிர் பார்க்க முடியாது. மத்தபடி நீ நினைக்கிற போல நான் அவ்ளோ கெட்டவன் எல்லாம் கிடையாது.

    என் முன்னாடி தரையில படுத்திட்டு என் காலை கெட்டியாப் பிடிச்சிகிட்டு அழுகிறது முன்னாடி அகிலேஷா இருந்து இப்ப ஸ்வப்னாவா மாறி இருக்கறவன்னு மூளை என்னை கன்வின்ஸ் பண்ண முயற்சி செஞ்சு தோற்றது. மனசு அவளை முழுக்க முழுக்க ஒரு பெண்ணாதான் பார்த்தது. என் வாழ்க்கையில் எந்த பெண்ணையும் நான் காதலிச்சது கிடையாது; எந்தப் பெண் மேலயும் எனக்கு பெருசா ஆசை வந்தது கிடையாது. எந்தப் பெண்ணும் இதுபோல என் காலைப் புடிச்சி கதர்ற அளவுக்கு நான் எங்கேயும் எப்பவுமே எந்த தப்பும் நான் பண்ணினது கிடையாது. இப்போ இப்படி எதிர்ல உலகத்து அழகு எல்லாம் ஒரே இடத்தில் குவிஞ்சு இருக்கிறாப்போல இருக்கிற இந்த பேரழகி "என்னை விட்டிடுங்க.இல்லாட்டி கொன்னுடுங்கன்னு கெஞ்சி அழுதது என் மனசை என்னமோ பண்ணிச்சு. என்னாலேயே விளக்க முடியாதபடி இதுவரை நான் உணராத ஒரு ஃபீலிங்.
    என்னை அறியாமல் இரண்டடி பின்னால் வைத்தேன். "ஸ்வப்னா சாரி, நீ தயவு செஞ்சு
    எழுந்திரு" என்றேன். பயத்தால் மிரண்டு போயிருந்த அவள் என்ன நடக்கிறது என்பது புரியாமல் மெல்ல எழுந்தாள். அந்த பயத்தில் அவளுடைய புடவையின் முந்தானை அவிழ்ந்து தரையில் தொங்குவததை அவள் கவனிக்கவேயில்லை. என் பார்வை ஒரு கணம் அவளுடைய செழுமையான அந்த முலைகளின்மேல் தங்கியது . நான் எங்கே பார்க்கிறேன் என்பதை பார்த்தவுடன் அவள் முகத்தில் பயம் மேலும் அதிகரித்தது. அந்த முகத்தில் தெரிந்த பயம் ஏனோ என்னை வாட்டியது. நான் சட்டென்று குனிந்து அவள் புடவை முந்தானையை எடுத்து அவள் மார்பின் மேல் வீசி "மூடிக்கோ!" என்றேன். ரொம்பவும் பயந்து போயிருந்த அவளுக்கு நான் என்ன சொன்னேன் என்பது முதலில் புரியலை. ஆனால் அவளையும் அறியாமலேயே தன்னிச்சையாக அவளுடைய கைகள் இயங்கி புடவை அவள் மார்பை நன்றாக மறைக்கும்படி மூடிக் கொண்டாள். அவளுடைய கண்கள் பயம், குழப்பம் எல்லாம் கலந்த ஒரு பாவனையில் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. பயம் நீங்காததாலலோ என்னவோ உடல் இன்னும் லேசாக நடுங்கி கிட்டிருந்தது.
    Listen..i am sorry. நீ உட்கார் relax.பக்கத்தில் இருந்த கண்ணாடி ஜாரிலிருந்து டம்ளரில் தண்ணீர் ஊற்றி அவரிடம் கொடுத்தேன். தண்ணீர் கொடுக்க நான் கிட்டே போனப்போ பயந்து போய் பின் வாங்கினாள். "ரிலாக்ஸ் ஸ்வப்னா.நடந்ததை மறந்திடு என்னால உனக்கு பிரச்சனை வராது. இந்தா தண்ணி குடி"என்று மறுபடியும் கொடுத்தேன். டம்ளரை வாங்கும் பொழுது அவளுடைய மென்மையான விரல்கள் என் விரல்களை தொட்டப்போ இதுவரை வாழ்க்கையில் உணராத ஏதோ ஒரு ஃபீல் என் மனதுக்குள் ஓடியது. அவள் சட்டென்று தம்ளருடன் தன் கையை விலக்கிக் கொண்டாள்.
    "ஓகே தண்ணி குடிச்சிட்டு ரிலாக்ஸ்டா தூங்கு. கதவை வேணும்னா உள்பக்கமா தாழ்பாள் போட்டுக்கோ. நீ தூங்கி எழுந்த பிறகு கதவைத் திறந்தால் போதும். அதுக்கு மேலே மூடி வைக்காதே. நர்சு உன்னுடைய ஜிம் டீச்சர் எல்லாம் வருவாங்க. கதவு பூட்டியிருந்தா பிரச்சனை ஆயிடும். ஓகே குட்நைட்" ன்னு சொல்லிட்டு கிளம்பினேன். கதவருகே போனதும் திரும்பி அவளை ஒரு முறை பார்த்தேன்.அவள் அவளுடைய கட்டில் அருகே நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் இன்னும் அந்த குழப்பம் தெரிந்தது. அதையெல்லாம் மீறி பழங்கால கோவில்களில் நாம் பார்க்கும் பெண் சிலைக ளைப் போல செதுக்கியெடுத்த ஏகப்பட்ட கவர்ச்சி வளைவுகளுடன் தெரிந்த அவளுடைய உடலழகும் கலக்கத்தில் இருந்தாலும் மைவிழியில் தெரிந்த அந்த கவர்ச்சியும், அவளுக்கு பக்கவாட்டில் இருந்து வந்த விளக்கு ஒளியில் மின்னிகிட்டிருந்த மூக்குத்தி முகத்தில் ஏற்றி இருந்த அந்த அபூர்வ அழகும் என்னை என்னவோ செய்ததால் இனியும் இங்கே இருக்கக் கூடாதுன்னு கதவை மூடி வெளியே வந்து விட்டேன். உள்ளே அவள் கதவை நோக்கி நடந்து வந்து கொண்டிருப்பாள் என்பதை உணர்த்தும் வகையில் அவள் கால் கொலுசு சத்தம் வெளியேயும் எனக்கு கேட்டது. கதவை உள்ளே தாளிடும் சத்தமும் கேட்டது. நான் படிக்கட்டு வழியே கீழே இறங்கி என்னுடைய அறைக்கு வந்து படுக்கையில் படுத்தேன். மனசு முழுக்க ஸ்வப்னா ஆக்கிரமித்திருந்ததாள். அங்கிருந்த பெரிய தலையணையை எடுத்து இரண்டு கால்களுக்கு நடுவில் வைத்துக் கொண்டேன் இன்னொரு தலணையை கட்டிப்பிடித்துக் கொண்டேன். இந்த தலையணைகளுக்கு பதிலாக அவள் இருக்கக் கூடாதா என்ற மனதின் ஒரு பாகம் ஏதோ ஒரு ஏக்கத்தில் தவிக்க எப்போது நித்திரையில் ஆழ்ந்தேன் என்பது எனக்கே தெரியாது.
    தொடரும்

  • #648

    நளினி (Wednesday, 04 May 2022 05:34)

    பகுதி - 19

    நான் தண்ணீர் குடித்துவிட்டு அவளை எழுப்பினேன், எழுந்திருக்கவில்லை. அவளை திருப்பிபார்த்தேன். அதிர்ந்துபோனேன். அங்கேயிருந்தது என் மனைவி செல்வி அல்ல, அங்கே காணாமற்போன என் நண்பன் புருஜித்தின் முகத்தை கண்டேன். என்னால் நம்பமுடியவில்லை, கண்களை கசக்கிபார்த்தாலும் அவனேயிருந்தான். ஆனால் மூர்ச்சையாக. குழப்பங்களின் உச்சத்திற்கே சென்றேன். எவ்வளவு அசைத்தாலும் எழுந்திருக்கவில்லை. கீழே ஓடிசென்று நீர் தெளித்து எழுப்பினாலும் எழுந்திருக்கவில்லை. மூக்கின் கீழ் விரல் வைத்துபார்த்தேன் மூச்சில்லை. பதற்றமும் பயமும் அதிகரித்தது. இங்கே எப்படி இவன் வந்தான் ஏன் வந்தான் இப்படி எர் மனைவி வேடத்தில் ஏன் வந்தான் என்றெல்லாம் கேள்விகள் ஓடின. உடனே என் மனைவி எண்ணை அழைத்து பார்த்தேன், இந்த அறையிலிருந்து தான் ஒலித்துது, என் மனைவியின் கைப்பைக்குள்ளிருந்துதான் ஒலித்தது. புருஜித்தின் இடக்கை மணிக்கட்டை பிடித்து நாடி பார்த்தேன் நாடி இல்லை. இதை போன்ற சமயங்களில் பதறாமல் இதய நுரையயீரல் புத்துயிர் முறை செய்தேன். 20 நிமிடங்களாக செய்தாலும் மூர்ச்சை தெமிவது போல் தெரியவில்லை. நேரமாக ஆக என் கைகள் பதறின. உடல் நடுங்கியது. அவன் இப்போது உண்மையிலேயே இறந்துவிட்டான். கட்டிலிலிருந்து கீழே இறங்கினேன். தரையில் அமர்ந்து ஆசுவாசபடுத்திகொண்டு சிந்தித்தேன். மிகவும் இக்கட்டான சூழலில் மாட்டியிருக்கிறோம். சிந்தனை அலைகள் பண்மடங்கு கூடிற்று. யோசிக்காமலேயே அடுத்தடுத்த நடவடிக்கைகள் எனக்குள் தோன்றின. செல்வியின் அலைபேசியை எடுத்துபார்த்தேன். அழைப்புபதிவில் தேவிதான் இன்று பேசியுள்ளாள் என்பதால் தேவியையும் என்னையும் தவிர்த்து செல்வி வரும் விஷயம் யாருக்கும் தெரியாது. ஆனால் இது செல்வியே அல்ல என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். புருஜித் தான் ஏதோ ஏடாகூடமாக என்னைபோல் இப்படி ஒரு கும்பலில் மாட்டி இப்படி ஆகிருக்கிறான் என புரிந்தது. மேலும் பல வருடங்களாக காணாணற்போயிருந்த காரணத்தால் புருஜித் இறந்து போயிருப்பான் என எண்ணி அவனின் பெய்றோர் அவனுக்கு திவசம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆகையால் அடுத்த நடவடிக்கைக்கு தயாரானேன். உடலில் கட்டைதன்மை வருவதற்குள் புருஜித் உடலிலிருந்து பெண் உடைகளை களைந்தேன்.

    என்னுடைய பழைய ஆண் உடைகளை அவன் உடலுக்கு மாட்டிவிட்டு அவன் உடலை தூக்கி கொண்டு கீழே சென்றேன். தோட்டக்காரனும் ஓட்டுனனும் முன்னதாகவே கிளம்பி வீடுசென்றுவிட்டனர் ஆகையால் இந்நிகழ்வுகளை காண யாருமில்லை. என் காரின் பின்னிடத்தில் அவன் உடலை எடுத்து போட்டு பூட்டினேன். மேலே என் அறைக்கு சென்று ஒரு பெட்டியில் என் ஆடைகள் சிலவற்றை கட்டிகொண்டு சிறிது பணம் எடுத்துகொண்டு வீட்டை பூட்டி காரில் கிளம்பினேன். கொட்டிதீர்க்குண் கணமழையையும் பொருட்படுத்தாமல் நேராக வண்டியை ஓட்டி நகரத்தை தாண்டினேன். என்னுடைய மலை தோட்டத்திற்கு நேராக சென்றேன். 10 மணி நேர பயணம், வழியில் காவலர்கள் இருந்தாலும் நான் குடியின் பிடியில் இல்லாததால் என்னை முழுமையாக சோதனு செய்யவில்லை. காலை 10 மணியளவில் என் தோட்ட வீட்டிம்கு சென்றேன். பணியாளர்கள் என்னை அதிர்ச்சியுடன் பார்த்தனர். தோட்ட நிர்வாகி அவசர அவசரமாக ஓடி வந்து என்னை வரவேற்றான். "வணக்கம் Sir திடீர்னு சொல்லாம கொல்லாம வண்டீங்களே, நீங்க ஒர்றது முன்னாடியே தெரிஞ்சிருந்ததுனா எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிருப்பேன்". "ஏன் நா இல்லாதப்போ இங்க எதுனா கோல்மால் பண்ணிண்டு இருப்பீங்களோ நா வந்ததால எதுனா கெட்டுபோய்டுச்சா?" என கேட்டுபார்த்தேன். "அப்படியெல்லாம் ஒன்னுமில்ல Sir உங்களுக்கு Joke timingஏ வேறதான் போங்க" என அசடு வழிந்தான். சகிக்காத அவன் அசட்டை சட்டை செய்யாமல் "சரி சின்ன Retreat காக வந்திருக்கேன், இன்னிக்கி யாரும் என்ன disturb பண்ணவேணாம், எதுனா வேணும்னா நானே கேட்குறேன்" எர கூறினேன். அவன் "Sir Madam வர்லீங்களா நீங்க மட்டும் வந்திருக்கீங்க" என கேட்டான். "அவளுக்கு கொஞ்சம் மேல வேல அதிகம் அதுனால அவ வரல இப்போ இதெல்லாம் தேவையா என்ன கொஞ்சம் rest எடுக்க விடுங்க" எர சொல்லிவிட்டு காரை அறைக்குள் வைத்து பையை மட்டும் எடுத்துகொண்டு அறையை பூட்டிவிட்டு வீட்டினுள் நுளைந்து கதவை பூட்டினேன்.

    இது எனக்கு புதுமையான அனுபவமன்று என்பதால் சந்தேகம் வரக்கூடாது என்பதால் ஜன்னல் கண்ணாடிகளை மூடாமல் என் அறைக்கு சென்று மெத்தையில் அமர்ந்தேன். வீடிருந்த அலங்கோலத்தையெல்லாம் பொருட்படுத்தும் நோக்கில் இல்லை. அடுத்தபடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து அசதியில் நன்றாக தூங்கினேன்.

  • #649

    Babu (Wednesday, 04 May 2022 05:35)

    Aval akila Kallukkul eeram mercy and water in
    Gurubatham �.good turn.nala parigaram
    Intha gurupatham change thaan swapnapavai maartum.good turn
    Write and write more

  • #650

    Asmitha (Wednesday, 04 May 2022 06:15)

    அகிலா.
    இயற்கையிலேயே குருபாதம் ஓரு நல்ல மனிதர் என்று சொல்லிவிட்டீர்கள்.ஏற்கனவே ஸ்வப்னாவின் அழகில் மயங்கி முத்தமிட்டவர் வலுக்கட்டாயமாக அவளை அடைய முயலாததில் இருந்தே அவரது கேரக்டர் புரிகிறது. சூப்பர் தொடருங்கள்.
    நளினி
    உங்களது கதை புது பாதையில் போகிறது. கொலை நடந்துவிட்டது.உடலை இனி என்ன செய்ய போகிறார்.அவரது திட்டம் என்ன?. தொடருங்கள்

  • #651

    M (Wednesday, 04 May 2022 10:37)

    அகிலா அருமையான பதிவு. குருபாதத்தின் மறுபக்கம். கல்லுக்குள் ஈரம் என்று சொல்வார்களே அது இது தானா. பரவாயில்லை, குருபாதம் கொஞ்சம் இரக்கம் உள்ளவனாக இருக்குறான். அவன் எப்படி ஸ்வப்னாவை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொண்டான் என்பது போக போக தெரியும். பின் ஸ்வப்னாவிற்கு பெண்ணாக பயிற்சி குடுகிறார்களே, அதில் சமையல் மற்றும் இதர வீட்டு வேலைகளையும் அவள் அறிந்து கொள்ள பயிற்சி உண்டா.

  • #652

    Anu92 (Wednesday, 04 May 2022 13:17)

    உடனே(இந்த சாந்தர்ப்த்தை விட கூடாது என்று சித்ரா சுத்தி பார்த்து கொண்டு) i want this house என்றால்.
    Ok good, if he is willing to sell,I will buy for you OK என்றார்.
    Then You ?என்று ஸ்வீதாவை பார்த்தார்.
    ஸ்வீதா எங்களை பார்த்தால்,(அவளுக்கும் என்ன கேட்க? கொஞ்சம் ஆழ்ந்த சிந்தனையில் ) i want a shopping complex in this city with monthly rent of 2lac என்றால்.
    Yes Ok good,then you madam என்று சாந்தி பார்த்தார்
    சாந்தி முறைத்து கொண்டு, ok I need my husband என்றால். Can you remodel him pls என்றால்.
    Sorry, it cant be done, there is no way its impossible , Pls be normal, its all over for him or her. He is now she, that's her faith என்றார்.
    அழுது கொண்டே then what to ask? என்றால்.
    Madam take your time, I have said about the situation I know your feelings. I'm extremely sorry, but now the situation has been totally changed, look at her, can you recognize him as your husband, I think you are failing as women before him, she is now a astonishing glamorous Queen, if you leave here barehanded somebody would.......her
    that much beauty, I have not seen..என்றார்
    Stop it,,,,,,,,,,yes, then I need a agreement with you,,,என்றால்
    Nice to hear, yes say என்றார்.

    this beauty is not permanent, ok, at certain level after fullfilling your dreams and got satisfied with him ,
    you may throw us all and you Leave us bare handed on street,then we all will be fools என்றால்
    Ok என்றார்.
    You know our current situation and don't take this as your advance and This ok cant be heared after the end.
    so i should be a partner of any three concerns or building of yours .என்றால்.
    Hmm (கை தட்டல் ),Vow great and nice offer, I welcome you, Im totally impressed of your agreement, and it will also be done ok madam. என்றார்.
    ஸ்வீதவும் சித்ராவும் அவர்கள் முகத்தை பார்த்து கொண்டனர் .இதை நம்ம யோசிக்கவே இல்லையே என்றனர்.
    ராஜேஷ் உடனே, போன் எடுத்து பேசினார் பின்பு எங்களை பார்த்து
    Give the phone number of this house owner
    என்றார். சித்ராவும் குடுத்தால். அவர் அசிஸ்டன்ட் போன் செய்து ஏதோ பேசி விட்டு அவர் காதில் சொன்னார்.
    ராஜேஷ் Ok என்றார். எங்களை பார்த்து kindly! Wait till afternoon but now im leaving i have to refresh and to take breakfast.. I will see you all in afternoon என்றார்..
    ஸ்வீதா இழித்து கொண்டு, we are here, you can take breakfast,lunch and refresh here itself ""என்றால்....
    You all are girls how??? என்றார்.
    Thats not a problem என்றால் சித்ரா
    Ok then your wish என்றார்.
    (மிக பெரிய சந்தோசத்தில் ரெண்டு பேரும் மூழ்கி விட்டனர் )
    ரெஸ்ட்ரூம் சென்றார் பின்னாடியே சித்ராவும் ஸ்வீதவும் அவருக்கு துண்டு குடுப்பதும், சோப்பு குடுப்பதும் விட்டால் குளித்து கூட விட்டு விடுவார்கள், ஒரே அரவாரமாக இருந்தது.
    சித்ரா கடைக்கு செல்வது,வாங்கி வந்ததை ஸ்வீதா வாங்கி சமையக்க! பார்த்தால் என்னை அவரிடம் இப்பவே துரத்தி விடுவாங்களோ? என்று யோசித்து கொண்டு இருந்தேன்.
    சாந்தி பாப்பாவுக்கு பால் குடுக்க சென்றால் சித்ரா அதை பார்த்து அவள் குழந்தை எடுத்து வந்து சாந்தி இடம் குடுத்து கொஞ்சம் வேலை,இவளுக்கும் குடுத்திடு என்று இழித்து கொண்டு pls என்றால்.
    ராஜேஷ் போர்மல் ட்ரெஸ்ஸிங் அணிந்து கொண்டு சாப்பிட டேபிள் மேல் அமர்ந்தார்,
    டேபிள் மேல் வித விதமாக இட்லி சப்பாத்தி,கோழி வறுவல், மட்டன் சுக்க, என்று,,,,
    பச்சோந்திகள் என்று நிரூபித்து விட்டார்கள், நான் தான் இவளுகளுக்கு சமைத்து போட்டேன், பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் போல.
    அவரும் breakfast முடித்து விட்டு டிரஸ் மாற்றி கொண்டு சோஃபாவீல் அமார்ந்தர்
    சீரிது நேரத்தில் கால்லிங் பெல் அடித்தது
    விட்டு வுணர் வந்து இருந்தார்..
    ஹலோ யாரு எனக்கு போன் போட்டாங் என்றார்.
    நாங்கள் எதுவும் பேசவில்லை,
    அவர் சித்ராவாய் பார்த்து உனக்கு வீடு வாடைக்கு தான் விட்டுருக்கேன்
    அதுளையும் 3மாசம் பாக்கி இருக்கு என்றார்.
    அப்பொழுது ராஜேஷ் அசிஸ்டன்ட் உள்ளே வந்தார்
    பொறுமை என்று தணியே அழைத்து சென்று பேசினார்கள்
    அதுக்கு அப்பறம் பொட்டி பாம்பாக பணிவுடன் எதுவும் பேசாமல் ராஜேஷ் எதிரே நின்றார். ராஜேஷ் அவரை அமர சொன்னார், இல்லைங்க பரவலை என்றார், take your seat என்றார். அவர் பவ்யாமாக அமர்ந்தார்.
    ராஜேஷ் அவர் அசிஸ்டன்ட் இடம் சொல்ல அவர் மொழிபெயர்ப்பு செய்து சொன்னார்
    உங்க வீடு என்ன விலை போகும்,என்றார்
    42லச்சம் என்றார் வுணர்
    மொத்தமா 1கோடி குடுத்து விடுவார் என்றார்..
    அவர் வாய் அடைத்து நின்றார்.
    சித்ரா ஸ்வீதவும் this is too much over than this value என்றனர்.
    அந்த வுணருக்கு ஆனந்த கண்ணீர் பொங்கியாது
    Why are you crying என்றார் ராஜேஷ்.
    கண்ணை துடைத்து கொண்டு,ஒன்னும் இல்லை இந்த வீடு வேறும் இரண்டு சென்ட் தான், அதற்கு இவளோவு அதிகம் குடுப்பாதாக தெரிந்தால் இன்னும் செர்த்தி கேட்டு இருக்கலாமோ என்று தான்.
    போன வாரம் இந்த விஷயம் நடந்து இருந்தா ரோடு மேல ஐந்து சென்ட் வேலைக்கு வந்தது அதை வாங்கி இருப்பேன், அப்பவும் மீதி மிச்சம் இருந்து இருக்கும், வட போச்சே! இன்னைக்கு யாரு முகத்தில் முழித்தேன் என்று தெரியவில்லை,கடவுளே!
    நீங்க யாரு சாமி உங்களுககும், இந்த அக்காவுக்கும் என்ன சொந்தம் என்றார்.

  • #653

    அகிலா (Wednesday, 04 May 2022 13:20)

    Babu,Asmitha and M உங்க 3 பேர் கருத்தும் ஒரே போல இருப்பதில் மகிழ்ச்சி. அதனால் உங்கள் மனதில் ஓடும் எல்லா கேள்விகளுக்கும் கதையோட்டத்தில் பதில் வந்து கொண்டே இருக்கும்.எதையும் சொல்லிவிட்டு விளக்கம் கொடுக்காமல் போகவே மாட்டேன். உங்களைப் போன்ற பிரண்ட்ஸ்ன் பதிவுகள் தான் என்னை தொடர்ந்து கதை எழுத தூண்டுகிறது. உங்களுக்கு அன்புடன் நன்றி.

  • #654

    Anu93 (Wednesday, 04 May 2022 14:03)

    I dont want your silly questions?என்றார் ராஜேஷ்
    ஐயோ மன்னிச்சிக்கோங்க, குறைய பிச்சிட்டு குடுக்கும் தெய்வம் நீங்கள், நான் வாய் அடைத்து கொள்கிறேன்,இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட கூடாது என்று வாய் மேல் கை வைத்து இருந்தார்.
    Then give that site owner number என்றார் ராஜேஷ் .
    அவருடைய அசிஸ்டன்ட் நம்பர் வாங்கி பேசி விட்டு ஏதோ காதில் சொன்னார்
    திரும்பி சித்ரா what its ok for you என்றார்..
    No, l need that house as he said என்றால்.
    That was also my suggestion என்றார்
    துரை இங்கிலீஷிலே பிச்சு தள்ளுது 1கோடி அப்பு என்று சந்தோசத்தில் இருந்தார்.
    அசிஸ்டன்ட் விட்டு வுணர் பார்த்து சார் சித்ரா மேடம்க்கு அந்த 5சென்ட் விடு தான் வேணுமாம் என்றார்.
    நுணலும் தன் வாயால் கெடும்" என்பது போல் இருக்கு என்று சித்திராவிடம் சென்று கெஞ்சும் அளவுக்கு, என்னமா என்ன பார்த்த பாவமா தெரியுள்ள,இரண்டு பசங்க, மூன்று பொண்ணுமா எல்லாத்தையும் கரை எத்தணும், இத்தனை நாளா வாடகை கூட குடுக்காம இருந்திங்களே, கொஞ்சம் மனசு வைங்க அம்மா என்றார்.
    சித்ரா கை கட்டி கொண்டு திரும்பி நின்றாள்.
    அவர் ஸ்வீதவை பார்த்து பிச்சை கேட்பது போல நீயாவது சொல்லுமா என்று கெஞ்சினார் அவளும் திரும்பி கொண்டால்.
    பின்பு என்னிடம் வந்து, நீ எல்லாத்தையும் விட சின்ன பொன்னா இருக்குற பரவாயில்லை என்று என் காலில் விழுந்து விட்டார்..
    (என்னது சின்ன பொண்ணா என்று மூன்று பேரும் கோபம் போங்க பார்த்தனர் )

    அவரை பார்க்க எனக்கும் பாவமாக இருந்துச்சு.என் கண்கள் கலங்குவதை பார்த்த ராஜேஷ், உடனே அவர் அசிஸ்டன்ட் பார்த்து take him என்றார்
    Guards அவரை தூக்கி நிறுத்தினர்.
    விட்டு வுணர் கண்ணில் கண்ணீருடன் நின்றார் அதை பார்த்த ராஜேஷ் எண்ணையும் பார்த்தார்.
    Dont feel nervous dear, ok i will give him dont worry என்றார்.
    Sry for giving this false surprise,Dont get disappointed என்றார்.
    அவர் அசிஸ்டன்ட் பார்த்து give him 5lakh as a donation என்றார்..
    கோடை வள்ளலே என்று ராஜேஷ் காலில் விழுந்தார்..
    Just take him out என்றார்.
    அதை பார்த்த எல்லோரும் பிரம்மித்து விட்டோம். இங்கு நடப்பது கனவா இல்லை நிஜமா என்றால் ஸ்வீதா.
    I want to pay only 24000/-as a rent why did you give him this much? என்றால் சித்ரா.
    I dont want to see the tears in my sweety eyes, she is a goddess to me என்றார்.
    சித்ரா என்னை பார்த்து,என் அருகில் வந்தால்,, என்ன நடக்குது இங்கே, உன்னோட பழையே கதையா சொன்னா நான் உன்ன கதறவேச்சுது,அலவெச்சுது எல்லாம் கேட்டான், இங்கேயே என் கதையா முடிச்சு விடுவான் போல இருக்கு என்றால் சித்ரா..
    ஸ்வீதா என் அருகில் வந்து,என் கையய் தடவி பாரு என்றால்.
    ஏன்? என்றேன்.
    பூல் அரிக்குது பா என்றால்.

  • #655

    அகிலா (Thursday, 05 May 2022 03:18)

    அவள் 39
    கதை அகிலேஷ் (ஸ்வப்னா) பார்வையில் தொடர்கிறது.
    நான் கனத்த மனதுடன் மெல்ல நடந்து கட்டிலில் உட்கார்ந்தேன்.. குருபாதம் என் உதடுகளில் ஆழமாக முத்தமிட்டதை நினைச்சப்போ உடல் அவமானத்தால் கூசியது. குமட்டிக்கிட்டு வரது போல் இருந்ததால் பாத்ரூமுக்கு ஓடினேன். வாஷ் பேசினில் ரொம்ப நேரத்துக்கு வாயை திரும்பத் திரும்பப் கொப்பளிச்சுகிட்டிருந்தேன் என்னமோ அவன் உதடு என் உதட்டில் இன்னும் ஒட்டிகிட்டிருக் கிறது போல ஒரு அருவெறுப்பு உணர்வு..அவன் கொஞ்ச நேரம் என்னை கட்டிப்பிடிச்சு படுத்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது. அந்த நினைவு என்னை ரொம்ப கஷ்டப் படுத்தியது. உடம்பில் ஏதோ அழுக்கு ஒட்டிக்கிட்டிருப்பது போல. குளிக்கணும் போல் இருந்தது. நினைத்த அடுத்த நிமிஷத்திலேயே உடைகளை எல்லாத்தையும் கழட்டி ஷவருக்கு அடியில் நின்றேன்.குளிர்ந்த நீர் நீண்ட கூந்தல் வழியே உடலில் இறங்கி உடலை நனைத்தது. ஷவருக்கு பக்கத்திலிருந்த பட்டனைத் தட்டினேன். குளிர்ந்த நீரும் சுடுநீரும் பதமாக கலந்து வந்த இதமான வெந்நீர் உடலுக்கும் மனதுக்கும் கொஞ்சம் அமைதி கொடுத்தது. எவ்வளவு நேரம் அப்படியே நின்று இருந்திருப்பேங்கறது எனக்கே தெரியாது. போதும்னு தோணவே தலையை துவட்டிக்க டவல் இருக்கும் இடத்துக்கு வந்தேன். அங்கேயும் பெரிய கண்ணாடி. அதில் நிர்வாணமா தெரிஞ்ச என் உடலைப் பார்த்தேன். கடவுளே.. இப்படியா மாறிப் போயயிட்டேன் நான்!. நனைந்திருந்த அடர்த்தியான கருங் கூந்தல் பிட்டம் வரை தொங்கியது.அழகான பிரஞ்சு தாடியும் மீசையுமாக ஆண்மையின் முழு உருவமாக இருந்த முகம் காணவில்லை. வழுவழுன்னு சிகப்பு நிறத்தில் கன்னக் கதுப்புகள் மின்ன அழகான இளம் பெண்ணின் முகம். தேய்த்து குளித்ததில் உதட்டில் போடப்பட்டிருந்த லிப்ஸ்டிக் எல்லாம் போயிடிச்சு.ஆனா அது இல்லாமலும் இளம் சிவப்பு நிறத்தில் அப்போதுதான் மலர்ந்த ரோஜா போன்ற இதழ்கள்.கண் இமைகளுக்குள் போடப்பட்டிருந்த கண் மை மறையவில்லை. மேலே புருவம் இருக்கிறதா இல்லையா என்று கேட்கும் அளவுக்கு அவ்வளவு மெல்லியதாக வில் போல வளைக்கப்பட்டு இருந்தது அதன் காரணமாகவே கண்ணாடியில் தெரிந்த பெண் முகம் இன்னும் செக்ஸியாக இருப்பது போல எனக்கே தோன்றியது. இன்னும் கொஞ்சம் நகர்ந்தால் கூட போதும் காதுகளிலிருந்து ஜிமிக்கிகள் முன்னும் பின்னும் நடனமாடி கழுத்தையும் கன்னத்தின் ஓரங்களையும் உரசியது. எல்லாவற்றுக்கும் மேலாக வலது மூக்கில் போடப்பட்டிருந்த 5 வைரக்கற்கள் பதிக்கப்பட்ட சிறிய மூக்குத்தி எப்படி முகத்தை திருப்பினாலும் அந்த மூக்குத்தியின் வைரக்கற்கள் மின்னின. இடது பக்கம் மூக்குத்திபோடவில்லை என்றாலும் மூக்கு, குத்தி இருப்பதற்கு அடையாளமாக சிறிய துளை தெரிந்தது. என்ன செஞ்சு வச்சி இருக்காங்க என்னை! கண்களில் என்னையும் மீறி கண்ணீர் வந்தது.
    கழுத்துக்குக் கீழே பார்க்கவே எனக்கு வெறுப்பாக இருந்தது. கட்டுக் கட்டான தசைகளுடன் ஆண்மையோடு இருந்த என் மார்பு முற்றிலும் காணாமல் போய் ..எந்த ஆண் பார்த்தாலும் காமத்தை அவன் நெஞ்சில் கொழுந்துவிட்டெரியும் படியான அவ்வளவு செக்ஸியான முலைகளாக எனக்கு எப்படி மாறியது. உலக அழகி போல இவளை பெண்ணாக மாற்றணும்னு அவர்கள் பேசிக்கொண்தன் அர்த்தம் எனக்கு இப்போ முழுசா தெரிந்தது. உண்மையிலேயே உலக அழகிக்கு மட்டும்தான் இப்படிப்பட்ட இவ்வளவு பெரிய செக்ஸியான மலைகள் போல முலைகள் இருக்க முடியும். என்ன பிரா போட்டாலும் என்ன ஜாக்கெட் போட்டாலும் கொஞ்சமும் மறைக்க முடியாது. தமிழ் படங்களில் நமீதா போன்ற நடிகைகளுக்கு நான் இப்படி பார்த்து இருக்கிறேன். இன்று நானே அப்படிப்பட்ட முலைகளுக்கு சொந்தக்காரியாக இருப்பது.......!
    என்ன சொன்னேன், சொந்தக்காரி என்றா! !! நோ நோ..எப்போதிலிருந்து நானே என்னை பெண்ணாக நினைக்க ஆரம்பித்தேன்! ஒன்றுமே புரியாமல் மனம் உடைய அழுதேன். சின்ன இடையும்,கீழே வழுவழு என்று பளபளப்பான வாழை தண்டு போல தொடைக ளும் என்னை நிலைகுலைய செய்தன .இங்கே இருந்து நான் தப்ப முடியுமா?. ஒருவேளை தப்பினாலும் இந்தப் பெண் உடம்பு மாறி மறுபடியும் ஆண் உடல் வருமா? முடியும்னு என் மனசு சொல்லமாட்டேன் என்கிறதே. அப்போதுதான் நான் கவனித்தேன் உடலில் எல்லா ஆடைகளையும் கழட்டினபிறகும் பேன்டி போட்டபடித்தான் நான் குளிச்சிருக்கிறேன். பேன்ட்டியும் நனைந்திருந்ததால் அதையும் கழற்றினேன். நான் ஆணாக பிறந்தவன் என்று காட்டறதுக்கு அடையாளம் அங்கே மட்டும்தான் இருந்தது ஆமாம் அந்த அழகான பெண் முகத்துக்கும் செக்ஸியான பெண் உடலுக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லாமே என் ஆணுறுப்பு மட்டும் இன்னும் அப்படியே இருந்தது. என்ன சொன்னேன் அப்படியே இருந்திச்சின்னா? இல்லை. இல்லவே இல்லை. அதன் அளவு ரொம்ப சுருங்கி இருந்தது. அருகே இருந்த விரைகளும்.4 - 5 வயது இருக்கும் சிறுபிள்ளைகளுக்கு இருப்பதுபோல கோலி குண்டை விட கொஞ்சம் பெருசா இருந்திச்சு. பியூபிக் ஹேர் லேசர் ட்ரீட்மென்ட் மூலம் முழுசா நீக்கப் பட்டதால்தான் இந்த சிறிய ஆணுறுப்பு இருக்கறதே தெரிஞ்சிது. கடவுளே, இது என்ன கொடுமை! நான் என் ஆண் உறுப்பை மெல்ல கைகளால் உருவிப் பார்த்தேன். அங்கு இருந்த எண்ணெய் பாட்டிலை எடுத்து ஆண் உறுப்புமேல் தடவி விரல்களால் நீவி விட்டுப் பார்த்தேன். எதுவுமே நடக்கவில்லை .உயிரற்ற உறுப்பு போல அது அதே சின்ன சைசில் அப்படியே இருந்தது. முன்பெல்லாம் உறக்கத்தில் கூட காலைநேரத்தில் அது விரைத்துக் நீளமா இருப்பதை கவனிச்சிருக்கேன். போன ஆறு மாசங்களில அப்படி அது விரைச்சதில்லை என்றதும் இப்பொ மனதில் பட்டது. நான் மறுபடியும் ஆண் ஆக முடியுமா இந்தப் பெண் உடம்பை மாற்ற முடியுமா? சிறுநீர் கழிக்கத் தவிர வேறு எதுகுமே உபயோகம் இல்லாத போலிருக்கும் என் ஆணுறுப்பு ஆண் தன்மையை திரும்பவும் பெறுமா? இல்லை என் வாழ்க்கை இப்படியே முழு பெண்ணாக மாறி விடுமா. என்னை இவ்வளவு செஞ்சவங்க இதை மட்டும் இப்படி விட்டு வைக்க காரணம் என்ன? ஆயிரம் கேள்விகள் என்மனசை வாட்ட..மறுபடியும் உடல் குளிரை உணர ஆரம்பிக்க, நான் டவலால் உடம்பைத் துடைச்சிகிட்டு வெளியே வந்தேன்.
    தொடரும்

  • #656

    Babu (Thursday, 05 May 2022 04:25)

    Akila aval een vazkai ippadey pennaga swapnas thoughts touching lines
    Namitha pondra periya mulaigal good imagination

  • #657

    Indhu (Thursday, 05 May 2022 05:03)

    Akhila Gurupatham vayasu solave mattingara

  • #658

    Priya (Thursday, 05 May 2022 06:30)

    Akila very nice story super. Gurupatham greater pls continue,..

  • #659

    அகிலா (Thursday, 05 May 2022 06:49)

    Indhu. குருபாதம் வயதைப் பற்றி ஏற்கனவே நான் இங்கே முன்னாடியே கதையிலேயே சொல்லி இருக்கேன் கதைய ஒழுங்கா படிச்சு பார்த்தா உனக்கு தெரியும்னு பதில் சொல்லிவிட்டேன் .போய் படி தெரியும்.

  • #660

    Indhu (Thursday, 05 May 2022 10:23)

    Gurupatham apo 50-60 vayasa

  • #661

    Indhu (Thursday, 05 May 2022 12:03)

    Akhila nanum padithen,gurupatham age 50s ok eluthu
    Nalini anu ok eluthu

  • #662

    Anu94 (Thursday, 05 May 2022 12:43)

    ரோட்டின் மேல் இருந்த இடத்தின் விட்டு உரிமையாளர் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர், அதனால் அவரிடம் அப்பொழுதே பேசி 70லட்சம் பேசி முடித்து விட்டார் .
    Its was a nice deal, how do you do this??என்றால் சித்ரா..
    Thats a business man என்றார் ராஜேஷ்.
    அசிஸ்டன்ட், sir there is a complex on sale, it is a 10000sqft north facing with 3floors and 26shops and 15cars parking.
    its value his 2.25crores என்றார்,
    Is it Ok swetha என்றார்.
    அவளும் பிரம்மித்து கொண்டு தலையை அட்டினாள் Ok then finish it என்றார்.
    You two Pls Give your adhar card என்றார்.
    Hmmm yes என்று ஓடி சென்றனர்.
    All two are satisfied, i think என்றார் ராஜேஷ்
    What to say, we cant able to convince ourself ,,,is this happening is true!!!! என்று
    சிரித்தார்கள்.
    shanthi madam! can you take your seat,
    I have made a agreement as a partner for my
    Mall, jewel manufacturing and oil well refineries என்றார்.
    சாந்தி வியந்து விட்டு முழித்தால் .
    You can take your position now on and be a working partner,You will be given a separate personal flight to roam and a 24hrs secretary assistance.
    And you decision and all the suggestion are to be done by yourself,
    Sorry I will be watching your daily activities ok. என்றார்
    தன் கையை கிள்ளி கொண்டு,அவளே இது உண்மையா என்று உணர்ந்து கொண்டு
    Hmm ,Is this true!என்றால் சாந்தி.
    சித்ரா ஸ்வீதாவும் அடடா, இது நமக்கு தோணமா போச்சே என்று திகைத்து போனார்கள்.
    Why I have given this much grade to you know it.
    because of your talent and boldness as you spoke என்றார்.
    அப்பொழுது sign pad அசிஸ்டன்ட் கொண்டுவந்தார்
    Kindly sign here and give your mail address.
    this is the new phone and new number என்றார்.
    அது Iphone அதை பார்த்து கொண்டே எதுவும் பேசாமல் கையோப்பம் இட்டு மெயில் அட்ரஸ் கொடுத்தால் சாந்தி
    (பொம்பளைகளே இப்படி தானோ )
    After a hour you will be receiving mails and welcome address frequently, and don't ignore,kindly respond to their speech, and say a heartfull thanks ok என்றார்.
    Who are they??என்றால் சாந்தி.
    They are my business life partners and well wishers from all over the world and don't judge them easily, it may be president or prime ministers all over the world என்றார்.
    (சாந்தி இப்பொழுதே அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று கண்களும் கலங்கி விட்டது ).

    All of you satisfied என்றார்.
    சித்ராவும் , ஸ்வாதிவும், just a excuse என்றனார்
    Yes madam என்றார்.
    Can you again recall our needs ?? என்றால்.

  • #663

    M (Thursday, 05 May 2022 13:06)

    அகிலா ஸ்வப்னாவே அவள் அழகை வருனிப்பதை போன்று அழகாக எழுதிருக்குறீர்கள். இதில் இறுதியாக அந்த ஆண்குறி பதிவு அருமை. அதை அப்படியே விட்டு விட்டார்களா இல்லை அதையும் பெண்ணுருப்பாக மாற்றி விட்டார்களா.

  • #664

    அகிலா (Thursday, 05 May 2022 13:13)

    என்ன M எப்பொழுதும் எல்லாவற்றையும் தெளிவாக படித்து கருத்து சொல்லும் நீங்கள் ஆண்குறியைப் பற்றி மிகத் தெளிவாக எழுதியும் பெண்ணுறுப்பாக மாற்றி விட்டார்களா என்று விளங்காதது போல் கேட்டிருக்கிறீர்ளே.. கடைசிப் பத்து வரிகள் முழுக்க முழுக்க அதைப்பற்றி தானே எழுதி இருக்கிறேன். அத்தியாயத்தின் கடைசி மூன்று வரிகளளில் திரும்பவும் கூட சொல்லியிருக்கிறேன்.அதையும் கவனிக்க வில்லையா? .

  • #665

    Babu (Thursday, 05 May 2022 13:15)

    Aval akila gurupatham age is about 50 years

  • #666

    Anu95 (Thursday, 05 May 2022 13:44)

    We are now jealous என்றால் சித்ரா.
    I have performed as your wish, then what? என்றார்.
    Iiiii, like to work with her என்றால்
    Ok, i If you like to work with her,i have no objection என்றார்.
    Yes thank you,We will join with her என்றனர்.
    You understand i have done all this because for my wife , so dont play extraordinary or Anything illegal, If it happens then three wont be and thats the end. Ok!என்று warning குடுத்தார்.
    மூவரும் தலையை பயத்தில் அட்டினார்கள்.
    Ok Im leaving now and thanks for your breakfast என்று கெளம்பினார்.
    சித்ரா ஸ்வீதாவும் கோட் குடுப்பது , ஷூ துடைத்து தருவது என்ன... ஐயோ இவளுக திருந்த மாட்டாங்க..
    சாந்தி டேய் டூய் னா , இப்ப பார்த்த நான் யார்? என்று கேட்பாள் போல இருக்கு, என்ன உலகமடா"காசாதே தான் கடவுளாப்பா, அது அந்த கடவுளுக்கும் தெரியுமாப்பா...... என்ற பாடல் நியாபகம் வந்தது.
    ராஜேஷ் புறப்பட்டு போகும் போது எனக்கு ஒரு பிளைங் கிஸ் குடுத்தார்,என்னை அறியாமல் சீரித்தேன்,
    அந்த கிஸ்ஸாய் கையில் பற்றி எனக்கு அனுப்பி விட்டனர் சித்ரா ஸ்வீதாவும்.
    சாந்தி கருமம் கருமம் இவளுக செரியான இவளுக,,,,,,,,
    அவர் சென்ற பிறகு, சித்ரா ஸ்வீதாவும் என்னை ஓடி வந்து கட்டிபிடித்து, குபறேன் நாங்கள் பார்த்தது இல்லை, ஆனால் இங்கு உன் முழியமாக பார்க்க வேண்டி இருக்குது என்று முத்த மழை கொடுத்தனர் , அவள் இரு கையிகளால் என் கண்ணதாய் தடவி சொடுக்கு எடுத்தால், என் கண்னே பற்றும் போல என்றால்
    அப்பொழுது சாந்தி மொறைத்து கொண்டு மொபைல் எடுத்து பார்த்தால் அதில் 170mail இருந்தது.
    அதில் ஒரு message you are promoted as our platinum customer, you can speak privately any where through out the world,,, என்று இருந்தது.
    மெயில் முழவதும் welcome address இருந்தது.
    அப்பொழுது போன் வந்தது அதை அட்டென்ட் பண்ணினல் சாந்தி.
    Foreigner: welcome madam im donald duck
    Schuffu diamonds from canada just keep in touch
    My heartfull thanks என்றால் சாந்தி.
    இப்படி மாற்றி மாற்றி அவளை germany dubai kuwait என்று கூப்பிட்டு வாழ்த்துக்கள் வந்த வன்னமாக இருந்தது...
    சாந்தி என்னை பார்த்து என்னங்க, அவளுக சொன்ன மாதிரி குபறேன் நீங்க தான் என்றால்...
    கொஞ்சம் நேரத்தில் கால்லிங் பெல் அடித்தது, பார்த்தால் airhostess மாதிரி ஷர்ட்யும் பாதி ஸ்கிர்ட் ஹீல்ஸ் ஷூ போட்டு குனிந்து
    Madam we will be serving you, my name is andrea என்றால்,வெளியே பார்த்தால் lexus , volvo நின்றது,
    சித்ரா என்னிடம் வந்து என் காதுக்குள் புடுச்சாலும் புடுச்ச புளியகோம்பா புடுச்சிருக்க என்றால். எத்தனை வண்டிதான் அவனுக்கு இருக்குமனு கேளு என்றால் சித்ரா .
    அவன் சொல்லாத அவருனு சொல்லுடி என்றால் ஸ்வீதா,
    எல்லோரும் சிரித்து கொண்டோம் .

  • #667

    Suji (Thursday, 05 May 2022 14:30)

    Anu good updates, its like a suspene drama with three wives of a sissy husband who is going to be a wife to another person and your way of writing is funny with different attitude and this role play is nice continue

  • #668

    திவ்யா (Thursday, 05 May 2022 20:06)

    Anu, akhila, nice updates

  • #669

    M (Thursday, 05 May 2022 20:44)

    அகிலா நன்றாக படித்துவிட்டேன். நான் கேட்டது போக போக அப்படியே விட்டு விடுவார்களா அல்லது பெண்குறியாக மாற்றி விட்டார்களா என்பது. இனி போக போக அடுத்தடுத்த பதிவுகளில் தெரிய வரும் என்பதை. இது தர்போதய நிலை தானே.

  • #670

    Anu (Thursday, 05 May 2022 21:57)

    சுஜி திவ்யா உங்கள் கமெண்ட்ஸ் வரவேட்கிறேன் நன்றி

  • #671

    Indhu (Thursday, 05 May 2022 23:07)

    Anu ithu enna English page, tamil la eluthu
    Akhila gurupatham age 50+ ok continue

  • #672

    அகிலா (Friday, 06 May 2022 01:33)

    "M" thank you for your reply. . கதை எப்படி எல்லாம் போகும் என்பது பற்றி உங்களுக்கு நிறைய ஆர்வம் இருக்கிறது கேள்விகளும் இருக்கிறது. இந்த ஆர்வத்திற்கும் இந்தக் கேள்விகளுக்கும் என் நன்றி. Indhu இப்போ உன் கேள்விக்கு பதில் தெரிஞ்சிடுச்சு. இதுக்கு மேல நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் அவர் ஜிம்முக்கு எலாம் போய் உடற்பயிற்சிகள் செய்து ட்ரீட்மென்ட் எல்லாம் எடுத்து இன்னும் இளமையான தோற்றத்துக்கு வந்திருக்கிறார் என்பதை. தொடர்ந்து படி உனக்கு பிடிக்கும். Babu, திவ்யா Priya அனைவருக்கும் என் நன்றி .அடுத்த சாப்டர் கொஞ்ச நேரத்தில் வரும்.

  • #673

    அகிலா (Friday, 06 May 2022 03:08)

    அவள் 40
    மார்புக்கு மேலே டவலை கட்டிக்கிட்டு என் ரூமுக்கு வந்தேன் .வெளியே இருட்டிக்கிட்டிருந் தது. வானத்தில் நட்சத்திரங்கள் தெரிந்தன. பொழுது விடிய இன்னும் நேரம் இருக்கு. என்ன டிரஸ் போடலாமின்னு பீரோவை திறந்து பார்த்தால் நிறைய நைட்டிகள் தொங்கி கிட்டிருக்கு. எடுத்துப் பார்த்தேன் எல்லாம் ரொம்ப ட்ரான்ஸ்பரன்ட் ஆக, போட்டால் உள் அங்கங்கள் எல்லாம் தெரியறாப் போல இருந்ததன. ஒரு டிரஸ் கூட உடம்பை முழுக்க மறைக்கிற மாதிரி இங்கே இல்லையேன்னு மனசு நொந்தது. மறுபடியும் புடவை கட்ட பொறுமையில்லை. Panty போட்டுகிட்டேன்.ரொம்ப சாப்ட்டாக இருந்தது. Panty போட்ட உடனே எனக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த ஆணுறுப்பும் தெரியாமல் மறைந்தது. பேன்டிக் குள் கொஞ்சம் தெரிந்த சிறிய மேடு பெண்ணின் Vagina போல ஒரு தோற்றத்தை கொடுத் தது. அதனால் மனசில் கோபம் பொங்கியது. என்ன செய்ய முடியும் என்னால். எந்தவித மேக்கப்பும் இல்லாமலும் என் முகம் கண்ணாடியில் பெண் முகமாகவே தெரிந்தது. அந்த முகம் எனக்கு பிடிக்கலை. இது என்னுடைய முகம் அல்ல.இவங்க என்னைப் பெண்ணாக்கி கிடிருக்காங்க. இனியும் இவங்க விருப்பத்திற்கு ஆடக்கூடாது. ஆனா நான் என்ன செய்ய . முடியும்ககறது தெரியல.

    மனசுக்குள் இந்த சிந்தனை எல்லாம் ஓடிகிட்டிருந்தாலும் இன்னொண்ணை கவனித்தேன் முகத்தை எந்தப் பக்கம் திரும்பினாலும் வைரக் கற்கள் பொருத்திய நான் போட்டிருந்த மூக்குத்தி அந்த கொஞ்சம் விளக்கு வெளிச்சத்திலும் நட்சத்திரங்கள் போல் மின்னிகிட் டிருந்தது. அது போதும் என் முகத்தின் பெண் அழகை தூக்கிக் காட்ட. இந்த எண்ணம் மூக்குத்தி மேல் ரொம்ப கடுப்பை ஏற்றியது. கொஞ்சம் கொஞ்சமாக திருகாணியை திருகி மூக்குத்தியை மூக்கிலிருந்து கழட்டி எடுத்து வீசியெறிந்தேன். அடுத்த சில நிமிடங்களில் காதுகளிலிருந்து ஜிமிக்கி, பாதங்களில் இருந்த கொலுசுகள் எல்லாவற்றையும் கழட்டி தூக்கி எறிந்தேன். நான் பெண் இல்லை ஆண் என்று கோபமா கத்தினேன். ஆனால் என்னதான் கத்தினாலும் அந்த அதிகப்படியான சப்தம் கூட. அறைக்கு வெளியே கேட்காதபடி அந்த அறையை சவுண்ட் ப்ரூஃப் அறையாக மாத்தி இருக்காங்க என்பது அப்போது என் மனசிலே உறைக்கலை. கீழே குனிஞ்சு கொலுசுகளை கழட்டி எறிந்து விட்டு நிமிர்ந்தப்போ முலைகளை மறச்சு கட்டியிருந்த டவல் நழுவி கீழே விழுந்தது. என்னுடைய அந்த பெரிய முலைகளை பார்த்த பொழுது கோபம் உச்சிக்கு ஏறியது. அதை உடனே மறைக்க வேண்டும் என்ற வெறியில் வேறுவழியில்லாமல் பீரோவில் இருந்து பிராவை எடுத்து வேகமாக போட்டுக்கொண்டேன். முலைகளின் முக்கால் பாகம் மறைந்தாலும் முலைகளின் திரட்சி காரணமாக மேல்பாகம் பிதுங்கி வெளியே வந்து இன்னும் செக்ஸியாக காட்டியது. இதைப் பார்க்கும் பொழுது மேலும் வெறுப்பு கூடியதால் பீரோவில் கைக்குக்கிடைத்த ஒரு பிளவுசை எடுத்து வேகமாபோட்டுக் கிட்டேன். ஆனால் அங்கே எனக்காக தச்சு வைக்கப்பட்டிருந்த எல்லா ஜாக்கெட்டுகளும் அநியாயத்துக்கு கிளீவேஜை தூக்கிக் காட்டி முலைகளின் செக்ஸி லுக்கை இன்னும் அதிகமாகியது. புடவை கட்ட பொறுமை இல்லாததால் நீளமான பாவாடை ஒன்றை கட்டிகிட்டு கையில கிடைச்ச ஒரு தாவணியை எடுத்து இடுப்பின் முன்பக்கத்தில் ஒரு முனையை செருகி பருத்துக் கொழுத்திருந்த பின்பக்கமாக சுற்றிக் கொண்டு வந்து முலைகளை நன்றாக மறைக்கும்படி மூடி இடது பக்க தோளில் போட்டுக் கொண்டேன். அடிக்கடி முந்தானை நழுவினால் ஓவர் செக்ஸியான பெண் போல் தெரிவேன் என்பதால் இடது தோளுக்கு பின்புறம் முந்தானையை ஜாக்கெட்டோடு சேர்த்து பின் செஞ்சுகிட்டேன்.

    இன்று மாலை பியூட்டிஷியன் என் கைகளில் கருப்பு மற்றும் தங்க நிறத்தில் கண்ணாடி வளையல் நிறைய போட்டு இருந்தாள். அதெல்லாத்தையும் கழட்ட முயன்றேன் ஆனால் அது கொஞ்சம் டைட்டாக இருந்ததால் என்னால் எடுக்க முடியலை. உடைத்தால் கைகளில் குத்துமோங்கற பயத்தில விட்டுட்டேன். என் நிலையை நினைச்சு மனசிலே தோன்றிய துக்கத்தை அடக்க முடியாமல் அறைக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்தேன். எந்தப் பக்கம் திரும்பினாலும் அறை முழுக்க இருந்த கண்ணாடிகளில் அகிலேஷ் கொஞ்சமும் தெரியலை . எந்தவித மேக்கப்பும் இல்லாமல் எந்தவித நகைகள் இல்லாமல் இப்பவும் நான் ரொம்ப அழகான செக்ஸியான பெண்ணாகத்தான் எல்லா கண்ணாடிகளிலும் தெரிந்தேன். அழுகை பொத்துக்கொண்டு வந்தது. ஏன் என்னை இப்படி பண்ணிட்டீங்க? நீங்க வேறு என்ன தண்டனை வேண்டுமானாலும் எனக்கு குடுங்க. ஆனா என் பழைய ஆணுடம்பபை எனக்கு திருப்பிக் கொடுத்திடுங்க. உங்க பக்கமே நான் திரும்பி வரமாட்டேன்..அப்படின்னு எதிரில குரு பாகமும் ராகுலும் இருப்பது போல நானே பேசிக் கிட்டிருந்தேன். இடையே கண்ணீர் விட்டு அழுதேன். சுருக்கமாக சொன்னால் பைத்தியம் பிடித்தவள்போல் இருந்தேன். மனசும் உடம்பும் ரொம்ப களைப்பாக அப்படியே உறங்கி விட்டேன்.

    "அகிலா எழுந்திரு"ன்னு யாரோ தோளை தட்டினாங்க. கண்களை கசக்கி எழுந்து உட்கார்ந்தால் நர்ஸ். அவள் கையில் என்னுடைய இரண்டு ஜிமிக்கிகள் இருந்தன. ஒரு கொலுசும். என்னாச்சு ஸ்வப்னா இது? ஏன் எல்லா நகையும் கீழே கிடக்கு. அப்படியே தேடி கொஞ்ச நேரத்துல இன்னொரு கொலுசு, மூக்குத்தியும் எடுத்துட்டா. என்னாச்சு உனக்கு, ஏன் பொட்டு வைக்கலை, கண்ணுக்கு மை போடல? நகையெல்லாம் தூக்கி எறிஞ்சிருக்க..! ராகுல் இப்போ போன் பண்ணினாரு. ஒன்பது மணிக்கு உன்ன பாக்க வராறாம். நீ சீக்கிரம் எழுந்து பல் விளக்கி டிரஸ் பண்ணிக்கோ. நகையெல்லாம் போட்டு, மேக்கப் பண்ணிக்கோ. நீ எப்பவும் எல்லா நகையும் போடணும், முழு மேக்கப்பில் இருக்கணுங்கறது இங்கே ரூள். மறந்துட்டியா? சீக்கிரம் ரெடியாவு. ராகுல் வந்தாபெரிய பிரச்சனை ஆயிடும்".
    தொடரும்

  • #674

    Babu (Friday, 06 May 2022 04:45)

    Aval swapna Rahul vanthal enna agum ?

  • #675

    Kavitha (Friday, 06 May 2022 05:26)

    Akila realy super...... Pls continue...
    Vinu akila pls came to start...
    Teachers day la eana achu pls continue...
    Sabba we miss you dear...

  • #676

    Amritha (Friday, 06 May 2022 05:32)

    Page eh romba mokkaya poitu iruku ithula sila name lam ketale erichal than varuthu etho gurupadham nu oru name che konjamachum feminine ah iruka Munna iruntha writers Ellam epdi feminine ah story eluthunaanga epo eruka akila munadi Nisha and Anu ithu pondra writers Ellam vala vala nu edho feelings ah eluthurennu mokka pottu arukkuraanga English la radhika mahi podra aatkal maari kadha elutha yaarachum iruntha eluthunga pa .
    Ithula verum 3 type of story full off comments nu 700 comments ah waste panni vachurukalunga cha

  • #677

    Indhu (Friday, 06 May 2022 10:02)

    Seryana tubelight amritha Ipa kelu, Nan than mothalaya sonnenla mothamavae mokayum kadupum than theryuthu

  • #678

    M (Friday, 06 May 2022 12:06)

    அகிலா ஸ்வப்னாவை நினைத்தால் பாவமாக உள்ளது. என்ன செய்வது விதி வலியது. அதை விட டாக்டர் செய்த சதி இன்னும் வலியது. நிச்சயமாக ஒரு நல்ல வழி பிறக்கும். உங்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

  • #679

    Indhu (Friday, 06 May 2022 12:13)

    comments la waste panatha M and others

  • #680

    Anu96 (Friday, 06 May 2022 12:47)

    பக்கத்து விட்டுகாரர்கள் இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.
    ஒவ்வொராக வந்து தூக்கம் வீசாரிப்பது போல் ஸ்வீதவிடம், யாரு இவங்க என்று மாற்றி மாற்றி கேட்டுக்கொண்ட இருந்தனர்.
    எங்க வீட்டுக்கு டைமோண்ட் கம்பெனி வுணர் அவரோட மனைவி வந்துருக்காங்க என்றால் ஸ்வீதா
    அவோலோதான் அந்த ரோடு மொத்தமாக இங்க வந்து விட்டார்கள்.ஸ்வீதவிடம் வீசறித்தனர். அவளும் பெருமையாய் வரி கோட்டினால்,
    அவங்களுக்கு துபாய் , ஜெர்மனி கனடா , கேரளா ,மும்பை எல்லாம் ஆயில் வெல் , டைமோண்ட் கம்பெனி , ஷாப்பிங் மால் என்று பெருமை பீத்தினால்.
    எல்லா பெண்களும், உங்களுக்கு இவளோ பெரிய கோடிஸ்வரர் உங்க பிரின்ட்ன்னு இத்தனை வருடமாக சொல்லவே இல்லை என்றனர்.
    நாங்க எப்பவோமா எங்களுடைய தற்றபெருமை பேச பிடிக்காது என்றால் ஸ்வீதா.
    எங்க அவங்கள பாக்கலாமா என்றனர்?
    சேரி வாங்க என்று உள்ளே அழைத்து வெயிட் பண்ணுங்க குளிக்க போய் இருக்காங்க வந்துடுவாங்க என்றால்
    சித்ராவும் அங்கு அமர்ந்து பேசி கொண்டு இருந்தால்.
    நான் கிட்சேன்ள பாத்திரம் கழுவி கொண்டு இருந்தேன்,குழந்தை அழும் சத்தம் கேட்டு சாந்தி என்று கூப்பிட்டேன், அவள் வரவில்லை, ரூம்க்குல் சென்று பாப்பாவை தூக்கி இடுப்பில் வைத்து, நயிட்டி எல்லாம் ஈரம் ஒரு கையில் தூக்கி கொண்டு, அப்பொழுது பார்த்தால் அவள் பாத்ரூம் இருந்தால், சேரி என்று ஹால்க்கு வந்தேன்..
    அங்கு ஊரே கூடி இருந்தது, ஒரு சின்ன ஸ்மைல் குடுத்தேன்.
    யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை,
    கூட்டத்தில் இருந்த ஒரு பெண், ஸ்வீதவிடம் இந்த பொண்ணு புதுசா இருக்கு யாரு அவங்க பணி பெண்ணா என்றால்.
    ஸ்வீதா திரும்பி என்னை பார்த்தால்..
    இதோ வந்துட்டாங்க........ என்றால் ஸ்வீதா.
    அவள்,ஏன் அருகில் வந்து கொஞ்சம் மைண்டைன் பண்ணிக்கோ என்றால் ஸ்வீதா.
    எல்லா பெண்களும் அதிர்ச்சியில் என்னை பார்த்தனர்.
    இவங்க தானா அவங்க????என்றனர்
    ஆமாம்!என்றால் ஸ்வீதா
    அனைவரும் ஏழுந்து நின்றனர்,
    வணக்கம் மேடம் என்றனர்.
    நானும் குழந்தையை மேல தூக்கி அணைத்து கொண்டு இருக்கைகள்ளை கூப்பி வணக்கம் என்றேன்.
    நாங்கள் எல்லாம் இந்த ஏரியாவீல் வாழறவங்க, உங்கள பத்தி ஸ்வீதா சொன்னா, ஆனா நாங்க உங்கள கொஞ்சம் வயது ஆனவங்கனு நெனைத்தோம், ஆனா நீங்க இவளோ சின்ன பொண்ண இருக்கிறீங்க,
    ஆமா அவங்க என்ன விட 5வயசு குறைவு தான் என்றால் சித்ரா.
    உண்மையாளே நீங்க இவளோ பெரிய இடத்துல இருந்துட்டு சிம்பிளா நயிட்டியோட, அதுவும் நம்ம culture சான்ஸ்யில்ல என்றால். உங்கள பற்றி ஸ்வீதா எல்லாத்தையும் சொன்னாங்க,
    நான் அவளை எதுவும் புரியாமல் பார்த்தேன்.
    உங்க குழந்தை அழகாக இருக்கு என்றால்.
    சித்ரா எழுந்து அது என் குழந்தை என்றால்.
    சாரி என்றனர்.
    நீங்க இவளோ சிம்பிளா இருப்பிங்கனு நாங்க நெனச்சு கூட பார்க்கவில்லை, அதுவும் இவளோ கம்பனிக்கு வுணர் நாங்க இப்படி பார்ப்போம்னு நினைக்கலா .
    ஒன்னும் இல்லாமா 500ரூபா வெச்சுட்டு ட்ரெஸ்ஸிங் பண்றது,ஆட்டம் பாட்டம் என்ன? இங்கிலிஷ் தவற எதுவமே தெரியாத மாதிரி நடிக்கறது, அவங்களுக்கு எல்லாம் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு என்றனர்..
    நான் எப்பவும் இப்படி தான் இருப்பேன் என்றேன்.
    "நீரை குடம் தழும்பாது என்பர்" அதை உங்கள் முழியமாக பார்க்கிறோம் .
    உட்காருங்க என்றேன்.... (( இவர்களுக்கு காபி போடணுமே,பால் இல்லையே பாப்பாக்கு இப்போ தான் குடுத்து திர்ந்தது என்று நினைத்தேன்))
    கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்றேன்.

  • #681

    Anu97 (Friday, 06 May 2022 12:58)

    வேறு வழி இல்லாமல் வெளியே சென்று,
    அந்த secretary பெண்ணாய் அழைத்து 200ரூபா குடுத்து 2லிட்டர் பால் வாங்கி வர சொன்னேன்.
    Ok madam என்று அவளும் சென்று பால் வாங்கி வந்தால்.
    நான் உள்ளே அவர்களுக்கு சிப்ஸ் எடுத்து ப்ளட்ல் போடா,
    Secretary coat skirt உடன் madam என்றால்.
    சித்ரா yes என்றால்.
    Milk என்றால்.
    Ok என்று பாக்கியும் வாங்கி கொண்டால் சித்ரா
    Anything other than this?
    No என்றால் சித்ரா
    Sorry madam,I request you,can you call my boss என்றால்
    அதை கேட்டு கொண்டு,நானும் வெளியே வந்து ok thanks என்றேன்.
    Thank you madam! I will be waiting for your service என்று வெளியே சென்றால்.
    அவளை என்னயும் பார்த்த அனைவரும் வாயை பிளந்தனார்.
    அவர்களுக்கு காபி போடா சென்றேன்.
    அதில் பாதி பெண்கள் தனக்குள் பேசி கொண்டு இருந்தனர். எல்லாருக்கும் காபி குடுத்தேன்
    அருமையாக இருக்கு நாங்களே இப்படி போட்டது இல்ல என்றனர்..
    "தன் அடக்கம் தன் அடக்கம் தான், பெரியவள் பெரியவள் தான் "என்று கூட்டம் மொய்ந்தது.
    நான் பவ்யாமாக ஷேரில் அமர்ந்தேன்,
    மேடம் இவளோ சிம்பிள் இருக்கீங்க, உங்க கூட பொறந்தவங்க எத்தனை பெறு என்றனார்.
    நான் ஒருத்தி தான் என்றேன்.
    உங்க அந்தஸ்துக்கு இவளோ கன்னியாமவும், தன் அடக்கமும் கொண்டா பெண்ணை நாங்க பார்த்ததே இல்லை என்றால். உங்கள மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க குடுத்து வெச்சுரிக்கணும் என்றார்கள்..
    நானும் ஸ்மைல் செய்தேன்
    நீங்க கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும் என்றனர்.
    கண்டிப்பாங்க, நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்க என்றேன்.
    ஐயோ முடியல என்று சில பெண்கள் வெளியே சென்றனர்.
    அவர்கள் அனைவரும் வெளியே பார்த்து கையய் தூக்கி காண்பித்து சென்றனர்..
    இதை கேட்டு கொண்டு இருந்த சாந்தி, உன்ன என்னோட புருஷன் சொல்ல பெருமை தான் இருக்கு ஆன இப்படி எப்படி சொல்ல..

  • #682

    Anu98 (Friday, 06 May 2022 14:12)

    சித்ரா கேட்டது போல வீட்டையும் , ஸ்வீதா கேட்டது போல காம்ப்லெஸ்யும் ரெஜிஸ்டர் பண்ணி ராஜேஷ் குடுத்து விட்டார்.
    இரவு எனக்கு கால் வந்தது எடுத்து பார்த்தால் ராஜேஷ்,
    நான் ஹலோ என்றேன்
    Hi my sweet heart, my queen, Cinderella, என்று கொஞ்சினார்
    im totally impressed on you,
    நான் தயக்கத்துடன் Why do you like me blindly, you know I'm basically not a woman !! என்றேன்
    Yes I have already told you my reason.
    I'm a bisexual I have used many of them with or without but I dont know why i have this much affection on you , first impression is the best impression i think.
    Your style, your walk, your smile, your girly structure etc are seen as a natural girl ,
    My family also was impressed on you for everything they saw first I also decided to marry a indian feminine boy.
    but when I heard about your story i was totally impressed, this much girls are mentally affected for your beauty and following you blindly and now having child, then why cant me as a man and you as my Queen,,,,
    so i totally decided to changed you and make a perfect woman. I won't leave you at any circumstances, keep Faith in me dear. என்றார்.
    Ok thanks for your love and faith on me, now
    I LOVE YOU my dear என்றேன்.
    பேசி கொண்டு போன் கட் செய்தேன்
    லைட் ஓன் ஆனது பார்த்தால் 3வரும் ஏன் அருகே வந்து உனக்கு இப்படி பேச அசிங்கமா இல்லையா என்றால் சாந்தி
    இதை எல்லாம் கேட்க எனக்கு அருவெறுப்பா இருக்கு. பேசாம அவன் குடுத்தது எல்லாத்தையும் அவன் கிட்டே குடுத்து விடலாம் என்றால் சாந்தி.
    ஸ்வீதா சித்ரா முழித்து கொண்டு இல்லை என்று தலையை அசைத்தனார் ,
    இப்போ பாரு சாந்தி, இப்போ அவன் இல்ல அவ?? நம்மள மாதிரியே குழந்தை பெத்துக்குவான் ,
    இவன் வேற சுமாரா நம்மள மாதிரி இருந்த பரவலா, பாக்காருக்கே கவர்ச்சி கன்னி மாதிரி தல தலனு கும்முனு வேற இருக்க.
    எவனாச்சும் இவன கேடுத்து குழந்தையும் பெத்து கிட்டனா அவ்ளோ தான் நம்ம தான் இவளுக்கும் கடைசி வரை கஞ்சி ஊத்தணும். நம்ம இவளையும் இவ குழந்தையும் காப்பாத்த முடியுமா??...சொல்லு
    இப்படி ஒரு சந்தர்ப்பத்தை விட்டு விட்ட அவ்ளோதான் நம்ம கேதி.
    அதுலயும் அவன் ஒரு don மாதிரி எப்பவும் 10பெறு துப்பாக்கியுடன் இருக்கிறன்.நம்ம கேட்டது எல்லாத்தையும் குடுத்தும் விட்டான்..
    இப்போ வேண்டாமுன்னு சொன்னா அவளோ தான் செத்தோம் என்றால் சித்ரா
    இப்ப என்னதான் பண்ண?? சொல்லுங்கடி என்றால் சாந்தி
    இப்படியா போகட்டும் பார்க்கலாம் என்றால் சாந்தியும் சேரி பார்ப்போம் என்று புக் ஒன்றை எடுத்து என் மேல் விசி எரிந்து, கோபத்தில் சென்றால்.
    அதை பார்த்த ஸ்வீதாவும் இன்னோரு புக் எரிந்து விட்டு சென்றால்.

  • #683

    Sneha (Friday, 06 May 2022 14:55)

    ஏண்டி தேவிடியா முண்டை இந்த்தூ யாருக்கும் யூசில்லாத கமெண்ட் எழுதி நீ மட்டும் ஏண்டி Waste ஆக்கற.எடத்த? .பெரிய புடுங்கியாடி நீ?

  • #684

    Amritha (Friday, 06 May 2022 21:50)

    Hey indhu page nalla read panni paru na munadiye neraya time sonen adhuku reply ngrua perula periya paragraph eh eluthi aruththu thallita akila

  • #685

    Bhanu (Saturday, 07 May 2022 08:00)

    Nalini,
    Saw a classic update. Adding more mystery. I cant wait to see the back story on that. Thanks for creating a good story line.

    Anu,
    Day after day , good size updates and very thrilling story line. While some may find it a bit confusing, if you rad and re-read, you can see the story have consistent theme line. Thanks.

    Akila,
    Thanks again. Nice presentation of Swapna’s feelings. But I think the transition og Guru from hat and cruelty to compassion and love seems to be too sudden. I think it had a place to slower transition as you have always done. Just make sure in future we see slow curve turns in contrast to a sudden u-turn. While a good story has to satisfy readers, sudden changes could make it less lively. Just my humble opinion and not a criticism. But overall it is good.

  • #686

    Indhu (Saturday, 07 May 2022 11:11)

    Yarudi waste panna sneha natha kuthi porampoku munda
    Yaru waste pananu mothala paru, akhila yen pera vechu comments podara athu ellam un pundaiku theryula suma onum illatha kathaiku paragraph alavuku eluthi 60vayasu kelvanuku pondati akara.ethayum ne padikara, athulayum avale vera vera peru pottu gurupatham swapna rahul nu vevarikaratha nirthu comments waste panatha . kathai eluthi mudi, aparum Padikravanga comments podunga.

  • #687

    Asmitha (Saturday, 07 May 2022 13:05)

    அகிலா
    இனி ராகுல் ஸ்வப்னாவை சந்திக்கப் போகிறான். Basic ஆக அவன் gay. So அவளிடம் அந்த வெள்ளைக்கார shemale க்கு இருப்பது போல பெரிய உறுப்பை எதிர்பார்பான். அவன் டாக்டரிடம் அவளை shemale ஆக மாற்றும்படித்தானே சொன்னான். அவளுக்கு
    ஆணுறுப்பு சிறியதாக இருப்பதால் அந்த கோபத்தை காட்டப் போகிறானா? அல்லது அவளது அழகில் மயங்க
    போகிறானா?.

  • #688

    Sneha (Saturday, 07 May 2022 13:28)

    அடி இந்த்தூ தேவிடியா முண்டை .. தேவிடியா முண்டை மட்டும் இல்லடி அறிவுகெட்ட புண்டைடி. நீ ஒரு மெண்டல் புண்டடைங்றது இங்க இருக்க எல்லாருக்குமே தெரியும். வண்டி வண்டியாக வந்து கமென்ட் எளுதி இடத்தை வீணாக்கறதும் நீதான்கறது இங்க வர எல்லாருக்குமே தெரியும் . அது ஏன் உன் புண்டை மண்டைக்கு புரியல ன்னு தெரியல. சந்தேகம் இருந்தால் நீ என் மேல போய் பாருடி எத்தனை கமெண்ட் எழுதி எவ்வளவு எடத்த காலி பண்ணி இருக்கேன்னு.. வாரம் தவறாம அகிலா கிட்ட போயி குருபாத வயசு என்ன குருபாதம் வயசு என்ன குருபாதம் வயசு என்ன புலம்பிகிட்டு இருக்கியே மேல போய் பாரு அவனுக்கு என்ன வயசு உனக்கு என்னடி உன்னடி வாரத்தில் 5 நாள் கேட்டு வயசு கேட்டு இடத்தை டினகரன் வீணாக்கற இதுல நீ ஒரு கதை வேறு எழுதின பாரு மலைப்பாம்பு கதை..இதெல்லாம் ஒரு கதையா டி. அத கூட 5 வரிக்கு மேல எழுத முடியாமல் ஓடி போன நாயி நீ. நீயும் அந்த கும்ரிதாவும் கஷ்டப்பட்டு கதை எழுதற அனுவை வேற வளவளன்னு எழுதுறாங்க ன்னு கிண்டல் பண்ற. அனு நல்லா தான் கதை எழுதறாங்க டா உனக்கு புரியுலைன்னா வேற சைட்ல போய் வேற கதை படிங்கடி நீ போய் அனுவை குறை சொல்ற ..அகிலாவை ஓட்டைசொல்றே. உனக்கு 5வரிக்கு மேல கதை கூட எழுத வரலை உனக்கு நீயே சூனியம் வச்சுக்கிட்டு பொலம்புற .
    புத்தி கெட்ட நாயே மத்தவங்ள கமெண்ட எழுதாதேன்னுசொல்ற நீ ஏண்டி வந்து ஓயாம ஓயாம ஓயாம உங்க அம்மாள ஓக்க கமெண்ட்டு மேல கமெண்ட் எழுதற கழுதை .. .

  • #689

    Indhu (Saturday, 07 May 2022 16:36)

    Sneha mothula ne poi mela padi.yen peru vechu yethuku akhila comments potanu ketka vaku illa, malaipambu katha aru varila eluthi mudika yarukum vaku illa, pesatha. inga paragrapha eluthi oru mayrum illa athula pera paru gurupatham vayasu 60 kathaiya ithu ,padika unaku ethume thonalayae athuku comments vera ketala aruverupa iruku ipo kuda mela vanthuruku, yendi thungum bothu kuda gurupatham swapna rahul solithan thunguvingala
    Sneha mothala unaku kathai elutha theryuma suma eryatha mudunja manulipambu vechu 5varila eluthu parpom potti

  • #690

    Vasantha (Sunday, 08 May 2022 02:02)

    Anu ,akila you both stories very super

  • #691

    Shreya (Sunday, 08 May 2022 10:31)

    Wow intha page la stories ellam super iruku Anu, Akila, Nalini hats off to you all. Unga stories ellam semmaiya iruku. Neenga eluthura stories ku neriya fans irukanga. But please sila per podra comments ah skip pannitu unga fans ku kaaga stories ah continue pannunga. And friends please try to support the writers and please do not de-motivate them. Pudichi iruntha support pannunga pidikalaya skip pannitu Ponga.

  • #692

    Anu99 (Sunday, 08 May 2022 23:09)

    அடுத்த நாள் ராஜேஷ் போன் செய்து ஜெனரல் செக்கப் செய்ய வேண்டும் என்று சொல்லி ஹாஸ்பிடல் செல்ல அழைத்தார். நானும் சாந்தி மட்டும் ஹாஸ்பிடல் சென்றோம் .
    உள்ளே சென்றதும் நேராக என்னை ஸ்கேன் சென்டர் அழைத்து சென்றனர், ஒரு மயக்க ஊசி போட்டு விட்டு, ஸ்கேன் செய்தனர், நானும் மயக்கம் அடைந்தேன் .
    பின்பு கண் விழித்து பார்க்கும் போது ஆபரேஷன் தியேட்டர் படுத்து இருந்தேன்.
    சுற்றியும் வெளிநாட்டு டாக்டர்ஸ், என்ன?என்று கேட்பதற்குள் மற்று ஒரு இன்ஜெக்ஷன் போட்டு விட்டனர். அதன் பின்பு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
    திரும்பவும் முழித்தேன் எச்சில் முழுங்க முடியவில்லை, கைகளால் கழுத்தை தொட்டு பார்த்தேன் காட்டன் வைத்து கட்டு போட்டு இருந்தது. என்னால் தலையை ஆசைக்கு முடியவில்லை. அப்பொழுது டாக்டர் வந்தார்,
    புன்னகையுடன் How are you feeling madam? என்றார்.
    என்னால் பேச முடியவில்லை.
    Ok take rest என்று சென்று விட்டார்.
    திரும்பவும் ஊசி போட்டு விட்டனர்.
    நான் எங்கு இருக்கிறேன் எத்தனை நாட்கள் ஆனது கூட தெரியாமல் மயக்கத்தில் இருக்க, சாந்தி சித்ரா ஸ்வீதா குழந்தைகள் என்ன ஆனார் என்று கூட தெரியவில்லை, மயக்கத்தில் ஏதோ ஓடி கொண்டு இருக்கிறது நான் பிறந்ததில் இருந்து இப்போ இருக்கும் நிலைமை வரை படாமக முளைக்குள் ஓடி கொண்டு இருந்தது.
    கண் விழித்தேன், டாக்டர் நின்று கொண்டு இருந்தார், how are you? final end of your transform is over என்றார்.
    What? என்றேன். (ஏதோ பெண் கேள்வி கேட்டது போல் இருந்தது )
    மூவரும் உள்ளே வந்தனர், மன்னித்துவிடுங்க உங்களுக்கு கிழே திரும்பவும் சுர்ஜ்ரி பண்ணனும் சொன்னாங்க, ஆனா இப்படி பண்ணி இருப்பாங்கன்னு தெரியவில்லை என்று அழுது விட்டால் சாந்தி
    சித்ரா, ஸ்வீதாவும் என்ன சொல்லுவது என்று தெரியவில்லை, எல்லாமே மாறிருச்சு வேறு என்னத்த சொல்லா .
    கோபத்தில் டாக்டர் பார்த்து, how can you do this operation without my knowledge என்றேன்.
    நான் பேசியதை பார்த்த மூவரும் வாய் மேல் கை போத்தி கொண்டு முழித்தனார்.
    எனக்கும் இப்போ தான் தெரிந்தது, என்னோட குரல் இப்பொழுது 20வயசு பெண் குரலாக தான் காதில் கேட்டது. நானும் என் வாயை அடைத்து கொண்டேன்.
    Yes your vocal cord has been operated and you are now in 21years old low pitch voice.
    Read this என்றார்.
    நானும் அதை வாங்கி கோபத்தில் படித்தேன், அதை படிக்க படிக்க என் கண்ணில் தண்ணிர் வந்தது,கடவுளே என் கடைசி பாக்கி இருந்த ஆண்மையும் பறித்து விட்டாங்களே.
    There is no sign of surgery, how is this /என்றேன் கோபத்துடன்.
    Madam you are nearly 2months here, i was also jailed her, not allowed to go back to my country till you get healed.you don't know my situation, I'm waiting for you voice and its completed
    But I'm now happy thank you for saving me.
    I'm leaving என்று சென்று விட்டார்.
    ராஜேஷ் கால் செய்தேன், why?
    Seriously!You are torturing me,You added and removed everything in my body like cut and paste, I'm not a machine ok என்றேன்.
    Im so glad to hear your sweet voice என்று ம்ம்ம்ம்ம் என்று முத்த மலை கேட்டது எனக்கும் உள்ளுக்குள் இதயம் துடித்தது. sincerely I love you dear now, I want everything perfect in my life as i design.
    I created you, I'm the only possessor and
    You are my baby Doll, you are a complete perfect woman as i like, I deeply love you என்று போன் கட் செய்தார்.
    என்ன ஆச்சு என்றால் சித்ரா.
    ஒன்னும் சொல்ல முடியவில்லை என்னை கொஞ்சம் தனிய விடுங்க என்றேன்.

  • #693

    Anu (Sunday, 08 May 2022 23:17)

    பானு,ஸ்ரேயா, வசந்தா,சினேகா உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • #694

    Sneha (Monday, 09 May 2022 05:04)

    ஏண்டி இந்த்.தூ முண்ட. மறுபடி வந்து கமெண்ட் போட்டு இருக்கே .உன்னால கமெண்ட் போடாம இருக்கவே முடியாதாடி புண்டச்சி . உனக்கு யாரு கதை பிடிக்கலன்னா ஏண்டி திரும்பத்திரும்ப அதையே படிக்கிறே படிக்காமல் இருக்க முடியல இல்ல?அதிலேயிருந்தே நீ எவ்வளவு பெரிய மொக்கைன்னு தெரியலையா . உனக்கு இங்கே வந்து யாரையாச்சும் திட்டி கமெண்ட் போடலைன்னா தூக்கமே வராது கீழ அரிப்பெடுக்கும். உடனே ஏதாச்சு கமெண்ட் போடுவே.அத நாங்க யாராச்சும் வந்து கேட்டா அகிலாதான் உன் பேர்ல எழுதறாம்பே.. சரியான சிரிப்பு பீசுடி நீ. அகிலா எல்லாம் உன்னை ஒரு ஆளா நினச்சு மதிக்கிறது இல்லேங்கறது இங்கே எல்லாருக்குமே தெரியுமேடி டி புண்டச்சி. உனக்குதான் வேற வேலை எதுவும் இல்லாம ஆயிரம் தடவை அகிலாகிட்ட போய் குருபாதம் வயசு என்ன, குருபாதம் வயசு என்ன, குருபாதம் வயசு என்னன்னு தேஞ்சிபோன ரெக்கார்டு மாதிரி கேட்டுகிட்டே இருந்தியே ..அகிலா உன்னைக் கண்டுகிட்டாளா? உனக்கு பதில் சொன்னாளா? நீ தலைகீழா நின்னு கத்தி கத்தி போட்டாலும் அகிலா எல்லாம் உனக்கு பதில் சொல்லுவாங்கன்னு எனக்கு தோனல. அப்படி வேறு ஒரு ஆசையாடி. இந்த்தூ தூ உனக்கு?. ரொம்ப பொருத்தமாதாண்டி உனக்கு பேரு வச்சிருக்காங்க .உங்க அம்மா அப்பா
    காரித் துப்ப வசதியா இந்த்தூ..தூ..தூ. . இங்க கதை படிக்க வர எல்லார்கிட்டயும் சொல்றேன் கேட்டுக்கோங்க இந்த இந்த்தூ மறுபடி அலறியடிச்சி ஓடிவந்து கமெண்ட் போடுவா பாருங்க..போட்டுட்டு அத நான் போடல அகிலாதான் என் பேர்ல போடறான்னு டுபாக்கூர் கதை எல்லாம் பேசுவா பாருங்க. வாடி டுபாக்கூர் இந்த்தூ. இந்த சைட்டிலே எங்களுக்கு காமெடி பீஸ் தர்றது நீ தானே நீ இல்லன்னா வேற யார் எங்களுக்கு காமெடி வா வா இந்த்தூ.
    அப்புறம் அகிலா ப்ளீஸ்.இன்ட்ரஸ்டிங்கான இடத்தில் வந்து நிறுத்தி வச்சிருக்கீங்க. சீக்கிரம் அடுத்தது எழுதுங்க. அனு இப்போ உங்க கதை விறுவிறுப்பா போயிட்டு இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள். மெண்டலுங்க வந்த குறை சொன்னா கண்டுக்காதீங்க. எழுதுங்க

  • #695

    Indhu (Monday, 09 May 2022 08:28)

    Thirutu punda sneha kuthi, address theryatha akhilava, sona unaku ethukudi pundai thipiduchu eriyathu
    apadina apo neyum dupagura munda
    Evalo vayasunu ketathuku bathil kodukama, asmitha,
    akhila amritha, kavitha,sneha, vasantha, nu aah kevalama comments potu theryura monna naye
    ipadiya pala pala perule peru vechu kilikatha punda naye, 60 vayasu gurupatham kulila thalla vendyaven ellam hero vechu kathai eluthera atha padikravanga mental kuthikal illaya
    gurupatham oru peradi olukusuni, intha mathiri elutharuku ipo office la vellai illaya, kudumbam theryalaya
    Sneha munda manulipambu kathaiya 5varila eluthu di natha pundai

  • #696

    திவ்யா (Monday, 09 May 2022)

    சினேகா இந்து சண்டை நிறுத்துங்க உங்கள் பொன் வார்த்தையை கேட்க முடியவில்லை, தயவு செய்து நிறுத்துங்கள்

  • #697

    Anu (Monday, 09 May 2022 12:26)

    தயவு செய்து சண்டையாய் நிறுத்துங்க ப்ளீஸ் இந்து உனக்கு என்ன தான் வேணும் என் இப்படி அசிங்கமா கமெண்ட்ஸ் போடற, சினேகா நீங்களும் இப்படி சேரியா பேசலாமா கொஞ்சம் ப்ளீஸ்

  • #698

    Sneha (Tuesday, 10 May 2022 14:39)

    திவ்யா, அனு நான் இங்கே பல வருஷமா ராஜிபான் பேஜிலே தமிழ், இங்கிலீஷ்கதை படிச்சிட்டு வரேன் நீங்க உள்ள போய் பார்த்தா தெரியும் ஆனா எப்பவுமே நான் வந்து இதுபோல மோசமான கெட்ட வார்த்தை யாரையும் பேசினது இல்ல. நீங்க சொன்னது சரிதான். கண்டவங்க லெவலுக்கு நான் கீழ போய் இப்படி கெட்ட வார்த்தை பேசி இருக்கக் கூடாது மன்னிச்சிடுங்க ஆனா இந்த இந்து போல ஆளுங்கள இங்கிருந்து துரத்த வேண்டியது முக்கியம் அவளுக்கு எல்லாருடைய கதையும் படிச்சே ஆகணும் அதுக்கப்புறம் அவங்கள பத்தி திட்டிகிட்டே இருக்கணும் இது எலாரும் கவனித்து இருப்பீங்க. அனு கண்டிப்பாக கவனிக்கதோடு மட்டும் இல்ல அத பத்தி இப்ப சொல்லவும் செஞ்சுட்டடீங்க அகிலாவும் கவனித்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஆனாஆரம்பத்திலிருந்தே எதையுமே சொல்ல மாட்டேங்குறாங்க
    இவளுக்கு கதை பிடிக்கலைனா படிக்காம இருக்க வேண்டியதுதானே. படிச்சே ஆணும்னு மனசுக்குள் அவ்வளவு ஆசையா இருக்கு.அப்புறம் எதுக்கு வந்து அது சரியில்லை இது ரியில்லைன்னு சொல்லணும் இங்கே குத்தம் சொல்லற யாருக்குமே கதை எழுத வராது என்பதை நம்ப பார்த்துட்டோம் .இவளே இங்கு ஒரு எழு தரேன்னு என்று ஒரு அஞ்சு லைன் எழுதினா.. யாருமே கண்டுக்கலேன்னதும் ஆப்பாயிட்டா. .உனக்கே கதை எழுத வரல. நீ எதுக்கு மற்றவர்களை குறை சொல்ற . புடிக்கலையா நிறுத்திட்டு போறதுதானே ஒரு டீசண்ட் ஆனஆளு செய்ய வேண்டிய வேலை அதுபோல டீசன்சி எல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது.
    ஆனா இனிமே நான் வந்து இந்து போல ஆளுங்களுக்கு பதில் சொல்லிகிட்டு இருக்க மாட்டேன் இதனாலே உங்களுக்கு யாருக்கெல்லாம் எந்த சங்கடம் நடந்திருந்தாலும் மன்னிப்பு கேட்டுக்குறேன்.
    அனு உங்க உழைப்பு ,கதை கதை ரெண்டும் எனக்கு பிடிச்சிருக்கு தொடர்ந்து எழுதணும் என்று கேட்டுக்குறேன். அகிலா இருக்காங்களா இல்ல போயிட்டாங்களா ன்னு தெரியல. காணவே காணோம் அகிலாவுக்கும் ஒரு ரிக்வெஸ்ட் தயவு செஞ்சு இரிட்டேட் பண்ணதுக்கின்னே பிறவி எடுத்து இருக்கிறவங்க கொடுக்கிற தொல்லை எல்லாம் பார்த்து நீங்க கதை எளுதாம போய்ட வேண்டாம்.இங்கே கதை படிக்க ஆசையா வரவங்ளுக்குஅவங்க சந்தோஷ தரும்படி கதை எழுதுறது அனு நீங்களும் அகிலாவும் மட்டும்தான். இரண்டு பேரும் ககன்டினியூ பண்ணி எழுதும்படி கேட்டுக்கறேன் .

  • #699

    Anu (Tuesday, 10 May 2022 23:33)

    சினேகா நீங்கள் எப்பொழுகும் போல் சகஜமாக இருக்க விரும்பிக்கிறேன்,உங்கள் மாற்றதுக்கு நன்றி
    இந்து நீயும் உன்னை மாற்றி கோல், நமக்குள் இனி சண்டை வேண்டாம், என் பணிவார்ந்த வேண்டுகோள்.

  • #700

    Veni (Wednesday, 11 May 2022 03:55)

    Good gesture.anu sneha and indhu
    Don't hurt and don't get hurt

  • #701

    Indhu (Wednesday, 11 May 2022 09:13)

    Sneha unakum enakum ethuku prachanai, nan unnai patri entha kurayum solavilaye,ne pesiyathum seri nan pesiyathum akhilavai patriyae thavira, athil ne support pandra nan ethirukuren avalothan
    ne kathai eluthi irunthu athai nan kurai soliruntha paravala,
    Intha keduketavan, kalnenjukaran, avanukaka ivalovu support kudutha, unguda sernthu nanum asingapaten
    ingu nama sandaipotathai parthu vitu aduchu sagungadi enbathu pol irukiran , ethu unaku than avamanam, ivalovu sandai nadanthum ne avanuku support pani ava unaku nala maryathai kudthu iruka , nanum pesyathai manithuvidu

    Anu thivya nandri en kurayay sonathaku magilchi.
    Anu un kathai nandraka poguthu eluthu.
    Nan enimel yarayum patri comment poduvathu illai, akhila l thavira

  • #702

    Rani (Wednesday, 11 May 2022 14:39)

    Inthu. Neeyum snehavum sernthu inths page nasti panniteenga. . Nallakaalam mathavanga sonnathai purinjukittu sneha manniopu kettutaanga. Nee thasn innum adangale. Ithuvaraikkum nee evlo thittiyum kevala padutha try panniyum Akila unakku oru bathilum tharale. Athepola sneha akila..anu rendu perukkum support paaninaalum Akila snehavukkum odi vanthu thanks sollala. Akila kathai elutharaanga. Avanga kathai pidichu comment podaravangalukku vanthu bathil sollara. Aana sandai potta snehavukko epoavum thitikittirukira unakum oru bathilum sollama othungi poraanga. Antha decent gunathqai unkitta naanga ellarum ethirpaarkirom.sneha oru vishayathai sariya sonnanga. Unakku pidikaatha kathaye ethukku kaathurunthu thodarnthu padikare.athuve unakku asingamthaane. Pidikalaya..padikaathe engirsthu sneha kodutha best advise. Naanum .inge irukira ellarum unkitte athaithaan sollarom. Kathai Ezhutharavangale romba kammi. Ippadi hurt panni ezhutha vidama seyarathu thappu inthu. Stop it. Please

  • #703

    Anu100 (Wednesday, 11 May 2022 15:40)

    பின்பு வீட்டுக்கு வந்தோம், நான் பேச பேச எல்லாம் பழகி விட்டது, இப்போ வீட்டுக்குள் பெண் குரல்கள் சத்தம் மட்டும் தான் கேட்டது.
    மார்க்கெட்க்கு சாந்தியும் சித்ராவும் ஸ்கூட்டர் எடுத்து சென்றனர்.
    மார்க்கெட்டில் அத்தையை பார்த்தார்கள்.. மொறைத்து கொண்டனர்.
    அத்தை,என்னாடி பன்னிங்க எல்லாம் கூட்டமா சேர்ந்துட்டிங்க போல இருக்கு என்றார் .
    சேத்துல பெருண்டு உருண்டு வந்தா பண்ணி சொல்லுது பாரு கருமம் வாடி போலாம் என்றால் சாந்தி.
    உனக்கு என்ன திமிரு என்று அந்த கூட்டத்தில் கை ஓங்கினார்.
    எல்லாரும் எங்களையே பார்த்தனர்.
    அடங்கி போய் கையை கிழே இறக்கினார்.
    புருஷனா பொட்டை ஆக்கி கும்மாலாம் போட்ட உனக்கு போயும் போய் பொண்ணா பொருந்தனே, சீ கேவலமா இருக்கு என்றால் சாந்தி
    ஆமாம் இவ பெரிய மைனர் குஞ்சு கூட குடும்பம் நடத்திட்டு இருக்க, அந்த மைனர்க்கு இப்போ குஞ்சும் இல்ல.
    அவன் ஆம்பளையா வேலை பார்ப்பது போய் இப்போ பொட்ட மாதிரி வீட்டுல இருக்கான்,
    அவன் சே!!!! அவா உனக்கு சாப்பாடு போடுவாளா இல்ல நீ சம்பருச்சு அவளுக்கு போடுவியா.
    இப்போ, உன்கூட இவளுக இருக்காளுகா அப்பறம் என்ன பண்ணுவ பிச்சை எடுப்பாயா என்றார் ..
    அவள வெச்சு கிராமத்து குத்த ஆட்டம், ரேப் டான்ஸ், பார்லா striptease, இல்ல பிராவும் ஜட்டியும் போட்டு ஆட விடு , நல்ல காசு 100,200னு கிடைக்கும்.
    நீ எல்லாம் மோதுல அம்மாவா என்று துப்பினால், ஐயோ கடவுளே!என்னை எதுக்கு இப்போ இந்த கழுசலக்கூட எல்லாம் பேச வைக்கிற என்றால் சாந்தி
    இந்தா என்று கையில் இருந்த 1ரூபா காயின்ஸ் எடுத்து இது தான் உனக்கு முதல் காணிக்கை கை நிட்டு என்று தூக்கி போட்டால்..
    சாந்தி கண்ணில் கோபம் திமிறியது ..
    எங்க உன்னோட பொட்ட புருஷன் என்றால்?
    பொட்ட ஆம்பள நீ பேசாத என்றால் சாந்தி
    என்னடி திரும்ப திரும்ப பேசறீங்க என்று அடிக்க கை சாந்தி முகத்தை தொடா
    சித்ரா அவர் கையை பிடித்து திருகி விட்டால்
    ஆஹா என்று கதறினார் , விடு டி என்று அலறினார்.
    சித்ரா விட்டு விட்டால்.
    என்னாடி அடக்க ஓடுக்குமா இருந்த இப்போ இப்படி வாங்கற என்று வழி தாங்காமல் கையை தடவி கொண்டார்.
    இங்க பாரு என்னோட ஒரு முகம் தான் பார்த்து இருக்க இன்னொரு முகம் பாக்கல பார்த்த அலறிடுவா என்றால் சித்ரா
    சாந்தி புரியாமல் நின்றாள்.
    ஏன் பெறு சித்ரா எனக்கு இன்னோரு பெறு இருக்கு என்றால். நானும் தான் சண்டைக்காரி எங்களுக்கும் அடிக்கவும் அனைக்கவும் தெரியும்!! அவள் ஹாண்ட்பாக்குள் விரல்களுக்குள் நுழைத்து 3வளையே கம்பிகள் எடுத்து அதை விரல்களுக்குள் சொருகி கொண்டால் , இனி கைவெச்ச கதரிடுவே என்றால் சித்ரா.
    என்ன பத்தி உனக்கு தெரியுது, பஞ்ச புலி பதுங்கின பசு என்று டயலாக் விட்டு தள்ளினால்,
    திரும்பவும் காளை ஓங்கினார்.
    சித்ரா ஏதோ இதல்களை அசைத்து ஒரு துப்பு துப்பினால், அத்தை முகம் முழுவதும் பிளேடு துண்டுகள் குத்தி ரத்தம் கசிந்தாது.
    அங்கு இருந்த அனைவரும் பதறி கொண்டு ஓடி விட்டனர், மார்க்கெட் முழுவதும் காலி ஆனது.

  • #704

    Anu101 (Wednesday, 11 May 2022 15:46)

    அத்தை முகத்தை பிடித்து கொன்று கத்தினர்.
    கோபத்தில் சாந்தி இரு நானும் என்னோட டயலாக் சொல்லணும் (.ரஜினி படம் டயலாக் நியாபகம் வந்தது )
    இந்த சாந்தியா உன் பொண்ணுன்னு நெனட்சுதான் பார்த்துருப்பா, இனிமேல்!இந்த சாந்தியா உன் வாழ்கை விரோதியா பார்க்க போற,, இந்த நாள் இந்த நேரம்
    உன்னோட காலண்டர்ல நோட் பன்னி வெச்சுக்கோ, நீ எப்படி என்ன உன்னோட பொண்ணுன்னு கூட பார்க்காமல் வீட்டுல இருந்து தொரத்தி குழந்தை,கணவர அனாதையா ரோட்ல நிற்கவெச்சயோ , நானும் உன்ன விட அதிகமா கார், பெர், புகழ், அந்தஸ்து எல்லாம் சம்பருச்சு உன்ன இதே மாதிரி நாக்கு புடுங்கற மாதிரி கேள்வி கேட்டு, நீ குடுத்த இதே ஒரு ரூபாய் உனக்கு நான் திருப்பி குடுக்கல என் பெறு சாந்தி இல்ல என்று சவால் விட்டால்.
    காயம் அடைந்த முகத்தில் மறைத்து கொண்டு ,ஒற்றை கண்ணில்,போங்கடி பொறம்போக்குகளா என்று சொல்லிவிட்டு முகத்தை பிடித்து கொண்டு வேகமாக சென்றார் .

    வரும் வழியில், சித்ரா உன்னோட இன்னோரு பெயர் என்ன
    Hmm வசந்தி போதுமா என்றால், ஹெய் என்று சிரித்து கொண்டு வந்தோம்.
    வரும் வழியில் ஸ்டேஜ் போட்டு மைக் செட் எல்லாம் தயார் ஆகி கொண்டு இருந்தது. அதை பார்த்து இருவரும் ஒரு வேலை கட்சி மீட்டிங் இருக்கும் போல என்று விட்டு அருகே வந்தோம்.
    வீட்டின் முன்பு ஒரு வேன் நின்றது ,அதை பார்த்து யாரா இருக்கும்? என்று உள்ளே சென்றோம் .
    உள்ளே பார்த்தால் விடு முழுக்க பியூட்டி பரலூர் ஆக மாரி இருந்தது. ஐந்து அழகான பெண்கள் நின்று இருந்தனர்.
    ஸ்வீதவிடம் இது என்னா??என்றேன்.
    என்னத்த சொல்ல,ஈவினிங் நம்ம ரோட்ல ஸ்டேஜ் போட்டு மீட்டிங் வெச்சுருக்காங்க, அங்க நம்ம புருஷன் தான் chief guest போக போறான். அதை ராஜேஷ் கிட்ட சொன்னதுக்கு தான் இப்படி ஒரு ஆடம்பரம்! நல்லா வேலை அவனுக்கு ஐஸ்வர்யா மாதிரி கேடச்ச இருந்த அவோலுதான், என்னாலேயே முடியல, நம்ம எல்லாம் பொண்ணுங்க நம்மளுக்கு யாராச்சும் இப்படி எல்லாம் தாங்கி இருந்துருக்க ஒருத்தன் கூட கிடைக்க வில்லை, இவன் நம்ம புருஷன், இவன் பின்னாடி இப்படி ஒரு மில்லியனரே சுத்தரனே, கடவுளே இதுக்கு எல்லாம் என்ன விடை, என்தான் இவன இல்ல இவள லவ் பண்ணுனோம்ணு இருக்கு என்றால் ஸ்வீதா.
    ரூம்க்குல் இருந்து அந்த அழகிகள் வசந்தியை கூட்டிட்டு வந்தார்கள், அதில் யார் அழகி என்று போட்டி வைத்தால், அதிலும் அவன் தான். இங்கு இருக்கும் நம்ம எல்லாம் ஏன்தான் இப்படி ஒரு அழகிய பொறக்க வைக்கவில்லை ஆண்டவா என்று கோபம்தான் வருது. உண்மையாளே அவன் இல்லை, அவள் தான்! Cinderella மாதிரி தான் இருக்கிறாள் .
    எங்க கண்னே பற்றும் போல, படத்தில் பார்த்த அதே blue corset gown அதே முகம் , அதை பார்த்த எங்களுக்கு, எங்கள் உடையாய் தடவி பார்த்து கொண்டோம்.
    அந்த இடுப்பு வளைவுகள்,கச்சிதமான பிளாவுகள், பொழிவான முகம்,அவன இவள் என்று மாயாஜாலம் செய்தது போல் இருந்தது , கை தொட்டாளே சாறுக்கி விடும் கன்னம், வைரம் பதித்தா சிறிய நெக்க்லாஸ், காதுகளில் வைரம் கொண்ட சிறிய ஸ்டட்ட், சில்வர் நீர ஹீல்ஸ் ஷூ கொண்டு எங்களை நோக்கி சிரித்தாள்.
    சாந்தி கையை தலையில் வைத்து கொண்டு நின்றாள். உன்னை பார்த்த எங்களுக்கு பொறாமையா இருக்கு, இப்படி கூட மாடல இருப்பாயா என்று யோசிக்க வெச்சுட்டா என்றால் சித்ரா .
    5 மணி நேரம் AC ரூம் அமர்ந்து இருந்தேன்.
    என்னுடைய secretary கடிதம் ஒன்று குடுத்தால்,
    Madam, this is the words for your speech, given by our boss என்றார்.
    இங்கிலிஷ்ல் எழுதி இருந்தது.
    மூவரும் என்னையே மொறைத்து பார்த்து கொண்டு வேலையும் செய்து கொண்டு இருந்தனர்.
    ஸ்பீச் குடுக்க ரெடி செய்து கொண்டு இருந்தேன்.
    மேடம் எல்லாம் ரெடியா இருக்கு எல்லாரும் உங்களுக்கு வெயிட் பன்றாங்க என்றார் அந்த ஏரியா பெண்கள்.
    எல்லோரும் வெளியில் சென்றோம்
    அங்கு உள்ள அனைவருமே என்னை பார்த்து ஸ்தம்பித்து விட்டார்கள்.
    பெரியவர் ஒருவர், Royal look உங்கள மாதிரி Royal family பொறந்தவங்களுக்கு மட்டும் தான் இருக்கும் போல என்றார்
    திரும்பி மூவரையும் பார்த்தேன் சிரித்து கொண்டு,ம்ம்ம் royal royal தான்
    இந்த royal history கேட்டாங்க காரி துப்பிடுவாங்க நடா என்றால் சித்ரா
    எனக்கு கோபம் வந்தாது
    ஏன் கைகளில் ப்ளூ பிலோவேரெட் ஹாண்ட் கிலூஸ் அணிந்து இருந்தேன்..
    அதை கொண்டு கவுன் நிலமாக இருப்பதால் இரண்டு பக்கம் கைகளால் தூக்கி பிடித்து கொண்டு நடந்தேன். Beauticians என் அருகில் வந்து அதை அவர்கள் பற்றி கொண்டனர். கேமராமேன் வீடியோவை ஸ்டேஜ் வரைக்கும் எடுத்துக்கிட்டே வந்தார் ..
    அங்கு இருந்த பெண்கள் அருமை,vow, nice , cute என்று அனைவரும் புகழ்ந்து என் கையை குலுக்கினார்கள் அதையும் போட்டோ எடுத்தனர்.

  • #705

    Babu (Thursday, 12 May 2022 04:30)

    Aval akila come mm
    We want your story

  • #706

    Indhu (Thursday, 12 May 2022 11:51)

    Rani unakum seri mathavangalukum seri nan podra commentsku ninga yen verumbi padikringa theryala antha aluvuku intha swaraysyamana sandai pidchuruku polla avanukum enakum ulla prachanai nan ethavuthu un kita kettene,nenga yethuku vanth sanda podranga kandipa na unga yaru kitum comments kekalaila, ithai akhila paducha pothum, ninga padika thevaiilla enakum pudikla
    enna avana enaku pidikum. Enimel yarum vanthu sandai potathinga,en vendukol.
    ithuku melayum nan page waste pandra soluvinga
    Waste panna enna Nan unga kita irunthu thirudanathu pol eriyaringa, ithu net unga vetu bookila theruvatharku. Apadi than poduven yarayum asinga paduthamal podran

  • #707

    Anu102 (Friday, 13 May 2022 13:03)

    ஸ்டேஜ் மேடையில் பார்த்தால் வித்யா ஷேரில் அமர்ந்து இருந்தால்!
    இவள் இங்கே எப்படி ???
    அந்த ஏரியா treasurer, secretary, president என்ற அனைவரும் என்னை வர வெற்றனர்
    சித்ரா, சாந்தி,ஸ்வீதா குழந்தைகளுடன் கிழே அமர்த்து கொண்டனர்.
    சும்மா சொல்ல கூடாது, நான் இப்போ ஆம்பளையா இருந்தேனா உன்ன கடத்திட்டு போய் கதையா முடுச்சு இருப்பேன் என்றால்.
    நீ எப்படி இங்கே?என்றேன்.
    மோதுல ஸ்பீச் குடு அப்பறம் பேசலாம் என்றால்.
    ஸ்டேஜ் முன்பு பார்க்கும் போது, ஸ்தம்பித்தேன் 12 வயதில் கிழே நின்று முதல்வர் ஸ்டேஜ் இல் பேசியாது நியாபகம் வந்தது. இப்போ நானா இந்த மேடையில் ,அதுவும் என் பேச்சை கேட்க மக்கள் கூடி இருப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை .இந்த மாபெரும் சந்தர்ப்பத்தை எனக்கு குடுத்த ராஜேஷ்கு என் முதல் கண் வணக்கம் என்று என் இரு கையையும் பற்றி கொண்டு எல்லார் முன்பு வணங்கினேன் .
    Welcome address குடுத்தனார்..
    அப்பறம் என்னை அழைத்து ஸ்பீச் குடுக்க சொன்னார்கள்.
    நான் எப்படி பேச போகிறேன் என்று தயக்கத்தில் படித்ததை நினைவில் கொண்டு உரையாடலை ஆரம்பித்தேன்,,
    Good evening every body,
    Im vasanthi,wife of rajesh என்றேன்
    மூவரும் என்னை மொறைத்து பார்த்தனர், அதில் சாந்தி எழுந்து போய் விடலாமா என்று முடிவு எடுக்க, சித்ரா கை வைத்து தலையை வேண்டாம் என்று அசைத்து கொள்வதை பார்த்தேன்.
    Hello!thanks for being here for this wonderful moment to see my dear friends and also to be friends and everybody In todays world ladies and gentleman,
    நானும் கொஞ்சம் விரைவாக பேசினேன் In our everyday lives, more and more pressure are lifted in our very own shoulders, because of this, the world community and even I myself, had smiled less, laughed less and even love and compassion towards others are forgotten regardlessly
    Regrettably today, our very own judges smiles seem to fade a little bit. So before i begin my speech. I beseech all of you to smile. PLEASE smile widely during my speech.
    அந்த கூட்டம் அரவரத்துடன் கூச்சல் இட்டது. அது அவர்களுக்கு புரிந்ததா இல்லையா தெரியவில்லை.
    So let us begin, once again Good evening,
    I bid to honourable president and others and of course my wonderful audience. On this pleasant day, i would enlighten every one of you here about LOVE well as i said earlier, we are currently living in modern era for the human civilization , a really outstanding achievement for us human really, YES the world community, that includes all of you and even myself are brought face to face with intense anxiety in our every day lives??
    As a result of this, ladies, gentle men, counselors had gained more profit from problematic students, married couple's, even unmarried couples, seek help from this counselor's. HA!!don't forget even teachers too, are seeking help, HAVE ANY OF YOU EVER WONDERED WHY??? HOW??? could this be happening??
    WHY more and more people are seeking help or consulting solutions in relationship when we are living in a very contented life??? This is a question that may be answered accurately with just one single word LOVE
    So
    L is for the way you look at me
    O is for the only one i see
    V is for very very extraordinary
    E is even more than anyone that you adore and love..
    அங்கு விசில் அடித்து எனக்கு பாராட்டினார். நான் ரொம்பவும் பேசி விட்டேனோ என்று
    I may taken so long kindly excuse for baring time for my speech and
    So all give a SMILE For LOVE.
    அந்த கூட்டம் திரும்பவும் கை தட்டளுடன் விசில் அடித்தனர்
    வித்யா எழுந்து கைத்தட்டி கொன்டே என் அருகில் வந்து என்னை கட்டி கொண்டு செமப்பா என்றால்.
    அப்பொழுது தான் ஞாபகம் வந்தது! ஸ்கேன் பண்ணுணாய என்றேன்.
    டாக்டர்! நான் டா எனக்க தெரியாது என்றால்
    நானும் சென்று ஷேர்ல் அமர்ந்த்தேன் பேச்சு அங்கு உள்ள அனைவரும் என்னை பாராட்டும் வண்ணம் இருக்க, என் ரத்த ஓட்டம் சுடக நரம்பு திமிரியாது, ஆனால் செய்ய ஒண்ணும் இல்லை, இந்த புகழ், அரவாரம் எல்லாம் நான் ஒரு ஆம்பளையாக இருக்கும் போது ஒரு நாய் கூட என்னை மதிக்கவில்லை, ஆனால் இப்போ ஊரே கூடி என்னை புகழும் போது என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை.
    அப்பொழுது ராஜேஷ் போன் செய்தார், நான் மயக்கத்தில் இருந்து தெளிந்தேன்.
    Hi sweety marvellous speech you have given என்றார்.
    Yes, I can't believe that is was made by you to act in this situation.how can I replace your gift.என்றேன்.
    No mention baby என்றார்.
    Im watching your presentation live in , facebook, instagram,Twitter and all media. vow extraordinary presentation, my choice never dies. Just watch it on your mobile என்றார்.
    நான் ஒன் செய்து பார்த்தேன்,
    நானாவா அது என்று யோசிக்கும் அளவுக்கு ஒரு மாபெரும் அழகியாக தெரிந்தேன்.
    ஐஸ்வர்யா ராய் அணிந்து இருந்த அதே டிரஸ் தான் இது என்று இப்பொழுது யோசிக்க தோன்றியது. ஆச்சு அசல் ஐஸ்வர்யாவாக தான் தெரிந்தேன் அங்கு, எனக்குள் தற்பெருமை போலியா, பெண்மையும் உணருவுகள் பெறுக ஆரம்பித்தது, மனதில் தைரியமும் பிறக்க ஆரம்பித்தது .ஒரு ஆனாக இருந்ததை விட ஒரு பெண்ணாக இருப்பதை முழு மனதாக இப்பொழுது ஏற்று கொண்டேன். இப்படி ஒரு கூட்டம் என் பேச்சுக்காக காத்திருக்க, இந்த அந்தஸ்தான வாழ்கை, ஒரு ஆனாக இருக்கும் போது கிடைக்க வில்லையே ??.

  • #708

    லதா (Friday, 13 May 2022 13:26)

    அனு படிக்க எதோ த்ரில்லிங் நாவல் போல் இருக்கு, இதை நீங்கள் எழுத இப்பொழுது நன்றாக இருக்கிறது. Good updates

  • #709

    Anu (Friday, 13 May 2022 13:41)

    மிக்க மகிழ்ச்சி லதா தேங்க்ஸ்!

  • #710

    Indhu (Friday, 13 May 2022 13:47)

    Anu Vara vara romba English pesara, puryumbadi tamil eluthu, paravala continue pannu da,di

  • #711

    Anu103 (Friday, 13 May 2022 14:22)

    ஆண்னாக இருந்தப்போது என் வாழ்க்கையில் எப்படி இருந்தலும் கஷ்டம், எமாற்றம்,பயம் தவிர வேறு ஏதும் இந்த கண்களுக்கு ஆண்டவன் காட்டவில்லை .ஆனால் இனி, இப்போ யாரும்! என் இந்த உலகமே! என்னை ஆண் தான் இவன் என்று சொல்ல ஒரு சிறு சந்தர்ப்பமும் கிடைக்காத அளவுக்கு என்னை மாற்றிய ராஜேஷ்க்கு நன்றி சொல்ல என் இதயத்தை கழட்டி அவர் பாதத்தில் வைக்க என்னை முழுவதுமாக தொலைத்தேன்.நான் இப்போ மாறி இருக்க., என் நன்றியை அவரிடம் வெளிப்படுத்த என்ன செய்ய போகிறேன், இப்பொழுது அவருக்கு நன்றி கடன் பட்டு இருக்கிறேன். அதை திருப்பி குடுக்க,அவர் எப்படி ஆசைப்படா யோசிக்கிறரோ அப்படி இருக்க என் மனதை இப்பொழுதே தயார் ஆக்கி கொள்ள முடிவு செய்தேன்.திரும்பவும் அந்த வீடியோ பார்க்க சத்தியமாக! என் அழகில் நானே என்னை மறந்தேன்.
    அப்பொழுது அந்த ஏரியா ப்ரெசிடெண்ட், செகிரேட்டரி என்னிடம் வந்தார்கள் ,
    அவள் என் கையை குலுக்கி , ரொம்ப யோசிக்காத டி வராங்க என்றால் வித்யா.

    மேடம் என்று முழித்தனார்,
    நானும் சார்?? என்றேன்.
    அவர்கள் தாழ்ந்த மனப்பான்மையால், கை கட்டிக்கொண்டு மேடம் ஒரு வேண்டுகோள் என்றனர்.
    சார் சொல்லுங்க என்றேன்.
    நாங்களும் எத்தனையோ தடவை கார்பொரேஷன் இடம் கேட்டு விட்டோம் ஆனால் எந்த பதிலும் இல்லை என்றேனார்.
    எனக்கும் புரியவில்லை என்றேன்.
    இந்த ஏரியாவீல் ஒரு கார்டன் கட்டலாமுன்னு அதுக்கு தான், உங்க நாளா முடுஞ்ச டொனேஷன் குடுக்கலாம் என்றார்.
    (என்கிட்டயா எப்படி!!என்று முழித்தேன்
    இப்போ இருக்கிறது வேறும் 1500 தான், அதுவும் வீட்டுல வைத்து விட்டேன். இவன் வேற ஸ்டேஜ் எல்லாம் போட்டு கடைசிலா மானத்தா வாங்கி விடுவான் போல இருக்கு,
    என்ன பேசுவது என்று புரியாமல் நின்றேன்)
    ஓகே மேடம்! ஒண்ணும் பிரச்சனை இல்லை நாளைக்கு செக் குடுத்த போதும் என்றான் .
    செக் அஹா என்றேன்.
    உங்களை நாங்கள் வற்புறத்த இல்லை,நீங்க எப்பா வேணும்னாலும் குடுக்குளம்,
    ஆனால் எவளோ குடுப்பிங்கனு சொன்னா,அதா இந்த ஏரியா மக்களுக்கு இந்த செக் போர்டு மூலியமா டிஸ்பிளே பண்ணி காமிப்போம் என்றார்..
    (ஐயோ விட மாட்டானுக போல இருக்கு. இதுக்கு என்ன பண்ணுவது என்று யோசிக்க, வித்யாவை பார்த்தேன்! வேறு வழி இல்லை என்று ஒரு 10000 கிடைக்குமா என்றேன்.
    முழித்தல் வித்யா..
    பிளிஸ்! இப்போ என்கிட்டயும், அவகிட்டயும் பணம் எதுவும் இல்லை கொஞ்சம் ஹெல்ப் பண்ணு பா என்றேன்,
    மொறைத்து!ஸ்டேஜ்லா இங்கிலிஷ்காரி மாரி பேசிட்டு எனக்கே tough குடுத்தா, கடைசியில நீ சில்லறைங்கருதணு நெறவேத்தறா பாரு. சேரி 1லட்சம் தரேன்னு சொல்லு என்றால் வித்யா.
    1லச்சமா இது ரொம்ப ஜாஸ்தி, நானும் உனக்கு திரும்பி தரணும் இல்ல என்றேன்.
    இப்போ நீ இருக்குறது எங்கே தெரியுமா, மூடிட்டு நா சொல்றது செயூ என்றால்.
    அவரை பார்த்து 1லச்சம் என்றேன்.
    மேடம்! இந்த ப்ராஜெக்ட் மொத்தம் 22லச்சம், நாங்க உங்க கிட்ட இன்னும் எதிர் பார்க்கிறோம் என்றார்.
    என்ன சொல்ல,திரும்பி வித்யா பார்த்தேன்,
    உன்ன உள்ள ஏத்தாதுக்கு,மொறைத்து கொண்டு 2னு சொல்லு என்றால்
    நானும் பயத்துடன்,சேரிங்க 2லச்சம் என்றேன்.
    மேடம் உங்க கிட்ட நெறய எதிர் பார்த்தோம், என்னா ப்ராஜெக்ட் 22 லட்சம் இல்ல என்றார்.
    (அவன் காலில் விழுந்து, சாமி இதுவே பிச்சை எடுத்துதான் குடுக்கிறேன் என்று கதறி அழுவது போல் ஒரு கனவு )
    இப்போ இல்லைங்க எங்க கம்பெனி, இந்த வருஷம் லாபம் கொஞ்சம்.......என்று சொல்லி முடிப்பதுக்குள்
    வித்யா என் கையை கிள்ளினால்..
    திரும்பவும் வித்யா பார்த்தேன்.
    சும்மா சும்மா என்ன பார்க்காத, உனக்குன்னு ஒரு எழவும் தோணுதா,
    அவர்கள் எங்களையே பார்த்தனர்,
    சேரிஈ ஈ சிரித்து கொண்டு,
    உன்ன நான் ஏத்தாதுக்கு கோபத்தில் 5லச்சம் என்றால் வித்யா ..
    திரும்பி அந்த சொட்டயணை பார்த்தேன், ((இதுவே கடைசி அதுக்கு அப்பறமும் காசு கேட்டேனா சொட்டை தலையில ஆம்லெட் போட்டுருவேன் என்று நினைத்து கொண்டேன் )
    5லச்சம் என்றேன்.(இதை எப்படி இவளுக்கு குடுக்க போறும்னு எனக்கு தெரியவில்லையே?.)
    ஓகே மேடம் மிக்க நன்றி என்றனர்.

  • #712

    Indhu (Friday, 13 May 2022 15:47)

    Anu nice updates akhila konjam matru unnai ipadi sekarama eluthi adutha page konduvantha nama than first anu sekaram rajibalanna therika viduvom ok

  • #713

    Vasantha (Saturday, 14 May 2022 04:52)

    Aruna your very super

  • #714

    ஷோபனா (Saturday, 14 May 2022 10:09)

    Hi Sisys,
    எங்கே அகிலாவின் அவள் காணவில்லை, Part 40 க்கு பிறகு 06/05/22 க்கு அப்புறம் எழுதலையேப்பா ஏன், என்ன ஆச்சு? ப்ளீஸ் தொடர்ந்து எழுதுப்பா, நான் உன் தீவிர வாசகி...

    அனு ரொம்ப குழப்பறே, நிறைய மிஸ்டேக் இருக்குப்பா,இங்கிலீஷ் கலந்து எழுதாதே, படிக்க திருப்தியா இல்லை

  • #715

    Anu (Saturday, 14 May 2022 10:50)

    நன்றி வசந்தா,சோபனா எழுத்து பிழை இருக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ இது ஒரு பெரிய கதை கொஞ்சம் நடுவில் இங்கிலிஷ் கலந்து வரும் அலமாக படித்து பாரு உனக்கு நிச்சயம் புரியும்

  • #716

    Indhu (Saturday, 14 May 2022 13:17)

    Amam indhu vadanatu kari tamil varathu pola
    anu nala sapakatu katatha di un kathaiye puryale ithula english vera ayo

  • #717

    Anu104 (Sunday, 15 May 2022 02:20)

    அப்பொழுது செகிரேட்டரி ஸ்டேஜ்க்கு மேல் பணிவாக வந்து போன் குடுத்தால், madam boss is on call என்றால்..
    அதை வாங்கி hello என்றேன்..
    Im watching your movements live!
    What happened?? your face is so dull, vidhya said anything to you, or any abnormal speech or anything hurts there ??? என்றார்
    ((இது எல்லாம் உன்னால தான் சொல்ல முடியலடா, என்னை ஏன்டா பொண்ணா மாத்துனா என்று அவனிடம் கேட்க முடியாமல் கண்ணில் தண்ணீர் வந்தது )..
    Ok dear! Give the phone to vidhya என்றார்..
    நானும் குடுத்தேன்
    Hello!! I m on live and saw you discussing with her, what's the problem??என்றார்.
    Hmm nice ...!!They are asking for donation and your marvellous, blonde, charming, billionaire wifeeee doesn't have anything .ok!!
    She is begging me to give, so what to do, in sake,I'm giving 5lakh, Ok என்றால்..
    Hmm that is the problem, hmmmm
    ask them how much is the project cost??என்றார்.
    கண்ணாய் திகைத்து கொண்டு அவர்களை பார்த்து எவளோ உங்க ப்ராஜெக்ட் விலை என்றால்.
    20லச்சம் என்றனர்.
    20lac என்றால் வித்யா.
    What is the area size of that garden??என்றார்.
    சுமாராக,I think it is 1acre என்றால் வித்யா.
    Ok make a deal with them,that we will construct a small mall with playing area,pools etc. And that share will be divided 1/4as a rent of that place and duration of time is for 50years என்றார்
    Aha!!! you are a business fuck என்று போன் கட் செய்தால் வித்யா.
    ப்ரெசிடெண்ட் அழைத்தால் வித்யா.
    ஒரு சின்ன மாற்றம், சார்! தப்பா நெனைகலேனா ஒரு சந்தர்ப்பம் குடுக்க அவங்க கணவர் சொன்னாரு.
    என்னங்க மேடம் சொல்லுங்க என்றார்.
    அந்த ஏரியா பூராவுமே இவங்க கணவர் வாடைக்கு எடுத்து கொள்கிறாம், அங்க ஒரு குட்டி மால் போக பூல் , விளையாட்டு மைதானம் , பூங்கா எல்லாமே கட்டி. உங்களுக்கு 1/4 மால் லாபத்தை வாடகையாக உங்களுக்கு குடுத்து விடுவார் என்றால்,
    எல்லோரும் ஒருவர் ஒருவரை பார்த்து விடை தெரியாமல் முழித்தனார்.
    நம்ம இவங்க கிட்ட கேட்டா? இவங்க நம்ம கிட்ட பதிலுக்கு கேக்கறாங்க?என்றார் பெரியவர்.
    இல்லை! அது எப்படி முடியும், நீங்க அப்போ எங்களுக்கு டொனேஷன் தரலா வியாபாரம் பண்ண சொல்றிங்க.நாங்க எங்க ஏரியா குழந்தை விளையாட தான் உங்ககிட்ட கேட்டோம் என்றார் செகிரேட்டரி .
    தப்பா சொல்லல உங்களுக்கு ரெண்டு லாபம் இருக்கு,உங்க குடும்ப நபர்களக்கு பூங்கா , விளையாட்டு , குளம் எல்லாமே இலவசம் தான். ஒண்ணு குழந்தை விளையாண்ட மாதிரி இருக்கும், அந்த மால் இருந்து உங்களுக்கு ஒரு பங்கு லாபம் வந்தா மாதிரியும் இருக்கும் என்றால்.
    எனக்கு என்னமோ சேரி வரல என்றார் செகிரேட்டரி
    இப்படி கட்டுவதற்கு உங்க செலவு எவளோ?? என்றார் ப்ரெசிடெண்ட் .
    எப்படியும் ஒரு 10கோடி வரும் என்றால்.
    ஓஹோ என்று,சேரி இருங்க,நாங்க எங்க ஏரியா மக்கள் இடம் பேசிட்டு வருகிறேன் என்று சென்றார்.
    இங்க என்ன நடக்குது, என்ன வெச்சு காமெடி கிமடி பன்னுரீங்களா என்றேன்.
    ஏரியா மக்கள் எல்லோரும் ஒன்றுக்குடி வந்தனர்
    ஓகே இந்த டீல் எங்களுக்கும் பிடிச்சிருக்கு
    என்றனர்..
    அது சேரி,உங்கள நாங்க எப்படி நம்புவது என்றனர்.
    சேரி அப்போ நாளைக்கு உங்க மனதை வலுவாக்க நாங்கள் உங்களுக்கு எங்களை பற்றி காண்பிக்கறோம், அதுக்கு அப்பறம் நீங்க யோசிக்கலாம்,
    நாங்கள் இந்த இடத்தை சொந்தமாக்க வரவில்லை வாடகைக்கு ஒரு டீல் இதை பிடித்து இருந்தாள் வெளிப்படையான அக்ரீமெண்ட் சைன் போட்டு விடலாமா வேண்டாமா என்று தீர்மானித்து கொள்ளலாம் என்றால் வித்யா..

  • #718

    Anu105 (Sunday, 15 May 2022 03:13)

    எல்லோரும் யோசித்து கொண்டு, செரிங்க என்றனர். செரிங்க நாளைக்கு காலையில் அந்த இடத்தில் சந்திப்போம் என்றால். எல்லோரும் ஏதோ தயக்கத்தில் சென்றனர்.

    காலையில் அந்த கிரௌண்ட் மக்கள் வெள்ளம் தீரண்டு இருந்தனார் engineer, jcb, lorry எல்லாம் அங்கு வந்து நின்றது, வித்யாவும் வந்தால் என்னோட செகிரேட்டரி என்னை கிங் சைஸ் ஷேர் அமர வைத்தால்
    நான் வேண்டாம் எடுத்து விடு என்றேன்..
    ப்ரெசிடெண்ட் ,செகிரேட்டரி வந்தனர்,
    ரெஜிஸ்டர் வந்துட்டு இருக்கிறார் என்றார் செகிரேட்டரி.
    அதற்குள் நாங்கள் ஒரு டிஸ்பிளே போர்டு 10ஆடி முன்னாடியே ஒரு ப்ராஜெக்டர் முல்யாமாக
    என்னுடைய கணவன் பணியாளர்கள் ஒன் செய்தனர்.
    என் செகிரேட்டரி அதை விவரிதல் எங்கள் கம்பெனி பற்றி,அவருடைய மதிப்பு kuwait canada germany, london, brazil என்று சொல்ல சொல்ல. எனக்கே அப்பொழுது தான் அவரை பற்றி தெரிந்தது. இவளோ பெரிய பணக்காரர் என்னை மனைவியாக ஏற்று கொண்டாரா என்பது ப்ராமிக்க வைத்தது, இதில் அங்கு இருக்கும் என் மனைவிகள்,மக்கள் ஓஹோ ஸ்தாம்பித்து பார்தனர்.
    அப்பொழுது அங்கு ரெஜிஸ்டர் வந்து விட்டார்,இந்த எடத்தோட வாழுயே என்ன ,, அதுவும் இது ஒரு போது இடம், இங்கு எந்த பில்டங் கட்ட முடியாது என்றார்.
    ஏன் பண்ண கட்ட முடியாது?, இங்கு வசிக்கும் அனைவரும் சேர்ந்து எழுதி கலெக்டர் இடம் குடுத்தால், அது நடக்கும் என்றால் வித்யா.
    அப்படினா நாங்க எதுக்கு இருக்கிறோம் மேடம், எங்களுக்கும் குறை கூற உரிமை உண்டு என்றார்.
    நாங்க கோவெர்மென்ட் ஆஃபிஸில், cm வரைக்கும் கொண்டு செல்வோம்.
    ஓஹோ,அப்படினா உங்களுக்கு வேற மாதிரி தான் சொல்லணும் என்றால் வித்யா.
    இங்கு வேண்டாம் அந்த ரூம்க்கு போகலாம் என்று தோள் மேல் கை போட்டு கூட்டி சென்றால்.
    அவர்களுக்குள் ஒரே கிளு கிழுப்பு அதுவும் ஒரு பெண் தன் கை அவர் மேல் படா, அவருக்கு உடம்பெல்லாம் புரித்து விட்டது.தன்னயே மறந்து கொண்டு அடங்கி சென்றார் .
    உள்ளெ சென்ற உடன் ஷேரில் அவரை அமர வைத்து விட்டு, வெயிட் பண்ணுங்க என்று சொல்லி வெளியே வந்தால்.
    அவர் 20 நிமிடங்களில் கழித்து வெளியே வந்தனர். அவர்கள் ரொம்பவும் பவ்வியமாக வந்தார் . உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை.
    என்னாச்சு என்றேன் வித்யாவிடம்.
    உள்ள உன் body guards கூட பேசி முடுச்சுருப்பாங்க இனி அவர் செறினு சொல்லித்தான் ஆகணும் என்றால்.
    உங்க ஏரியா இப்போ இப்படி இருக்கு என்று டிஸ்பிளே ஓடியது, அதில் ஆடு,மாடு , பண்ணி, என்று குளியும் குன்றும்மாக இருக்கும் மண் ரோடு, அங்கு ஜட்டி போடாமல் சுத்தும் பசங்க, அந்த ஏரியாவை அவர்களுக்கே படம் போட்டு காண்பித்தால்.
    இப்போ இப்படி இருக்கிற உங்க இடத்தை நம்ம பார்த்தோம். ஆனா! இப்போ என்று இன்னோரு டிஸ்பிலே குடுத்தால், அதில் ஆடம்பரமான வாழ்கை, ஒவ்வொருயும் டிரஸ் முதல் அந்த ஏரியாவே மாறி ஒரு லண்டன் போல் காட்சி அளித்தது,
    இதற்கு முக்கியம் ஒரு சுழி, ஒரு பெரிய மால் இங்கு வந்தா எப்படி இருக்கும், இப்போ இருப்பது எல்லாமே மாறும் ரோடு, நீர், கால்நடைகள், கல்வி, ஆரோக்யம், அந்தசாத்து என்று படி படியாக வளர்ச்சியின் உச்சிக்கே போவீர்கள் .
    ஏழை மக்கள் அனைவரும் கண் முழித்து பார்த்தனர்.
    சேரி, நீங்க இத சொல்லுறீங்க ,இது எல்லாம் எப்படி சாத்தியம் ஆகும் என்றார் ஏரியா செகிரேட்டரி ..
    அப்படினா உங்களுக்கு வேற மாதிரி சொல்லணும் என்றால் வித்யா. அப்போ நான் இங்கேயே வெயிட் பண்றேன் என்றார்.
    இங்க வேண்டாம் அந்த ரூம்க்கு போகலாம் என்றாள்.
    உள்ளே சென்ற உடன் அதே body guards பேசி முடித்து விட்டார்கள்.
    துவைத்த நிலைமையில் வெளியே வந்தார் ஏரியா செகிரேட்டரி
    எங்கம்மா கை எழுத்து போடணும் என்றார்
    நீங்க மால் கட்டுவிங்களா, ஸ்கூல் கட்டுவிங்களா, இல்ல கேபிரேட் டான்ஸ் நடுத்தவீங்களோ,உங்க இஷ்டம் என்றார்..
    வித்யா முறைத்தால்
    கோபம் படாதீங்க,எங்கு வேண்டும் என்றால் நான் கை எழுத்து போடறேன் என்றார்.
    மீதி இருக்கும் ஏரியா மக்கள் எல்லாம் கையெழுத்து போடலாமா என்றால்.
    எல்லோரும் அரவரத்துடன் வந்தனர்
    அனைவருடைய ஆதார் கார்டு, பேங்க் அக்கௌன்ட் நம்பர் வாங்கி அதை பின் பண்ணி, கொண்டால் செகிரேட்டரி.
    இங்க 200 வீடு. இருக்கும், நாளைக்கு உங்க அக்கௌன்ட்லா மாசம் மாசம் 2000/-ரூபாய் நாங்கள் உங்களுக்கு வாடகையாக தருவோம்.இதில் மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் 30%டிஸ்கோவுண்ட் எதை வாங்கினாலும் சேரி, நீங்க கேட்ட மாதிரியே இலவச பூங்கா , பிலே கிரௌண்ட் etc
    எல்லாரும் அரவறத்துடன் கை தட்டி மகிழ்ந்து கொண்டாடினார்..
    இங்கு குடுசையில் வாழும் ஏழைகள் மக்கள் 50% தள்ளுப்படி என்றால் ,,
    ஏழை மக்களுக்கு சந்தோசம் போங்க,
    ""பார்த்தாயாளே சாமி நம்ம வீட்டுக்கு வந்துருக்குளே கொண்டாடுங்களே,எங்கள வாழ வைத்த தெய்வம்ள என்று அனைவரும் ஓடி வந்து என் காலில் விழுந்தனார்...
    ஐயோ!எழுந்துறீங்க என்று கத்திவிட்டேன்
    மஹாராணி மகாராணி தான் என்று குனிந்து கை எடுத்து கும்பிட்டு நின்றனர்..
    ஏரியா செகிரேட்டரி வித்யாவிடம் மேடம் நீங்க குடுக்கவும் செய்யறீங்க அடிக்கவும் செயறீங்க உங்களே புரிஞ்சுகா முடியலே என்றார்..

  • #719

    Anu105 (Sunday, 15 May 2022 04:17)

    உடனே வேலை ஆரம்பித்தது.அப்பொழுது லேண்ட் கணக்குளர் , லைசென்ஸ் என்று மாற்றி மாற்றி அங்கு வந்தனர், எல்லாத்தையும் ராஜேஷ் பேசியப்படியே கலெக்டர் ஆர்டர் என்று சொல்லி சென்று விட்டனர் கடைசியில் வருமானம் துறையும் வந்து விட்டனர்..
    யாரு அந்த வசந்தி ??என்றார்
    ஏரியா செகிரேட்டரி ஓடி வந்து, வாங்க சார் உங்களுக்கு காண்பிக்கிறேன் என்றான்..
    உடனே என் வீட்டுக்கு வந்தனர்.
    என்னப்பா வீடு இது உண்மையிலும் இவங்க தானா அவங்க என்று உள்ளே வந்தனர்.
    அப்பொழுது சித்ரா ஸ்வீதா எல்லாரும் என்னோட செகிரேட்டரி கூட்டி கொண்டு கோவிலுக்கு சென்று இருந்தார்கள்,யாருமே இல்லை, நானும் சித்ரா குழந்தை மட்டும் இருந்தோம்.

    நீங்க தான் வசந்தியா என்றார் .
    ஆமாம் என்றன்..
    We are from ncome tax. உங்கள் வீட்டை சோதனை செய்ய ஆர்டர் இதோ என்றார்.
    நானும் தயகுத்துடன் சேரி என்றேன்.
    நான் குழந்தையை தொட்டில் படுக்க வைத்து வீட்டு வந்தேன்.
    அவர்கள் சுத்தி முத்தி உள்ள ஒரு இடம் விடாமல் பிரோ கப்போர்டு எல்லாம் பார்த்துவிட்டு, இங்கு ஒன்னும் இல்லை என்றனர்.
    அவர்கள் என்னை உட்கார சொன்னார்கள், அவர்களும் அமர்ந்தானர்.
    நீங்க உண்மை சொல்லுங்க நீங்க தான் வசந்தியா?.என்றார்.
    ஆமாம் என்றேன்.
    ஓஹோ, அப்போ சேரி உங்க ஆதார் கார்டு குடுங்க என்றார்..
    நான் ஆதார் கார்டு குடுத்தேன்..
    அதை பார்த்துவிட்டு உண்மைதான் ,எங்கனால நம்ப முடியவில்லை, சேரி உங்களுக்கு எப்படி இவளோ பணம்,அதுவும் ஜெர்மனி இருந்து வந்தது..என்றார்
    அது வந்து ,,,,,,, என்னோட கணவர் என்றேன்..
    கணவர் யாரு? என்றார்.
    ராஜேஷ் என்றேன்.
    அவர் என்ன பிசினஸ் பன்றார்??. உங்களுக்கு அவருக்கும் கல்யாணம் ஆனதா?எப்போ?என்றார்..
    இல்லை இனிமேல் தான் என்றேன்..
    அப்பறம் எப்படி கணவர்னு சொல்லறீங்க, நீங்க அவரு பணத்த மனைவினு சொல்லி எப்படி யூஸ் பண்ண முடியும்???என்று மீராட்டினார்...
    உங்க சொந்த ஊரு இதுதானா என்றார் ,
    ஆமாம் என்றேன்..
    அதுவும் ஒரு நடுத்தர பெண் நீங்க , உங்க ஆதார் பாடி pan நம்பர் கூட இல்ல .உங்க ஆதார் கார்டும் 18க்கு மேல தான் ஜெனெரேட் ஆகி இருக்கு, அதுக்கு முன்னாடி இருந்த ரேஷன் கார்டு, இல்ல வாக்காளர் கார்டு எங்கே என்று மிரட்டலாக கேட்க ..
    அது,,,,,, என்று பேச தயங்கினேன்,
    அது அதுணு சொல்றிங்க எது என்று ஒரு மிரட்டு மிரட்டினார்.
    ஐயோ!எனக்கு எதுவும் தெரியாது என்று அழுது விட்டேன், கண்ணில் தண்ணிர் வர ..
    திடீர் என்று கதவு திறக்கும் சத்தம் கேட்டது 2 body guards துப்பாக்கி உடன் உள்ளே வந்தனர்..
    அவர்கள் ரஷ்யார்கள் z+ category, பாவம் புன்னியம் எதுவும் பார்க்காமல் சுட்டு தள்ளிவிடுவார்கள்..
    அவர்களை பார்த்தவுடன் ஆஃபீஸ்ர்ஸ் மிரண்டு கையை தூக்கி நின்றார்கள்.
    Madam!!pls kindly excuse us, we are utmost failed. Kindly என்று தாழ்மையுடன் கேட்டனர்..
    Hmm என்றேன்..
    அவர்கள் என் கண்ணீரை பார்த்து,Madam any thing wrong??????? என்றார்.
    No என்றேன் .
    Then why are you?????, Who the fuck are you man ???என்று துப்பாக்கி முனையய் நெற்றியில் வைத்தனர்.
    அபிசருக்கு வாய் கோளாறா ஆரம்பித்தது இன்னோருத்தன் அங்கேயே யூரின் போய்ட்டான்..

    I iiiiiiiiii immmmm income..........tax என்றான்.
    அதுக்கு அப்பறம் அந்த body guards துப்பாக்கி கிழே இறுக்கினர்கள்..
    திரும்பவும் இன்னும் 2guards உள்ளே வந்தனர்..
    அவர்களை பார்த்து No problem thats a govt official என்றார் ...
    Anytime we are waiting outside madam என்று
    அப்பறம் எல்லாரும் வெளியே சென்றனர்..

  • #720

    Anu106 (Sunday, 15 May 2022 07:32)

    தயாக்த்துடன் அமர்ந்தேன். ,இவர்கள் இனி கேட்டுகும் கேளுவிக்கு என்னா பதில் சொல்ல போகிறேன் என்று அவர்களை பார்த்தேன்..
    அந்த ஆஃபீஸ்ர் முகத்தில் வியார்வை கோட்டா , சாவு மேளம் அடித்தது போல் இருந்தார்,
    ஐயோ பாவம் என்று மற்று ஒருவரை பார்த்தேன், பாண்ட் பூராவும் நெனைந்து இருந்தது..
    ஐயோ, பாவமா போச்சு!!
    நீங்க ரெப்பிரேஷ் பணிக்கோஙக என்றேன்,
    எங்க மேடம் இருக்கு என்று கதறினார்,,,
    அங்கு என்று சொல்லி ஆஃபீஸ்ர் பார்க்க
    எனக்கு ஒரு மாதிரி அழுகிய முட்டை வாடை அடித்தது,உட்கார்ந்த இடத்தில் இருந்து ஆபிசர் எந்திர்க்கவே இல்லை,,
    நான் யுகித்து கொண்டேன்.
    நீங்க ரெஸ்ட் ரூம் போறிங்களா என்றேன்.
    அதற்கு ஆமாம்ம்ம்ம்ம் எங்கே என்று சத்தமான குரலில் அலறினார்.
    அதை கேட்ட உடன் body guards திரும்பவும்
    கதவை தட்டினார்.
    Madam any thing problem???? என்று மென்மையாக கேட்டார்.
    No என்றேன்..
    மேடம், எங்கு இருக்கு என்று சத்தம் இல்லாமல் கேட்டார்..
    மேடம் ஒரு பெரிய உதவி செய்விர்களா? என்றார்.
    என்ன என்றேன்.
    லுங்கி வாங்கி தர முடியுமா ?? என்றார்.
    அவர் கேட்க பாவமாக இருந்தது,சேரி என்று என்னுடைய guards அழைத்து வாங்கி வர சொன்னேன்.
    பின்பு அதை அணிந்து விட்டு வெளியே வந்தனர்.
    அவர்கள் பாதுகாப்புகாக வந்த போலீஸ் எங்கே?அவர்களுக்கும் அதே நிலை தான் .அந்த ஆஃபீஸ்ர் என்னை பார்த்து
    இவளோ பதிகாப்பு,இவங்க யாருங்க மேடம் ??என்றார்..
    இவர்கள் என்னுடைய காவலர் z+category என்றேன்
    ஆட பாவிகளா ,மோதுல இந்த ஏரியா செகிரேட்டரி வீட்டுக்கு ரெய்டு போய் இருக்கனும் என்று ஆபிஸ்ர் யோசிக்கா .
    என்னாச்சு என்றேன்.
    இல்ல மேடம் ,, நாங்க யாராவுது வீட்டுக்கு போன அவங்களுக்கு தான் புடுங்கி பார்த்துயிருக்கிறேன் .
    வாழ்க்கையில முதல் தடவை எனக்கு மட்டும் இல்ல ஊளே வந்த எங்களுக்கு பேதியா கிளப்ப வெச்சுட்டீங்க மேடம் என்றார்.
    உங்களுக்கு z+னா, உங்க கணவருக்கு???என்றார்..
    அவுருக்கு Spg என்றேன்..
    ஐயோ அம்மா, அப்பா சாமி என்று போதும் மேடம்,
    நாங்க குழந்தை கூட்டியோடு இருக்கும் எனக்கு 2பசங்க,அவனுக்கு ஒருத்தன் என்றார்.
    இல்ல மேடம் எனக்கும் ரெண்டு தான் இன்னு ஒன்று வளர்கிறது என்றான்..
    மேடம்! நாங்க கேட்டதுக்காக கோபம் படாதீங்க என்றார்.
    உங்க ஆதார் கார்டு காமிங்க இது போதும்
    நரேந்திர மோடி சொல்லி இருக்காரு
    Aadhar card is must அது போதும் ஒருவருடைய தலை எழுத்தே சொல்லும்....
    வாழ்க மோடி என்றார் ஆபிசர்.
    எனக்கு அப்பறம் யாராவது இங்கு வந்தாலும் நீங்க அவரோட பொண்டாட்டிணு சொல்லுங்க.
    என்ன நான் சொன்னது மாரி சேரி தானா என்று அவர் கூட வந்த நபரை பார்த்து சொன்னார்.
    நீங்க சொன்னதுதான் கரெக்ட்,சார் என்றார்.
    அதுக்கு அப்பறமமும் எதாவுது உங்க கிட்ட கேட்ட என் நம்பர் குடுத்துட்டுங்க,நான் பேசிக்கிறேன்.என்றார்.
    அப்பொழுது தான் பயம் குறைந்தது
    நீங்க கட்டிட வேலையே ஆரம்பிங்க மேடம்
    என்றார்..
    நான் எதாவது தப்பா பேசி இருந்த மன்னிச்சுடுங்க.
    எங்களே மன்னிதோட்டும்னு சொல்லுங்க pls..என்றார்
    தலையை மேலும் கிழும் அட்டினேன் ..
    மேடம் தயவு செய்து வார்த்தைகளில் சொல்லுங்க என்று வயசாய் பார்க்காத என்று !!இருவரும் என் காலில் விழுந்தனார்..
    எழுந்திருங்க, சேரி பொழச்சு போங்க என்று சீரித்தேன் ...
    அவர்கள் பவ்யாமாக லுங்கி கட்டி கொண்டு இனி நாங்க வர மாட்டோம் என்று வெளியே சென்றனர்
    அவர்கூட வந்த 3 ஆஃபீஸ்ர்ஸ், போலீஸ் எல்லாரும் ஏதோ ஜெயில் அர்ரெஸ்ட் பண்ணி வெச்சது போல Guards பார்த்து கொண்டு இருந்தனர்..
    இது என்ன சார்,ரெண்டு பெறும் லுங்கி ????என்றனர்.
    காபி கோட்டிருச்சு என்றார்.
    ரெண்டு பெருத்து மேலயுமா ஆஃபீஸ்ர் ?????எங்கயும் நாம தான் கேத்த போவோம்.
    ஒரு பொண்ணு அதுக்கு இவளோ பாதுகாப்பா,
    அவரை மேளே இருந்து கீழ் வரை பார்த்துட்டு, உள்ள எப்படி போனீங்க, இப்போ எப்படி வந்து இருக்கீங்க. அங்க நல்ல கவனிப்பா காபி மட்டும் தானா இல்ல பலகாரமும் குடுத்தாங்களா சார்,
    உள்ளே சென்றதும் அந்த பெண்ணுக்கு பேதியா கிளப்பி இருப்பிங்களே???.
    ஆமாம் நல்ல மாணம் திற போச்சு என்றார்..
    சும்மாவா,எங்குளுக்கே பிதியா கேளுப்புவீங்க!!! சொல்லணுமா,உள்ளே அதுவும் சின்ன பொண்ணு பாவம் அவுளுக்கு மாதவிடாய் வந்திருக்குமே ..
    மொறைத்து பார்த்தார்.
    ஆமா நல்ல வந்தது என்றான் மற்று ஒருவன்
    ஆஃபீஸ்ர் முகத்தில் முக்காடு போடுவது போல் இருந்தது.
    நம்ம பாதுகாப்புக்கு போலீஸ் கூட்டிட்டு வந்த, எங்களுக்கு முன்னாடி இவங்க கை தூக்கி நிற்கிறங்க, இவங்க யாரு பிரேதமரா இல்ல அவர் சொந்தக்காரங்களா????.
    மொறைத்துக்கொண்டு மூடு டா என்றார் ஆபிசர்..
    பளே பளே அப்போ பேப்பர்ஸ் எடுத்துடிங்க
    அது தான் எங்க தங்க ஆஃபீஸ்ர் என்று பாட்டு பாடினான்"" வெற்றி மேல் வெற்றி வந்து என்னை சேரும்""
    ஓங்கி அரைந்தார் ஆஃபீஸ்ர் ..
    திரும்பி பார்க்காத மூடிட்டு நடாடா என்று சொல்லி" கேளுப்பாங்க டா வண்டிய ..என்று ஓடி விட்டனர்.

  • #721

    Vasantha (Sunday, 15 May 2022 08:41)

    Aruna your story very super pa

  • #722

    Indhu (Sunday, 15 May 2022 10:59)

    Anu Kathayathan remakenu sona, shivaji padamea remake paniruka , paravala ipadi oru shivaji padam padika nalathan iruku eluthu parpom.

  • #723

    Indhu (Sunday, 15 May 2022 11:04)

    Anu director Shankarku theryuma ne elutharuthu, copy aduchu matika pora

  • #724

    M (Sunday, 15 May 2022 12:03)

    Anu அருமை. சீக்கிரம் வசந்தி ராஜேஷ் திருமணம் நடக்கட்டும்.

  • #725

    லதா (Sunday, 15 May 2022 22:33)

    அனு இவளோ ,சீக்கரமா 106 சாப்டர் முடுச்சுட்டா அருமை எழுத்து பிழை இருந்தாலும் உன் வேகம் பிடித்து இருக்கிறது

  • #726

    Bhanu (Monday, 16 May 2022 08:52)

    Hello friends. Was not able to comment on Sunday.

    Anu, great update. unexpected turn points. Thanks for so energetic.

    Akila, Got busy? Hope things are OK.

    Nalini, How are you feeling? Did you recover completely? Waiting for more mystery

    Sahaa, How is married life? Hope we see some updates.

  • #727

    Anu107 (Monday, 16 May 2022 13:37)

    நான் ராஜேஷ்க்கு கால் செய்தேன்.
    நீங்க பண்றது எல்லாம் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்றேன்.
    What என்றார்
    Im afraid என்றேன்.
    Nothing to worry,
    cool baby cool என்றார்
    அவர் சொல்லுவுது பார்த்தால் சிவாஜி பட ஸ்டைலா மோட்டை ராஜேஷா வருவார் போல இருக்கு ..

    அவர் தினமும் என்னுடன் 24மணிநேத்தில் ஒருமணிநேரம் இடைவெளியில் 12மணிநேரம் போனில் பேசி கொண்டே அவர் வேலைகளும் பார்த்து கொண்டு இருந்தார்.அவர் பேசுவதை மானதார ஏற்றுக்கொண்டு சிணுங்குவதும், சிரிப்பத்தும் பார்த்து மூவரும் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டனர்.
    ஏய் எங்க முன்னாடி இப்படி பேசாத, எங்கவுது போய் தோழா எரிச்சல் ஏத்தாது என்றால் சாந்தி.

    ஒரு நாள் என்னை ராஜேஷ் அழைத்து கொண்டு 5ஸ்டார் ஹோட்டல் சென்றோம்.
    அங்கு இருவருக்கும் தனியாக suite ரூம் இருந்தது, பார்க்கவே ராஜா அரண்மனை போல் காட்சி அளித்தது, கோல்டன் வண்ணங்களில் பைண்டிங் அடித்து பார்க்க பிராம்மிப்பு ஆக இருந்தது, ஹோட்டல் வேலைகாரர்கள் சென்று விட்டனர்,நாங்கள் மட்டுமே அந்த ரூமில் இருந்தோம்.
    இங்கிலிஷ் ரொமான்ஸ் பாடல் ஒலி குறைவாக பாட அதில் இருவருக்கும் ராஜா ராணி அமரும் சீம்மாசனம், அந்த டேபிள் மேல் வெளிநாட்டு ஸ்கோட்ச்,அதன் அருகில் இரண்டு கைவினை செய்த வெள்ளி கிளாஸ் , நடுவில் ரோஜா புக்கள் கொண்டு அலங்காறிக்க பட்ட பௌல் இருந்தது.
    அவர் என் விரல்களை பற்றி கொண்டு அந்த ஷேரில் அமரவைதார்,நானும் ஸ்கிர்ட் இழுத்து கொண்டு மேல்லா அமர்ந்தேன். ஒரு ஸ்மைல் கொண்டு அவரும் எதிரிலே அமர்ந்தார். எனக்கு இந்த அனுபவம் மேய் சிலிருக்க வெய்தது.இதை ஆங்கில படத்தில் பார்த்து இருக்கிறேன்.
    நானும் அவரை பார்த்து ஒரு ஸ்மைல் குடுத்தேன். அவர் ஸ்கோட்ச் பாட்டிளை திறந்து அந்த வெள்ளி கின்னத்தில் ஊற்றினார், அதில் ஒன்றை எடுத்து எனக்கு குடுத்தார், அவரும் எடுத்து கொண்டு I LOVE YOU DARLING, YOU ARE MY BABY DOLL cheers என்று அருந்தினோம். ஸ்கோட்ச் என் பெண்மையாய் தூண்டி அதன் வேலையை ஆரம்பித்தது, என் கண்ணயே பார்த்து கொண்டு இருந்தார். எனக்கு ரொம்பவும் குச்சமாக இருந்தது. என் விரல்களை அவர் விரல்களால் தடவி கொள்ள உணர்ச்சிகள் போங்க ஆரம்பித்தது. என் கையை பற்றி கொண்டு ஒரு முத்தம் இட்டர், உணர்ச்சிகள் வெடித்தது, அவர் கின்னத்துட்டான் எழுந்து என் அருகில் வந்தார். என் அருகில் வர எனக்குள் நடுக்கம் ஆனது. அவர் அருந்தியா கிணத்தை எனக்கு குடுத்து அதை அருந்த வைத்தார், நானும் அருந்த அவர் என் உதட்டின் மேல் முத்தம் குடுத்தார் நான் என் கண்களை முடி கொண்டேன். கை என் மார்பை தடவா என் உதாடை இழுத்து கடித்தார் , நான் என்னை முழுவதுமாக மறந்தேன். என்னை நிற்க வைத்து, அந்த ரொமான்ஸ் பாட்டுக்கு அவர் கையையும் என் கையையும் பற்றி கொண்டு lets have a foxtrot balldance என்றார். எனக்கு அதை பற்றி எதுவும் தெரியுது என்றேன், ஓகே ஐ வில் என்று மெல்லியா நடையில் ஆட வைத்தார், அவர் கண்ணாய் பார்த்து கொண்டு ஆட எனக்கு மோகம் தலைக்கு ஏரியாது. என் நெற்றியில் முத்தம் இட்டர், இறங்கி என் உதட்டை அவர் உதட்டால் வருடினர் சுத்தமாக நான் அவருக்காக தான் இந்த உலகத்தில் பொறந்து விட்டேனோ . என் முகத்தில் அவர் உதடு படா, என்னை அலெக்க தூக்கி அந்த ஆடம்பரமான கட்டிலில் தூக்கி போட்டார், என் மேல் தாவி படுத்து உதாட்டால் கவ்வி விளையாட அவர் பூல் பெரிது ஆனது அது என் ஸ்கிர்ட் வருடா எனக்கும் காம புணர்ச்சி ஊக்கம் தர என்னையே என்னால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. அவரை தள்ளி விட்டேன். அவர் why???? என்றார்.

  • #728

    Anu108 (Monday, 16 May 2022 13:44)

    நான் காம சிரிப்பில் என் ஸ்கிர்ட் டாப்ஸ் கழுட்டா என் மார்பு ப்ராவுடன் முயல் போல் தவ்வி கூதித்தது. அவர் உதாடை சேர்த்து ம்ம்ம் என்றார், என் கூந்தலில் கட்டி இருந்த ஹேர் பாண்டை கழற்றி தலையை அசைத்து முடியாய் லூசு ஆக விட்டேன்.
    அவர் அதே காம வேகத்தில் எல்லாத்தையும் கழற்றி தூக்கி எரிந்தார்.
    அவர் உடம்பை பார்க்க சல்மான் கான் போல் இருந்தது. அவர் பூல் கம்பிரமாக நின்றது அது பால் ஐஸ்கிரீம் போல இருக்க, என் உதாடை நவால் சுழற்றி கொள்ள, அவர் come on baby doll என்றார்,எனக்கும் கிழே அரிப்பு ஆக என் பேன்ட்டி பிராவும் கழற்றி தூக்கி எறிந்தேன். என் புதிய கூதிக்குள் கை விட்டு தடவா, அவர் என்னை இழுத்து முலையய் அவர் கைகளால் தடவி, its awesome என்றார் முத்தம் குடுத்து, என் காம்பு திமிறி கொண்டு நின்றது. அதை பிடித்து உரியா ஆரம்பித்தார். என் உணர்ச்சிகளை அடக்க முடியாமல், உடனே கிழே மண்டி இட்டு அவர் பூலை பார்த்தேன். Vow அதை என் கைகளால் வருடி கொடுத்தேன். அந்த பால் ஐஸ்கிரீமை வருட சான்ஸ் இல்லை, அந்த பூலை என் வாயின் உள் நுழைக்க என்ன சொல்ல ஒரு முழு பெண்மையாய் அப்பொழுது தான் உணர ஆரம்பித்தேன், அதன் லிப்ஸ் என் நாக்கின் நுனியில் வருடினேன், அவருக்கு மோகம் அதிகமானது உடனே உள்ளே வெளியே என்று அவர் வெள்ளை குதிரை செல்ல என் கூதியில் தண்ணிர் தானாக ஒழுக ஆரம்பித்தது. அவரும் வேகமாக அடிக்க சூடான விந்து வெளியே வர அதை அமிர்தம் என்று மனதும் சொல்ல, அதை முழுவதுமாக விழுங்கிவிட்டேன், அதை வெளியே எடுத்து அந்த புலின் உதட்டை என் நாக்கால் வருடி ஒரு சொட்டு விடாமல் குடித்தேன்.
    Wow, it was awesome என்று என் லிப்ஸ் பிடித்து சப்பி கொண்டார், என்னை கட்டிலில் படுக்க வைத்தார். என் நெற்றியில் ஆரம்பித்து உடம்பு முழுவதும் நாவல் வருடி கொண்டே சென்றார், என் முலையய் நாக்கால் சுழற்றி என் காம்பு தடித்து அவர் பூல் போல் கம்பிரமாக நின்றது, அதை சப்பி எடுக்க அவர் தலை முடியாய் வருடினேன். மெதுவாக கிழே சென்று என் தொப்புள் குழிக்குள் நாவை விட்டு விளையாடினர். என் இரண்டு கையும் தலையணைய் பிடித்து கசக்கினேன், அப்படியே இன்னும் கிழே இறங்கினார்,என் புதிய பெண்குறியாய் அடைந்தார்.தண்ணீர் நிறைந்து இருந்த குறி உதட்டை பிளந்து நாக்கால் வருடினர், நான் அவர் தலையை பிடித்து வேண்டாம் என்றேன்.
    Im your possessor obey me என்று கையை தள்ளி விட்டார். அவர் பிளாவுகளில் கை நுழைத்து என் உள் கதவை தட்டினார், வா வா உள்ளே வாடா என்பது போல் எனக்கு உணர்ச்சிகள் உச்சம் ஆக, அவர் நாக்கால் குறியாய் நக்க ஏதோ வினாய் வாசிப்பது போல் தாலாட்டு பாடியாது. காமதேவதை என்னை தலையை வருட உணர்ச்சிகள் உச்சம் ஆனது.அவருடைய செயக்கை என்னை பின்னி பேடல் எடுத்தது. எழுந்து அவர் உதட்டில் முத்தம் குடுத்தேன். அவர் என்னை கிழே தள்ளி விட்டு அவர் வேலையை ஆரம்பித்தார், நானும் உம்மம்ம ஆஆஆ என்று கூச்சல் குடுக்க அணையாய் திறந்தது விட்டது போல் வெள்ளம் கூரியல் இருந்து வடிந்தது. பெண்மையாய் முதல் முறை அனுபவிக்க இப்படி ஒரு இன்பம் ஆண் ஆக இருந்த போது கிடைக்கவிலையே,
    இதுதான் பெண்மையா என்று முதல் முறையாக உணர்ந்தேன்.இது உண்மையிலும் அடங்காத காமம் தான் என்று இப்பொழுது தான் உணர்தேன்.
    இப்படி ஒரு மாற்றம் கிடைக்க ஆண் ஆக இருந்த போதிலும் சேரி பெண்ணிலும் சேரி இந்த மறுபட்ட வித்யாசமான உணர்ச்சிகளை அனுபவிக்க நான் என்ன தவம் செய்தேனோ என்று தெரியவில்லை.
    ராஜேஷ் என்னை கட்டி பிடித்து பெட்டில் படுத்து கொண்டாம்.
    நான் அவர் மார்பின் மேல் தலை வைத்து கொண்டு, தயக்கத்துடன் dear Dont leave me என்று மெதுவாக சொன்னேன்.
    என்னை மொறைத்து கொண்டு Are you fool, I love you sincerely, i have done everything for you without your knowledge, you are now a behalf partner for our every concern, you are now a boss and can lead anything as you wish dear.
    என் கண்களிள் தானாக கண்ணீர் வந்தது
    அவர் அதை துடைத்து விட்டு you are my heartfull wealth dear dont ever say என்றார்.

  • #729

    Anu (Monday, 16 May 2022 14:41)

    Vasantha, indhu, M, latha, bhanu தேங்க்ஸ்
    Vasantha தேங்க்ஸ் பா
    Bhanu thanks for your sincere motivation
    indhu ஷங்கர் சார்க்கு தெரிஞ்ச இத வெச்சு ஒரு படம் எடுத்தாலும் எடுத்துருவாரு,
    M திருமணம் நடப்பது முன்பு ஒரு rehearsal வேணும் அதான்
    லதா உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • #730

    Raji (Monday, 16 May 2022 14:48)

    Vasanthi nenga Penna maarathuku oru mukkiya Kaaranam Gopi... Antha Character Marupadiyum ulla eduthunu vanga... Ungala Pennaga Saree katta vaithathu Avar than ...Gopi ah nenga Mulu pennaga maathidunga Surgery panni... Pennaga Irukarathu Evalo Periya Varam apdinu Ahvaruku theriya varanum Vasanthi.... IPO ungaluku Kidaikara Yella Santhosamum Gopi kum kidaikanum...
    Itha Mudinthan Unga Stories la add pannuga apdi illana Next Story La Podunga... Really Unga Story Amazing...
    Animated video Mathiri Develop panni kuda You tube la pota neraya Per papanga.... U tube name kuda ... Rajibalan or ANU apdinu vachidunga..

  • #731

    Raji (Monday, 16 May 2022 15:03)

    #Anu
    Enaku thonunatha na sonne Vasanthi sis...
    Pengaloda aarumai theriyama irunthu irukaru Gopi... IPO nenga Gopi ah mulu pennaga mathitigana... Pengaloda aarumai therinchi paru and purinchiparu ... Aavarukum intha sugam yellam kidaicha pen Valzhkai ah Vida mattaru and Vera Pengalai thedi poga mattaru... Pennai paththi Ilivana Yennam Irukathu.....
    Gopi pennaga maari oru aanai thirumanam seithu kondu kulanthai yellam petru kondaruna ... na yean pennana piraka villai apdinu yenguvaru.....
    Gopi pennaga matra patta aprom vera oru pennai thedi poga mattaru ... Aval oda purushan and Kulaithaigal than ulagam endru irupal Gopi to Gopika

  • #732

    Indhu (Monday, 16 May 2022 23:02)

    Anu English medium thana ne mothula ellame puryama eluthitu ipadi semaya elutha yepadi kathukita, super continue pannudi Akhila yenna achu kobam vendam eluthu un kathayum super Anu akhila pindringa pa ipadi oru writers semaya iruku

  • #733

    Anu (Tuesday, 17 May 2022 00:33)

    ராஜி கோபி டு கோபிகா இதை நான் நினைக்கவில்லை, கண்டிப்பாக நீங்கள் நினைத்தபடி இன்னும் ஸ்வரஷ்யமாக எழுத பார்க்கிறேன்.
    இந்து இது நந்தினி கதையின் rewrite, அதை பாதியில் இருந்து தான் நான் தொடர்ந்தேன், கொஞ்சம் வேகம் அதுதான் எழுத்து பிழைகள், ப்லொவ் கிடைக்க நேரம் எடுத்தது.
    அகிலா நீயும் எழுதலாமே, உன் கதையும் எனக்கு பிடிக்கும், காத்து இருக்கிறேன்

  • #734

    திவ்யா (Tuesday, 17 May 2022 02:17)

    அனு nice update, எதிர் பார்க்கிறேன்

  • #735

    M (Tuesday, 17 May 2022 04:05)

    Anu போற போக்க பாத்தா வசந்தி கல்யாணத்துக்கு முன்னாடியே கர்பம் ஆகிடுவா போலிருக்கே.

  • #736

    பிரியா (Tuesday, 17 May 2022 07:59)

    அகிலா உனக்கு என்னாச்சி சீக்கிரம் வாம்மா.நான் பாதியில் நிறுத்தமாட்டேன் சொன்னீங்க
    .ஏன் என்னாச்சி pls contines.

  • #737

    M (Tuesday, 17 May 2022 09:13)

    அகிலா எங்க போனீங்க. அடுத்த பதிவு எப்போ வரும்.

  • #738

    லதா (Tuesday, 17 May 2022 12:42)

    அருமையான பதிவு M சொன்ன மாதிரி கல்யாணத்துக்கு முன்பே எல்லாம் முடிந்து விடும் போல... நன்றாக இருக்கிறது

  • #739

    Anu109 (Tuesday, 17 May 2022 15:50)

    என்னுடைய கடந்த வாழ்க்கையை மறந்து அவருக்காக என்னை நானே விருப்பட்டு பேசவும் அவர் எங்கு அழைத்தாலும் செல்ல தயார் ஆகிவிட்டேன் .
    அப்படி ஒரு சமயம் அவர்கூட செல்ல, அவர் அவருடைய தனி பிலைட்ட்டில் மும்பை சென்றோம். (வர வர இந்தியாவே ஏதோ மப்சால் பஸ் ஆகி விட்டது) அங்கு அவருடைய பெனிலே காரில் சென்றோம்.
    நான் எங்கு செல்கிறோம் என்று கேட்டேன். என்னுடைய பர்சனல் ஆபீஸ்க்கு போய் வரலாம் என்று அழைத்து சென்றார்.
    அது சண்டகிருஸ் பெரிய பெரிய பணக்காரர் நடிகர் நடிகைகள் இருக்கும் இடம் என்று சொன்னார்,
    ஆஹா அந்த ஏரியாவை பார்க்க பிராமண்டாமாக இருந்தது, ஏதோ இங்கிலிஷ் படத்தில் பார்த்தது போல் கடல் ஓரம் ரோடு அருகில் பெரிய பெரிய பில்டங் இருக்க அங்கு ஜெட் பீச் பைக்கிள் பெண்கள் ஸ்விமிங் சுட் போட்டு கொண்டு கடலில் பறந்தார்கள், என்னை நோட்டம் இட்ட அவர் you enjoy to ride என்றார். எனக்கும் ஆசை போங்க ஆரம்பித்தது. அவர் அதை சுகரித்து கொண்டு, டிரைவர் பார்த்து turn to juhu beach என்றார். அசிஸ்டன்ட் பார்த்து speak to that general manager என்றார்.
    கார் நேராக பீச்சின் லைட் ஹவுஸ் நோக்கி சென்றது.
    எங்களை வரவேற்க gm நின்று இருந்தார்.
    அவர் எங்களை கைக்கூளுக்கி வரவேற்றர், எங்களிடம் சாவி குடுத்து சென்றார்.
    அதான் அருகில் இருந்த கண்ணாடி மாளிகை போல் ஒரு விடு அதில் நாங்கள் சென்றோம். உள்ளே நீச்சல் உடையில் வெளிநாட்டு ஆண்கள் பெண்கள் 40வயது மேல் இருந்தனர், நானும் அவருடன் செல்ல, எல்லோரும் அவரை வரவேற்றனர்.
    என்னுடன் அந்த வெளிநாட்டு பெண்கள் பேசினார்கள், அப்பொழுது தான் தெரிந்தது அவர்கள் யாரும் சாதாரண பெண்கள் இல்லை, எல்லோரும் பல கோடி அந்தஸ்தில் உள்ளவர்கள் என்று. அவரகள் காசுயல்லாக பேசினார்கள், எண்ணெயும் சுவிம்சுட் ஆனிய சொன்னார்கள். நான் அவரை பார்த்தேன்.
    Wait for a while, we will be joining with you என்று சாவியய் கொண்டு ரூமை திறந்து நாங்களும் உடைகளை மாற்றிக்கொண்டம்,
    எனக்கு எப்படி போடுவது என்று தெரியவில்லை, அதனால் என் ப்ரா, பண்டிஸ் கழட்டி கொண்டு வேறும் மெனியில் அணிந்து கொண்டேன்.
    அங்கு இருந்த கண்ணாடியில் என்னை பார்த்தேன், என் முன்னாள் meganfox நின்று இருந்தாள் , கண்ணாய் கசக்கி பார்த்தேன் அது நான் தான்!!
    என்னுடைய இடுப்பு வளைவுகள், மார்பு அதை பார்த்துக்கொண்டே என் கை வைத்து தடவி பார்க்க வாயுற்றின் பாகம் ஏதோ கிரிக்கெட் பிலே கிரௌண்ட் போல சேரி சமமாக இருந்தது, மேலே என் முலைகள் சீரியா பந்து போல் வீங்கி கொண்டு அதன் காம்பு நிண்டு சூட்டை கிழிப்பது போல் இருந்தது,
    அவர் அதை பார்த்து உடன் என்னை sexy lady என்று கவ்வி கொண்டார்.
    கிழே உள்ள பெண்குறி சமமாக இருந்தது, அங்கு ஒரு பூல் இருந்ததா என்று எனக்கே யோசிக்க முடியவில்லை.

  • #740

    Anitha (Tuesday, 17 May 2022 22:41)

    Vasathi kaiyil kulanthaiyoduthan varuval pola

  • #741

    Indhu (Tuesday, 17 May 2022 23:34)

    Anu unoda updates naluku nal super di, continue

  • #742

    Anu (Wednesday, 18 May 2022 12:35)

    வசந்தி இன்னும் வாழ்க்கை அனுபவிக்க நேரிய இருக்கு வெயிட் அண்ட் சீ

  • #743

    Raji (Wednesday, 18 May 2022 14:21)

    #Anu
    Sis Nenga Mela solli irukinga continue story than Na Eluthitu iruken apdinu... Intha Story finish pantigana... Intha Page la Neraya Story finish pannama apdiyea iruku ... Nenga Panra continue story unga style yellam old story apdinu padikara vangaluku theriyatha aalavuku iruku ...
    Nenga Venuna sollunga Antha Finish Agatha story lam continue Panren apdinu sonnigala... Ennala mudincha help na panren ... Entha page la entha story paathila vittu irukanga apdinu ... Nenga Written panrathu nejamave vera naari iruku Sister

  • #744

    Raji (Wednesday, 18 May 2022 14:23)

    #Anu
    Sis Mudincha Aalavuku 3part poda try pannuga Daily.. story padika padika intrest aathigama poguthu ...

  • #745

    Anu (Wednesday, 18 May 2022 15:51)

    ராஜி sis நன்றி கண்டிப்பாக!!!!
    நீங்கள் சொன்னதை புரிந்து கொண்டேன்.

    நான் விவரமாக சொல்கிறேன், அந்த பழைய கதை ராஜிபாலன் கதைகளில் வராது, அது தனி வெப்சைட் மாமியர் கூட வசந்தி கோயிலுக்கு போகும் வரை தான் இருக்கும் அதில் மொத்தமாக எதுவும் புரியாது.
    என் என்றால் அது என்னிடம் இருந்து திருடி போட்டது.

    நான் எழுதியாது 14ல், கதை என்னிடம் இருந்து திருடி 15ல் வெளியிட்டான் அந்த பொறம்போக்கு அதனால் தான் என்னுடைய கோபம் இன்னும் அற வில்லை, கஷ்டப்பட்டு எழுதியது நான், அதை ஹேக் செய்து கொஞ்சம் கூட மாறாமல் போட்டு இருக்கிறான் . அதனால் பாதியில் நிறுத்தி விட்டேன், அதற்கு மேல் அவனால் எழுத தெரியவில்லை. நான் இந்த கதை விட்டு வேறு கதைகள் எழுதினேன். இருந்தாலும் இந்த கதை எனக்கு பிடிக்கும், இதில் வித விதமான கோணத்தில் எழுதியாது நான் தான், இதை திரும்பவும் படித்தால் கண்டிப்பாக உங்களுக்கு இந்த கதையின் அழுத்தம் படிக்க படிக்க புடிக்கும்,

    அந்த கதையின் முழு சொந்தக்காரி நான் தான்
    நான் எழுதிய கதையை நானே rewrite என்று எழுத வைத்து விட்டான் .நான் எழுதுவதை இப்பொழுது அந்த திருட்டு நாய் பார்த்து கொண்டு தான் இருப்பான்
    எனக்காக சப்போர்ட் செய்ததுக்கு மிக்க நன்றி ராஜி sis,கண்டிப்பாக உங்கள் ஆதரவு வேண்டும் என் கதையும் கண்டிப்பாக தொடரும்

  • #746

    Anu110 (Wednesday, 18 May 2022 23:18)

    இருவரும் ரூமில் இருந்து வெளியில் வந்தோம், எங்களை பார்த்த அவர்கள், ஆண்கள் என்னை அங்கேயே வைத்து சமைத்து விடுவார்கள் போல இருந்தது ,
    பெண்கள் என்னிடம் வந்து, nice,are you original Indian???என்றார்.
    Yes I'm என்றேன்.
    Sorry for my mistake, I thought you are a american என்றார்.
    ஓஹோ என்று ok என்றேன்.
    Lisa, my daughter, I think she is similar to your age,she feels alone disturbed, so, kindly can you give her company என்றனர்.
    அந்த lisa ஒரு 21டீனேஜ் அழகான மாடல் பெண், சுனாம்பு அடித்தது போல் நிறம், அவள் என்னை ஒரு வினோதமான பார்வை கொண்டு சிரித்து, என் கையை பிடித்து கொண்டால்.
    நாங்கள் அனைவரும் கடலுக்கு சென்றோம்,
    அது கடல்கரையின் ஒரு பாகம் அங்கு பணக்காரகள் மட்டும் குளிக்க அனுமதிக்கும் இடம்.அங்கு ராஜேஷ் ஆண்களுடன் சென்று குளித்தனார்.
    நான் அந்த பெண்களுடன் சென்று குளிக்க அவர்கள் தண்ணிர் தெறித்து விளையாடினர், lisa மட்டும் என்னையே நோக்கி கடல் நீரை கையில் கவ்வி என் மேல் விசிரினால் , நான் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை,அப்பொழுது கடலில் இருந்த எல்லோரும் ஒருவரை ஒருவர் தள்ளி விளையாட ஒரு புது அனுபவம்,
    உண்மையை சொன்னால் நான் பிறப்பால் ஆண் ஆனால் இப்படி பெண்களுடன் பெண்ணகளாக விளையாட எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை குடுத்த ஆண்டவரை வணங்குகிறேன் ....
    எல்லோரும் கடலுக்குள் நுழைந்து வெளியே நிந்தி வந்தாப்பொழுது, lisa என்னை தள்ளி இழுத்து கொண்டு கடலுக்குள் இருவரும் சென்றோம். அவள் கையை இழுக்க ஏதோ விளையாட தான் செய்கிறாள் என்று அவளுடன் நானும் கடலுக்குள் நீச்சல் அடித்தேன் , கடலின் ஒரு இடத்தில் நிறுத்தி இழுத்து ஒரு ஆழமான முத்தம் குடுத்தால், அவள் குடுத்ததில்,நான் தன்னிரை விழுங்கினேன்,மூச்சு தினரியாது,என்னால் தாக்கு புடிக்க முடியாமல் அவளை தள்ளி விட்டு கடலின் மேலா சென்றேன். அங்கு தான் என் மூச்சு திரும்பவும் கிடைத்தது. அவளும் மேலே வந்தால், திரும்பி பார்த்தால் நடு கடலில் இருந்தோம், மற்ற பெண்கள் 200 ஆடி தள்ளி இருந்தனர். அவர்கள் எங்களை பார்த்து enjoy என்றனர்.
    அவள் என்னை பார்த்து, you are so beautiful, I can't resist , you are a alluring woman என்றால்
    Stop it என்று நீச்சல் அடித்து கரைக்கு சென்றேன்.
    ராஜேஷ் என்னை பார்த்து take rest என்றார்.
    நானும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு உள்ள சன்ஷேரில் படுத்து கொண்டேன்.

  • #747

    Anu111 (Thursday, 19 May 2022 00:00)

    அந்த பெண்களும் வந்து ஷேரில் படுத்து கொண்டனர்.
    Lisa என் அருகில் வந்தால், நான் அவளை பார்த்து what?? என்றேன்.
    Lets have a jet ride and swim there என்றால்.
    அது என்பது நடு கடல் அங்கு பிலோட்டிங் விடு இருந்தது,
    அவள் ஏதோ பிளான் செய்கிறல் என்று,நான் No என்றேன்.
    அங்கு உள்ள பெண்கள் ,why? Dear have a ride and enjoy, you are teenage girls but be safe என்றனர் .
    Pls pls என்று அவளும் கெஞ்சினால்.
    என்ன செய்ய Ok என்று இருவரும் சென்றோம்.
    Ok you drive என்றேன்.
    I don't know to drive என்றால்.
    நானே ஒட்டினேன் அவள் என்னை கட்டி பிடித்து கொண்டால், நானும் வேகமாக சென்றேன், தண்ணிரை தெறித்து கொண்டு சென்றது. மனதில் சந்தோசம் பொங்கியது, அவள் கை என் மாங்கனியை தடவி அதன் காம்பை பிடுங்கி விட்டால், இன்னோரு விரல் என் கூதிக்குள் நுழைந்து தடவா, என் பின்னால் அவள் லிப்ஸ் கொண்டு தேய்து இரத்திலும் ஈரம் ஆக்கினால், எனக்கு கிழே வடியா அதை விரல்களால் எடுத்து சப்பி கொண்டால், போதை ஏரியாது , இப்படியும் ஒரு இன்பமா ஐயோ என்று ஸ்பீடாய் குறைத்தேன். நான் அவளை பார்த்தேன், சற்று என்று திரும்பவும் உதட்டின் மேல் இறுக்கி கொடுத்தால், இனி வேறு வழி இல்லை,
    நாங்கள் நடு கடலில் இருந்த வீட்டை அடைந்தோம், அங்கு பார்த்தால் சுற்றியும் கடல்,
    அவள் கண்களை பார்த்தேன், அப்ப,,,, இப்படி ஒரு வெள்ளைக்காரியா , என்னையும் பெண் என்று நினைத்து,
    அவள் என் உதட்டை கவ்வி கொண்டு சப்பி எடுத்து கடித்தால் , ஆஹா என்றேன்.
    நான் இருந்த உடையே எனக்கு பாதி மோகம் ஏற்றியாது, இதில் இது வேறயா என்று!
    No என்றேன்.
    Tomorrow I'm leaving, give me a happy ending vasnti , I want to have this feeling with you alluring என்றால்.
    என்னாலும் சேரி அவள் நாலும் உணர்ச்சிகளை அடக்க முடியாமல், நானும் அவளும் அவள் பேன்ட்டி கிளிட்டோரிஸ் தடவா, அவளும் தடவா, முத்தம் குடுத்து கட்டி பிணைந்தோம்.
    அவள் நானும் ஸ்விம்சுட் கழட்டி கொண்டு பிறந்த மேனியில் தழுவ என் மார்பும் அவள் மார்பும் மோதி கொண்டு முத்தம் இட்டோம், அவள் காம்பை என் காம்போடு உரச, நான் ஏதோ இன்னோரு பிறவி எடுத்து வெள்ளைக்காரியாக பிறந்து விட்டது போல் இருந்தது.
    வசந்தி வாழ்வில் இனி எல்லாம் வசந்தம் தான் என்று இருவரும் நடு கடலில் கூதித்தோம்,
    இருவரையும் கடல் அலைகள் வருட மோகம் தலைக்கு ஏறி, அவளை கடலில் வைத்து இருவரும் வகினாவை தடவி கொண்டு முத்தம் இட்டோம், அவள் மேலே மல்லக்க நீந்த விட்டு பிலோட்டிங் டியூப் மேல் படுத்து கொண்டால்,அவள் குறியாய் விரல்களால் சொருகி நானும் நீந்த அவள் பெரின்பம் பெற்றால் ,இருவரும் நிந்தி கொண்டே
    அந்த பிலோட்டிங் வீட்டின் மேல ஏறி அவள் என்னை இழுத்து கொண்டு அணைத்து அவள் வகினவை என்னுடன் உரசி கொண்டு முத்தம் இட்டு
    எங்கள் இன்பத்தை பகிர்ந்து கொண்டோம்.
    அவள் என்னை பார்த்து You are so gorgeous lady,,,,,I have ever seen,
    this moments of love will last till end of my life என்று டீப் கிஸ் குடுத்தால் .
    நாங்கள் அறை மணி நேரம் கழித்து கரைக்கு வந்தோம்.

  • #748

    Indhu (Thursday, 19 May 2022 08:46)

    Anu kathaykul kathaya, summa sola kudathu mm bes bes romba nana iruku,

  • #749

    M (Thursday, 19 May 2022 08:49)

    அனு இது என்ன சிவ பூஜைல கரடி மாதிரி. ராஜேஷ் பண்ண வேண்டியத வேற ஒருத்தி பண்ற. சீக்கிரம் அனுக்கு கால்கட்டு போற்ற வேண்டியது தான் . இல்லாட்டி ஆம்பள பொம்பள பாக்காம கொத்திட்டு போய்டுவாங்க.

  • #750

    M (Thursday, 19 May 2022 08:53)

    Sorry வசந்திக்கு கால்கட்டு போடணும்னு சொல்றதுக்கு பதிலா அனுன்னு போட்டுட்டேன்.

  • #751

    Anitha (Thursday, 19 May 2022 09:00)

    Rajesh muthala vasathi kaluthula thaali kattavai anu

  • #752

    திவ்யா (Thursday, 19 May 2022 10:14)

    அணு, மாற்றம் தான் வாழ்கை ஆனால் வசந்தி கதையில் மாற்றதுக்கு பஞ்சமே இல்லை,.கதையில் வரும் ஓவவொரு கேரக்டர்க்கும் ஒரு ரோல் பிலே குடுத்து அசதிட்டா சீக்கரம் ராஜேஷ் மனைவி அக்கிவிடு

  • #753

    Anu (Thursday, 19 May 2022 13:13)

    Thanks indhu M anitha thivya, மொதல்ல rehersal நடந்ததான் கல்யாணம் திருப்தி அடையும் தோழிகளே,
    வசந்தி கல்யாணம் ஆனவள், அவளும் இப்போ முழுவதுமாக புதுமை பெண் அதனால் பெண்மையின் புணர்ச்சிகள் பயன்படா தான் அவளும் பெண்மையாய் மதிப்பால், அதை கல்யாணத்துக்கு முன்பு அனுபவீப்பது ஒரு வர பிரசாதம்.
    அதற்கு பின் எல்லாம் tubelight தான், tubelight ஒன் செய்யும் போது பிளிக்ரௌங் ஆகும் அது "இளமை "என்ன நடக்கும் என்று யோசிப்போம், அது ஒன் ஆகிவிடு என்று நம் மனசு சொல்லும்,
    அதுவே ஒன் ஆகி வெளிச்சம் கிடைத்தபின் அதை நாம் கண்டு கொள்வது இல்லை அதே போல் தான் மனைவியும், தயவுசெய்து வெயிட் பண்ணுங்கள், கூடியா விரைவில் நீங்கள் கூரியாது போல் நடக்கும் தோழிகளே, pls

  • #754

    Anu112 (Thursday, 19 May 2022 13:54)

    அங்கு அனைவரும் எங்களை பார்த்து how was your ride?என்றனர்
    அவள் என்னை பார்த்து it was awesome என்று என்னை கட்டி பிடித்தால் .
    நானும் ராஜேஷ் பார்த்து சிரித்தேன்.
    அவர் பெறு விரலை காண்பித்து லைக் என்றார்.
    நானும் சிரித்து கொண்டு ராஜேஷ் உடன் சென்றேன்.
    நாங்கள் எங்கள் துணிகளை மாற்றி கொண்டு அவர் ஆபீஸ்க்கு சென்றோம்.
    அது ஒரு புத்தம் புது பொழிவு கொண்ட 30அடுக்கு மாடி பில்டங், கண்ணாடிகளால் அலங்காரித்து இருந்தது.
    உள்ளே சென்றேன், அங்கு அனைவரும் என்னை பார்த்து welcome madam என்று இரு கைகளை கூப்பி தலையை குனித்தனார், எனக்கு இவளோ மரியாதையா என்று அவரை பார்த்தேன். அவர் casual பேசி கொண்டு இருந்தார்.
    அங்கு இருந்த பொருட்கள் அனைத்தும் துடைத்து புத்தம் புது பொழிவு குடுத்தது.
    அவருடைய conference meeting ரூம்க்கு அழைத்து சென்றார், அவருடைய மேனேஜர், pa,என்று 20க்கும் மேல் இருந்தனர். எல்லோரும் என்னை கைக்கூபி வணங்கினார். அவர் மீட்டிங் டேபிள் முன்னாள் என்னை அழைத்து நின்றார்.
    அங்கு Hi,This is your new BOSS and my wife என்றார்.!!!!!!

    நான் வாய் அடைத்தேன்,வாழ்வின் முதல் முறை இத்தனை பேர்த்து முன்பு என்னை மனைவி என்று அவர் சொல்ல, அவரை பார்த்து ஆஹா ஆஹா என்று,எனக்கு கைகள் எல்லாம் வெர்த்தது, இரத்தம் கொதித்தது, கண்கள் பிதுங்கி நின்றேன்.
    She is going to take incharge on behalf of me, so give her a warm welcome என்றார்.
    அனைவரும் கை எடுத்து என்னை கும்பிட்டானார்.
    ஒருவர் ஒருவராக என்னிடம் வந்து bouquet குடுத்தனார்.
    என்னால் சத்தியமாக நம்ப முடியவில்லை, என் பழைய நினைவுகள் அப்பொழுது ஓடின ,வேலை தேடி கம்பெனி கம்பெனி அலைந்ததும்,என்ன வேலை கடைக்குமோ என்று கடைசீயில் போஸ்டர் கூட ஓட்டினேன் , பணத்துக்காக குடும்பம் இழந்தது etc, நானே என்னை மெய் மறந்து நின்று அந்த bouquet வாங்கினேன்.
    அவர் என்னை பார்த்து are you ok என்றார்.
    நான் அவரை பார்த்தேன், என் கண்களில் தண்ணிர் 123 என்பது போல் ஓட தயராகா நின்றது
    ஐயோ கடவுளே, தெய்வமே!!! என்று காலில் விழ குனிய, அவர் தொல்களை பற்றி
    What? என்றார்.
    அப்பொழுது சுகரித்து கொண்டேன்,இது பப்ளிக் இடம் என்று, nothing என்றேன்.
    Ok, I think now you got assurance with me என்றார்.
    என்ன சொல்ல!! என்று ஸ்மைல் குடுத்தேன். நான் நிஜ உலகத்தில் தான் இருக்கிறேனோ என்று முழித்தேன்.
    அனைவர்க்கும் டின்னெர் ரெடி செய்து இருந்தது.
    நானும் அவரும் டின்னெர் முடித்து கொண்டு, அவருடைய பிலைட்ட்டில் திரும்பி சென்னை வந்தோம்.
    நான் வீட்டுக்குள் நுழைந்ததும், மூவரும் ஷேரில் அமர்ந்து இருந்தனர்.
    நான் எதுவும் பேசாமல் சென்றேன்.
    ஹெய் நில்லு , இங்க என்ன நடக்காது, உனக்கு இப்படி போய் வர அசிங்கமா இல்லையா என்றால் சாந்தி.
    நீ போய் வரும்போது, எங்களுக்குள் ஒரு பயம் நீ ஆண் இல்லை இப்போ பொம்பளை சேரியா, எல்லாம் முடிந்து அவன் உன்ன கழட்டி விட்டானா என்ன பண்ணுவ என்றால் சித்ரா.
    அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை என்றேன்.
    அவள் ஓங்கி ஒரு அறை அரைந்தால், என் காதுகள் அடைந்து விட்டது. என் கண்ணதாய் பற்றிக்கொண்டு நின்றேன்.
    ஆமா, நாக்கு புடிங்கிக்கற மாதிரி சொல்லு, இவனுக்கு இது எல்லாம் பத்தாது என்றால் ஸ்வீதா.
    நான் கோபம் தலைக்கு ஏரியாது, இங்க பாரு
    அவர் ஒண்ணும் அப்படி பட்ட ஆள் இல்லை என்றேன்.
    இதை எங்க புருஷன் கிட்ட இருந்து கேட்க நாங்க இன்னும் உயிரோடு இருக்கோம் பாரு, என்று இன்னோரு அறை அரைந்தால், இரண்டு கையும் கொண்டு கண்ணதாய் பற்றி கொண்டேன்.
    எங்க போனீங்க? என்றால் சாந்தி.
    அந்த பயத்தில்,எனக்கு முதலில் நியாபகம் வந்தது lisa தான், அதை சொன்னால், அவ்ளோவுதான் நான் உயிரோடு இருக்க மாட்டேன், இவளுக என்னை உயிரோடு கொளுத்தி விடுவாலுகா,சுகரித்து கொண்டு conference meeting நடந்ததை எல்லாம் ஒண்ணு விடாமல் சொன்னேன்.
    அப்போ நீ உச்சதுக்கு போய்ட்டேனு நினைக்காது, பஞ்சு மிட்டாய் கதையா ஆயிரப்போகுது.
    என்னை மீறி பழைய கோபம் வந்தது ! எனக்கு சத்தியமா வேறு வழி தெரியல, இப்படி நான் இருக்க, நீங்க சொன்ன மாதிரி என்னை யாராவுது கேடுத்துட்டா, நீங்க என்ன பண்ணுவீங்க, அவர் தான் அவருடைய மேனேஜ்மென்ட் மொத்தமாக என்கிட்ட குடுத்துட்டாரு, என் உங்களுக்கும் சேரி, இதை விட ஒரு ஆடம்பரமான வாழ்க்கை நமக்கு கிடைக்குமா??,
    என் நானே ஒரு ஆண் ஆக இருந்தாள், உங்களுக்கு இப்படி ஒரு பிராமண்டாமான பொறுப்பு, செத்தாலும் என்னால் உங்களுக்கு தர முடியாது.
    புருஞ்சுக்கோங்க !!!
    தெய்வம் நம்ம விடு தேடி வந்துருக்கு அதை வேண்டாம்னு சொல்ல எனக்கு உங்களுக்கும் தகுதி இல்லை. முடிந்த வாழ்க்கையை விட இப்போ இப்படி இருக்கிற ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கலாமே,
    உங்கள் காலில் வேண்டும் என்றால் விழுகிறேன் என்று தரையில் படுத்தேன்.

  • #755

    Anu113 (Thursday, 19 May 2022 14:07)

    சித்ரா அறைந்த அறையில் அப்படியா அசதியில் தூங்க, சற்று நேரம் கழித்து எழுந்து பார்த்தேன், யாரும் இல்லை. அப்பாடா,அவர்கள் எல்லோரும் தூங்க சென்று விட்டனர்.

    நான் சொன்னது எல்லாம் யோசித்து கொண்டு ஸ்வீதா சித்ரா அவர்கூட இயல்பாக அனுப்பி விடுவது.அதை பார்த்து சாந்தி என்னை மொறைத்து கொண்டே இருப்பாள்..
    நான் அவர் கூட இருக்கும் பொழுது, அவர் காட்டும் பாசம்,அரவணைப்பு , பணிவன்பு, அதாரிப்பு,பெண்களுக்கு என்று ஒரு தனி மரியாதை, இதை எல்லாம் ஒரு ரெக்கார்டர் போல் மனதில் பதிவு ஆனது, இளம் பெண்கள் எப்படி நடந்து கொள்ளுவாளோ அதே போல் என் மனதும் அவ்வாரே மாறி விட்டது.
    அவர் காட்டும் பாசம் , நான் கூட என் மனைவிக்கு அப்படி செய்து இருக்க வில்லை ,அவர்கூட பழகி பழகி என் மனைவி, குழந்தைகள் ,என் வயதை மொத்தமாக மறந்தேன். இப்பொழுது முழு அழகியாக மாற்றியா அவருக்கு என்ன கைமாற்று செய்ய போகிறேன்??அதற்கான ஒரே தீர்வு அவருக்கு மனைவி ஆவது தான் முடிவு என்று முடிவெடுத்தேன்.
    என் மனதில் ஆண் என்ற நினைப்பை eraser போல் முற்றிலும் மறந்தேன்,
    இப்போ டீனேஜ் பெண்கள் போல் சீனுங்குவதும், அசால்ட்டாக இருப்பதும், என் பாவனைகள் செயல்கள் எல்லாம் மாறி..அசால்ட்டாக பேசுவதும். மூவரும் என்னை பார்த்து என்ன நடக்குது இங்கே? என்று புரியாமல் தவித்தனர்.
    இப்படி ஒரு மாறுபட்ட வாழ்க்கை ரொம்பவும் நான் என்ஜோய் செய்தேன்.
    எனக்குளே ஏதோ ஒரு புது பொளிவு கிடைத்து போல் இருந்தது, நான் ஆனாக இருந்ததை விட இந்த புது பெண் உணர்ச்சிகள் ஒரு வித என் பழைய கர்வத்தை தூண்டி விட்டது , தனியாக வெளியே போய் வரணும் என்று ஆசையும் வந்தது.
    ஒரு நாள் யார் இடமும் சொல்லாமல் நான் வேணும் என்றே மாலை 7மணி, சிறிய ஹார்ட் செயின் நெக்க்லாஸ், காதுகளில்
    பேர்ல் பதித்த கமல், வெள்ளை நிற டாப்ஸ் ,என் முட்டி கீழ் வரை இருக்கும் பூக்கள் பதித்த ரோஸ் ஸ்கிர்ட்ஸ்யும் அணிந்து கொண்டு, பிளாக் நிற ஹை ஹீல்ஸ் ஷூ போட்டுகொண்டு கண்ணாடியில் பார்த்தேன். ஐயோ நானா இது என்று வாய் மேல் கை வைத்து கொண்டேன், ஒரு மாடல் அழகி போல் இருந்தேன். அந்த மனதையிரத்தில்,அரவாரத்தில் யாரிடமும் சொல்லாமல் தனியாக ஆட்டோ பிடித்து கொண்டு அருகில் இருக்கும் மாலுக்கு சென்றேன், அங்கு கூட்டம் அழைமோதியது, நான் உள்ளே செல்ல அங்கு உள்ள அனைவரும் என்னையே நோட்டம் விட்டனர், அங்கு இருக்கும் காபி ஷாப் சென்று காபி வாங்கினேன். அங்கு பசங்கள் கூட்டம் என்னையே பார்த்து கொண்டு இருந்தனர், அதில் ஒருவன் என் அருகே வந்து தொலை உரசி கொண்டு சென்றான். என்னை பார்த்து கண் ஸ்மிட்டினான்,எனக்கு கோபம் வந்தது, இப்போ பேசின சேரிவராது என்று அமைதியாக இருந்தேன். அவர்களும் சென்று விட்டனர்.
    நான் துணி கடைக்கு சென்று துணிகளை வாங்கி கொண்டு திரும்பி வீட்டுக்கு வர ஆட்டோ எதுவும் இல்லை மணி 9:30
    சேரி வீடு பக்கம் தான் என்று அய்யா நடந்தே சென்றேன், என்னை யாரோ பொல்லொவ் செய்வது போல் இருந்தது, திரும்பி பார்ப்பதற்குள் என் ஹாண்ட்பாக் பிடுங்கி கொண்டு ஓடினான்..
    திருடன் திருடன் என்று கத்தினேன் அங்கு யாரும் இல்லை வேறும் விடுகள் மட்டும் தான் ,அவனை பிடிக்க பின்னாடியே நானும் ஓடினேன்..
    அவன் ஒரு இருட்டான இடம் அங்கு ஓடி நின்றான்..
    என்னை திரும்பி பார்த்தான்,
    அது என்னை மாலில் இடித்த பொறுக்கி அவன்தான், ஐயோ


  • #756

    M (Thursday, 19 May 2022 21:14)

    ஐயோ.. வசந்தியோட security guards எங்கே. ராஜேஷ் உன் மனைவிய காப்பாத்து பா. வசந்தி ராஜேஷ்கு மட்டும் தான். மத்தவங்க அனுபவிக்க கூடாது. வசந்தி ராஜேஷை கட்டிக்கிட்டு அவன் குழந்தையை பெத்துக்கிட்டு பொறுப்பான மனைவியாய் குடும்ப பெண்ணாய், பொறுப்பான குடும்ப தலைவியாய் வாழனும்.

  • #757

    Indhu (Friday, 20 May 2022 00:29)

    Anu, apo ethana peru vasanthiya mudika poranga konjam munadya sonna nala irukum, twistku maru peyar ne than di

  • #758

    Rider.. (Friday, 20 May 2022 02:15)

    Part-1
    En peru sudharsan naan Bangalore la college padithuvanthen.ennoda native chennai angathan ennudaya parents rendu perum irukanga avanga teacher akka oruthi irukala ava oru bike showroom la manager ah iruka.Naan nalla fit ah irupen medium height paaka harish kalyan maari irupen.Enaku childhood ley irunthu bike mela paithiyam.10 th ley bike otta start panniten but appa amma ku bayam naan bike otrathu paathu fast ah porenu.
    Eppo naan clg second year padikuren naan padikura clg la pasanga neraya per bike la porathey paathu naanum enga v2la bike ketten avanga unaku bike vaangi thara maatom venumna car vaangi tharen nu sonnanga but enaku car pudikaathu so enaku ethum vendamnu kochikitu vanthuten.Aprm Bangalore la naaney v2ku theriyama ktm bike vaangunen emi option la..bike vaangita swiggy la work panni emi pay panniklam nu vaangiten..but petrol price increase anathalyum naan somberi ah work pannathalyum naan ethirpartha money varla antha work la..1st emi pay pandrathey kastam ah iruntuchu..appo en frnd oru idea sonnan..machi nee en motovlogging try panna kudathu athan eppo trending nu sonnan..enakum avan sonnathu pudichu iruntuchu athuku camera vaangalamnu pona athu price 40ayiram sonnanga...ok nu sollitu athayum emi la vaangiten.
    Aprm naan daily moto vlog upload pannen..views ey pogala..1 month la 80subscriber maatum than irunthanga..appoyum vidama daily potten..views ey pogala..oru phone call vantuchu attend panni pesuna avanga loan company lenthu pesurom neenga last month emi pay pannala innum 2 days la pay pannala bike seize panniduvom nu sonnnaga enaku enna pandrathnu purila..udaney akka ku phone panni appa exam fees kudutha money ah tholaichiten appa kitta sonna thittuvaru nee kudu akka nu poi sonnen..akkavum exam fess nu udaney ready panni kuduthanga atha vachu antha month emi pay panniten..epudi akka vey emathiten nu feeling ah iruntuchu..athunala oru kutty ride polamnu bike eduthutu highway ponen..appo thidernu rendu superbike enna croos panni pochu semma speed la pinnadi lenthu paaka long hair therinchitu..naan enna paiyan evlo length ah hair vachi irukanga nu nenaichitu poitu irunthen..naan paatha antha bikes oru hotel la ninnuchu seri enakum tea kudikanum pola iruntuchu..hotel ulla pogum pothu paathen vaasal ah antha riding jacket la irunthuchu..avnga hotel kulla than irupanga nu paathen anga yaarum illa rendu ponnunga mattum ukkanthu saptu irunthanga...naan udaney antha bike rider enga nu apdiye suthi paathen kaanum oru vela restroom la irupanga nu vitten..waiter kitta tea order panni kudichitu irunthen..appo antha rendu ponnunga saptu veliya ponnunga avanga alga irunthanga athanala apdiye paathutu irunthen veliya poi avanga antha riding jacket edutha udaney shock agiten..naan ethan first time women superbike otti paakuren..antha shock ley room ku ponen..poi YouTube la girl yaarachu moto vlogging pandranglanu paathen..nama india la apdi yaarum illa but foreign la neraya per irunthanga..apo naan nenaichen chey naan mattum girl ah poranthu iruntha first girl motovlogger agi irupen ...ennoda channel poi paathen views perusa pogala..udaney disappointed agi frnds oda saraku adika motta madi ku poitom..

  • #759

    Raider (Friday, 20 May 2022 02:16)

    Waiting for ur comments..

  • #760

    Kavitha (Friday, 20 May 2022 04:40)

    Raider please

  • #761

    Rider (Friday, 20 May 2022 05:11)

    Naan en friend vijay oda maadila saraku adichitu irunthen..vijay than college la ennoda best friend avan than intha motovlogging idea lam kuduthathu
    (Conversation between me and vijay)
    Me-machan life ah irritate ah iruku da
    Vijay- en machi apdi soldra
    Me-ennathan try panni video pottalum views poga maatuthu da
    Vijay- vidra konjam days la seri agidum
    Me-enga da 3 month achu channel open panni but oru rupa kuda income varla selavu than da aguthu, pesama bike ah vithra poren da
    Vj- dai ennada epudi soldra nee asapattu vanguna bike da ithu konjam wait pannu etachu idea kedaikum
    Me-paapom..unkitta onnu sollanum da enaiku evening rendu ponnunga superbike otti ponanga da atha paathu shock agiten da
    Vj-ennathu ponnunga superbike otrangla
    Me-ama da foreign la yellam girl moto vlogger irukanga da
    Vj-nama india la yaarum illaya da
    Me-yaarum illa da..atha naan feel panne naan girl ah iruntha first moto vlogger agi irupen india la
    Vj-machi girls entha channel open pannalun hit aguthu da views lam bayagrama pothu
    Me-ama atha pathi pesi ennaga pothu namaluku
    (Rendu perum full bothai)
    Vj- saraku ulla ponathum oru idea varuthu machi
    Me- enna idea da
    Vj-nee sonnathu than da
    Me-enna da bothai la oladra puriyra maari sollu da
    Vj- nee nenaicha maari girl agitina..
    Me- dai naan epudra girl aguven paithiyam
    Vj- naan serious ah soldren da..girl maari getup potu channel open panna kandipa channel hit agidum da
    Me- dai ennala athellam mudiyathu enna comedy pandriya
    Vj- motovlogging la mostly face theriyathu helmet pottu irukathunalu..aprm enna da unaku
    Me-before and after ride lam helmet illamey camera paathu pesanum la da
    Vj-athukum oru idea iruku..mask pottuklam da
    Me-vlogging la important voice than en voice la pesuna naan male nu kandupuchiduvanga da
    Vj-ama la(sad expression)
    Me-ama
    Vj-(happy expression)
    Me-ennada thidernu sirikura
    Vj-idea kedichitu
    Me-epudi irunthalum naan no than solla poren..chumma sollu keppom
    Vj-ennoda aalu preetha voice vachu video edutha piragu dubbing panniklam..atho du ava beautician course finish panni iruka lockdown la athuvum use agum un getup ku
    Me-naan etho othukitta maari pesita iruka..unaku bothai la enna pesuranu theriyama oladra naan poi thunguren..bye
    Vj-seri poi thungu naalaiku pesiklam..bye
    (Waiting for your comments and suggestions about this)

  • #762

    Kavitha (Friday, 20 May 2022 05:24)

    Girl rider sex change

  • #763

    Anitha (Friday, 20 May 2022 05:47)

    Parthuda pothaileye unnai pennaggida poran.

  • #764

    திவ்யா (Friday, 20 May 2022 06:25)

    ரைடர் மச்சான்ஸ் தயவு செய்து கொஞ்சம் தமிழ்ல எழுதுங்க மச்சிஸ்

  • #765

    Anu (Friday, 20 May 2022 12:48)

    Riders welcome

  • #766

    Anu114 (Friday, 20 May 2022 12:53)

    மாட்டுனியா டி என்றான் ,
    நான் பேக் கூடு என்றேன்.
    தமிழா!!!! பார்த்த ஹிந்திகாரி மாதிரி இருக்க
    தமிழ் பொண்ணுக இப்படி சிவப்பா தல தலனு கும்னு கிக்க இப்பதான் முதல் தடவா பார்க்கிறேன் .
    ஐயோ, அப்பொழுது தான் உணர்தேன், இப்போ நான் ஒரு பெண்!!! பயம் ஆரம்பித்தது, என்ன செய்வது
    என்று யூசித்து கொண்டு திரும்பி ஓடினேன், அவன் என்னை தொரத்தினான். ஓடி போக போக அந்த வழி இன்னும் இருட்டு ஆனது, என்ன பண்ண,,, ஒன்னும் புரியவில்லை..
    அவன் என்னை ஓடி வந்து பிடித்து கொண்டான், என்னடி ஓடற என்று அறைந்தன்.கண்ணதாய் பிடித்து கொண்டு அழுதேன் நான் யாருனு உனக்கு தெரியாது, தெரிஞ்ச என்ன இப்படி தொரத்த மாட்டா என்னை விட்ரு, என்று கெஞ்சினேன். என் பேக் உனக்கு வேணும்னா நீயே வெச்சுக்கோ என்னை விட்டு வீடு என்றேன்.
    யாருக்கு டி உன் பேக் வேணும் எனக்கு நீ தான் வேண்டும் என்று பேகை தூக்கி எரிந்தான் ,நீ என்ன அவளோ பெரிய அப்பாடாக்கற, நீ என்னவா இரு, அது இப்போ தேவை இல்லை.எனக்கு நீ தான் வேணும் செல்லக்குட்டி என்று இழுத்து கட்டி பிடித்தான்.
    அவனை உதறினேன்..
    அவன் என் டாப்ஸ் பிடித்து இழுத்தான், நான் கத்தினேன்..
    போதருக்குள் இருந்து 3திருநங்கை வெளியே வந்தனர்,,
    அதில் ஒருத்தி வாட்டாசட்டமா இருந்தாள். மொறைத்து கொண்டு ""கை எடுடா"" என்றால்.
    ஹெய் மூடிட்டு போயிருங்க இல்லனா நடக்கறது வேற என்றான்..
    இங்க பாருங்க டி, யாரு ஏரியாளா யார் வந்து , யாரு கிட்ட என்று ஒரு விசில் அடித்தல்....
    ஒரு பெரிய பட்டலாமே அங்கு 15பேர் வந்தனர்..
    அதை பார்த்து உடன் பயத்தில் முழித்து கொண்டு என் கையை விட்டூ விட்டு ஒரே ஓட்டம் ஓடி விட்டான்..
    நான் பயத்தில் பெண்கள் போல் அழுது கொண்டு இருந்தேன்..
    என்னமா உன் கூட யாரும் வரலையா?? மணி என்ன?, இந்த நேரத்துல தனியா வரலாமா,பார்க்க பெரிய இடுத்து பெண் போல இருக்க என்றால்.
    நான் தெம்பி தெம்பி அழுதேன்,
    இல்லமா நாங்க இருக்கோம் பயாப்படாத என்றால்.
    நான் தனியாக துணி எடுக்க வந்தேன், வந்த இடத்தில் இப்படி ஆயுருச்சு என்றேன்..
    சேரி இங்கு இருக்க வேண்டாம், இது எங்க ஏரியா என்றால்
    சரிங்க என்று கிளம்பினேன்,
    அப்பொழுது கண்ணாய் துடைத்து கொண்டு பார்க்க அந்த கூட்டத்தில் எனக்கு மிகவும் பழகின ஆள் போல் இருந்தது. நான் உற்று பார்த்தேன் அவள் மறைந்து கொண்டால். தூரத்தில் ஒரு வீட்டில் லைட் எரிந்து கொண்டு இருந்தது, பக்கத்தில் ஒரு கார் நின்றது..
    அதையும் பார்த்த நியாபகம் இருந்தது ...
    என்ன பாக்குறா என்றால்.

  • #767

    Anu115 (Friday, 20 May 2022 13:56)

    என்ன பாக்குறா என்றால்.
    எதுவும் கேட்க முடியாமல், ரொம்ப தேங்க்ஸ் என்ன காப்பாத்துனதுக்கு என்று அவள் காலை தொட்டு கும்பிட்டேன் ..
    அவர்கள் கொஞ்சம் அமைதி ஆனார்கள்..
    செரிங்க நான் கிளம்பறேன் என்று நடந்து சென்றேன்..
    இருமா என்றால்.
    ஹெய் இங்க வாங்கடி நம்ம ஆட்டோவை கூப்புடு என்றால்...
    இங்கேயே இரு,ஆட்டோ வந்துடும், அதுலா போய்க்கோ என்றால்.
    வேண்டாம் நன்றி என்றேன்...
    பார்க்க அழகத்தான் இருக்க, எந்த ஏரியா??
    என்ன படுச்சிருக்க என்றால்..
    Sst காலனி, mcom என்றேன்..
    Ok கழுத்துல தாளிக்கயிறு மாதிரி இருக்கு..
    ஆமாம்,என்றேன்...
    உனக்கு புருஷன் இருக்கானா? உன்னோட வயசு என்ன என்றால்
    26என்றேன்....
    உன் புருஷன் என்ன புடுங்கரானா , தனியா வெளியே அனுப்பி இருக்கான் .
    அவர் வெளியூர் போய் இருக்கிறார் என்றேன்.
    உண்மையா சொல்லனும் உன்ன பார்த்த 18 வயசு பொண்ணு மாதிரி தான் இருக்க, அதான் தேவிடிய பசங்க தொரத்தி இருக்கான்,அப்போ குழந்தை?
    3குழந்தை என்றேன்...
    செமா!!!உண்மையிலே உன்ன பாரட்டணும் 3பெத்தும் கூட இன்னும் காலேஜ் பொண்ணு மாதிரி தான் இருக்க..
    அப்பொழுது அந்த கூட்டத்தின் தலைவி வந்தால்...
    என்ன நடக்குது டி என்றால்
    அம்மா!!இந்த பொண்ண ரெப் பண்ண ஒருத்தன் தொரத்திட்டு வந்தான், அவன நாங்க தொரத்தி விட்டோம், பார்க்க பாவமா இருந்துச்சு அதான் நம்ம ஆட்டோ வர சொல்லி இருக்கிறேன்...
    சேரி இங்க இருக்க வேண்டாம், மோதுல போக சொல்லுங்க டி என்றால்.
    அவளை பார்க்கும் போது யாரோ சாயல் தெரிந்தது, அந்த காரும் பார்த்தேன், தூரத்தில் இருந்ததால் சேரியா தெரியவில்லை.மறைந்து நின்று இருந்த அவளையும் பார்த்தேன் ஒதுங்கி ஒளிந்து கொண்டாள்
    ஆட்டோவும் வந்தது, எதுவும் கேட்காமல் நானும் அதில் ஏறி வீட்டுக்கு சென்றேன்.

    எங்க போனா , மணி எவ்ளோவு, உன்ன என்ன சொன்னாலும் திருந்த மாட்ட, வயசுக்கு மரியாதை கோடு, நீ ஒண்ணும் 16 வயசு இல்ல சேரியா, வர வர நீ சின்ன பொண்ணு மாதிரி நடுத்துகிற, உன் வயசு 29 புரியுதா என்றால் சித்ரா,
    ஆமா நம்மளுக்கு பாதுகாப்பு குடுக்க கல்யாணம் பண்ணுனா, இங்க நம்ம புருஷன் இல்ல பொம்பளைக்கு பாதுகாப்பு குடுக்க வேண்டியது இருக்கு என்றால் ஸ்வீதா.
    நல்ல வேலை சாந்தி தூங்கி விட்டால்.
    தப்பி தவறி போய்ட்டேன், இனிமேல் போக மாட்டேன் மனுச்சுக்கோங்க என்றேன்.
    இனி விட்டு வாசல் தண்டுனேனா, காலா ஓடுச்சுருவேன் சேரியா என்றால்.
    தலையை சேரி என்று அசைத்தேன்.
    போய் பொத்திகிட்டு தூங்கு என்றால்.
    நடந்த அந்த விஷயத்தை சொல்ல முடியாமல், அவரிடம் மட்டும் சொன்னேன்.
    What fuck have you done, I have given this much guard for your safety only ,if something happened to you then no one will be alive there. Ok
    Please!Dont ever do this என்று அழுது விட்டார் ..
    அவர் அழுக என் வாழ்வில் முதல் முறையாக ராஜேஷ் இவ்ளோவு பாசத்துடன் நேசிக்கிறார் என்று அப்பொழுது தான் உணர்தேன்.
    I wont do this forever dear, pls excuse me, dont cry dear என்று முத்தம் குடுக்க என்னால் நிறுத்த முடியவில்லை,
    அவரும் முத்தத்தை நிறுத்த வில்லை .
    சித்ரா பார்த்து விட்டால், நானும் நிறுத்தி விட்டேன், போனையும் கட் செய்தேன்.
    ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா! மூடிட்டு தூங்கு டி நாயே என்றால்.
    தலையை அடித்து கொண்டு சென்றால்.

  • #768

    M (Friday, 20 May 2022 23:55)

    ஒரு வழியா வசந்தி தப்பிச்சிட்டா. அவ கழுத்துல இருந்த தாலி யாரு கட்டுனது. அவளே கட்டிகிட்டதா.

  • #769

    Raji (Saturday, 21 May 2022 01:45)

    Ani sis Yella partlayum oru twist .. rmba athigam episode eluthathinha aprom padika verupa aidu... Vera level sis unga story

  • #770

    Raji (Saturday, 21 May 2022 01:48)

    Rider --- Unnoda Friend Ah Sex change Pannidu ... You tube la oru naal unmai poda vendiyathu varum adunala.. story nalla start continue Pannu..... Unnoda friend ah girl ag mathita ubtube nalla reach aagum ... Last ah Unnoda friend ah marriage panniko twist iruku

  • #771

    Anu (Sunday, 22 May 2022 05:47)

    M தாலி கட்டுனது சித்ரா,
    Raji கதையில் ட்விஸ்ட் அதிகம் தான் குறைக்கிறேன்
    உங்கள் கமெண்ட்ஸ் எதிர் பார்க்கிறேன் தோழிகளே

  • #772

    Anu116 (Sunday, 22 May 2022 05:53)

    அடுத்த நாள் இரவு சாந்தி குழந்தைகளை தூங்க வைத்து கொண்டு இருந்தால் நான் அவரிடம் போனில் பேசி கொண்டு இருந்தேன். என் பக்கத்தில் ஸ்வீதா இருந்தால்.. என்னை பார்த்து,
    பொட்டப்புருஷன் இன்னொரு ஆம்பளையோடு காதல் பண்றதா பார்க்க என்ன தவம் செய்தெனோ தெரியல ,
    உன் கூட இருந்து இந்த கருமத்தை எல்லாம் ஒட்டு கேட்ட முதல் மனைவி நானாக தான் இருக்கும் எல்லாம் என் தலையெழுத்து . ஹ்ம்ம் நடத்து டி என்றால்..
    அவர் tomorrow is onam what gift are you going to give??? என்றார்.
    ஓணம் என்றால் பாயசம் தான், Payasam ok!என்றேன்.
    Yes, do you know to put pookolam?? என்றார்.
    what is that???என்றேன்.
    என் முழியாய் பார்த்து மெண்டல்! லூசு கோலம் போடா சொல்றான் டி,
    உனக்கு தான் தெரியும் அல்ல, சேரின்னு சொல்லு என்றால் ஸ்வீதா .
    yessssss என்றேன்.
    Tomorrow you do and take pictures with video and send it to me என்றார்
    ஓஹோ இது வேறயா, இவன் என்ன pyscho வா ! மொதல உன்ன முழு பொம்பளைய மார்த்தினான் இப்போ கோலம் போடா சொல்றான், நாளைக்கு உன்ன டூ பீஸ் அணிந்து கொண்டு டான்ஸ் ஆட சொல்லுவான் போல இருக்கு , என்ன கருமம் அப்படி கிப்படி போட்டுட்டு அடிராதா, தமிழ் கலாச்சாரத்துக்கே அசிங்கம், பொண்ணு நாங்களே அப்படி எல்லாம் யோசுச்சது இல்லா .
    பேச பேச முத்த சத்தம் கேட்டது..
    அதை கேட்ட அவள், இவன என்னனு பெத்தங்கலோ, கருமம் கருமம்!
    செறினு சொல்லு தோழா என்றால்.
    Ok என்றேன்.
    Promise என்றார்
    Promise என்றேன்
    Tomorrow Let me see my beauty doll என்றார்.
    சாந்தி இதை கேட்டு கொண்டு, doll, dear, darling ஐயோ கடவுளே, இப்படி கொண்டு போய் என்ன சிக்கவேச்சுடிய, இதுல
    நாளைக்கு கோலம் வேற என்று துப்பினால்.
    எனக்கு கோபம் சந்தோசம் கலந்து சிரித்தேன்.
    எல்லோரும் உறங்க சென்றோம்..

  • #773

    Anu117 (Sunday, 22 May 2022 06:25)

    நல்ல உறக்கத்தில் இருந்தேன். யாரோ என்னை தட்டி எழுப்பி "டைம் ஆச்சு இன்னுமா படுத்துகிட்டு இருக்க,சீக்கிரம் எழுந்திருன்னு என் காதுகிட்ட சொல்லற சத்தம் கேட்டு மெல்ல கண்ணை திறந்தேன்
    என்ன என்றேன்.
    "என்னடி மறந்துட்டியா இன்னைக்கு காலைல நீ கோலம் போட்டு வீடியோ உன் கண்ணாளனுக்கு அனுப்புறேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டு, நீ பாட்டுக்கு தூங்கிட்டு இருக்கே!! நான் திரும்பவும் அசதியில் படுத்தேன், ஸ்வீதா என்னை உலுக்கி கிட்டு இருந்தா.
    டைம் என்ன ஆச்சு ? என்றேன்.
    மணி 5ஆச்சுடி.எழுந்திரு எழுந்திரு என்று விரட்டினாள். நான் உடனே சுறுசுறுப்பாகி விட்டேன்.பாவாடை,ப்ரா,டவால் எல்லாம் எடுத்துகிட்டு குளியலறைக்குள் பாய்ந்தேன். சீக்கிரம் குளித்து விட்டு டவலால் கூந்தலை துவட்டியபடி வெளியே வந்தேன்.வெறும் பாவாடை ப்ராவில் இருந்ததால் இன்னொரு டவலை எடுத்து பிரா மேலே கட்டி கொண்டேன்.ஸ்வீதா என்னை பார்த்து குறும்பாக சிரித்தாள்
    "எதுக்கு இப்ப சிரிப்பு?"என்றேன்.
    எல்லாமே நாங்க பார்த்து வளர்ந்தது அதுக்கப்புறம் எதுக்கு இப்போ புதுசா மூடறே என்று கிண்டல் செய்தாள்.
    ஓய் நீ நினைக்கிறது போல இல்ல, கூச்சத்துல ஒண்ணும் மறைக்கல.இப்பதான் குளிச்சிட்டு வந்தேன் ACலே உடம்பு குளிருது.
    அவள் அருகில் வந்து என் மார்பை தூக்கி விட்டால்.
    நான் கையை வைத்து மறைத்து கொண்டு சும்மா இருடி கூச்சமா இருக்கு என்றேன்.
    அப்படி சொல்லடி ராஜாத்தி .சரி இங்க வந்து உட்காரு இன்னைக்கு உன்னுடைய மேக்கப்,டிரஸ்ஸிங் எல்லாமே நான் தான் செய்வேன் .என்னை எதுவும் பேசவிடாமல் அமர வைத்தால்.
    டவலால் என் கூந்தலை நல்லா ஈரம் போக துவட்டிவிட்டு,என் நீள கூந்தலை கீழே இருந்து மேலே தூக்கிக் கொண்டை போட்டு ஒரு கிளிப்பை எடுத்து குத்தினால்..
    அந்த முடிகற்றை சுருட்டி டைட்டாக காதுக்கு பக்கத்தில் இருக்கும்படி சுழற்றி வைத்தாள் அதே போல மறு பக்கமும் செய்தாள்.கவலைப் படாதே கொஞ்ச நேரம் பொறுத்கோ இந்த கிளிப்புகளை எடுத்து விடுவேன் அப்புறம் பாரு. உன் காதுக்கு முன்னாடி கன்னத்தில் நடுவே அழகா ரெண்டு குழல்கள் தொங்கும், அந்த அழகை உன் மன்மதன் பார்த்து மயங்கி பித்தம் தலைக்கேறி "அடியே பூங்குழலி பூங்குழலி"ன்னு கொஞ்சப் போறன் .
    அவள் என் ஐப்ரோவை அழகாக்கினாள். கண்களில் மையேற,மஸ்கராவும்,ஐ ஷேடோவும் வைத்து ப்ரொஃபஷனல் மேக்கப்பெண் போல் என் அழகை மேலும் தூக்கிக் காட்டீயா படி எல்லா வேலையும் செய்தால், லிப் லைனர் வைத்து உதட்டின் வடிவத்தை மேலும் செதுக்கி லைட் பிங்க் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டுவிட்டாள்.என் கண்களை பார்த்து என் உதட்டில் முத்தம் இட்டால்.
    ஹெய் லிப்ஸ்டிக் அழுஞ்சுரும் டி என்றேன்.
    ரொம்பா பண்ணாத டி என்றால்.

  • #774

    Anu118 (Sunday, 22 May 2022 07:29)

    கழுத்தில் நீண்ட அஹரம் கொண்ட நெக்க்லாஸ் தொங்க விட்டால் , காதுகளில் அஹரதின் டிசைன் கொண்டு கனமான ஜிமிக்கி தொங்கவிட்டாள்.. உனக்கு மூக்குத்தி அப்படியே இருக்கட்டும். கைகளில் கேரளா வளையல் கோர்த்து விட்டால், மணிகள் வைத்த இரண்டு வெள்ளி கொலுசுகள் என் கால்களை கட்ட சொன்னால், ஆச்சு அசல் பொண்ணு தாண்டி நானே தோத்துடுவேன் போல என்று நெற்றியில் முத்தம் இட்டல் .
    சரி, இந்த பட்டுப் பாவாடையாய் கட்டிக்கோல் என்றால். வெள்ளை நிர பாவாடை எடுத்துக் கொடுக்க நானும் அதை கட்டிகொண்டேன். அடுத்து அவளே தேர்ந்தெடுத்து சிவப்பு நிர ஜாக்கெட் ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.அது நான் போட்டூறத புது ஜாக்கெட். உடம்பை கவ்விக்கொண்டு அவ்வளவு கச்சிதமாக பொருந்தியது . ஆனால் அந்த ஜாக்கெட் கழுத்து கில் அநியாயத்துக்கு இறங்கியிருந்தது. என்னுடைய வெள்ளை நிர முயல் குட்டிகள இரண்டும் பக்கமும் தாவி குதிக்க தயராக இருப்பது போல் இருந்தது. கவர்ச்சியான பீளவுகள் குடுத்தது.முதுகில் பின்னாடி 70mm தியேட்டர் போல் காட்சி அளித்தது
    அதை அணிந்து கோலம் போட்டா,மார்பு பல்லத்தாக்கு அனாவஸ்யமாக எடுத்து காமிப்பாதை கண்டு மிரண்டு போயிட்டேன்...
    இன்று வரை இப்படி ஒரு செக்ஸ்ய்னா ஜாக்கெட் போட்டு பார்த்ததே கிடையாது.
    எனக்கு இந்த ஜாக்கெட் வேண்டாம்டி வேறு ஏதாச்சும் பிளவுஸ் எடுத்துக்கோடு போட்டுகிறேன் என்றேன் .
    அவள் மறுத்துவிட்டாள்.நீ என்ன பைத்தியமா? பல்லு இருக்கறவன் பக்கோடா திம்பன்,உனக்கு தான் எல்லாமே கும்னு இருக்கு, இது உன் உடம்புக்கு ஏத்த பிளவுஸ்தான். சும்மா வெட்கபடாமல் இரு டி, என்று குங்குமம் கொண்டு வந்து நெற்றியில் பொட்டும் வைத்து விட்டாள். கன்னத்தின் பக்கங்களில் தொங்கிக் கொண்டிருந்த கிளிப்புகளை எடுத்துவிட்டு உள்ளே சுருட்டி இருந்த கூந்தல் லூசாகத் தொங்க விட காற்றில் அவை கன்னங்களின் இரண்டு பக்கங்களிலும் அழகாக அசைந்து ஆடின,
    ஹ்ம்ம் இப்போ ஓகே!! எங்க வீட்டு ராஜகுமாரி ரெடி !! இப்ப கண்ணாடியில பார்த்துக்கோ என்று என்னை கண்ணாடி முன் நின்றேன் .
    சும்மா சொல்லக்கூடாது ப்ளௌஸ் பாவாடை நான் அசத்தலான அழகியாக இருந்தேன்.அதுவும் அந்த பாதி ஈரத்தில் இருந்த கரு கூந்தலும்,இரு பெரு விழிகளும் இதுவரை நானே பார்த்திராத ஒரு புது அழகை என் முகத்துக்கு கொடுத்தால் ஸ்வீதா .
    ஒண்ணு சொல்லறேன் டி, 4குழந்தைக்கு நீ புருசனு சொன்னா எவனும் நம்ப முடியாத அளவுக்கு இருக்க,
    புருசனுக்கு ஆடை செலகட்ட செய்து அதையும் அவனுக்கு அணிந்து விட்டு, அவன இல்ல அவள இன்னோருத்தனுக்கு பொண்டாட்டிய அனுப்பி வைக்கிற பாக்கியம் இருக்கே, அப்பா! எந்த பொண்டாட்டிக்கும் கிடைக்காது.
    கோலம் போடா வெளியே வந்தேன், பார்த்தால் புக்கள் கொத்து கொத்துக்க வெளியே இருந்தது.

  • #775

    Indhu (Sunday, 22 May 2022 10:47)

    Anu una ennanu soldrathu oruthi kathaye yaravuthu puglanda na eluthuven irukra ne ennana suma typewriter mathiri aduchukte iruka entha ethirparpum illamal,
    good conrinue pannu

  • #776

    M (Sunday, 22 May 2022 20:05)

    அனு அருமை. மனைவியே கணவனுக்கு அழகு செய்து இன்னொருத்தனுக்கு மனைவியாக அதுவும் sexy மனனைவியாக அனுப்பி வைப்பது vera level.

  • #777

    திவ்யா (Monday, 23 May 2022 02:42)

    அணு அற்புதம் இப்படி ஒரு மனைவி கிடைக்க வசந்தி குடுத்து வெச்சுருக்கணும் மா

  • #778

    Suji (Monday, 23 May 2022 07:38)

    Anu you are giving too much twist, it may be bored at certain level, maintain it and any how its nice to read

  • #779

    Anu (Monday, 23 May 2022 10:50)

    Suji divya M indhu உங்கள் ஆதரவுக்கு நன்றி, நானும் இனிமேல் மாற்றங்களை குறைத்து கொள்கிறேன்

  • #780

    Anu119 (Monday, 23 May 2022)

    என்ன பூங்குழலி பார்க்கற, போய் கோலம் போடு டி !!!!(புருஷன் கோலம் போடறது பார்க்க, எந்த மனைவிக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது )
    உனக்கு இப்படி ஒரு புருஷன் கிடைச்சா மாதிரி எனக்கு ஒரு புருஷன் கிடைக்களையே,என்ன பண்ண!!!!
    ரொம்ப சந்தோசம் போமா என்றால்
    நானும் கோலம் போடா ஆரம்பித்தேன் செகிரேட்டரி வீடியோ எடுத்தால்.
    ராஜேஷ் அப்பொழுது கால் செய்து இருந்தார்.
    Baby,you are sexy in this dress, your cleavage, back is like bumps,
    vow sexy baby என்றார் .
    I will be sending this to my family's after editing ok என்றார்
    ஐயோ no என்றேன்.
    என்னடி என்ன ஆச்சு என்றால் ஸ்வீதா
    ஒன்னும் இல்லை என்றேன்.
    சொல்லு டி மூடிட்டு என்றால்.
    அவர் இந்த வீடியோவா அவங்க வீட்டுக்கு அனுப்பா போறாராமா .
    அவள் சிரித்து கொண்டு நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்,அப்போ விடே சேர்ந்து மொத்தமாக பிட்டு படம் பார்க்க போறாங்க.
    உனக்கு வேணும்,,, நீ காலேஜ்ளா எத்தன பெற கிண்டலும் கேலியும் பண்ணி இருக்க , அப்போ என்னோட பிலாவுக்லா கூட வீடியோ எடுத்து ரசிச்சு இருக்க, ஞாபகம் இருக்கா.
    இப்போ உன்னையா ஒருத்தான் வீடியோ எடுத்து, உன்னோட முன்னாடி இருக்குற பல்லத்தாக்கா பின்னாடி இருக்கிற பிலே கிரௌண்ட் எல்லாம் எடுத்து குடும்பமே பார்க்க போகுது,
    அப்பா! சத்தியமா இப்போ தான் எனக்கு முழு திருப்திய இருக்கு, ""தன் வினை தன்னை சுடும் , இப்போ புருஞ்சுக்கோ பெண்ணா இருக்க எவளோ ரிஸ்க் இருக்கு பார்த்துக்கோ என்றால்.
    எண்டி உன்னோட பழிக்கு இப்போ நான் தானா கேடச்சேனா , இப்படி ஒரு ப்ளௌஸ் குடுத்து பழிக்கு பழி வாங்கி தீர்த்துட்டியே, இப்போ உனக்கு சந்தோசம் தானா என்றேன்.
    நான் இன்னைக்கு மட்டன் பிரியாணி சமையக்கனும் என்று சந்தோசத்தில் சென்றால்.
    மாலை ராஜேஷ் வெளியே குட்டி சென்றார் , அவர் என் விரல்களை பற்றி கொண்டு முத்தம் இட்டர்.
    i will take you to a place என்றார்.
    Where ?? என்றேன்..
    Not now, tomorrow என்றார்.
    Ok,Where?? என்றேன்.
    You will like it என்றார்.
    Pls tell me darling என்றேன்..
    You will see tomorrow என்றார்,
    அப்படி எங்கு குட்டி போகிறார் என்று யோசித்தேன்.
    Dont think deeply, you will be enjoying என்றார்.

  • #781

    Vinu Akila (Monday, 23 May 2022 21:25)

    கதை தொடர்ச்சி : நான் அந்த நாற்காலியில் அமந்தேன் பல குழப்பாங்களோடு. அந்த பெண் என் மனைவியிடம் பேச தொடங்கினால், அவளிடம் உன் கணவரை சரியாக ரெடி பண்ற என சொல்லி, காது, மூக்குலாம் குதிட்ட இவரும் நல்லா ஒத்துழைக்குறாரு உனக்கு, ரொம்ப லக்கி நீங்க என கூறினால். என் மனைவி அதற்கு ஆமா,, நான் ரொம்ப லக்கி தான், இப்போ தான் கோவில காது குத்திட்டு நேர வரோம் புர்ச்சஸ் முபிச்சிட்டு என கூறினால். பிறகு மூக்கு குதிக்க எப்படி ஒதுக்கிட்டீங்க என என்னிடம் கேட்டால், நான் இன்னும் குத்தவில்லை, இது ஓட்டும் வகை மூக்குத்தி என அவளிடம் கூறினேன். அவள் ஆச்சரியத்துடன் ஒஹ்ஹஹ் நல்லாருக்கே என சொல்லி தொட்டு பார்த்தால். உடனே என் மாணவியிடம் எங்கு வாங்கின என கேட்டு முகவரி வாங்கி கொண்டால். பிறகு என்னிடம் உங்கள் ஷாளை கழட்டி வைக்குமாறு கேட்டால், பிறகு உங்க மூக்குத்தியையும் கழட்டிக்கோங்க வேலை முடிஞ்சு போட்டுக்கலாம் என கூறினால். நானும் என் மனைவியை பார்த்து, அதை கழட்டினேன். என் மனைவி மெல்லிய சிரிப்போடு என்னை பார்த்துக்கொண்டிருந்தால். கழட்டி என் மாணவியிடம் கொடுத்து திரும்பினேன், எனது மூக்கில் அந்த அழுத்தம் ஒரு மூக்குத்தியை போன்றே தெரிந்தது. அதை கவனித அந்த பெண் ரொம்ப அழதத்தினால் இப்டி இருக்கு, இதற்கு நீங்க நிஜமாவே குதிக்கலாம்ல என கேட்டால் சிரித்து கொண்டே. என் மனைவியும் அதை கேட்டு சிரித்து கொண்டே சரி இப்போ மட்டும் என்ன கூதிவிட்டுடுங்க என கூறினால். நான் அதிர்ந்து போய் அவளை பார்த்த போது, கிண்டல் செய்தேன் அதற்கு இப்போ அவசியம் இல்லை என சொல்லி அந்த பெண்ணை வேலை ஆரம்பிக்க சொன்னால். முதலில் எனது முகத்தில் லேசர் பயன்படுத்தி முகத்தை மெல்ல தேத்தால், சிறிது எரிச்சளோடு ஏதும் செய்ய முபியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் என் கண்களை சொல்லும் வரை திறக்க வேண்டாம் என சொல்லி என் மனைவியிடம் எப்படி பண்ணட்டும் மீடியம் இல்ல ஷார்ட் ஆஹ் பண்ணட்டா என கேட்டால், என் மனைவி அவளிடம் எப்படி வேண்டுமானாலும் சரி ஆனால் ரியல் ஆஹ் இருக்கனும் என கூறிநாள். பிறகு அந்த பெண் என்னிடம் பேச்சு கொடுத்து கொண்டே என் புருவம் பகுதியில் எதோ செய்ய ஆரம்பித்தாள், சிறிது நேரம் எறும்பு கடிப்பதை போலவே உணர்ந்தேன். சிறிது நேரத்தில் முடித்துவிட்டு என் கண்களில் மேல் எதோ குழுர்ச்சியாக வைத்து என்னை அமைதியாக உட்காரும்படி சொல்லி, எனது கை, கால்களை நீட்ட சொன்னால், எனது கால்களில் தண்ணீர் வைத்ததை நான் உணர்ந்தேன் என் கைகளில் எதோ வேலை செய்கிறார்கள் என உணர்ந்தேன், பிறகு காலுக்கு செல்லும் போது அவள் கொலுசு போடலையா, என கேட்டால், என் மனைவி வாங்கியாச்சு வீட்டுக்கு போய் மாட்டனும், அவருக்கு காலில் கொஞ்சம் முடி அதிகம் கொலுசு போடும் இடத்தில் என கூறினால். எனது பாண்டை தூக்கி, அந்த பெண் என் கால்களை பார்த்து ஆமா, வாக்ஸ் பண்ணிடட்டா என கேட்டால், என் மனைவி வேண்டாம் அதை நான் பார்த்துக்கொள்கிறேன் இப்போ அவருக்கு வலிக்கும் என சொல்லி தடுத்தால். பிறகு எனது கால்களில் வேலை முடித்து, என் கண்களில் இருந்தவைகளை எடுத்து என்னிடம் இன்னும் சிறிது நேரம் ஒத்துழைப்பு தருமாறு கேட்டால், நானும் தலை அசைத்தேன். பிறகு என் முகத்தில் சில கிரீம், பவுடர் தடவி எதோ செய்து கொண்டிருந்தாள், எனக்கு புரிந்தது மேக்கப் போடுகிறாள் என்று, பிறகு லிப்ஸ்டிக் மற்றும் என் கண் முடிகளில் மை என வைத்து இப்போ ரெடி, உங்க மாற்றத்தை பார்க்க ரெடி ஆஹ் என என்னிடம் கேட்டால், என் மனைவி என்னை பார்த்து வாயில் கை வைத்து சிரித்து கொண்டிருந்தாள். எனக்கு வெட்கத்தில் சிரிப்பு, என்னை திரும்பி கண்ணாடியை பார்க்க கூறினால் என் மனைவி. நான் திரும்பி பார்த்த போது பேராதிர்ச்சி. எனக்கு நானா நிற்கிறேன் என சந்தேகம் வருவதை போல மாற்றம் என் முகத்தில், புருவம் மிகவும் மெல்லியதாக மற்ற படிருந்தது, கண் மை, மேக்கப், கைகளை பார்த்தால் நைல் போலீஷ், கால்களிலும். என் மனைவியை பார்த்து என்னை இப்டி மாத்தி வச்ருக்க, ஒரு நாளுக்காக. அதன் பிறகு இந்த புருவத்தோடு எப்படி என அவளிடம் சிணுங்கினேன். அவள் என் கைகளை பிடித்து கொண்டு அதை பிறகு பார்த்து கொள்வோம் இப்போ உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் உங்களை எப்படி உண்றிங்க இப்போ என கேட்டால்.

  • #782

    Vinu Akila (Monday, 23 May 2022 21:30)

    இதன் கதை தொடர்ச்சியாக ஆரம்பிக்க வேண்டும் என விரும்புகிறேன். உங்களுக்கும் அந்த விருப்பம் இருந்தால் கூறுங்கள் தொடருகிறேன்

  • #783

    பிரியா (Monday, 23 May 2022 22:26)

    Vinu Akila உங்களை வரவேற்கீறோம்.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    அகிலா.நளினி நீங்களும்
    தயவு செய்து வாருங்கள் காத்திருக்கிறோம்,

  • #784

    Indhu (Tuesday, 24 May 2022 01:56)

    Anu vinuakila good update

  • #785

    Pooja (Tuesday, 24 May 2022 04:17)

    https://poojasgirlydesires.blogspot.com/2022/05/the-new-women.html

  • #786

    Sami (Tuesday, 24 May 2022 05:27)

    Vinuakila continue the story

  • #787

    திவ்யா (Tuesday, 24 May 2022 11:07)

    அணு இன்னும் எதிர்பார்க்கிறேன்,
    வினு அகிலா nice continue

  • #788

    Mohini (Tuesday, 24 May 2022 14:53)

    மகாபாரத காலம். யுத்தம் நெருங்கிகொண்டிருந்தது. கௌரவர்களிடம் 11 அக்ரோணி சேனையும், பாண்டவர்களிடம் 7 அக்ரோணி சேனையும் இருந்தன. போரில் வெற்றிக்காக இருதரப்பும் என்னென்ன செய்யவேண்டுமோ அனைத்தும் செய்தனர். பாண்டவர்கள் பக்கம் இருந்த கிருஷ்ண பரமாத்மா யுத்த தேவதையை மகிழ்விக்க களப்பலியிடுவது அவசியம் என்று அறிவுறுத்தினார். பாண்டவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். 32 தேக அம்சங்களுடைய ஒருவரை பலியிடுவது மூலமாகத்தான் அந்த தேவதை மிகுந்த மகிழ்வடையும் என கிருஷ்ண பரமாத்மா கூறினார். அப்போது அந்த காலகட்டத்தில் அவ்வாறு வாழ்ந்தவர் நால்வர், கிருஷ்ணர், அர்ஜுனன், பீமன், கர்ணன். கர்ணன் எதிர் படையை சேர்ந்தவன் என்பதால் அவனை பலிகொடுக்க இயலாது. மீதி மூவரும் சத்தியவாக்கினால் பின்னப்பட்டிருப்பதால் அவர்களையும் பலியிட முடியாது. என்ன செய்வது என்று மிகுந்த குழப்பத்திலிருந்தனர். அப்போதுதான் அர்ஜுனனின் மகன்களில் ஒருவனான அரவான் பாண்டவர் படை முகாமிற்கு வந்து சேர்கின்றான்.

    யுதிஷ்டிரனும் திரௌபதியும் அவர்களுக்கான வருடத்தில் அவர்களுடைய அறையில் தனிமையிலிருந்தபோது, படையெடுத்து வந்தவனை விரட்டும் நோக்கில் தன்னுடைய வில்லான காண்டீவத்தை எடுப்பதற்காக அவர்கள் அறையில் நுழைந்ததால், ஒப்பந்தத்தின் படி அர்ஜுனன் துறவறம் பூண்டு சன்னியாசியாக பல காடுகளில் சுற்றித்திரிந்தான். தற்போது அஸ்ஸாம் மாகாணமாக இருக்கும் பிரதேசத்தில் சுற்றிக்கொண்டிருந்தபோது நாக வம்சத்தினர் வாழும் பகுதிக்கு வந்து சேர்ந்தான். அங்கே உலூபி எனும் நாக கன்னிகை அர்ஜுனனை கண்டதும் காதல் கொண்டு அவனை நாகர் வழக்கப்படி மணந்து கொண்டாள். ஒரு புதல்வனும் பெற்றாள், அவன்தான் அரவான். நாகர்கள் தாய்வழி வாரிசுரிமையை பழக்கங்கொண்டதால் அரவானும் உலூபியும் அங்கேயே தங்கி விட்டனர். அர்ஜுனன் மீண்டும் துறவறம் பூண்டு துவாரகை வந்தடைந்து கிருஷ்ணரின் தங்கையான சுபத்ரையை மணந்து துறவறத்தை நிறைவு செய்தான்.

    பிறவியிலிருந்தே தந்தையை கண்டிராத அரவான் அர்ஜுனனின் புகழ் கேட்டு தந்தை மேல் அளவு கடந்த பக்தி வைத்திருந்தான். யுத்தம் நடக்கும் விஷயமறிந்தவுடன் தந்தைக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தானாகவே யுத்தகளம் வந்து சேர்ந்தான். அனைவரும் குழுமியிருந்த கூடாரத்தினுள் நுளைந்து தந்தையிடம் ஆசி பெற்றான். நீண்ட வருடங்கள் கழித்து மகனை கண்ட அர்ஜுனன் அப்படியே ஆடிபோனான். கிருஷ்ணரை நோக்கினான். கிருஷ்ணரும் அர்ஜுனனுக்கு பார்வையாலே ஒப்புதலளித்தார். காரணம் அரவான் 32 தேக அம்சங்களுடன் உடைய தேகத்தை பெற்றிருந்தான். அரவான் போரில் வெற்றிபெறுவதற்காக தந்தைக்கு என்ன உதவிவேண்டுமானாலும் செய்வதாக சத்தியம் செய்தான். அர்ஜுனனும் அவனிடம் களப்பலிக்காக உன் உயிரை தா என கேட்டதும் மறுவார்த்தையின்றி தருவதாக வாக்களித்தான் அரவான். ஆனால் தன்னக்கு மூன்று நிபந்தனைகள் இருப்பதாக கூறினான். கிருஷ்ணரும் நீ கேட்பது எதுவாகினும் அது உனக்கு கிட்டும் என் கூறினார்.

    "எனக்கு போர்க்களத்தில் ஒரு வீரனுக்கு கிட்டும் மரணம்தான் வேண்டும்"_"பலியிட்ட பின்னும் போர்க்ள நிகழ்வுகளை காண வேண்டும்"_"இறந்தபின் என்னுடைய உடலை புதைக்காமல் எரியூட்ட வேண்டும்" என மூன்று நிபந்தனைகள் விதித்தான். எல்லோரும் திடுக்கிட்டு பார்க்க கிருஷ்ணரோ அப்படியே ஆகுக என்று அருளினார். முதல் நிபந்தனையை நிறைவேற்றவது எளிது. இரண்டாம் நிபந்தனைக்கு கிருஷ்ணர் அரவானுக்கு அவனை பலியிட்டபின்னும் அவன் தலை மட்டும் உயிருடன் இருந்து போரை காண வரமளித்தார். மூன்றாம் நிபந்தனைதான் சிக்கல்.

  • #789

    Mohini (Tuesday, 24 May 2022 15:31)

    மணமாகாத இளைஞர்களை மட்டும்தான் புதைப்பதற்கு வழக்கம் இருந்தது. அரவான் திருமணமாகாதவன், அப்படியிருக்க அவனை புதைப்பது எப்படி என அனைவரும் யோசித்துகொண்டிருக்க, கிருஷ்ணரோ அரவானுக்கு திருமணம் செய்விக்க சொல்லி ஏற்பாடு செய்ய சொன்னார். திருமணத்திற்கு பெண்ணை யுத்தகளத்தில் எங்கே தேடுவது என்று குழம்பி போயிருந்தனர். அப்படியே கண்டுபிடித்தாலும் ஒருநாள் மட்டும் மாங்கல்யத்துடனும் வாழ்வின் இறுதிவரை விதவையாக வாழ்வதற்கு எந்த பெண் தான் ஒப்புக்கொள்வாள் என அனைவரும் வருந்திகொண்டிருந்தனர். பாண்டவர்கள் வருத்தத்தை கண்ட கிருஷ்ணர், அவர்கள் கவலை நீங்குவதற்கு தாம் உதவி செய்வதாகவும் அதை பற்றி கவலைபடாமல் தத்தம் வேலைகளை கவனிக்குமாறு சொன்னார். கிருஷ்ணர் உறுதியளித்ததும் எல்லோரும் நம்பிக்கையுடன் அங்கிருந்து கிளம்பி அவர்கள் வேலைகளை கவனிக்கச்சென்றனர். அனைவரும் சென்றதும் அரவானை அழைத்துக்கொண்டு தனிமையிலிருந்த கூடாரத்தில் தங்கி இரவு திருமணத்திற்காக தயாராகுமாறு சொல்லிவிட்டார். அந்த வழியே சென்ற ஒரு அந்தணரை அழைத்து விஷயத்தைச்சொன்னார். அந்தணரும் திருமணத்திற்கான பொருட்களை சேகரிக்கச்சென்று விட்டார்.

    இரவு நேரம் வந்தது. கூடாரத்தில் அந்தணர் வேள்வித்தீயை மூட்டி அரவானை அழைத்தார். மணக்கோலத்தில் வந்த அவன் அங்கிருந்த பலகையில் அமர்ந்துகொண்டான். சில மந்திரங்கள் ஓதி முடித்ததும் அரவானை பார்த்து பெண்ணை அழைக்குமாறு சொன்னார். அரவானோ என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தான். அப்போது நான் அங்கே தோன்றினேன். வழக்கமான என்னுடைய ஆடைகளுடனும் ஆபரணங்களுடனும் கொலுசு சத்தம் ஒலிக்க காற்றில் நான் சூடியிருந்த மல்லி மலரின் வாசம் வீச நாணத்துடன் கண்களை தாழ்த்தி தலைகுனிந்து மெல்ல நடந்துஒந்து கூடாரத்துள் நுழைந்தேன். என்னைக் கண்டதும் அரவான் அப்படியே மயங்கி மோகத்திலிருந்தான். அவன் முகத்தை பார்க்கூட என்னால் முடியவில்லை. சிறுதுநேரம் கழித்து சுதாரித்ததும் நான் யாரென்று அவனுக்கு புரிந்துவிட்டது. அவன் மேலும் மகிழ்ச்சியடைந்தான். நான் மெதுவாக அவனருகே வந்து அமர்ந்தேன். இருவரும் சேர்ந்து சில பூஜைகள் செய்தோம்.

    அந்தணர் வேத மந்திரம் ஓதி கொண்டே வேள்வியை வளர்த்தார். ஆனால் எங்களுக்கோ எதுவும் காதில் விழவில்லை. அவ்வப்போது ஒருஒரையொருவர் நோக்கினோம், நான் மேற்கொண்டு வெட்கத்தால் அவனை பார்க்கவே முடியாமல் மீண்டும் கண்களை தாழ்த்தினேன். பின்னர் அந்தணர் மஞ்சள் கொம்புவைத்த மாங்கல்ய கயிற்றை அரவானிடம் கொடுத்து என் கழுத்தில் கட்ட சொன்னார். அரவான் அதனை அவரிடமிருந்து வாங்கிகொண்டு என்னை தொட்டு மாங்கல்யக் கயிற்றை என் கழுத்தில் கட்டத்தொடங்கினான். மஞ்சள் கொம்பு சரியாக என்னுடைய முலைகளின் நடுவே இருக்கும்படியாக மூன்று முடிச்சுக்களை போட்டான். மாங்கல்யம் கட்டியதும் எனக்கு எல்லையில்லா ஆனந்தம் பொங்கியது. அடுத்து இருவரும் எழுந்து என்னுடைய மேலாடையின் நுனியையும் அவனுடைய மேல்வேஷ்டியின் நுனியையும் ஒன்றாக கட்டி 7 முறை ஒன்றாக அக்னியை வலம் வந்தோம். முடிந்ததும் ஒரு சிறு கல்லில் என் காஐஅ பாதத்தை தூக்கி வைத்தேன், அவன் எனக்கு மெட்டி மாட்டி விட்டான். பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரங்களை மாட்டிவிட்டோம். அந்தணருக்கு தானம் வழங்கி அவரிடம் ஆசி பெற்றோம். அஒரும் வழக்கம்போல "தீர்காயுஷ்மான் பவ" என அரவானுக்கும் "தீர்க சுமங்கலி பவ" என எனக்கும் ஆசி கூறி கிளம்பினார்.

  • #790

    Mohini (Tuesday, 24 May 2022 16:23)

    அடுத்தாக சாந்தி முகூர்த்தம் வந்தது. நான் என்னை நன்றாக அலங்கரித்துகொண்டு அந்த கூடாரத்திலிருந்த சப்பரமஞ்சத்தில் கூச்சத்துடன் அமர்ந்திருந்தேன். முன்னரே எனக்கு ஆண் துணைகள் இருந்தபோதும் புதல்வனை பெற்றிருந்தபோதும் எனக்குள் இனம்புரியாத ஒரு கூச்சம் இருந்தது. நான் எவ்வளவு முறை உடலுறவு கொண்டு குழந்தை பெற்றாலும் தேவகன்னிகை என்பதால் கன்னியாகவேதான் இருப்பேன். அதனால் மெத்தைமீது ஒரு கன்னிப்பெண் போலவே உட்கார்ந்திருந்தேன். மேலும் திருமணமானதால் முதல்முறையாக கணவனுடன் இருக்கப்போகிறோம் என்று எண்ணம் குதூகலமூட்டியது. அரவானுக்காக நான் காத்திருந்தேன். கூடாரத்தின் கதவைத்தியந்து அரவான் உள்ளே நுழைந்தான். எனக்கு பதற்றமாகியது. நன்றாக உற்சாக பானத்தை அருந்திவிட்டு உள்ளே வந்தான். அவன் முகத்தில் சோகம் குடியிருந்தது. எனக்கோ ஆச்சரியமானது. நான் எதுவும் பேசவேயில்லை. அவன் மெத்தையில் என்னருகே வந்து அமர்ந்து புலம்பினான். தாயுடன் நாகலோகத்தில் வாழ்ந்தாலும் தாய் மாமன் தன்னையும் தாயையும் மதிக்காமல் நடத்திகொண்டிருந்தான், தன் தந்தையான அர்ஜுனன் மேல் வன்மம் கொண்டிருந்தான், சரியென்று அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கல்வி கற்று போர்க்கலை கற்று தன் தந்தையின் புகழ் மட்டும் கேட்டு வளர்ந்து, தந்தையை பிறவியிலிருந்தே காண ஆவல் கொண்டு சந்தர்ப்பம் கிட்டியதும் கண்டவுடன், தந்தை தன்னிடத்தில் உடனடியாக உயிரை கெட்டதும் சம்மதம் தெரிவித்தது, என எதுவுமே துக்கமின்றி சந்தோஷமாக வாழும் தனக்கு, மொத்த அழகும் குடியிருக்கும் என்னைப்போன்ற ஒருத்தியை மணந்தாலும் அவளுடன் வாழ்வு முழுவதும் இன்பம் காணும் பாக்கியம் இல்லாமல் போனதே, என புலம்பிகொண்டிருந்தான். எனக்கு மனம் இளகியது. ஆத்மார்த்தமாக எவ்வளவோ தியாகம் செய்த ஒருவன் என்னை இழப்பது பற்றி பெரும் துக்கத்திலிருக்கிறான் என்ற எண்ணம் என் நெஞ்சை தளர்த்தியது.

    அவனை தேர்த்துவதென்று முடிவு செய்து, "ஆயுள் முழுவதும் அனுபவிக்கும் சுக அனுபவத்தை இன்று ஒரே இரவில் உனக்கு அளிக்கிறேன், வா" என கரம் நீட்டி அழைத்தேன். அவனும் என்னை ஆரத்தழுவிக்கொண்டான். இருவரும் இணக்கமானோம். என் கன்னத்தை பற்றி முத்தங்களிட்டான். நானும் அவன் செயல்களை ரசித்துக்கொண்டிருந்தேன். நானும் அவனுக்கு கன்னம் நெற்றி கழுத்து தோள்கள் மார்பு இவைகளில் முத்தங்களிட்டேன். இருவரும் இதழ்கோர்த்துக்கொண்டு கவ்வினோம். நான் அவன் முதுகை என் கைவிரல்களால் வருட அவனோ என்னுடைய ஜடையிலிருந்த மலர்களை அகற்றினான். அப்படியே என் ஜடையை கலைத்து என் கேசத்தை விரித்தான். தழுவிக்கொண்டே கீழிறங்கியதில் என் இடுப்பை தடவினான். நான் உடனடியாக முத்தத்திலிருந்து விலகி அவன் கண்களை கண்டேன். இடுப்பை தடவியவாறு அப்படியே என் தொப்புளில் தன் விரலை நுழைத்தான். நான் சுதாரித்துக்கொண்டு அவன் கையை விலக்கிவிட்டு கட்டிலிலிருந்து ஓடினேன். துரத்திகொண்டே ஜன்னல் அருகே என்னை கையை பிடித்து மடக்கினான். மூன்றாம் பிறை நிலவில் வந்த வெளிச்சத்தில் ஒருவரையொருவர் நோக்கினோம். அவன் மேலும் என்னருகில் வந்தான். எனக்கு அடுத்து நிகழ இருக்கும் சம்பவம் குறித்து யோசித்தேன்.

    என் கவனம் வேறெங்கோ இருப்பதையுணர்ந்த அவன், சட்டென்று தன் கையை என் மார்பின் குறுக்கே எடுத்து என் மேலாடையை பற்றி இழுத்து அவிழ்த்தான். எதிர்பாறாத இந்த அசைவால் எனக்கு நாணம் தலைக்கேறியது. அவன் என் முலைகளையே பார்த்தான். நான் என் கைகளை முலைகளின் குறுக்கே வைத்து மறைத்து திரும்பினேன். அவன் என் மேலாடையை கீழே போட்டுவிட்டு அருகில் வந்து என் இடுப்பை பிடித்து வளைத்தான். கழுத்தில் முகத்தை புதைத்து என் பெண் தேக வாசம் முகர்ந்தான். அவனுடைய ஆண் தேக வாசம் என்னை மயக்கியது. ஜன்னலுக்கு என்னை அழைத்துசென்றான். இருவரும் யுத்தகளத்தை நிலவொளியில் பார்த்துக்கொண்டிருந்தோம். தன் கைவிரல்களாஐஅ என் உதரத்தை மீட்டிக்கொண்டிருந்தான். எனக்கு கூச்சமாக இருந்ததால் நெளிந்துகொண்டிருந்தேன்.
    பின்னங்கழுத்தில் முத்தமிட்டுகொண்டேயிருந்ததால் என் அசைவுகள் கூடின.

  • #791

    Mohini (Tuesday, 24 May 2022 17:00)

    யுத்தகளத்தை கண்டவாறு ஜன்னைருகே நிலவொளியில் இருவரும் இணைந்திருந்தோம். மந்தமாருதம் வீசியதை கண்மூடி கைகளை விரித்து ரசித்துகொண்டிருந்தேன். என் நிலையை கவனித்த அவன், என் முதுகை வருடியவாறு பின்னாலிருந்த என் மாறாடையின் முடிச்சுக்களை அவிழ்த்தான். என் இளமுலைகள் நிலவொளியில் நிர்வாணமானதை கவனிக்காமல் மந்தத்தை ரசித்தேன். அவன் என் மாராடையை கீழே வீசிவிட்டு என் முலைக்காம்புகளை திருகியதும் தான் நினைவுக்கு வந்தேன். என் அரைநிர்வாண கோலத்தை கவனித்ததும் உட்சபட்ச வெட்கம் ஒந்தது. அவனிடமிருந்து விலகி உடனடியாக ஓடி மெத்தையில் படுத்து போர்வையால் என் உடலை போர்த்தி படுத்தவாறு அவனையே நோக்கினேன். அவன் ஜன்னலிலிருந்து நடந்து மெத்தையருகே வந்து கொண்டிருந்தான். இருட்டினால் அவன் செய்ததை கவனிக்க முடியவில்லை. மெத்தையருகே வந்ததும் விளக்கொளியில் அவனை கண்டேன்.

    அவன் ஆடைகளை களைந்து முழு நிர்வாணமாக இருந்தான். ரத்த நாளங்கள் புடைத்த ஆண்மையுடன் கூடிய கட்டுடல் தேகத்தை கண்டதும் அப்படியே அதிர்ந்து சிலையாய் இருந்தேன். என்னருகே வந்து நான் போர்த்தியிருந்த போர்வையை விலக்கினான். மேலுடல் நிர்வாணமாக கிடந்த என் மீது ஏறி படுத்தான். என் முலைகளை தடவிகொண்டே சப்பினான். நான் அப்படியே கண்களை மூடி அனுபவித்துகொண்டிருந்தேன். அவன் சப்ப சப்ப சிறிது நேரத்தில் என் முலையிலிருந்து பால் வழிந்தது, அதையும் பருகினான். நான் அவன் தலைமுடயை கோதிவிட்டே அவனுக்கு முத்தமழை பொழிந்தேன். அவனும் என் தொப்புள்குழியில் விரலை நுழைத்து விளையாடிகொண்டேயிருந்தான். அப்படியே கையை கீழிறக்கி நான் என்னுடைய கீழாடையை தொடைவரை பாதி அவிழ்த்தேன். அவன் தொடையிலிருந்து மீதிபாதி அவிழ்த்து என்னை முழுநிர்வாணம் ஆக்கினான். என் முழு பெண் உடலையும் கண்டு ரசித்தான். கைகளால் தடவி ரசித்தான். என் பெண் தேக வாசத்தை முகர்ந்து ரசித்தான். என் இதழை சுவைத்து ரசித்தான். இன்னும் சில புலன்கள் மட்டுமே மீதமிருந்தன.

    அனுபவிக்க துடிக்கும் தன் தடித்த ஆண்பாகத்தை மெதுவாக மென்மையான என் பெண்பாகத்துள் நுளைத்தான். என் கன்னித்தன்மையை கரைத்து புணர்புலன் மூலம் என்னை ரசிக்கத்தொடங்கினான். என் இடுப்பை பற்றி மெதுவாக என்னை புணர தொடங்கினான். நான் சிறிதாக முனங்கினேன். என் இன்ப கானம் கேட்டு புணர்தல் வேகத்தை கூட்டினான். என் இன்ப கானம் கூடியது. மேலும் மேலும் இன்பமாக மாறியது. என் இன்ப கானத்தை கேட்டு ரசித்தான். நான் அவன் முதுகில் என் நகங்களால் கீறி ஆனந்த தழும்புகளை உண்டாக்கினேன். என் நெளிவு சுளிவுகள் அசைய ஆரம்பித்தன. அப்படியே ஆனந்தத்தில் திளைத்தேன். அவனும் உட்சகட்ட ஆனந்தத்திலிருப்பதை கண்டேன். கண்களை மூடியவாறு புணர்ந்தான். நான் அவன் மார்பிலும் நகங்களாஒஅ கீறினேன். அவன் கண் திறந்து என்னைபார்த்தான். என் இதழ்களை சுவைத்தான். இருஒரும் ஆனந்தத்தில் திளைத்தோம். அர்த்த ஜாமம் தாண்டியும் எங்கள் ஊடல் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் கைகோர்த்து உச்சம் அடைய ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் அவனை பற்றி அந்தரத்தில் எழுந்து என் இன்பத்தை அடைந்தேன். அவனும் தன்னுடைய விந்தை என் கர்பத்தினுள் செலுத்தி இன்பம் அடைந்தான். இருவரும் புன்னகைத்துகொண்டோம். அவன் மனதளவிலும் என்னை ரசித்துக்கொண்டான். இருவரும் முத்தமாற்றி அவன் என்னை கட்டிபிடித்துகொண்டிருக்க அப்படியே அசதியில் உறங்கினோம்.

  • #792

    Full stop (Wednesday, 25 May 2022 05:22)

    கல்லூரியில் வாழ்க்கை மாறியது-1

    நான் ரமேஷ். கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறேன் . என் வயது 24. எனக்கு படிப்பு வராததால் fail ஆகி fail aagi படித்து கல்லூரியில் சேர்ந்தேன். நான் குறும்பு செய்யும் மாணவன். அதனால் என்னுடைய தந்தை முகவும் strict ஆன கல்லூரியில் seat வாங்கினர். இருந்தாலும் என்னுடைய சேட்டை குறைய வில்லை.

    நானும் எனது நண்பர்களும் சேர்ந்து கொண்டு 1 ஆம் ஆண்டு மாணவர்களை ragging செய்து கொண்டு இருந்தோம். ஆனால் ragging கல்லூரியில் தடைசெய்ய பட்டது.

    கொஞ்ச நாட்கள் நன்றாக இருந்தன. திடீர் என என் நண்பன் முதலாம் ஆண்டு படிகும் மாணவியை கேலி செய்யலாம் என்று கூறினான். ஆனால் பலரும் அதிர்பு தெரிவித்தனர். இதை பார்த்த என்னுடன் படிக்கும் தோழி. முதலாம் ஆண்டு பெண்கள் hostel இல் தங்கி படிக்கின்றனர். அவர் குளிப்பதை யார் video எடுத்தாலும் அவர்களுக்கு 1 லட்சம் தரேன் என்று வாக்கு கொடுத்தால். என் தோழியின் அப்பா real estate agent. அதனால் அவளிடம் பணம் இருக்கும் என நினைத்து எட்ரு கொண்டேன்

    நான் மட்டும் ladies hostel குள் இரவு நுழைந்தேன். அங்கேயே இரவு முழுவதும் அமர்ந்து கொண்டேன்.
    மறுநாள் காலையில் ஒரு பெண் குளிக்க வந்தால் அவளை வீடியோ எடுக்க பார்த்தேன். ஆனால் முடியவில்லை. இதற்கு மேல் இங்கு இருந்தால் மாடிகொல்வோம் என நினைத்து அங்கே இருந்து தப்பித்து விட்டேன் . அதுக்கு அடுத்த நாள் கல்லூரி சென்ற உடன் principal என்னை அழைத்தார்.

    நானும் அங்கு சென்றேன். அங்கே என் தந்தை உக்காந்து கொண்டு இருந்தார். பிறகு principal அவருடைய phone இல் நான் ladies hostel சுவர் ஆறுவது இருந்தது. இதை பார்த்த வுடன் எனது அப்பா என்னை அடிக்க ஆரம்பித்தார். என் சட்டையை கிழித்து விட்டார். இதை பார்த்த principal உங்கள் மகனுக்கு tc குடுகுரோம் என்று கூறினார். இதை கேட்ட வுடம் எனது அப்பா principal காலில் விழுந்து கெஞ்சினார். Principal உம் மனம் இறங்கி தண்டனை மட்டும் தருகிறோம் என்றார். அது என்னவென்றால் பெண்களை ஆபாச வீடியோக்கள் எடுக்க நினைத்த எனக்கு அதேபோல் தண்டனை இருக்கும் என்றார். சரி என்று எனது அப்பா தலை அசைத்தார். அது என்னவெ்றால் நான் பெண்ணை அம்மணமாக பார்க்க நினைத்தேன் அதனால் எனக்கும் அதே தண்டனை என்றார் principal. இதை கேட்டஉடன் நான் அதிர்ந்து போனேன். Security என்னை கல்லூரியில் உள்ள மேடைக்கு அழைத்து வந்தனர். அங்கு கல்லூரியில் படிக்கும் பெண்கள் அனைவரும் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் principal என் ஆடைகளை கழ்றிவிட்டு நிற்க சொன்னார். முடியாது என்று கூறினேன். இதை கண்ட பெண்கள் அனைவரும் கோபத்துடன் மேடைக்கு வந்தனர். இரு பெண்கள் என் கைகளையும் மற்றவர் என் கால்களையும் பிடித்து கொண்டனர். என் சட்டையை கிழித்து விட்டார். பின் நான் போட்டுக்கொண்டிருந்த pant அய் கல்லடி விட்டனர். பின் ஜட்டி கிழிந்து விட்டது. எல்லா பெண்களும் வாய்மீது கைவைத்து சிரித்தனர்.

    பலர் video எடுத்தனர். இதை கண்ட நான் அவமானத்தில் தலை குனிந்தேன் . பிறகு கழுத்தில் நான் பொம்பள பொறுக்கி என்று எழுதி கல்லூரி முழுவதும் நடக்க செய்தனர். எல்லா பெண்களும் சிரித்தனர். என் தலையில் பூ வைத்து விட்டனர். ஒரு பெண் இவன் ஆம்பளை இல்லை ஒரு பொட்டை என்று சொன்னால். அது யார் என்று பார்த்தேன் அது வேறு யாரும் இல்லை என்னுடைய தோழி. அந்த நாள் முழுவதும் அம்மணமாக நின்றேன். எல்லோரும் சிரித்தனர். ஒரு பெண் பேனாவில் மல்லிகா பூ சுற்றி அந்த பூவை தொங்க விட்டால் . அந்த பேனாவை என்னுடைய குண்டியில சொருகி விட்டால் . அது பார்க்க வால் போல இருந்தது. வீடு செல்லும் போது என்னுடைய மார்பு வரை பாவாடை அணிய விட்டு ஆட்டோவில் ஏற்றி drop செய்தனர். தொடரும்

  • #793

    Full stop (Wednesday, 25 May 2022 06:50)

    நான் வீட்டினுள் நுழைந்த போது என்னுடைய அம்மா அங்கே கோவமாக இருந்தார். அப்பாவும் அங்கே இருந்தார். என்னுடைய அம்மா அரசியல்வாதி. நான் அவருடைய மரியாதையை கெடுத்து விட்டேன். என்னை பாவாடையுடன் பார்த்த என் அம்மா ஒன்னும் சொல்ல வில்லை . நான் என் அறைக்குள் செல்லும் போது யாரோ என்னுடைய பாவாடையை இளுபது போல் இருந்தது.

    திரும்பி பார்த்தேன் அது வேறு யாரும் இல்லை என்னுடைய அம்மா தான். அம்மா என்னை அழைத்தார் நானும் சென்றேன். அப்பொழுது அம்மா நீ செய்த காரியத்துகு உனக்கு இனி வீட்டில் ஆடைகள் அணிய அனுமதி கிடையாது என்றார். இனிமேல் நீ தினமும் காலையில் எழுந்து வேலை செய்ய வேண்டும் என்றார்.

    நான் செய்த தவறுக்காக என்னுடைய தந்தையும் சேர்த்து காலையில் எழுந்து வேலை செய்வார். அவருக்கும் ஆடை அணிய அனுமதி இல்லை என்றார் அம்மா. அம்மா என்னுடைய பாவாடையை அவிழ்த்து விட்டு நிற்க சொன்னார். நானும் செய்தேன். பிறகு அப்பாவிடம் அம்மணமாக நிற்க சொன்னார். அப்பாவும் அம்மா சொன்னபடியே செய்தார்.

    பிறகு நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்தோம் . நான் பாத்திரம் கழுவினேன். அப்பா சமயல் செய்தார். அம்மா phone இல் யாருடனோ பேசுகொண்டு இருந்தார் . திடீர் என kitchen குல் நுழைந்த அம்மா என்னை அடிக்க ஆரம்பித்தார். ஏனென்றால் கல்லூரியில் நடந்த சம்பவத்தை படம் பிடித்த மாணவி அந்த வீடியோவை internet இல் பதிவு செய்து இருந்தால்.

    அதை பார்த்த அம்மாவின் மேல் அதிகாரி அம்மாவை கட்சியில் இருந்து நீக்க திட்டம் தீட்டி இருக்கிறார் என தெரிய வந்தது.

    மறுநாள் காலை
    என்னை 5 மணிக்கு அப்பா எழுப்பினார். என்னை குளித்து விட்டு வர சொன்னார் . குளித்து விட்டு வந்து என்னுடைய cupboard அய் திறந்த பொழுது எல்லாமே காலியாக இருந்தது. அப்போது தான் நேற்று நடந்தது ஞாபகம் வந்தது. வீட்டை சுத்தம் செய்தோம். அம்மா எழுந்து வந்தார். அவருக்கு அப்பா coffe குடுத்தார். அதை வாங்கி அம்மா அப்பாவின் ஆண் உறுப்பு மீது ஊறினார். அப்பாவோ bathroom ஓடினர். என்னை தரயை துடைக சொன்னார் அம்மா. பிறகு வெளியே கோலம் போட சொன்னார் நானும் சென்றேன் ஆனால் வெளியே செல்ல பயமாக இருந்தது. அவமானமாக இருந்தது. ஆனால் என் அம்மா அதை கண்டு கொள்ள வில்லை. என்னை வாசலில் எல்லோரும் பார்கும் படி கோலம் போட வைத்தார். எல்லாரும் சிரித்தனர். பிறகு எழுந்து நான் விடினுள் சென்றேன். அங்கே அப்பா சமயல் செய்து கொண்டு இருந்தார்.

    ஒரு வாரம் நான் கல்லூரி செல்ல வில்லை . அம்மா என்னுடைய tc வாங்கிகொண்டு வந்தார்.ஒரு மாதம் அப்படியே சென்றது.பணிக்காலம் வந்தது என்னாலும் அப்பவாலும் குளிர் தாங்க முடிய வில்லை. அம்மாவிடம் கெஞ்சினோம். அம்மா பரிதாப பட்டு எங்களுக்கு அவளுடைய nighty கொடுத்தால். அதை போட அவமானமாக இருந்தது. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அதை போட்டு கொண்டோம்.

    மறுநாள் அம்மா என்னை கோலம் போட சொன்னார் நான் சமயல் செய்கிறேன் அப்பாவை பொடசொள்ளுங்க என்றேன். அப்பாவும் அவமானம் தாங்காமல் தலையில் duppata வை சுற்றி கொண்டு கோலம் போட்டு கொண்டு இருந்தார். அதை பார்த்த அம்மா அப்பாவின் duppatta வை எல்லோரும் முன்னாடியும் கழட்டி விட்டார். Public எல்லோரும் பொட்டை புருஷன் என்று கோஷம் எழுப்பினர். எல்லா பெண்களும் அம்மாவிடம் tips கேட்டனர் . இது அம்மாவின் அரசியல் செல்வாக்கை அளித்தது.

    அழுது கொண்டே வந்த அப்பாவை பார்த்து நான் அழுதேன். உள்ளே வந்த அம்மா இருவருக்கும் முடி நீளமாக இருப்பதை கண்டு ஜடை போட்டு விட்டார்.

    ஒரு நாள் இரவு தண்ணிர் குடிகாளாம் என்று எழுந்து kitchen இக்கு செல்ல ஆரம்பித்தேன். அப்பொழுது அம்மாவின் அறையில் இருந்து light வந்தது. எட்டி பார்க்கும் போது அப்பா பெண் போல அலங்காரம் செய்து அம்மாவிடம் rubber பூல் ஆள் ஓல் வாங்கி கொண்டு இருந்தார். தொடரும்



  • #794

    Krithika (Wednesday, 25 May 2022 12:01)

    Vinu Akila please continue your story it's just awesome please continue pannunga romba excitement aa iruku unga story padikanum nu aasaya iruku

  • #795

    Indhu (Wednesday, 25 May 2022 12:05)

    Fullstop semaya iruku
    akhila anu outta ungaluku ellam fullstop vanthachu unga kathaya muduvilla panna.
    Mr Fullstop ungaluku aka support pani irukiren unga kathayukum fullstop vecharathinga pls

  • #796

    Indhu (Wednesday, 25 May 2022 12:12)

    Vinu akila sekaram vanga vanthu intha pootila kalanthukonga Mr fullstop ungaluku fullstop veikamal parthukonga

  • #797

    Anu (Wednesday, 25 May 2022 16:55)

    ஹெய் இந்து யாருக்கு fullstop வைக்கிற, உன்னால மூடிட்டு இருக்கவே முடியாத, அப்போ fullstop நீ தானா?

  • #798

    Anu119 (Wednesday, 25 May 2022 17:04)

    வீட்டுக்கு வந்தேன், எங்க போனீங்க என்றால், இல்லை ராஜேஷ் நாளை என்னை எங்கோ அழைத்து செல்கிறார் என்றார்.
    அப்போ ஹனிமூன் போறங்கிளா என்றால் சித்ரா.
    ஓஹோ ஓஹோ அப்படியா, அப்போ திரும்பி வரும் போது எப்படி கைகுழந்தையுடன் வருவீயா என்றால் ஸ்வீதா
    அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்றேன்.
    எதையும் யோசிக்க வேண்டாம், எல்லாம் இப்போ நம் கைவிட்டு சென்று விட்டது. இவள் இனிமேல் நம்மளுக்கு புருஷன் இல்லை,
    வேறு வழி இல்லை ஒரே வழி தோழியா தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சித்ரா.
    பெரிய மூச்சு விட்டு,ஒண்ணும் சொல்ல இல்லை நடக்கட்டும் பார்ப்போம் என்றால் சாந்தி .
    அடுத்த நாள், ராஜேஷ் போன் செய்து ரெண்டு டிரஸ் எடுத்துக்கோ என்று சொல்லி கட் செய்தார்.
    நான் பேக் பண்ணுவதை பார்த்து மூவரும் மொறைத்து கொண்டு நின்றனர்.
    எனக்கு இப்பொழுது அவரை தவிர வேறு எதுவும் தோணவில்லை,அவர் கூட செல்ல என் தாகமும் குறையவில்லை,
    நான் அவர்களை பார்த்து ரெண்டு நாட்கள் தான் ப்ளீஸ் என்று கெஞ்சுவாது போல் கேட்டேன் .
    சேரி! பாதி மனதோடு பத்திரமாக போய் வாங்க என்றால் சாந்தி. நெஞ்சம் நிறைந்த சிரிப்புடன் சேரி என்றேன்.
    அவர் வந்து என்னை அழைத்து கொண்டு சென்றார் , திரும்பி பார்த்தால் வழி அனுப்பா யாரும் வரவில்லை,
    இருவரும் விமானதளம் சென்றோம், அங்கு என் தாலியய் முதல் முறையாக அவிழ்த்து என் ஹாண்ட்பேகில் போட்டு கொண்டேன்.
    நான் அவரை பார்த்தேன், அவர் எதையும் கண்டு கொள்ளவில்லை,
    அவருடைய தனி பிலைட் பதிலாக ஒரு பெரிய மற்றொரு தனி பிலைட் அதில் இருவரும் சென்றோம்..
    (கார் தான் அவரிடம் விதவிதமாக இருக்கும் ஆனால் , பிலைட்டுமா என்று திகைத்து விட்டேன் )
    அங்கு 4லேடி ஹேர் ஹாஸ்டஸ், அவருடைய bodyguards, என்னுடைய செகிரேட்டரி , மட்டும் தான் இருந்தோம்.
    அது ஒரு ஹோட்டல் போல் இருந்தது. எங்களுக்கு என்று தனி ரூம் இருந்தது, அதில் தங்க நிரத்தில் அலங்காறிக்க பட்ட பெட் , கட்சிதமான கிட்சேன், அழகான ட்ரெஸ்ஸிங் ரூம், குளிர்சாதன பேட்டி அதில் விலை உயர்வான மது பாட்டில் இருந்தது.
    அதை பார்க்க இனிமேல் என் வாழ்நாளில் எல்லாமே ஆடம்பரமாக தான் பார்ப்பேனோ என்று தெரியவில்லை.
    அவர் என்னை கட்டி அணைத்து கொண்டு அங்கு இருக்கும் சீட்டில் அவர் அமர நான் அவர் மடி மேல் அமர்ந்தேன்.அவர் என் மார்பகங்களை பற்றி கொண்டு என் முதுகில் சைந்தார். எனக்கும் மோகம் ஆனது. அங்கு இருந்த ஸ்கோட்ச் எடுத்து இருவரும் அருந்தினோம்.
    You are a very lucky girl என்றார்.
    Yes, this lucky girl will be yours, till life long my dear. Ok,Where are we going என்றேன்.
    Wait and see என்றார்.
    5மணி நேரம் கழித்து ஒரு பணி பிரதேசத்துக்குள் விமானம் சென்றது, அவரை பார்த்தேன்,
    Where are we? என்றேன்.
    its jammu kashmir என்றார்.
    உச்சகத்தின் உச்சிக்கே சென்று விட்டேன் அவரை பிடித்து ஆழ்ந்த முத்தம் குடுத்தேன்.
    (என்னை மீறி நான் ஒரு குழந்தை போல் நடந்து கொள்வது என் என்று எனக்கு புரியவில்லை )
    அங்கு விமானம் தரை இறங்கியது.
    நாங்கள் வெளியே வந்தோம்,அந்த ஜில் என்ற காற்று என் மெனியில் படா, நான் நடுங்கினேன், அவர் அதை கண்டு கொண்டு அவர் கோட்டை கழட்டி என் மேல் போர்த்தி விட்டார் நானும் அதை இழுத்து கொண்டு முடி கொண்டேன் .அவர் தன் கையை என் கைகளில் கோர்த்து கொண்டு படியில் இறங்கினோம். அவர் சூடான வேப்பம் என் நடுக்கத்தை குறைந்தது.
    எங்கள் முன்பு மிலிட்டரி வாகனம் நின்றது அதற்கு நடுவில் ஒரு கார் நின்றது , இந்தியன் சொல்ஜர்ஸ் துப்பாக்கி உடன் நின்று இருந்தனார் . அப்பொழுது தான் எனக்கு தெரிந்தது இவருக்கு இவளோ பெரிய பாதுகாப்பு நம் நாடே குடுத்து இருக்கு என்று. காரின் அருகே சென்றதும் சொல்ஜர் எனக்கு கதுவு திறந்து விட்டார்.
    நாங்கள் காரில் ஏறிக்கொண்டு சென்றோம், மூண்ணும் பின்னும் மிலிட்டரி பாதுகாப்புடன் அந்த பணிக்குள் செல்ல "எனக்கா!!!இப்படி ஒரு பாதுகாப்பு என்று திகைத்து விட்டேன் "
    எங்கு பார்த்தாலும் பணி படர்ந்த மழை, பாக்கவே அழகாக இருந்தது.
    அவரை பார்த்து கொண்டே,அவருக்கு இவளோ பாதுகாப்பு குடுக்க இந்தியாவே இருக்கும் போது , இதை விட பாதுகாப்பு எனக்கு குடுக்க எவரனாலும் முடியாது, இப்பொழுது பாதுகாப்பான இடத்தில் சேர்ந்து விட்டேன் என்று அவர் தோழில் சைந்தேன்..
    வாகனம் மிலிட்டரி கேம்ப்யில் ஊளே சென்றது, அங்கு மிலிட்டரி ஹெட் வரவேற்றர்,
    sir kindly take your seat,
    wait our captain is on the way என்றார்.
    கேப்டன் வந்தார், எனக்கும் அவருக்கும் கை குலுக்கி கொண்டு glad, to meet you rajesh, its a long time since we meet, how are you?
    And she??என்றார்.
    Yes, she is my finalised wife, என்றார்.
    Hmm nice, you didn't invite me என்றார்.
    Yet not, Next month this bachelor life is going to end என்றார்.
    சிரித்து கொண்டனர்.
    (எனக்கும் உள்ளுக்குலே சந்தோசம் பொங்கி வழிய, என் கைகளை பின்னி கொண்டு அந்த சந்தோசத்தை வெளிபடுத்த முடியாமல் இருந்தேன்,
    இப்படி ஒரு சந்தர்ப்பத்தை அதுவும் நம் நாட்டு சிப் கமண்டர் உடன்,நான் எதிர்பாக்கவே இல்லை, அவர் முன்பு என்னை மனைவி என்று சொல்லும் விதம் எனக்கு மேய் சிலிர்த்து ).
    Sorry ,you are so beautiful and he is a bold gentleman, nice pair madam என்றார்.
    கொஞ்சம் நேரம் பேசி விட்டு,
    Madam, you are going to stay at the end of our country border india and Pakistan,but no issues all are protected, its scenario is awesome, feel it madam with your hubby என்றார்.
    எனக்கு கூச்சம் கொண்ட புன்னகை வந்தது
    எங்களுக்கு என்று தனி விடு அந்த கேம்ப்குல்லே கொடுத்தார்.பாதுகாப்புக்காக சிப்பாய்கள் சுற்றி இருந்தனர்.

  • #799

    Chitra (Wednesday, 25 May 2022 23:12)

    Vinu akila write more.intersting.your writings imagination is excellent
    Write daily

  • #800

    Indhu (Wednesday, 25 May 2022 23:42)

    Anu ne perya eluthu aani pothuma, fullstop vanthachu jakarathai

  • #801

    Full stop (Thursday, 26 May 2022 00:14)

    கல்லூரியில் வாழ்க்கை மாறியது

    அன்று இரவு முழுவதும் தூங்க வில்லை. அந்த காட்சியை பார்த்து அதிர்ந்து போனேன். நானும் என்னுடய அப்பாவும் அம்மா கூறுவதை கேட்டு ஆடை இல்லாமல் இருக்கின்றோம். இதை நான் இதுவரைக்கும் யோசித்து கூட பார்க்கவில்லை.

    மறுநாள் காலை வழக்கம் போல் நான் சமயல் செய்தேன். அப்பா கோலம் போட்டார். வெட்கம் கலந்த அவமானத்தை அப்பா உணர்ந்தார். அன்று மதியம் இரண்டு மணி அளவில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. யார் என்று பார்த்தால் என்னுடைய தோழி. அம்மா குளியல் அறையில் இருந்தார். நான் வேகமாக என்னுடைய அறைக்கு சென்று விட்டேன். அப்பா கதவை திறந்து பார்த்தார். அவள் அப்பாவை பார்த்த உடனே சிரிக்க ஆரம்பித்தாள். அப்பாவோ தலை குனிந்த படி நின்றார். அப்பொழுது அம்மா குளியல் அறையில் இருந்து வெளியே வந்தார். என் தோழியை பார்த்த மகிழ்ச்சியில் அவளை கட்டி அணைத்தார்.

    சிறிது நேரம் பேசிவிட்டு இருந்தனர். நான் window ஓரத்தில் இருந்து பார்த்தேன். அவள் என் அப்பாவை பார்த்து சிரித்து கொண்டே இருந்தால். கொஞ்சம் கொஞ்சமாக என்னை பற்றி கேட்டால். அம்மா அவன் அந்த அறையில் இருக்கின்றான் என கூறினார். இதை கேட்டவுடன் அவள் என் அறைக்குள் வந்துவிட்டால்
    ( அவளின் பெயர் harini)

    Harini: உங்க அப்பா தான் nighty போடுறுகாருனு பாத்த நீயும் அப்படி தான் இருக்குற. என்னடா எப்பவும் ஆம்பள திமிறோட நிப்ப இப்போ என்ன ஆச்சு அதுக்கு என கேட்டால்
    ( நானும் ஒன்னும் சொல்ல வில்லை )

    Harini : எனக்கு இந்த மாறி ஒரு பொட்ட புருஷனா வேனும். நீ என்ன கல்யாணம் பண்ணிகிரியா அப்படினு என்கிட்ட கேட்டா

    Ramesh: நான் இந்த நிலைமைக்கு வந்தது நீ தான் காரணம். நீ என்ன அசிங்க படுத்திட. எல்லாரும் என்ன அம்மணமாக பாத்து சிரிக்கும் போது சாகலாம் அப்படினு தோணுச்சு. ஆனா இந்த வீட்ட விட்டு வெளிய போக முடியல. வெளிய போனும்ன அம்மணமாக தான் போகனும்னு அம்மா சொல்லிட்டாங்க.
    உன்னையும் அம்மணமாக எல்லோரும் பார்க்கும் படி நிப்பாடுவென். இது என்மேல சத்தியம். ஒரு பொம்பள கிட்ட நா தொத்து போக மாட்ட

    Harini: பாக்கலாம் டா. நா உன்ன எல்லோரும் பார்க்கும் படி கல்யாணம் பண்ணி உன்ன பொட்சிய வீட்டுல உக்கார வெக்கல நா பொம்பளை இல்ல டா

    அவள் அம்மாவிடம் சொல்லி விட்டு புறப்பட்டாள்.

    எனக்கு 25 ஆம் பிறந்தநாள் வீட்டில் கொண்டாட பட்டது. கடந்த மூணு மாதம் நானும் அப்பாவும் பட்ட அவமானங்களை மனதில் வைத்து அம்மா எங்களை பழைய படி எங்கள் ஆடையை அணிய சம்மதித்தார்.

    அந்த நாள் காலையில் நான் 6 மணிக்கு சாமி தரிசனம் பெற்று வேலையை செய்ய ஆரம்பித்தேன். அன்று முழுவதும் நானும் அப்பாவும் வேலை செய்து கொண்டு இருந்தோம். இரவு 7 மணி அளவில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. யார் என்று பார்க்க அம்மா போயிருந்தார் . கதவை திறந்த போது principal உம் சில மாணவிகள் வந்தனர். அவர்களை party இக்கு அம்மா அழைத்தார். கொஞ்ச நேரத்தில் cake வெட்டி கொண்டாடினோம் நான் அவர்களின் முகத்தை பார்க்க வில்லை. அவமானத்தில் தலை குனிந்தேன்.
    என்னை எல்லா பெண்களும் மொட்டை மாடி கு அழைத்து வந்தனர். நான் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர்கள் மேல பார் என்றனர். என்னது அம்மாவும் அங்கே வந்தார். திடீர் என வானவேடிக்கை நிகழ்ந்தது. அப்பொழுது அங்கே உயரமாக ஒருவர் நடந்து வருவதை பார்த்தேன். அவர் வேறு யாரும் இல்லை என்னுடைய தோழி harini தான். அவள் முட்டி போட்டுகொண்டு என்னிடம் propose செய்தால். நான் அதை எற்க வில்லை. இதனால் அம்மா முறைத்து பார்த்தாள். அதற்கு பயந்து ஏற்று கொண்டேன்.

    தொடரும்

  • #802

    Jeevitha (Thursday, 26 May 2022 01:06)

    Vinu akila plz continue u r story ...
    Romba naal edukutan waiting

  • #803

    M (Thursday, 26 May 2022 12:40)

    அனு வசந்தி தன் வருங்கால புருஷன் கூட தனியா போறத நெனச்சு சந்தோஷ படர்த்தா இல்ல சித்ரா ஸ்வீதா சாந்தினால தன் புருஷன் கூட இத மாதிரி வெளியே போக முடியலன்னு வருத்தப்படர்த்தா, அதுவும் தன் புருஷன் இப்போ இன்னோருத்தன் பொண்டாட்டி வேற ஆக போறான் (போறாள் ).

  • #804

    Anu (Thursday, 26 May 2022 14:28)

    M மூவரும் என்ன பண்ண முடியும்! இப்படி ஒரு வருங்கால ஆடம்பரமான வாழ்க்கையை நினைப்பதை தவிர அவர்களுக்கு எதுவும் தோனா முடியாது, அதுவும் போட்டி!!!வசந்தி இப்போ முழு பெண் அவர்களுக்கே போட்டி போடும் அளவுக்கு வேற இருக்கிறா,
    மூவரும் கை குழந்தையுடன் அவர்களுக்கு வழி தெரியாது , அவர்களும் டீனேஜ் பருவத்தை தாண்டி செல்கின்றனர், கொஞ்சம் கஷ்டம் தான்.
    Let us wait and see

  • #805

    Chitra (Thursday, 26 May 2022 21:17)

    Vinu akila start the story'.it is good

  • #806

    Shobana (Thursday, 26 May 2022 22:14)

    vinu akila you real writer you story was realistic pls continue the storu im big fan of you

  • #807

    shobana (Thursday, 26 May 2022 22:19)

    vinu Akila pls start your story as soon as possible its my kind request pls start your story

  • #808

    Rani (Friday, 27 May 2022 00:57)

    Vinu akila write story'

  • #809

    Indhu (Friday, 27 May 2022 04:42)

    Dei vinu olunga kathaya eluthuda illena unaku fullstop vaika fullstop vanthachu

  • #810

    Vasantha (Friday, 27 May 2022 10:02)

    Fun stop your story very super

  • #811

    Indhu (Friday, 27 May 2022 12:03)

    Fullstop where are youuuuuuu we are waiting

  • #812

    Shobana (Friday, 27 May 2022 20:52)

    vinu akila what happened pls continue the story

  • #813

    Shobana (Saturday, 28 May 2022 05:10)

    Vinu Akaila come on story eluthunga story padika romba arvama iruku..

  • #814

    Rani (Saturday, 28 May 2022 08:20)

    Anu intha useless indhuvai ellam mathichu bathil pottu unga mariyathai keduthukaatheenga. Athu konjanaal ungalai thookum appuram Pottu mithikkum . ippo full stopai vechu unnai vaangra. . Vinu akilavayum Indhu mundam vidala . dei olunga kathai eluthudanu avangali miratara. Iva ellam rottile pokumbothu laari yeri saavanum..Anu unga kati nalla pokuthu. Intha indhu mundachikku bathil ellam kodukatheenga..neengapaatukku continue pannunga.. vinu akila ellarum kekaranga seekiram kathai eluthunga..Full stop neengalum contnue.pannunga.

  • #815

    Indhu (Saturday, 28 May 2022 10:21)

    Vinu ne seryana pombalaya iruntha kathaya eluthe da illa
    ne pesama ambalayave irunthudu athuthan unaku nalathu
    vinu what happened pls continue the story
    Fullstop vechu kathaya muduchachu nama full stop
    Anu kathaya India borderku kondu poita parthu Pakistankaran sutraporan
    Akhila thayavu seithu eluthi thola, you real writer you story was realistic pls continue the storu im big fan of you

  • #816

    Indhu (Saturday, 28 May 2022)

    Parunga rani intha indhu epadi ellam katha soldranu, avanalayum seri unganalayum seri adangamal aduvathu pidikum pola super
    Pavam anu onum theryatha apavi, avaluku nenga support panringa, parthu rendu perum onnaga sernthu perya palathakula vilunthu pes pesaka sakaa poringa.
    elumbu kuda nai thukitu poidum ethuvaka irunthalum seri indhu vala kudathu kanganam katti irukaringa elumbu jakarathai

  • #817

    Indhu (Saturday, 28 May 2022 11:29)

    Anu unkathaya pidichuruku athukaka enna intha rani roadla aduchu sakaatriengira nasama ponava avalum than sava yevanachu group la parpom

  • #818

    லதா (Sunday, 29 May 2022 03:37)

    அனு உங்கள் கதையை எதிர்பார்க்கிறேன்

  • #819

    Shobana (Sunday, 29 May 2022 07:50)

    Vinu akila pls story continue pannunga ....eagerly waiting for your story

  • #820

    Anu (Sunday, 29 May 2022 07:53)

    ராணி உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி, நான் இந்து கமெண்ட்ஸ் ஒரு ஓப்பொருடகா எடுத்து கொள்ளவில்லை, கமெண்ட்ஸ்ல் ஒரு காமெடி பீஸ் அது இந்து தான் , அவளை நான் கண்டு கொள்ளுவதும் இல்லை, இருந்தாலும் அவளுடைய கடைசி கமெண்ட்ஸ் என் கதை பிடித்து இருக்கிறது என்று அவளே சொல்லிவிட்டால், அதற்கு நன்றி இந்து. தயவுசெய்து யாரையும் இறக்கி பேசாதே எல்லோரும் அவர் வேலைகளின் நடுவில் வந்து கதை எழுதுகிறார்கள், அது எவ்ளோ கஷ்டம் என்பது உனக்கு தெரியாது. நீ சொன்ன மாதிரி புடித்தால் good, nice என்று போட்டால் போதும் என்று நீதான் சொல்லி இருக்கிறாய், ஆனால் நீ என் இப்படி இருக்குற என்று தெரியவில்லை
    அகிலாவை தப்பு தப்பாக கமெண்ட்ஸ் போட்டு அவளும் எழுத வருவது இல்லை. இது வேறும் fiction கதை தான் அதற்காக நீ போடும் கமெண்ட்ஸ் எல்லாம், எல்லோற்றுக்கும் மனக்கஷ்டத்தை குடுக்கிறது தயவுசெய்து இப்படி கமெண்ட்ஸ் குடுக்காதே என் வேண்டுகோள்,
    அகிலா நீங்களும் தயவுசெய்து உங்கள் கதை தொடருங்கள்
    லதா கண்டிப்பாக எழுதுகிறேன்.
    கண்டிப்பாக இந்து உணர்ந்து இருப்பாள் என்று நினைக்கிறேன்

  • #821

    Anu120 (Sunday, 29 May 2022 12:41)

    அங்கு ரூம் ஹீட்டர் இருந்தும் குளிர் தாங்க முடியவில்லை நானும் அவரும் கைகளை கோர்த்து நடுக்கத்துடன் கட்டி பிடித்து கொண்டோம். அவர் வெப்பம் எனக்கு ஆறுதல் குடுக்க குளிர் குறைய ஆரம்பித்தது.அப்பொழுது என் மனதுக்குள் எங்கு இருந்து டா வந்த இப்படி கொல்றயா என்று மனதுக்குள் அந்த வாரணம் ஆயிரம் படம் நியாபகம் வந்தது " ஆனல் மேல பணி துளி அலைப்பாயும் ஒரு கிளி "" லிரிக்ஸ் ஓட நான் அங்கு இருந்த காபி மேக்கர் கொண்டு காபி போட்டு கையில் எந்தி அந்த மலைகளை பார்த்தேன்.நான் என் கடந்த வாழ்கை நினைத்தேன்..(நினைத்தாலே ஓமாட்டியது )
    பின்பு அவரும் வந்தார் அவருக்கும் காபி குடுத்து,வராண்டாவில் இருட்டியாது இந்தியா பாகிஸ்தான் பார்டர் பார்த்து கொண்டு இருந்தோம்.
    """ஒரு பாதி கதவு நீ அடி மறு பாதி கதவு நான் அடி""என்ற மற்று ஒரு பாடல் மனதில் ஓடியது
    அவனை பார்த்து,என் வாழ்வு தொடங்கும் இடமும் நீதான்bஎன் வானம் முடியும் இடமும் நீதான்" .
    Translate?என்றார் .சிரித்து கொண்டேன்.
    காபி கை தடுமாறி ஏன் மார்பின் மேல் கொட்டியாது, சுட்டால் தவிக்கும் மார்பை தண்ணீரில் அணைத்தால்தான் அடங்கும் என்று வேகமாக டாப்ஸ் கழட்டிப் போட்டு பாவாடையுடன் ஷவருக்கு கீழே நின்றேன்.ஈரத்தில் ப்ராவை கழட்டி கொண்டேன், பேன்ட்டி மட்டும் தான் இருந்தது.அங்கு சூடான தண்ணிர் துளிகள் உடல்முழுக்க தெளித்தது,ரெயின் ஷவர் பொழியா சுடும் அரியாது.
    கதவுக்கு வெளியே ராஜேஷ் நின்று.
    what happened are you ok?? என்று வெளியே கதவை விடாமல் வேகமாக தட்டிக் கொண்டு கெஞ்சி கொண்டிருந்தான் ..Nothing என்றேன்.
    அப்படியும் விடவில்லை ஐயோ! ஏன் இப்படி பண்றார் என்று எரிச்சளுடன் பாத் ரூம் கதவை திறந்தேன்... வெறும் பேண்டியுடன் அவர் முன்பு நிற்க.
    ஐயோ மறந்து விட்டேன், என்று கதவைத்திறந்த வேகத்திலேயே சாத்தி கொள்ள,ராஜேஷ் அதை தடுத்து கொண்டு, அவர் கண்களில் காமதேவன் புகுந்து விட்டான், ஆயிரம்வாட் பல்புகள் போல அவர் கண் ஒளிர்ந்தன. Total beauty of woman is here with me, I cant tolerate and This beauty is given by god for me என்று ஏதேதோ உளறினார் .அவனுடைய ஆண்மை அவன் போட்டிருந்த பேண்ட் பகுதியை அடங்காத காளை போல தூக்கிகொண்டு இருந்தது. அவர் சற்று என்று வேகமாக அவர் ஷர்ட் கழட்டி கொண்டார் .அவர் உடற்கட்டும் முக அழகும் என்னை மறுபடியும் மயக்கத்தில் ஆழ்த்தியது,,ஷவருக்கு கீழே நின்றிருந்த என்னை எட்டிப்பிடித்த அந்த மன்மதன் அடுத்த கணம் திரண்டு நின்ற எண் ரெண்டு முலைகளுக்குள் தன் தலையை புதைத்தான் முறுக்கேறிய அவனுடைய இரண்டு ஆண்மைக் கரங்கள் என் மெல்லிடையை தன் தேகத்தோடு இழுத்து அணைக்க, மேலே இருந்து கொட்டிக் கொண்டிருந்த தண்ணீர் எங்கள் இரு உடல்களுக்கு இடையில் செல்ல வழி இல்லாமல் வெளியே இருவரின் முதுகு வழியாக தவழ்ந்து தரைவழி பாய்ந்தது.வெப்பமும் குளிரும் இணைவது போல் ஆணும் பெண்ணும் உடலுறவில் இருக்கும் ராஜநாகங்கள் போல பின்னிப் பிணைந்து ஓட்டிக் கொண்டிருந்தோம் .அப்பொழுது அவர் போட்டிருந்த பேண்டை கழட்டினார் என்பதைக் கூட நான் அறியேன்.முழு நிர்வாணத்தின் முக்கால் பாகத்தில் நாங்கள் இருந்தோம்.அது முழுநிர்வாணமாக மாறாமல் தடுக்க எங்கள் கீழ் உடலை மறைத்த என்னுடைய பான்டியும் அவர் உடைய ஜட்டியும் மட்டுமே.என் காதில் முத்தமிட்டார் .காது மடல்களை மென்மையாகக் கடித்தார் . அங்கிருந்து இறங்கிய அவர் உதடுகள் என் சங்கு கழுத்தை தடவிக்கொண்டே கீழே இறங்கி மெல்ல என் மாங்கனிகளை மேய்ந்தன.இரண்டு சூரியகாந்தி பூக்களின் மொட்டுக்களையும் அவனுடைய சூடான உதடுகள் மாறி மாறி சுவைக்க .நான் மோகத்தின் உச்சி நிலைக்கே போய்விட்டேன்.திடீரென்று உடல் ஜெர்க் ஆனது.என்ன செய்கிறேன் என்பதை எனக்கு அறியாமலேயே நான் அவருடைய அகன்ற மார்பில் ஆண்மை மிகுந்த சிறிய நிப்பிள்களை என் பற்கலால் மெல்லக் கடித்தேன்.என்னை கட்டி அணைத்து இருந்த மத யானைக்கு மதம் தலைக்கு ஏறியது.அவருடைய வலுமிக்க கரங்களில் ஒன்று என் இரண்டு கால் முட்டிக்களுக்கு கீழே செல்ல இன்னொரு கையால் என் கழுத்தையும் தலையையும் சேர்த்து பிடித்துக் கொண்டு அப்படியே என்னை தரையில் இருந்து மேலே தூக்கி தன் கைகளோடு மார்பு அருகே கொண்டு வந்தார் . இப்பொழுது அவர் முகம் என் முகத்திற்கு மிகநெருக்கத்தில் இருந்தது. கேட்காமலேயே என் இதழ்கள் திறக்க அவருடைய உதடுகள் பழரசம் அருந்துவது போல என் இதழ்களில் பொருந்தி என் நாவைத் துழாவினர் .என்னை அறியாமலேயே என் கண்கள் இறுக்க மூடிக் கொண்டன் .என்னை தூக்கிக் கொண்டு நடப்பதை போல உணர்ந்தேன். நான் என் நிலைக்கு வர சற்று நேரம் பிடித்தது. கண்ணைத் திறந்து பார்த்தால்.என்னை அப்படியே படுக்கை அறைக்கு தூக்கிண்டு வந்திருக்கிறான்.பட்டுத்துணி மேலே ரோஜா மாலையை வைப்பதுபோல அவ்வளவு மென்மையாக அவன் என்னை படுக்கையில் கிடத்தினான்.சட்டென்று விழித்துக் கொண்ட நான் "aha... Bed will be totally wetted,, what are you doing dear!!என்று பதறினேன்கேட்கிற மூடில் அவன்தான் இல்லையே! மான்குட்டியே படுக்க வச்சிட்டு பக்கத்திலேயே புலிராஜாவும் படுத்தது.புலி இடம் மாட்டிய மான் தட்டு தடுமாறி இருந்தது,நான் கண்களை முடி கொண்டேன். அவர் என் கண்களில் முத்தம் இட்டார், நான் கண்களை அகல விரித்து என்னை மேலும்கீழுமாக அவர் கண்கள் அணுஅணுவாக ஆராய்ந்தன. மங்கையின் கொங்கைகளை சாப்பிட்டு விடுவது போல் அகன்ற விழிகளுடன் பார்த்த அவர் கண்கள் வேகமாக கீழே இறங்கி தண்ணீரில் முழுவதுமாக நனைந்திருந்த என்னுடைய பேன்டியின் உள்ளே மேடிட்டு தெரிந்த அந்த பகுதியை..பெண்மையின் பெருமையை பசியுடன் பார்த்தார் . தண்ணீரில் முழுவதுமாக நனைந்திருந்த தேகம் படுக்கை அறைக்குள் இருந்த ஏசி காரணமாக மெல்ல வெடவெடக்க ஆரம்பித்தது.கன்னித் தொடைகள் இரண்டையும் ஒன்றோடொன்று பின்னி கன்னிமாடத்தை மறைக்க முயன்றேன்..அவன் மண்டி இட்டு ஏன் பேன்ட்டி தடவி
    அவர் யூனியின் உதடுகளை நாக்கு நரம்பு வருடி கொண்டு இருக்க,, ஏன் காமம் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு முழுவதும் 1000volt கரண்ட் போல ஏறியதுஅப்பொழுது அவர் போன் அடித்தது,

  • #822

    M (Sunday, 29 May 2022 20:03)

    என்ன அனு வசந்தி ராஜேஷ் ஜலகிரீடையா. கல்யாணத்துக்கு முன்னாடியே நல்ல rehersal. கடைசியா சிவ பூஜைல கரடி மாதிரி phone. யார் அது.

  • #823

    Ranjith (Sunday, 29 May 2022 20:14)

    ஹாய் sis/ bro ஒரு பெண் உடம்பில் ஆண், ஆண் உடம்பில் பெண் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை காதல் காமம் கலந்த கதையாக யாராவது எழுத முடியுமா i mean கூடு கூடு விட்டு கூடு பாயும் கதை போல எழுத வேண்டாம், இது ஒரு குடும்பத்தில் நடக்கும் கதை போல் இருந்தல் கூட போதும்

    நன்றி
    உங்கள் ரசிகன்

  • #824

    Ranjith (Sunday, 29 May 2022 20:21)

    ஹாய் sis /bro பூஜாவின் தோழி கதை பாதியில் நின்று விட்டது அதை தொடர முடியுமா

    நன்றி
    உங்கள் ரசிகன்

  • #825

    திவ்யா (Sunday, 29 May 2022 22:33)

    அணு வசந்தி ராஜேஷ் இவளோ அழகான பீலிங் கொண்ட பதிவுகள் அருமை, தொடருங்கள்

  • #826

    Indhu (Monday, 30 May 2022 08:05)

    Anu unoda atakasam thanga mudyala nice

  • #827

    Anu121 (Monday, 30 May 2022 14:55)

    அப்பொழுது அவர் போன் அடித்தது,
    அவர் வீட்டில் இருந்து அழைப்பு என்றார்
    ஏதோ பேசி கொள்ள அவர் முகம் வாடியாது.
    நான் what happened dear என்றென்.
    Shhh wait என்றார்.
    போனில், உங்கள் தாத்தா எங்களை யாரையும் கூப்பிட வில்லை அவர் 24/7 ராஜேஷ் ராஜேஷ் என்று மட்டும் தான் வார்த்தை கேட்கிறது, சீக்கரமாக கிளம்பி வா என்றனார் அவர் உறவினர்கள்
    அவர் கண்களில் தண்ணிர் ஆரூ போல் வடிந்தது. நான் அவர் கண்ணாய் துடைத்து விட்டேன்.
    என்னை பார்த்து It's my grandfather and also a godfather,
    He is 90 age and he is now sick and time is counting என்றார்.
    என் உதட்டில் முத்தம் குடுத்து விட்டு.
    get ready quickly, we have to go என்றார்
    அவருடைய விமானத்தில் கொச்சின் அழைத்து சென்றார், ..5மணி நேரத்தில் கொச்சின் வந்தோம்.இது எல்லாம் மயஜாலம் போலத்தான் இருந்தது
    அதிகாலை 3:15 அங்கு அவருக்காக 2கார் நின்றது அவருடைய செகிரேட்டரி ஓடி வந்து ஏதோ சொல்லிவிட்டு எங்களுடைய பேக் எல்லாம் மற்று ஒரு காரில் எற்றி விட்டனர். அவர் வீட்டுக்கு சென்றோம்.
    அது ஒரு 30acre இருக்கும் உள்ளே நுழையும் போது பிராமண்டைமான வெல்கம் ஆர்ச் க்ரானைட்கள் பதிக்க பட்டு இருந்தது, கார் உள்ளே ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றது வழியில் எங்கும் அழகான புக்கள் மரங்கள்,செடி, கோடிகள்,பூங்கா அதில் பெரிய நிர் உற்று இருந்தது ....
    வீட்டின் வாசல் 5ஸ்டார் ஹோட்டல் போல் கமென் இருந்தது. அவர் இறங்கி,come என்றார்..
    (எனக்கு அப்பொழுது தான் உண்மையாலுமே பயம் தெரிய ஆரம்பித்தது காற்று அற்று வெள்ளம் போல் ரத்தம் பாய்ந்தாது )
    நாம் எங்கே வந்தோம்
    Dont worry என்றார்...
    (அடி வாங்கறுது நிச்சயம்,இவர் கூட போய் எப்பவுமே பிராமண்டாம் ஆக பார்த்து பார்த்து இப்போ எல்லாமே மறந்து விட்டேன் ,,
    இப்படி இங்க வந்து மாட்டு வேனு தெரிஞ்ச இருந்த பிலைட் இருந்து எட்டி குதித்து இருப்பேன்..இப்போ வேறு வழி தெரியல,
    கால் விட்டாச்சு பாதி நெனஞ்ச என்ன
    முழுசா நெனஞ்ச என்ன,ஆடி வாங்கினாலும் பரவளை , வழி இல்லை அவங்க காலில் விழுந்து ஆவது இனிமேல் இந்த பக்கமே தலையே வெக்க மாட்டேன் , இதற்கு காரணம் எல்லாம் இவர் தான் என்று சொல்லிவீடலாம் என்று மனதுக்குள் யோசனை ஒன்னின் பின்பு ஒன்று ரயில் பேட்டி போல் படை எடுத்தது கொண்டது.
    பின்பு என்னை நானே தேர்த்தி கொண்டு ஒரு முரட்டு தைரியத்துடன் உள்ளே சென்றேன்..)
    அங்கு அதே பெண்கள் 1 வருடத்துக்கு முன்பு கோயிலில் பார்த்தவர்கள் நின்று இருந்தார்கள்.
    என்னை பார்த்தவுடன் அவர்கள் சிறிய புன்னகையில் சிரித்து கொண்டு வந்தனர்
    அப்பொழுது தான் மனதில் தப்பித்தோம் போலைத்தோம் என்று நானும் சீரித்தேன்.
    எதுவும் பேசாமல் என் கை பிடித்து கொண்டு உள்ளே இருந்த அறைக்குள் கூப்பிட்டு சென்றார்கள்.
    (அப்பவும் பயம்! எதாவுது இருந்த இங்கேயே பேசிக்கலாம், நீங்க மட்டும் உம்னு சொல்லுங்க, நடந்தே எப்படி ஊருக்கு எப்படி போறேன் பாருங்க என்று பயத்துடன் யோசித்தேன் )

  • #828

    M (Monday, 30 May 2022 20:23)

    வசந்திய வெச்சு என்ன பண்ண போறாங்க. ஒரு வேளை கண்ண மூடர்த்துக்குள்ள பேரனுக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு தாத்தா ஆச படுறாரோ. எப்டியோ வசந்திக்கும் ராஜேஷ்கும் சீக்கிரம் கல்யாணம் நடந்து வசந்தி கர்பம் ஆகணும்.

  • #829

    Anu122 (Monday, 30 May 2022 21:54)

    உள்ளே சென்றதும் அந்த பெரியவர் ஒரு கிங் சைஸ் பெட்டில் படுத்து இருந்தார். இதுவரைக்கும் நான் படத்தில் மட்டும் தான் பார்த்து இருக்கிறேன், நேரில் அன்றைக்கு தான் இவளோ பெரிய கட்டிலாய் பார்த்தேன், சந்தன கட்டையால் வேலைபாடு செய்து இருந்தது, பிராமண்டாமான கட்டிலில் நடுவே குச்சி போல் அவர் தாத்தா படுத்து இருந்தார் .
    அவர் ராஜேஷ் முகத்தை இரு கைகளால் பற்றி நெற்றியில் முத்தம் இட்டு மலையாளத்தில் நான் உனக்காக தான் காத்து இருந்தேன்,இனி கொஞ்ச நேரம் தான் உங்களை பார்ப்பேனோ தெரியவில்லை , அதற்குல் இந்த விட்டு ராஜகுமாரி பார்க்கணும் என்றார்..
    அவர் என்னை பார்த்து தலை அசைத்து வா என்றார் .
    என்னை பார்த்தவுடன் பெரியவுருக்கு முகம் முழுவதும் புன்னகை பொங்கியாது.
    தமிழில் பேசினார், அழகு பொண்ணு மா நீ, மஹாலக்ஷ்மி எங்க வீட்டுக்கு வந்து இருக்கிற மாதிரி இருக்கு , என் கண்ணே பட்டுவிடும் போல இருக்கு,என் பேரனுக்கு நீ தான் ஏத்த பொண்ணுமா , இங்க பாருமா, இவனுடைய அப்பா அம்மா அவன் சின்ன வயிசலையே இறந்துட்டாங்க
    அவனை வளர்த்தது நான் தான்.
    உண்மையுலே அவன் மனதழ்வில் ஒரு குழந்தை, அவனுக்காக தான் இத்தனை வருஷம் உயிரை கையில பிடுச்சு இருந்தேன், அவனுக்கு ஒரு நல்ல மனைவி வரும் வரை காத்து இருந்தேன் ,
    உன்ன பார்த்தவுடன் மனதில் திருப்தி அடைந்தேன், உன் முகத்தில் ஒரு தெய்வீக கலை தெரியுது மா , அவன எந்த காரணத்தக்கும், என் அவன் கோபப்பட்டாலும் அவன் மேலே நீ கோபப்பட்ட கூடாது , உனக்குன்னு இங்கு நேரியா பொறுப்பு இருக்கு, உனக்கு நான் ஒரு தனி அந்தஸ்து தரேன் என்று செகிரேட்டரி கூப்பிட்டார்.
    அவர் தடுக்கத்தில் From today onwards my total accounts will be seen by my dear granddaughter,my part must be handled by her only with my 6 personal assistants, this is my order, என்று செகிரேட்டரி இடம் பேப்பர் வாங்கி கை எழுத்து இட்டார்.
    நான் திகைத்துவிட்டேன்,,,,,,
    நீ பயப்பட வேண்டாம் மா,எல்லாம் அவங்களே பார்த்துக்குவாங்க, நீ only add, subtract, divide and then multiple படாபட்டு என்றார்.
    நான் அவர் கையை பற்றி கொண்டு அழுது விட்டேன்.
    (என்ன சொல்ல நான் வரும்போது நினைத்தது ஒன்று இங்கு இப்போ இவளோ பெரிய மனிதர் எண்ணெயும் பெண்ணாக நினைத்து இவளோ பெரிய பொறுப்பை குடுத்து இருக்கிறார், என் கடந்த காலத்தில் போஸ்டர் ஒட்டிய நான் இப்போ மல்டி மில்லியனார் ஆக போவதை யோசிக்க முடியவில்லை.அவர் நம்பிக்கையைய் கண்டிப்பாக ஒரு சவால்ளாக தான் இனி எடுத்து கொள்வேன் ).
    கை எழுத்து போடுமா என்றார்.
    அழுது கொண்டே நானும் போட்டேன்.
    நான் உங்க ரெண்டு பேரும் மேடையில் தாலி கட்டி பார்க்க குடுத்து வைக்கவில்லை , இன்னும் கொஞ்ச நிமிடம் தான் தாங்கும் போல, உங்ககூட ஒரு செல்ஃபீ எடுக்கணும் என்றார்.
    எங்கள் கண்கள் கலங்கியாது,
    நானும் அவரும் அவர் கன்னத்தை எங்கள் கண்ணதால் தொட்டு என் கண்ணில் தண்ணிர் வந்தது..
    போட்டோ கேட்டு விடும் கண்ணாய் துடைத்துக்கொள் மகளே என்றார், நானும் அதை துடைத்து விட்டு செல்லபி எடுத்தார் ராஜேஷ்....
    இது எல்லாம் நடப்பது!எனக்கு மறுபிறவி எடுத்தது போல் இருந்தது.
    அவர் வேறு ஏதோ ஏதோ சம்மந்தம் இல்லாமல் அவரை அறியாமளே பேச ஆரம்பித்தார். கொஞ்ச நிமிடாத்தீளே அவர் கண்ணை முடி விட்டார்.

  • #830

    Anu123 (Monday, 30 May 2022 21:58)

    அதுக்கு அப்பறம் இறுதி சடங்குகள் எல்லாம் நடந்தது, நான் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு சோகத்தில் நின்றேன். அங்கு எல்லா பெரிய பணக்கார்கள், மினிஸ்டர், ப்ரெசிடெண்ட் என்று ஒரு மாபெரும் கூட்டமே கூடி இருந்தது.
    சித்ரா, சாந்தி, ஸ்வீதா, குழந்தை எல்லாத்தையும் ராஜேஷ் அழைத்து வர சொன்னார். 3வரும் என் அருகில் வந்து நின்றனர்.. என்னை பார்த்து இப்படி ஒரு கொளத்துல முக்காடு போட்டா புருஷன பார்க்க குடுத்து வெச்சு இருக்கனும் என்றால் சாந்தி. எல்லோரும் முக்காடு போடா வைத்து விட்டார் ராஜேஷ்.பின்பு காரியம் எல்லாம் முடிந்தது..
    ராஜேஷ் உறவினர்கள் 3வரையும் பார்த்து இவங்க யார் என்றனர்???
    அப்பொழுது ராஜேஷ் they are her sisters, who brought up her from her child hood என்றார்
    Ok there is no much difference in their age?? They all are similar,Where is her mother?? என்றனர்
    She is no more என்றார்.
    Sorry,so her sisters took care of her என்றார்.
    Yes,This is elder sitra and this is second swetha but both of their husbands died together in a air crash, third one shanthi husband divorced her. So I think of giving a position for their sisters in our concern.என்றார் ராஜேஷ்.
    What, but our sons????? என்றனர்
    All will be given a gentle position, dont worry என்றார் ராஜேஷ்.
    உறவினர்கள் எல்லோரும் திருப்தி அடைந்தது போல் சென்றனர்.
    3வாரத்தில் கல்யாணம் வேலை தயார் ஆகி கொண்டு இருக்கா.
    3பேர்யும் மாரிட் ஹோட்டல் தங்க வைத்தர் ராஜேஷ் .
    அவர்களுக்கு என்று தணியே இரண்டு கார் குடுத்து விட்டார்
    தினமும் வீட்டில் தேர் கூட்டம் தான், ஜவுளிக்கடை, நகை கடை, வழையல், பிண்டி என்று மொத்த கடையும் அங்குதான் இருந்தது.. 3வரும் அவர்களுக்கும் வித விதமான் துணிகள் எடுத்தனர்....
    கல்யாண நாள் நெருங்க , மண்டபம் எதுவும் தேவை இல்லை அவர்கள் காம்பௌண்ட் ஊளே ஒரு பெரிய அசெம்பிளி ஹால் அதுவும் 2acre ரெடிமாடே பில்டங் கட்டப்பட்டது .பார்க்க அசத்தலாக இருந்தது
    கல்யாண நாள் அன்று எல்லாரும் புன்னகையுடன் இருந்தனர். என்கூட ஸ்வீதா, சித்ராவும் மணமகள் தோழிகளாக இருந்தனர்.
    இப்படி எங்கள நிற்க வெச்சு உனக்கு தோழிக்கலா அப்பாப்பாதெய்வமே என்றால் ஸ்வீதா
    ஆமாடி!இங்க ரெண்டு பொண்டாட்டிக்களும் புருஷனுக்கு மணமகள் தோழிகளா இருக்க குடுப்பிணை வேணும், அங்கு பாரு இன்னோரு பொண்டாட்டி நீ கூடுத்தா பயன், கை குழந்தை தூக்கி முதல் ரௌயில் இருக்க , அது போக இன்னோருத்தி பக்கத்துல வாயுத்தில புள்ளயோட சே என்ன ஒரு குடுத்து வைப்பனா உனக்கு என்றால் சித்ரா.
    நீ செய்த வேலைகள் எல்லாம் இப்போ உருவாமாய் உன் முன்னாடியே இருக்க அதையும் பார்க்க,இனி 4ஆவதா நீயே உனக்கு ரெடி செய்ய தயாராகிட்டு இருக்க ஆண்டவா இப்படி ஒரு வாழ்க்கையா எங்களுக்கு குடுத்துக்கு உனக்கு என்ன கடமை பட்டு இருக்கிறோம் என்றால்
    நான் தலையை வேட்கத்தில் குனிந்தேன் .


  • #831

    Anu124 (Monday, 30 May 2022 22:24)

    முகூர்த்தம் நேரம் வந்தது, ராஜேஷ் கல்யாண மேடயில் அமர்ந்து இருந்தார், என்னை ஸ்வீதா அழைத்து கொண்டு சாரீயல் முக்காடு போட்டு கொண்டு தலையை குனிந்து மெல்லிய நடை நடந்து கொலுசு சத்தம் ஒழிக்க,அவர் அருகில் அவள் அமர வைத்தால்.
    அவள் என் காதில் இப்படி ஒரு பாக்யாம் யாருக்கும் கிடைக்காது டா என்றால்.
    நான் சங்கடத்துடன் அமர்ந்தேன்,
    என் அருகில் அவர் are you satisfied now!என்றார்,என் கையை இருக்கமாக பற்றி கொள்ள .
    அவர் என்னை தொடா,எனக்கு உலகமே மறந்தது. நான் குனிந்து கொண்டு புன்சிரிப்பு குடுத்தேன். ஐயார் மந்திரம் ஓததினர் , என் கழுத்தில் தாலியய் கட்டினார்.பின்னாடியே அவர் உறவினர்கள். பத்தாது இருக்கமாக கட்டு என்றனர்.
    அவர் சிரித்து கொண்டே தாலியய் நன்றாக இறுக்கி கட்டிவிட்டனர்.
    ஸ்வீதா கிழே குனிந்து என் காதில், சீக்கரமா 9மாசத்தால ஒரு குழந்தை பெத்துக்குடு, அதையும் பார்க்கிறேன் என்றால்.
    நான் அவரை பார்க்க, இப்பவே குழந்தை உடன் இருப்பது போல் தோன்ற எனக்கு ஆசை பொங்கியது,
    சாந்தி கீழ் இருந்து அழுது கொண்டே அர்ச்சனை தூவினால், என்னால் அவளை பார்க்க முடியவில்லை. நான் தலையை குனிந்து கொண்டேன்.
    வித்யா என் காது அருகில் வெல்கம் டி என்று வாழ்த்தினால்..
    கல்யாணம் எல்லாம் முடிந்தது..
    அன்று இரவு எனக்கு பட்டு சேலை அணிந்து பால் டம்ளர் எடுத்து குடுத்து, take care, he is a strong bull என்றனர். நான் சிரித்து கொண்டே என் முன் அனுபவத்தை தெரியாமல் அவர்கள் பேசுகிறார்கள், என்னை ஒரு அப்பாவி என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் .
    உள்ளே நுழைந்ததும் என் பால் டம்ளரை பிடுங்கி பக்கத்தில் இருந்த டேபிள் மேல் வைத்தார். Why? என்றேன்.
    This is old one என்றார்.
    அவர் ஒரு பெரிய கிளாஸ்ல் ஸ்கோட்ச் விஸ்கி எடுத்து எனக்கு குடுத்து அருந்த சொன்னார்.அவர் இதல்களால் இன்னோரு பக்கம் அருந்த இரு கண்களும் ஒன்றை ஒன்று வீல் அம்புக்கள் விட்டது, காம போதை ஏரியாது சொர்க்கம் மதுவில் தான் என்று அப்பொழுது தெரிந்தது.அதை அவர் கிழே வைத்து விட்டு என் உதட்டை சப்பி நான் குடித்த ஸ்கோட்ச் தோன்றி எடுப்பது போல் உரியா ஆரம்பித்தார். என் சாரீ முந்தானாயாய் பிடுத்து கிழே இறக்கி, என் முதுகின் மேல் கை வைத்து இருக்க,அவர் ஊதுடுகள் என் மேனியைய் படா, என் நரம்புகள் பிடாய்தது, அவர் என் ப்ளௌஸ் ஹூக்கை ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்த்தார், நான் மங்குனி ஆனான், அவர் இதழ்கள் படாத இடமே இல்லை, எனக்குள் காமம் சொருக, அவர் உதட்டை கவ்வி பெசைந்து விட்டேன். அவருக்கு உணர்ச்சிகள் பொங்கி எழுந்துன. என் ப்ளௌஸய் பிடித்து கிழித்து எரிந்தார் , என் புடவையை பிடித்து இழுத்து ஒரு சுற்று சுற்றி நின்றேன்.என் பாவாடை தானாக நழுவியது, நான் என் அழகான பெண்குறியாய் பான்டிஸ் போட்டு மறைக்க வில்லை, அது தேவையும் இல்லை. குரியின் அழகான பீளவுகள் அவருக்கு காண்பிக்க, அவர் ஊதடை இணைத்து கொண்டு, என்னை பெட்டில் தள்ளி விட்டு, என் கால்களை மடக்கி என் யூனின் உதடுகளை அவர் நாக்கால் வருட, என் கைகள் அவர் தலையை அழுத்தி கொண்டேன். அவர் செயும் வேலைபாடுகள் எனக்கு தானாக வழிய ஆரம்பிக்க அதை கண்டு கொண்டு சற்று என்று அவர் வேசிடியை உருவி கொண்டு அவர் கிறீக உச்சி மலையாய் எனக்குள் சொருக ஒரு பெரின்பம் பெற்றேன். அதான் பின்பு என்ன சொல்ல என் மண்டை வெடிப்பது போல் உச்சக்கம் கொடுத்தார்.
    இது தான் வாழ்வில் நான் முதல் முறையாக அடைந்த முழு திருப்தி, இப்பொழுது தான் நான் முழு பெண்ணாக என்னையே ஏற்று கொண்டேன்.

  • #832

    Anu (Monday, 30 May 2022 22:30)

    M எப்படியோ கல்யாணம் நடந்து முதல் இரவும் முடிஞ்சுருச்சு என்று நினைக்க வேண்டாம், இன்னும் வசந்தி அனுபவித்து ஏற்று கொள்ள நிரைய இருக்கு அதில் ராஜேஷ் மனமார நடப்பதும் அவள் கடமை

  • #833

    லதா (Tuesday, 31 May 2022 06:21)

    கலகரீங்க அனு இடைவிடமால் ஒவொரு நாளும் அருமையாக updates குடுக்கறீங்க, படிக்க உண்மையாக இருக்கிறது, தொடருங்கள் அனு

  • #834

    M (Tuesday, 31 May 2022 08:41)

    அனு வசந்தி Mrs. வசந்தி ராஜேஷ் ஆயிட்டா. முதலிரவும் முடிஞ்சது. இவங்க வேகத்தை பாத்தா அடுத்த 10வது மாசம் வசந்தி ஒரு குழந்தையை பேத்திறுவா நிச்சயமா. புருஷனுக்கு நல்ல சமைச்சி போட்டு அவனை முந்தானைல முடிஞ்சிக்க மா வசந்தி.

  • #835

    Slave Hubby (Tuesday, 31 May 2022 10:04)

    நண்பர்களே, புதிய கதை எழுதும் வரை, எனது பழைய கதை facebook ல பிப்ரவரி மாதம் போட்டது - முரட்டு காளை இப்போ பொட்ட நாய், இப்ப வந்து சேர்ந்த புது நண்பர்களுக்காக மீண்டும் எனது blog ல போட்டு இருக்கேன். படித்து மகிழுங்கள்.

    விரைவில் புதிய கதைகளுடன் வருகிறேன். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என பதிவு செய்யவும் - உங்கள் விருப்பங்களை பதிவு செய்யுங்கள். அதை நிறைவேற்ற முயற்சி செய்வேன்.

    இடையில் எனது மற்ற கதைகள் - எனது நிலை & அலுவலகத்தில் ஒரு சிங்க பெண் போன்ற கதைகளையும் blog ல போட இருக்கிறேன். படித்து மகிழவும்.

    https://pottachipurushan.blogspot.com/2022/05/1.html

    முரட்டு காளை இப்போ பொட்ட நாய் - கதையின் நான்கு பாகமும் போட்டு இருக்கிறேன்.

    https://pottachipurushan.blogspot.com/

  • #836

    Indhu (Tuesday, 31 May 2022 10:37)

    ivalo sekarama eluthare keep it up
    ithaya nan sonnena Kena kerukingranga anu ivalo perya kathaya inga yarum eluthula, parvala kulandai onu than baki sekaram eluthu

  • #837

    ரஞ்சித் (Tuesday, 31 May 2022 21:35)

    இங்கு கதை எழுதும் கதை ஆசிரியர்களுக்கு ஒரு விண்ணப்பம், ஒரு பெண் உடம்பில் ஆணும், ஆண் உடம்பில் பெண் இருந்தல் எப்படி இருக்கும் என்பதை கதையாக எழுந்தலாம் காதல் காமம் கலந்த கதையாக, இந்த கதையில் உயிர் மட்டும் இடம் மாற வேண்டும் ஆனால் அவர் அவர் உணர்ச்சி அதே போல் இருக்கும் வேண்டாம் உங்களால் முடிந்ததால் எழுத முடியுமா வேற யாரவது எழுத முடிந்தால் கூட எழுததாலாம் எண்ணலாம் எழுத முடியவில்லை அதனால் இங்கு உள்ள கதை ஆசிரியர் யாரவது எழுத முடியுமா ���� உங்கள் முடிந்தால் இதற்க்கு பதில் கமெண்ட் எழுங்கள்

    நன்றி
    இப்படிக்கு
    உங்கள் ரசிகன்

  • #838

    ரஞ்சித் (Tuesday, 31 May 2022 21:43)

    அணு அக்கா நீங்கள் இந்த தளத்தில் நெறைய காதல் +காமம் கதை எழுதி கொண்டுருக்கிறார் அதனால் நான் சொலலுவது போல் உங்க லால் கதை எழுத முடியுமா முடிந்தால் இதற்கு பதில் அனுப்ப முடியுமா

    வசந்தி ராஜேஷ் கதை அருமையாக போய் கொண்டுள்ளது தொடர்ந்து எழுதுங்கள் keep going

    இப்படிக்கு
    உங்கள் ரசிகன்

  • #839

    Anu (Wednesday, 01 June 2022 09:29)

    உங்கள் அன்பான் ஆதரவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

  • #840

    Anu (Wednesday, 01 June 2022)

    ரஞ்சித் நீங்கள் நினைத்த மாதிரி கண்டிப்பாக எழுத பார்க்கிறேன்,அதற்கு கொஞ்சம் அவகாசம் தேவை, முதலில் நான் வசந்தி ராஜேஷ் கதையை முடித்த பின்பு எழுதுகிறேன்
    இந்து ரொம்ப தேங்க்ஸ் மா
    M வசந்தி எல்லாத்தையும் மொத்தமாக முந்தானயில் முடுச்சு வெச்சுக்கு வா பார்க்காதான் போற.
    லதா மிக்க நன்றி

  • #841

    Slave Hubby (Wednesday, 01 June 2022 11:16)

    Full stop கல்லூரியில் வாழ்க்கை மாறியது # 801 Thursday, 26 May 2022 00:14
    தொடரவும், கதை நன்றாக உள்ளது.

  • #842

    Bhanu (Wednesday, 01 June 2022 12:02)

    Anu, what and energy and what quality imagination. I am very impressed and thankful. Hope you will go past 1000++++ posts.

    Akila.. What happened to you? Are you OK? Please come back and write

    Nalini, Did you completely recover? You stoppped teh story at a curious spot. We want to read more.

    Sahaa/Sabaa.. How is married life? We will be happy to see you update.

  • #843

    Indhu (Wednesday, 01 June 2022 13:01)

    Nandri ellam vendam di I'm you fan di anuarmy di chellam

  • #844

    Indhu (Wednesday, 01 June 2022 13:07)

    Thapa nenaika vendam, ne eluthum pothu sathyama pidikala pa,poga poga enalaye ethavathu thapa comments podavum thonala, mudilaa ne oru genious writer di, I love now you, continue amma thaye

  • #845

    rhlidiot (Wednesday, 01 June 2022)

    Slave hubby, Your stories are too good. Please write more about powerful women. அலுவலகத்தில் ஒரு சிங்க பெண் padikka aavalaaga ullen.

  • #846

    Anu (Wednesday, 01 June 2022 14:31)

    இந்து உன்னோட பாராட்டுக்களை மனதார ஏற்றுக்கொள்கிறேன் ரொம்ப தேங்க்ஸ் டி.
    Bhanu you are a well wisher dear, and I thank you for impressing my thoughts, sincerely it may be done,
    Thank you

  • #847

    Anu (Wednesday, 01 June 2022 14:37)

    But my continuation doesn't end my dears
    அடுத்த எபிசொட் உங்களுக்காக

  • #848

    Anu125 (Wednesday, 01 June 2022)

    அடுத்த நாள் காலை..
    ராஜேஷ்,சாந்திக்கு அவருடைய working partner என்று போஸ்டிங் குடுத்தார், ஸ்வீதா,சித்ராவையும் அவளுக்கு அசிஸ்டன்ட் ஆக ஒப்பொய்ன்மெண்ட் செய்து விட்டார்.
    அவர் உறவினர்களுக்கு கம்பெனிஸ் மேனேஜிங் போஸ்டிங் குடுத்தார்.
    3வரும் சந்தோசத்தில் சிரித்து கொண்டனர்.
    எல்லோரும் மனதால் திருப்தி அடைந்தனார். அதன் பின் என்னை மூவரும் கண்டுகொள்ளாமல் மாற்றி மாற்றி கம்பெனி பராமரிப்பதை முழு மயம்மாக கொண்டனர் ,
    சாந்தி, ஸ்வீதாவாக்கு HR டிவிசன் , சித்ராவுக்கு ப்ரோடுகசன் கேட்டகரி குடுத்தால்.அவள் மெயின் இன்ச்சார்ஜ் எடுத்து கொண்டால் .
    அவர்களை ராஜேஷ் ரொம்பவும் பிஸியாக்கி விட்டார்.
    ஒரு நாள் 3வரும் குழந்தைகளுடன் , செகிரேட்டரி கூட்டி கொண்டு சென்னை சென்றார்கள்.
    அங்கு நடக்கும் மால் வேலைகளும் பின்பு ராஜேஷ் வாங்கி குடுத்த காம்ப்லெஸ், வீடு எல்லா வேலைகளும் 3வரும் கவணித்து பார்த்தனார். மால் எஸ்டிமஷன் 40கோடி பக்கம் நெருங்கியது. அதற்குள் பக்கத்தில் ஒரு மால் விலைக்கு வந்தது, அதையும் ராஜேஷ்யிடம் சொல்லி 100கோடி என்று வாங்கி கொண்டோம்.. இது மட்டும் இல்லாமல் அவருடைய ஆயில் ரெபினேரி, டைமோண்ட் கம்பெனி என்று சுற்றி அதில் உள்ள ஏற்றம் இரக்கம் எல்லாவற்றயும் அவருக்கு புள்ளி விவரமாக காண்பித்து, அதான் வளர்ச்சிகளை ஊக்கி விட்டனர்
    இதை மீடியா, நியூஸ் பேப்பர் என்று பப்ளிஷ் ஆனது.ராஜேஷ் பெருமை குடியாது.
    சாந்தியை பார்த்து அவள் அம்மா பொறாமையும், ஆகாம்பவமும் முக்கின் நுனியில் நின்று இருந்தது.
    அவளுடைய திறமையாய் பார்த்து ராஜேஷ் பிராம்மித்து விட்டார் .
    சித்ரா, ஸ்வீதாவாக்கும் ஒரு பக்கம், சாந்தியின் பங்கும், அவள் உழைப்பும், உறங்க கூட நேரம் இல்லாமல் இருவரையும் ஓட விடுவதும் முக்கநங் கயிறு கட்டியது போல்,மேயிப்பதும், அவர்களும் உலகம்,தொழில் நுட்பம் எல்லாமே சாந்தி தான் என்று உணரும் அளவுக்கு கொண்டு வந்தால் ,
    சாந்தி மூலியமாக அவர்களுக்கு உலகம், ஷேர்மார்க்கெட் , ஸ்டாக் என்ன என்று புரிய ஆரம்பித்தது. வித்யாவும் சாந்திக்கும் சீரிய சந்தேகங்கள் அவர்களுக்கு தெளிவு படுத்தினால். சாந்தி திறமைனால் மேலும் மேலும் ராஜேஷ் உடைய சொத்துக்கள், புகழ், மதிப்பு இன்னும் கூட ஆரம்பித்தது.
    மும்பையில் மால், ஹோட்டல் , மெடிக்கல் லைபெரேட்டரி , ஸ்டீல் இண்டஸ்ட்ரிஸ் போன்ற தயாரிக்கும் கம்பெனிஸ் எல்லாம் குப்பை போல் வாங்கி விட்டால்.இது எல்லாம் மூன்றரே மாதத்தில் அதை எங்கள் தன் வசம் ஆக்கி விட்டால் . இதை பாராட்டி எல்லா news channel, papers இருந்து intreview அவளை எடுத்தனர்,usa today, times of india, hindu etc போன்ற நியூஸ்பேப்பர், மீடியா எல்லாம் ராஜேஷ் என்ற ஒரே பேச்சு தான் வெளிப்பட்டது. ராஜேஷ் உறவினர்கள் முக்கில் கை வைக்கும் அளவுக்கு முன்னேற்றத்தை குடுத்தால் சாந்தி

  • #849

    Anu126 (Wednesday, 01 June 2022 14:45)

    ஒரு நாள்,அவளை பாராட்டி மீட்டிங் இருந்தது..முதல் முதலில் மேடையில் நான்,ராஜேஷ், சாந்தி , மற்றும் இண்டஸ்ட்ரியல் ஆர்கானிசீஸ் , சென்னை,மும்பை முதல் அமைச்சர் மாநாடு போல் அமர்ந்து இருந்தனர்..
    இதை வெறியுடன் மாமியார் signature whisky அருந்தி கொண்டு டிவி பார்த்து கொண்டு இருந்தால்.
    அப்பொழுது சாந்தி ப்ரெசென்ட்ஷன் குடுத்தால்
    All of them a very warm welcome
    If people are doubting about how far can you go, go so far that you can't hear them anymore. So every success achieves after a failure, so Define goal, take action, stay focus,expect success, nothing less...my success there is a tough reason and i took as a hobby to win, for my this tremendous success done not only me, my dear friends mrs swetha, mrs sitra..இந்த வெற்றிக்கு காரணம் நான் மட்டும் அல்ல என்று சித்ராவையும் ஸ்வீதவையும் என்று அழைத்தால், இருவரும் ஸ்தம்பித்து விட்டு மேடைக்கு வந்தனர்...மூவரும் மாரி மாரி அணைத்து கொண்டு சித்ரா ஸ்வீதா முகத்தில் பல்பு மின்னியாது..
    மூவரும் ராஜேஷ்யிடம் கொத்து கொத்தக டாக்குமெண்ட் பேப்பர்ஸ் குடுத்தனார்
    இதை பார்த்த என் கண்களில் தானாக வழிந்தது.
    அப்பொழுது இரண்டு cm மற்றும் இண்டஸ்ட்ரியல் ஆர்கானிஸ் எல்லாரும் ராஜேஷ் போகொட் குடுத்து அவரை பாராட்டினார்கள்.
    சீட்டில் அமர்ந்து கொண்டு ராஜேஷ் வசந்தி கையை பிடித்து அழுத்தி கொண்டு இந்த பெருமை எல்லாம் எனக்கு இல்லை உனக்கே சேரும் என்றார்.
    அப்பொழுது மேடையில் we celebrate the newly married couple rajesh and vasanthi
    என்று ஒரு பெரிய கேக் வைத்தனார்.
    இதை ரெடி செய்தது யாரும் இல்லை,என் 3 பொண்டாட்டிகள் தான், நான் அவர்களை பார்த்து மனமார்ந்த புன்னகை இட்டேன் . ராஜேஷ்யும் நானும் கேக் வெட்டி மாற்றி மாற்றி ஊட்டிக்கொண்டோம்.
    இதை எல்லாம் டிவியில் பார்த்த மாமியார் ஓடி போய் வாந்தி எடுத்து விட்டார்.
    மாமியார் ஒரு நாள் சாந்தி கட்டி இருக்கும் லோக்கல் மால் , காம்ப்லெஸ் எல்லாம் நோட்டம் இட வந்தார்.
    உளுக்குலே வந்து பார்க்க அவர் திகைத்து விட்டார்.
    அங்கு இருக்கும் மக்கள், இப்படி ஒரு மால் நான் துபாய்ல தான் பார்த்து இருக்கேன் இது எப்படியும் 100 கோடி இருக்கும், இவளோ பணம் செலுவு பண்ணி,நம் நாட்டிலும் பணக்காரங்க இருக்கறாங்க என்று இப்பதான் தெரிகிறது.
    ஆமாம் இதன் உரிமையாளர் இந்தியாவிலே no1 மில்லியனார் என்றனர்
    அதை கேட்டதும் 100கோடி கொண்ட மலை தடவி பார்த்து கொண்டு இருந்தார்.
    அப்பொழுது சாந்தி , சித்ரா, சேகிரேட்டரி மூவரும் escalatorயில் மேலே வந்தனர். அப்பொழுது அத்தை escalatorயில் கிழே வந்தார்.
    சாந்திக்கு ஞாபகம்
    (("""நீ எப்படி என்ன உன்னோட பொண்ணுன்னு கூட பார்க்காமல் வீட்டுல இருந்து தொரத்தி குழந்தை,கணவர எண்ணையும் அனாதையா ரோட்டுல நிற்க வெச்சு , இப்படி நாக்கு புடுங்கற மாதிரி கேட்டயோ ,,,நானும் உன்ன விட அதிகமா கார், பெயர், புகழ், அந்தஸ்து எல்லாம் சம்பருச்சு உன்ன இதே மாதிரி நாக்கு புடுங்கற மாதிரி கேட்டு உன் கையுள்ள இதே ஒருரூபாய் குடுக்கல ஏன் பெறு சாந்தி இல்லடி""))என்று சொன்ன அந்த வார்த்தை மனதில் தோன்றியாது.
    நான் மேலே சென்றதும் நின்று """கையய் சுடுக்கி வசந்தி டி!!!!!!சாந்தி வசந்தி டி """என்றால்.
    மாமியார் மூஞ்சியே இல்லை,கோபத்தில் வெளியே சென்று விட்டார்.
    அத்தை கோபத்தில் நியூஸ் பேப்பர் எடிட்டர் பார்த்து நான் சொல்லும் விஷயத்தை நியூஸ் பேப்பர் போடுங்கள் அதற்கு என்ன செலுவா ஆனாலும் சேரி என்றார்.
    மேடம் கொஞ்சம் பொறுங்க என்று தண்ணிர் குடுத்தார். என்ன நியூஸ் சொல்லுங்க
    நான் சொல்லுவதை போடுங்கள், ராஜேஷ் உடைய மனைவி ஒரு ஒன்பது...அவன் தான் என் மாப்பிளை, என் மகளே அவள் கனவுனை ஒரு ஆம்பளையுடன் ஒரு இன சேர்க்கயில் சேர்த்து வைத்து இருக்கிறாள்..என்று போடுங்கள் என்றார்.
    அதை கெட்ட அந்த நியூஸ்பப்பர் எடிட்டர் இது உண்மையா?? என்றார்.
    ஆமாம்!!! அவ அம்மா நான் , நானே சொல்றேன் உங்களுக்கு புரியவில்லையா என்றார் .
    ஒரு நிமிடம் என்று அவர் வெளியே சென்று போனில் சாந்தி சேகிரேட்டரி கால் செய்து மேடம் இருக்காங்களா என்றார்.
    சொல்லுங்க நான் தான் என்றால் சாந்தி
    மேடம்! உங்க அம்மானு சொல்லி ஒரு அம்மா இங்க வந்து இருக்காங்க போதையில் இருக்காங்கா , உங்கள பத்தி கேவலமா போடா சொல்றாங்க .என்ன பண்றது என்றார்

  • #850

    Anu127 (Wednesday, 01 June 2022 14:48)

    ஒன்னும் பண்ண வேண்டாம், இப்போ போலீஸ் வருவாங்க, அவங்க வந்த இந்தம்மா போதையில வந்து தகறாரு பன்றாங்க என்று நீங்க கை எழுத்து போட்ட போதும் என்றால்.
    அதே போல் போலீஸ்யும் வந்தனர், சாந்தி சொன்னது போல் சொல்லி அத்தையை அர்ரெஸ்ட் செய்து ஒரே நாளில் ரிலீஸ்யும் செய்தார்கள்.
    மறுபடியும் கோபத்தில் லாயர் கிட்ட சென்று இந்த கதையாய் சொல்லி, இங்க பாருங்க எனக்கு யாரும் வேண்டாம், ஆன அவங்க இந்த உலகத்தில் வாழவே கூடாது, அவங்களே பிரித்து நடு ரோடுக்கு கொண்டு வரணும் இதனால் என் சொத்து அழிந்தாலும் பரவலை என்று சொல்லி கேஸ் பைல் பண்ணுங்க என்றார்
    எனக்கு நீங்க சொன்ன மாதிரி எல்லாம் கேஸ் பைல் பண்ண முடியாது. உங்க பொண்ணு சீனியர் அவங்க கணவன் மனைவி உறவுக்குள், நாம ஒன்னும் பண்ண முடியாது, அதுவும் நீங்க சொல்றதா பார்த்த எல்லாம் மாயஜலம் மாதிரி இருக்கு
    என்னால நம்ப முடியல என்றார்.
    சாரி என்று கையய் விரித்துவிட்டார்.
    நீ எல்லாம் லாயர்க்கு தகுதி இல்லாதவன் எந்த மயிருக்கு படுச்சேன்னு தெரியல து என்று துப்பினால் அத்தை.
    இதுக்குமேல பேசுனாயானா பொம்பளைனு கூட பார்க்க மாட்டேன், புருஞ்சுக்கோ நிக்காத ஓடிடு என்றார் லாயர் .
    என்ன செய்வது என்று யோசித்து கொண்டே 24hrs குடிக்க ஆரம்பித்தார்.
    ஒரு நாள் டாஸ்மாக் பாரில் மது அழுவுக்கு மீறி குடித்து விட்டு ஒரு புல் ஒன்று,ஒரு பீர் வாங்கி ஹாண்ட்பாக் போட்டு கொண்டு சித்ரா வீட்டுக்கு சென்று கால்லிங் பெல் அடித்தார் , கதவை திறந்தால் சாந்தி.இங்க எதுக்கு வந்த என்றால் சாந்தி??
    அத்தைக்கு கண்கள் சொர்கியது.
    என்ன குடுச்சுரிக்கியா என்றால் சாந்தி??மாமியார் உள்ளே நோட்டம் இட்டு யாரும் இல்லை என்று புரிந்து கொண்டு,
    எதுவும் பேசாமல் தன் மகளை உள்ளே தள்ளி தால் இட்டு"" உனக்கு என்ன திமிரு இருந்த என் முன்னாடியே கையய் சொடுக்கு விடற """என்று கோபத்தில் ஹாண்ட்பாக் இருந்த பீர் பாட்டில் எடுத்து தலையில் ஓங்கி அடித்து பின்பு உடைந்த பாட்டில்ய் கீழ் வாயுற்றில் சொருகி, அவள் அந்த இடத்திலே மயங்கி விழுந்தால்.
    போதை பயத்தில் வீட்டை விட்டு ஓடி வந்து காரை வேகமாக ஒட்டி காலேஜ் விடும் நேரம் போதை தலைக்கு எற இரண்டு பெண்களைய் அடித்து துவம்சம் ஆக்கினால் மூதேவி,அவர்கள் சம்பவ இடத்திலே இறந்து விட்டனர்.
    2நிமிடம் கழித்து சித்ரா வீட்டுக்கு வந்ததும் சாந்தியாய் பார்த்த உடன்,ஐயோ!!!என்று அவளை தூக்கி கொண்டு ஹாஸ்பிடல் சென்றால் உடனே வசந்தி, ராஜேஷ், ஸ்வீதா, வித்யா எல்லாரும் கண் கலங்கி வந்து விட்டனர்.
    யாருக்கும் எதுவும் புரியவில்லை
    டாக்டர் இப்பொழுது அவங்க மயக்கத்தில் இருக்கிறார் ஒன்னும் பயப்பட தேவை இல்லை.. நல்ல வேலை கிழ் வாயுற்றில் குத்த வில்லை,இடுப்பில் குத்தியதால் அவங்க தப்பிதாங்க.
    அதற்கு பின் எல்லோரும் ஆறுதல் ஆனோம் ..
    இந்த கொலை யார் செய்தார் என்று கேமரா பார்க்கும்போது, அது அவங்க அம்மா என்று தெரிந்தது.
    கோபத்தில் ராஜேஷ் கமிஷனர் போன் செய்து உடனே arrest that stupid mental lady என்றார்.

  • #851

    Anu128 (Wednesday, 01 June 2022 14:58)

    ஆல்ரெடி அர்ரெஸ்ட்டாடு சார் என்றார்,
    What? என்றார்.
    இப்பொ அந்த பொம்பளைய கோர்ட்லா ஆஜர் படுத்தனும், குடித்து விட்டு கார் ஒட்டி ரெண்டு பெண்களை அடித்து 100அடி இழுத்து சென்று கார் நின்று இருக்கு. அவர்கள் இருவரும் காலேஜ் படிக்கும் பெண்கள், நம்ம எதுவும் செய்ய வேண்டாம், எல்லாம் தானாகவே நடக்கிறது என்றார்.
    கேசேயும் நடந்தி காசும் போக போகுது so everything will be fine என்றார்...
    நான் சாந்தி அருகில் இருந்தே கவனித்து கொண்டேன் ,அவளும் குணம் அடைந்தாள் .

    ஒரு நாள் ராஜேஷ்யும் நாங்கலும் ஒன்றாக அமர்ந்து இருந்தோம்.
    அவர் பேச்சுவாக்கில் im planning for honeymoon என்று என் கையை பிடித்து கொண்டு சொன்னார்.
    இது என்ன புதுசா, அதைத்தான் ரெகுலரா நடக்கிறதே , என்று மூவரும் சிரித்து கொண்டு,
    We also want a trip ok என்றால் சித்ரா.
    Ok first me என்றார்.
    hmm enjoy என்றேனார்.
    ராஜேஷ் எங்கள் ஹனிமூன் செல்ல பிஜ்ஜி தீவு புக் செயது இருந்தாதார்
    Aha where it is?, i will check it in google என்றேன்.
    அவர் சிரித்து கொண்டு சென்று விட்டார்
    அடுத்த நாள் அவருடைய பர்சனல் பிலைட் எடுத்து கொண்டு பிஜ்ஜி ஐலேண்ட் அடைந்தோம்..இரவு 8மணி இருக்கும், நாங்கள் பைரோடு வழியாக செல்ல வேண்டும்,,,
    அங்கு இருந்து resort செல்ல 150கிம், அவருடைய பாதுகாவலர்கள் எல்லாரும் அங்கேயே தங்கா சொல்லிவிட்டார்
    பின்பு வாசலில் prado நின்றது நாங்கள் அதில் ஏறி அந்த resortக்கு சென்றோம்..
    காருக்குள் லேசான ac குளிர் காற்று விஸியாது, கண்ணாடியை இறக்கி விட்டேன், அது கடல் ஒரம் கொண்ட ரோடு,
    கடல் அலைகள் சத்தம் கேட்க மனதில் ஆறுதலாக இருந்தது.
    கடந்தக்காலங்களில் ஆம்பளையாக இருக்கும் போது எவ்ளோவு கஷ்டங்கள், பிரிவுகள் எத்தனை ஏமாற்றங்கள்.
    இத்தனை மாற்றங்கள் இப்படி ஒரு
    ஆடம்பரமான வாழ்க்கை ஒரு பெண்ணாக நான் இருக்கும் போது எனக்கு கிடைத்து இருக்கிறது.
    என் மனதில் வாழ்க்கையின் அருத்தமே அந்த கடல் அலைகள் ஓப்பித்தது, , அவரை பார்த்தேன், அவருடைய அழகிய கம்பிரமான மீசை, அதை தடவி முறுக்கு ஏற்றினேன், அவர் என்னை பார்த்தார்.நான் வேகமாக அவர் கன்னத்தில் முத்தம் இட்டேன். அந்த அலைகள் வருடனை, நீல இரவில் அவர் பக்கத்தில் இருக்க மனதில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவருடைய தோளில் தலையை சாய்த்துக் கொண்டு இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறேன..இது உண்மைதானா இல்லை கனவா?"இல்லை அடுத்த பிறவில் பெண்ணாக பிறந்து விட்டோமோ??? என்ற ஒரு சந்தேகம்,

  • #852

    M (Wednesday, 01 June 2022 20:07)

    அனு சூப்பர். ஒரே twistu மேல twistu. ஆபீஸ் வேலை எல்லாம் அவங்க 3 பேரு பாக்குறாங்கன்னா அப்போ வசந்தி தான் குழந்தைகளையும் வீட்டு வேலையும் பாக்குறாளா. புருஷனக்கு எதாவது சமைச்சி போடுறாளா. Romance கூட சேர்த்து இதையும் எழுதுங்க.

  • #853

    ரஞ்சித் (Wednesday, 01 June 2022 21:15)

    அணு அக்கா வசந்தி ராஜேஷ் கதை அருமையாக உள்ளது Keep going

    நான் போட்ட பதிவுக்கு பதில் அனுப்பியதுக்கு நன்றி உங்களுக்கு நேரம் இருக்கும் போது கதை எழுதுகள் நான் காத்திருப்பேன்
    நன்றி


    இப்படிக்கு
    உங்கள் ரசிகன்

  • #854

    SHOBANA (Thursday, 02 June 2022 11:09)

    vinu akila pls continue your story

  • #855

    Anu (Thursday, 02 June 2022 12:02)

    M, ரஞ்சித் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி,
    M வசந்தி இப்போ சமஞ்சாதே ராஜேஷ்க்கு தானே , அப்பறம் நீயும் பார்க்க தான்போற

  • #856

    Indhu (Thursday, 02 June 2022 13:12)

    Anu nalathan poguthu inaikum varuma

  • #857

    நளினி (Thursday, 02 June 2022 14:47)

    பகுதி - 20

    இரவில் முழிப்பு வந்தது, எழுந்து பார்க்கையில் 7 மணி ஆனது தெரிந்தது. உடல் அசதி முற்றிலும் போய்விட்டது. போர்வையை விலக்கி விட்டு குளிரை சமாளிக்க சால்வையை போர்த்திகொண்டு எழுந்து அறைவிட்டு வெளியே வந்தேன். உண்ணும் மேசையில் சில பாத்திரங்களில் எனக்கான சாப்பாடு இருந்தது தெரிந்தது. குளிர்சாதனபெட்டியை திறந்துபார்த்தேன் காலியாக இருந்தது. உடனே அலைபேசி எடுத்து தோட்ட நிர்வாகியான சரவணனுக்கு அழைத்து மதுபானங்கள் வாங்கி வருமாறு கூறினேன். அவன் இதோ எடுத்து வருகிறேன் என கூறிவிட்டு துண்டித்தான். ஆனால் என்னால் இருப்புகொள்ள முடியவில்லை. பிணத்தை என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஆனால் எதுவுமே உருப்படியாக தோன்றவில்லை. சரி ஓய்வெடுப்போமென தொலைகாட்சியை போட்டு செய்திகளை கேட்டேன். கள்ளக்காதல் கொள்ளை ஊழல் அரசியல் என பல்வேறு தேவையற்ற செய்திகள் வாசிக்கப்பட்டன. ஆனால் முக்கியமான ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. நான் இருக்கும் மலைபிரதேசத்தில் இதே போன்றொரு தோட்டவீட்டின் பின்னாலிருந்து இன்று காலை 2 மனித எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்ட நிலையில் உரிமையாளர் கைது செய்யபட்டதாக செய்தி வந்தது. எனக்கு உடம்பெல்லாம் ஆடிபோய்விட்டது. நான் கிளம்பி வருகையில் புருஜித் உடலை தோட்டத்தை தாண்டி இருக்கும் வனத்தில் புதைத்துவிடலாமென எண்ணினேன். ஆனால் இப்போது என்ன செய்வது என்று பதறிபோயிருந்தேன். சரவணன் அப்போது வந்து சேர்ந்தான்.

    முகத்தைதுடைத்துகொண்டு கதவைதிறந்து அவனை உள்ளே வரசொன்னேன். அவன் ஒரு காகிதப்பையில் சிலவகையான பானங்களை வாங்கிவந்திருந்தான். "கொஞ்சம் இருங்க sir" என கூறி பையை மேசையில் வைத்துவிட்டு மீண்டும் வெளியே சென்று சில மரகட்டைகளை எடுத்து வந்தான். "Sir fireplaceகாக எடுத்துனு வந்திருக்கேன், வேணும்னா வெளியகூட சாப்டுங்க sir" என கூறினான். எனக்கோ எல்லையில்லா ஆனந்தம் வந்தது, சிக்கலுக்கான தீர்வு கிடைத்துவிட்டது. அவனுக்கு பணம் கொடுத்து அனுப்பிவிடலாம் என்று அவனுக்கு பணம் கொடுத்தேன். ஆனால் வாங்கிகொண்டு அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். "Foreign brandஆ வாங்கிணுட வந்திருக்கேன், கொஞ்சம் பார்த்து பண்ணுங்க sir" என கேட்டான். மேற்கொண்டு 500 கொடுத்தேன் ஆனால் அதை வாங்காமல் "இதுவரைக்கும் taste பண்ணினதேயில்ல sir" என கூறினான். நானும் அவனை அனுப்பிவிடலாம் என எண்ணினாலும் வேறுவழியின்றி அவனையும் சேர்ந்துகொள்ளுமாறு கூறிவிட்டு தோட்டத்திற்கு சென்றேன். அங்கே ஒரு உண்ணும் மேசை தீமூட்டுமிடமருகேயிருந்தது. அங்கே அமர்ந்தேன். சரவணன் சாப்பாட்டையும் பானங்களையும் எடுத்து வந்தான். மரகட்டைகளை வைத்து தீ மூட்டினான்.

    நான் சாப்பிட்டுகொண்டே சிறிதளவு குடித்தேன் ஆனால் அவன் தண்ணீரில் கரைக்காமல் அப்படியே பருகினான். நடுவில் பொதுவாக சில விஷயங்களை பேசிகொண்டிருந்தோம் அப்படியே பேச்சை பெண்களை பற்றி மாற்றினான். தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களை பற்றி ஏடாகூடமாக போதையில் பேசசிகொண்டிருந்தான். தோட்டத்தில் அப்போது வேலையாட்கள் யாரும் தென்படாததால் அவன் பேச்சை கண்டுகொள்ளவில்லை. அவர் மென்மேலும் பருகிகொண்டேயிருந்தான், நானோ இரண்டு குவளைகளுடன் நிறுத்திவிட்டேன். ஒரு கட்டத்தில் அவன் என்னிடமிருந்து விடைபெற்று தூரமிருந்த ஒரு மரத்தினருகே சென்று வாந்தியெடுத்துவிட்டு மீண்டும் வந்தான். அவனை கிளம்பி வீட்டிற்கு செல்லுமாறு கூறினாலும் அவனுக்கு ஒன்றும் விளங்குவதாக தோன்றவில்லை, அங்கேயே மயங்கிவிட்டான். எல்லாம் என் கெட்டநேரம் என நினைத்துகொண்டு சாப்பிட்டகை தட்டை பாத்திரங்களையெல்லாம் கழுவிவிட்டு வந்துபாரத்தாலும் அவன் மயங்கியே இருந்தான். அவனை பலமுறை எழுப்பபார்த்தேன் ஆனால் எழுந்திருக்கவில்லை. சுற்றிமுற்றி பார்த்தேன் யாரும் புலப்படவில்லை. இதுதான் சமயமென எண்ணி வண்டி அறை சென்று வண்டியிலிருந்து புருஜித் உடலை எடுத்து சுதானமாக தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். எரிந்துகொண்டிருந்த மரகட்டைகளின் நடுவே அவன் உடலை போட்டுவிட்டு மேலும் சில மரகட்டைகளை போட்டுமூடினேன். நிம்மதி பெருமூச்சு வந்தது. அப்போது திடீரென மின்னும் ஒளியொன்று தென்பட்டது. பதறி ஒளிவந்த திசையை பார்க்கையில் பணியாளன் ஒருவன் இந்நிகழ்வை பதிவுசெய்துகொண்டிருக்கிறான் என தெரிந்தது.

  • #858

    நளினி (Thursday, 02 June 2022 15:30)

    பகுதி - 21

    நான் அவனை கவனித்தது தெரிந்ததும் உடனே அவன் ஓட்டமெடுத்தான். நானும் அவனை துறத்த ஆரம்பித்தேன். அவன் நேராக என்னுடைய தேயிலை தோட்டத்தினுள் நுழைந்து மறையதொடங்கினான். நானும் துரிதமாக ஓடி அவனை மறையவிடாமல் பார்த்துகொண்டு வந்தேன். தேயிலை செடிகள் நடுவே இரவு பனி பொழியும் நேரத்தில் அவனை துரத்தினேன். அவன் பணியாள் என்பதால் அவன் வேகமாக ஒடினான், அதிசயமாக நானும் அவனுக்கு நிகராக துரத்திகொண்டிருந்தேன். போகபோக வெளிச்சமின்மையால் அவன் பார்வைக்கு மங்கலாகி வந்தான். ஒரு கட்டத்தில் அவன் எங்கிருக்கிறான் என தெரியாமற்போனது. செடிகள் நடுவே ஓடுவதால் ஏற்படும் சத்தம் கூட கேட்கவில்லை. எங்கேயோ செடிகள் நடுவே மறைந்திருக்கிறான் என புரிந்ததுது. பக்கவாட்டில் தேடதொடங்கினேன் கிட்டவில்லை. பண்ணை முடியும் இடமென்பதால் வேலியை தாண்டினால் கொடிய மிருகங்களுடைய அடர்ந்த காடு மட்டுமே இருந்தது. ஆகையால் அவன் இங்குதான் இருக்கிறான் என பரிந்தது. அமைதியா செடிகளில் அசைவுகளை கவனித்தேன். ஒன்றும் புலப்படதாததால் அடுத்த திட்டத்திற்கு தாவினேன். அருகே நேரெதிர் திசைகளில் இருசிறு அறைகள் பணியாளர்களின் ஓய்வுக்காக. அதில் ஏதோ ஒன்றில் தான் இருக்கிறான் என தெரிந்தது.

    "நீ இங்கதான் இருக்கனு தெரியும், என்டயிருந்து தப்பமுடியாது, roomல தான் மறைஞ்சிருக்க, நீயா வெளிய வந்தினா தப்பிச்சிடலாம், நானா உன்ன கண்டுபிடிச்சேன்னா அதோட காலி நீ" என எச்சரித்தேன். அவன் வருமாறு தெரியாததால் இரு அறைகளிள் எதை திறக்கலாமென யோசித்தேன். தவறான அறையை திறந்து எதிர் அறையிலிருந்து அவர் தப்பித்தால் நம் கதி அவ்வளவுதான் என புரிந்தது. அருகிலிருந்த கல்லை எடுத்துகொண்டேன். மனதை ஒருமுகப்படுத்தி இடது பக்க அறையை நோக்கி மெதுவாக சென்றேன். கதவருகே நின்று எதிர் அறையின் கதவின் மீது கல்லெறிந்தேன். சத்தம் கேட்டதும் அவன் சரியாக இடது அறைகதவை திறந்து வெளியே வந்தபோது அவனை தடுத்து அறைக்குள் தள்ளவிட்டு உள்ளே சென்று கதவை தாளிட்டேன்.

    மின்னொளியை ஒளிரவிட்டு அவனை கண்டேன். 25-28 வயது மதிக்கதக்க ஒரு இளைஞன் அவன். கையில் அலைபேசியை இறுக்கபிடித்து பதறிகொண்டிருந்தான். அவனிடம் "Shift முடிஞ்சப்புறமும் estateல என்ன பண்ணின்டு இருந்த" என வினவினேன். "அது அது வந்து என்னோட phone phoneஅ வெச்சிட்டுபோய்டேன் அத எடுக்கலாம்னு வந்தேன்" என பதில்சொன்னான். "கவனக்கோளாறோட ஆர்வக்கோளாறும் ஜாஸ்திபோல, எப்பத்துலருந்து இருக்க" என கேட்டேன். "Manager வாந்தி எடுக்றப்போ வந்தேன்" என கூறினான். "உம்ம் சரி என்னலாம் பார்த்த என்னலாம் record பண்ண" என கேட்டதற்கு "நீங்க bodyஅ carலருந்து எடுத்து எரிக்குற வரைக்கும்" என சொன்னான். "பெரிய எடத்துல வேல செய்யுறப்போ இந்தமாறி எதுனா நடந்தா என்ன பண்ணனும்? கண்டும் காணாதமாறி போய்டனும், அதவிட்டுட்டு படம் எடுத்துனு இருக்ககூடாது, சரி அந்த phoneஅ என்ட கொஞ்சம் குடு" என கேட்டேன். "பெரிய எடம்னு நீங்களே சொல்றதால, நான் இந்த phoneஅ எடுத்துண்டு policeட போகாம உங்ககிட்டயே கொடுக்குறேன், ஆனா அதுக்கு ஒரு வெலை ஆகும்" என சொன்னான். நான் வலக்கையில் இருந்த மோதிரத்தை உருட்டியவாறு மனதில் கற்பனையாக ஒரு பெண்ணை நினைத்து அவனருகே நடந்தேன். "விலை தான கொடுப்போம், இங்க கிட்டவா, கல்யாணமாகிடுச்சா" என கேட்டவாறு அவனை தொட்டேன். ஆனால் அங்கே நடந்ததோ வேறு. மோதிரத்தால் அவனை பெண்ணாக்குவது என எண்ணி அவனை தொட்டால் பெண்ணாக மாறியது நானாக இருந்தேன்.

  • #859

    நளினி (Thursday, 02 June 2022 16:15)

    பகுதி - 22

    ஹாலிவுட் நடிகை ஒருத்தியை அடர்மாநிறமாக்கி கருங்கூந்தலுடன் குட்டையாக மாற்றி நம் ஊர் பெண் போல் கற்பனை செய்து அவனை மோதிரத்தினால் அடையாளம் தெரியாதவாறு மாற்றி அவன் அலைபேசியை அழித்துவிட்டால் தீர்வாகிவிடும் என எண்ணியிருந்த நான் கடைசியில் நானே மீண்டும் என்னாஐஅ பெண்ணாக மாற்றபட்டிருந்தேன். அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. என் உடல் அங்கங்களை பார்த்துகொண்டிருந்தேன். வெள்ளை சேலையில் இளம்பெண்ணாக இருந்தேன். என் அசாத்திய மாற்றத்தை கண்டு அவனும் திகைத்தான். திகைப்பிலிருந்து மீண்டவன் "கல்யாணமாகல, எனக்கு காசுலாம் வேணாம், நீ என்கூட படுத்தா போதும்" என கூறி சேலை வழியாக தெரிந்த என் இடுப்பை பிடித்தான். எனக்கு பதறியது. அவன் கையிலிருந்த அலைபேசியை பிடுங்க முயற்சித்தேன் ஆனால் என் கைக்க அது எட்டவில்லை. நான் அலைபேசியை பறிக்க முயற்சிப்பதை பார்த்தவன், அருகிலிருந்த அலமாரியின் மேல்தட்டில் அதை வைத்துவிட்டு என்னை கட்டிபிடித்துதடவினான். என் புட்டங்களை பற்றி அமுக்கினான். நான் அவன் பிடியிலிருந்து நழுவ பார்த்தேன் முடியவில்லை. அவன் என்னை தடவ ஆரம்பித்தான். எனக்கு உணர்வுகள் முறுக்கேறின. நிலமை மோசமடைந்து வருவதை உணர்ந்தேன். ஆனால் ஒன்றும் செய்யமுடியாமல் தவித்தேன். என் மனதில் இருந்த பெண்ணைபோல் இவனை மாற்றுவதற்காக அவனை மீண்டும் மீண்டும் தொட்டுபார்த்தேன் ஆனால் அவன் மாறுவதாய் தெரியவில்லை. "என்ன மெல்லமெல்லமா தொட்டுண்டு நல்லாதான் தொடு இன்னிக்கி எனக்கு நீ உனக்கு நா" என கூறி என் இடுப்பை மேலும் இறுக்கினான். குழப்பமும் கூச்சமும் கலந்திருக்க அவன் மென்மேலும் தன் செயல்களை கூட்டினான்.

    என் சேலையை விலக்கி என் தொப்புளில் விரலை விட்டான். சுதாரித்த நான் முழுபலங்கொண்டு அவனிடமிருந்து விடுஒஇத்துகொளள பார்த்தேன். விடுவித்துவந்தாலும் அவனிடத்தில் என் முந்தானை மாட்டிகொண்டிவிட்டதால் அதை பற்றி என் உடலிலிருந்து என் சேலையை உருவினான். நான் சுழன்றடித்துகொண்டு என் சேலையை முழுஒதுமாக அவனிடத்தில் இழந்தேன். சட்டென்று நினைவுவந்தவளாய் என் வலக்கையை முலைகள் குறுக்கே வைத்து அறைகுறையாய் மறைத்தேன். இடக்கையால் பாவாடையை இறுக்கபிடித்து அவனை பார்த்தேன். அவன் என் சேலையை கசக்கி கீழே போட்டுவிட்டு அவன் இடக்கை மோதிரத்தை வருடியவாறு என்னருகே வந்தான். எனக்கு உடனே புரிந்துவிட்டது. சட்டென்று திரும்பி என் வலக்கையிலிருந்த மோதிரத்தை என் இடக்கைக்கு மாற்றினேன். அவன் பின்னால் வந்து என் இடுப்பை தன் இடக்கையால் வளைத்தான். வளைத்த அவன் கையை நான் தொட்டேன், அடுத்த கணமே அவன் பெண்ணாக மாறினான். அவனுக்கு என்ன நடக்கிறதென்று ஒன்றும் புரியவில்லை. நான் எந்த தோற்றமாக மாறினேனோ இப்போது அவன் அப்படியே மாறியிருந்தான். பதறிக்கொண்டு தன்னை கவனித்துகொண்டிருந்த அவனை கடந்து வந்து மீண்டும் மோதிரத்தை வலக்கைக்கு மாற்றி என்னுடைய தோற்றத்தை அடைந்தேன்.

    மேலிருந்த அவன் அலைபேசியை எடுத்து பார்த்தேன். யாருக்கோ பதிவுகளை அனுப்ப முயற்சித்திருந்தான். ஆனால் தூரம் காரணமாக அது அனுப்படாமலிருந்தது. அதனை நீக்கிவிட்டு அஒன் பேசியிலிருந்த பதிவுகளையும் நீக்கவிட்டு அலைபேசியை கீழே போட்டுடுடைத்தேன். அது முழுவதும் நொறுங்கும்வரை அதனை மிதித்தேன். அவள் அருகே சென்று அவள் புடவை முந்தானையை பிடித்திழுத்து சேலையை உருவினேன். அவள் உடனே தன் உடலை மறைத்து கீழே அமர்ந்தாள். "ஒரு பொண்ணுகிட்ட வரம்புமீறி நடந்துகிட்டதாலதான் அத புரியவைக்ரமாரி உன் சேலைய உருவினேன். மத்தபடி உன்ன ஒன்னும் பண்ணமாட்டேன்" என கூறி அவள் புடவையை அவளிடம் கொடுத்துவிட்டு "இனி நீ ஆயுசு முழுக்க இப்படியே இருப்ப உன்ன யாரும் கண்டுக்க மாட்டாங்க, என் குறுக்க வந்ததால இந்த தண்டன உனக்கு" என கூறி அஒள் கையை பிடித்துகொண்டு இழுத்து சென்று என் வீட்டைவிட்டு வெளியே அனுப்பினேன்.

  • #860

    Bhanu (Friday, 03 June 2022 11:18)

    Nalini .. Wow .. Amazingly spicy update. Thanks

  • #861

    Indhu (Friday, 03 June 2022 11:40)

    Nalini romba nalaku aparum nala update konjam romantic eluthu

  • #862

    சமந்தா (Friday, 03 June 2022 18:51)

    என் பெயர் தீபக்.
    நான் என் குடும்பத்துடன் வசித்து வருகிறேன், என் அம்மா பெயர் கவிதா , அப்பா பெயர் கணேசன். என் அப்பாவுக்கு 2 சகோதரர்கள் உள்ளனர், அனைவருக்கும் திருமணமாகி அவர்கள் எல்லோருக்கும் ஆண் குழந்தைகள் பிறந்தனர். என் அம்மாவும் என் அத்தைகளுக்கும் யாருக்கும் பெண் குழந்தை பிறக்க வில்லையே என்று வருத்தப்படுகிறார்கள். பிறந்தவர்கள் எல்லோரும் என்னை விட மூத்தவர்கள், நான்தான் இளையவன்.

    நான் பிறந்த போது அம்மாவிற்கு அரசு வேலை கிடைத்தது . நான் பிறந்த போதே நாங்கள் குடுபத்தை விட்டு பிரிந்து தனியாக வந்து விட்டோம். பிறகு அம்மாவுக்கு வேலை கிடைத்த ஊருக்கு வந்தோம். அங்கே சென்றவுடன் வீடு வாடகைக்கு எடுத்தோம். நாங்கள் வீட்டிற்க்கு குடியேறும் போது எதிர் வீட்டில் உள்ள அம்மா தான் எங்களுக்கு உதவி செய்தாள்.

    பிறகு கொஞ்ச நாளில் நாங்கள் அவர்களுடன் நன்றாக பழகி ஒன்றுக்குள் ஒன்றாக மாறிவிட்டோம். அந்த பெயர் வனிதா அவருடைய கணவர் பெயர் பாபு அவர்களுக்கு என்னுடைய வயதில் ஒரு பெண் அவளுடைய பெயர் அபிராமி.

    மிக குறுகிய காலத்தில் என்னுடைய அப்பாவும் பாபுவும், என்னுடைய அம்மாவும் வனிதா அவர்களும் நன்றாக ஒட்டி கொண்டார்கள். அம்மாவிற்கு நான் செல்ல பிள்ளை அதனால் வனிதா அத்தைக்கும் செல்ல பிள்ளையாக மாறினேன். அதே போல் அப்பாவுக்கும் பாபு மாமாவுக்கும் அபிராமி தான் செல்ல மகள்.

    தீபாவளிக்கு எங்களுக்கு ஆடை எடுத்து கொண்டு வந்தார்கள், எனக்கும் நீலம் நிறத்தில் ஆடையும் , அபிராமிக்கு சிவப்பு நிறத்தில் பாவாடை சைட்டை எடுத்து வத்தார்கள். ஆனால் அபிராமிக்கு என்னுடைய சட்டை பண்ட் தான் பிடித்திருந்தது அதனால் என்னுடைய அந்த ஆடையை எடுத்து அவளுக்கு போட்டு அழகு பார்த்தார். அம்மா எனக்கு அந்த பாவாடை சட்டை போட்டு விட்டாள். இந்த ஒரு நிகழ்ச்சியால் என்னுடைய தலை எழுத்தே மாறும் என்று தெரியாது. அதன் பிறகு அம்மாவிற்கு பெண் குழந்தை இல்லாத உணர்வை எனக்கு பெண்கள் உடை அணிவித்து சந்தோச படுவார். எனக்கு 6 வயது வரை அபிராமியின் உடையை தான் அணிவித்து அழுகு பார்த்தாள். என்னை பள்ளியில் சேர்க்கும் போதே அப்பா அம்மாவிடம் இனிமேல் இவனுக்கு பெண்கள் உடை அணிவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

  • #863

    Charulatha (Saturday, 04 June 2022 10:34)

    Samantha good start plz continue

  • #864

    Anu129 (Saturday, 04 June 2022 15:34)

    இதே போல் தான் சாந்தியும் என் தோழில் சாய்ந்து கொள்வால் , இப்போ அதே உணர்ச்சியில் இப்போ நான் மாறி இப்போ, என் தலையை மெல்ல நிமிர்த்தி ராஜேஷ் முகத்தைப் பார்த்தேன். அவர் என்னை பார்த்துக்கொண்டே நெற்றியில் முத்தம் இட்டார் . புன்னகைகொண்டு என் மூக்கை ஓரசி கொண்டார் . என் இதழ்களைத் திறக்கும் முன் அவர் தன் உதடுகளால் என் இதழ்களைக் கவ்வினார் என் உடலில் ஒரு கணம்மான மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தேன்.அடுத்த கணமே தன் உதடுகளை விடுவித்துக் கொண்டு காரின் வேகத்தை இன்னும் குறைத்து மரங்கள் அடர்ந்த அந்த சாலையில் ஒரு மரத்தடியில் நிறுத்தி இன்ஜினை ஆஃப் செய்தார் .
    "Why are you stoping ?"என்று கேட்க வாய் திறந்தேன்.அதற்குள் அவர் காரில் இருந்து இறங்கி இடது பக்கம் வந்து என்னுடைய கார் கதவை திறந்தார் .என் கையை பற்றி கொண்டு come honey என்றார் எதற்கு வெளியே வரச் சொல்கிறார் என்பது புரியாமலேயே அவரூடைய மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டு வெளியே வந்தேன்... நான் வெளியே வந்த உடனே அவர் காரின் பின் சீட்ல் ஏறி உட்கார்ந்து,, அதே வேகத்தில் என் இடுப்பை பிடித்து என்னையும் காருக்கு உள்ளே இழுத்தார் .அவர் இழுத்த வேகத்தில் நான் அப்படியே அவர் மடிமேல் போய் விழுந்தேன்."what is this dear??..what are you doing??? !என்று வாயைத் திறந்ததுதான் தெரியும்..அடுத்த வினாடி என் இதழ்களை அவர் இதழ்கள் வேகமாகக் கவ்வின.என்னை அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்த அவரூடைய கைகளில் ஒன்று என் முதுகையும் மற்றொன்று என் இடையை யும் மென்மையாக வருடிக் கொண்டிருந்தன. .((ஏன்னா இங்கே வேண்டாங்க ))என்று அறிவு சொல்லச் சொல்ல இதழ்களை அசைக்க முடியாமல் அவனுடைய இதழ்கள் கவ்விக் கொண்டிருந்தன.அவனுடைய நாவு என் நாவை தேடி வந்து சுற்றி சுழன்று விளையாடியது.அவருடைய உதடுகளோ என் இதழ்களை ஒரு தேன்கூடு என்று நினைத்து கொண்டது போல ஒட்டுவதும் விடுவதும் பின் உறிஞ்சுவதுமாக என்னைப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்தர் .இந்த காமமுத்தம் எவ்வளவு நேரம் அரங்கேறியது என்பதற்கு காலக்கணக்கு தெரியாமல் நாங்கள் இருவரும் காதல்குளத்தில் மூழ்கியும் எழுந்தும் நீந்திக் கொண்டிருந்தோம்.

    ஒருவழியாக ராஜேஷ் உதடுகள் என் உதடுகளை மெல்லப் பிரிந்தன.நான் மயக்கம் கலையாமல் அவருடைய பரந்த மார்பில் என் முழு முலைகள் முட்ட படர்ந்து கிடந்தேன். ஜீன்சுக்குள் அடைபட்டிருந்தும் அவனுடைய ஆண்மை புடைத்துக் கொண்டு புடவை, பாவாடை,பேன்டி என்ற என்னுடைய முத்தடைகளையும் தாண்டி என் பெண்மை வாசலை உரசிக்கொண்டிருந்தது.அதை கொஞ்சமும் உணராதது போல அவருடைய ஒரு கை என் பிளவுஸின் கீழ் இருந்து உள்ளே விட்டு கனிந்த மாங்கனிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தது.என் உடல் கொதிக்க ஆரம்பித்தது. எனக்கே புரியாத ஓசையாக முனுகல்கள் வெளிவந்தன.

  • #865

    Anu130 (Saturday, 04 June 2022 15:40)

    கண்ணைக் கூசும் ஒளி விளக்குகளுடன் தூரத்தில் ஒரு லாரி வருவதைக் கண்டு ராஜேஷ் மெல்ல என்னை விடுவித்தார் .நானும் திடுக்கிட்டு எழுந்து புடவை முந்தானையை திருத்திக் கொண்டேன் லாரி எங்களை கடந்து போகும் வரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ராஜேஷ் Dear!!
    what is this? asking me to park the car by side of the road and started a kissing war with me! Can't you wait my little girl, you are so silly, Be calm and wait till the hotel! You are So hungry dear! என்று சொல்லி குறும்பாக என்னைப் பார்த்து கண் சிமிட்டினார் .
    நான் ஆடிப் போயிட்டேன். அடப்பாவி மனுஷா நானா காரை நிறுத்த சொன்னேன்..!நானா நீ சொல்லற முத்த யுத்தத்தை ஆரம்பிச்சேன்???
    செய்யறது எல்லாம் செஞ்சிட்டு இப்போ என்னை சொல்றாயா ..நான் சொல்லி முடிப்பதற்கு முன் அவர் மறுபடியும் என்னை கட்டி இழுத்து இன்னொரு முத்தத்தை அழுத்தமாக என் இதழ்களில் பதிய வைத்தார் .அவர் ஒவ்வொரு தடவை அப்படி செய்யும் போதும் நான் அவர்வசம் இழப்பதையும், சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் திணறுவதையும், நன்றாக உணர்ந்த நிலையில் மனம் என்னவோ எல்லாவற்றையும் ரசிக்கத்தான் செய்தது.
    my little desirable queen , how can I wait, sweet gulab jamun waiting for me to eat by my side and telling me not to eat, and I'm not a robot dear,Am I not a sinful boy?" ((கவர்ச்சியான ராணி இருக்க,இப்படி ஒரு குலாப் ஜாமுன் என் பக்கத்திலே வச்சுக்கிட்டு தொட்டிடாதே..சாப்பிடாதேன்னு சொல்லறது என்னடி நியாயம், நான் ஒண்ணும் ரோபோட் இல்ல டி, நான் ஒரு பாவமான பையன் இல்லையா?")) அவன் ரொம்ப பாவமா முகத்தை வைச்சுக்கிட்டு சொன்னப்போ என்னால சிரிப்பை அடக்கவே முடியல.
    "Ok ok i feel sympathy on seeing this child ((போதும் போதும் குழந்தையை பார்த்தா பாவமாத்தான் இருக்கு" )) சமாளிக்கறதுக்காக நான் சொன்னேன்.
    Now you are a good mother.. Child is crying for milk,feed him ((இப்பதான் நீ நல்ல அம்மா, பாரு குழந்தை பசியில வாடுது.நல்ல அம்மா நீ இப்ப குழந்தைக்கு பால் கொடுப்பியாம்!))ராஜேஷ் கைகளை உதறி கொண்டு குழந்தை அழுவதைப் போல ஆக்ஷன் கொடுக்க,நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.
    Ok ok! let see everything in hotel.Drive the vehicle darling, I think,now you are kidnapping me to the hotel, so just be calm.. In room I will give you me totally,
    ((போதும் போதும் எல்லாம் ஓட்டலுக்கு போய் பார்த்துக்கலாம், இப்ப வண்டிய ஓட்டுஙக, இப்போ நீங்க என்ன கடத்திட்டு , ஓட்டலுக்கு போறவரைக்கும் பொறுமையாய் இருங்க .நம்ம போன அப்பறோம் நான் உங்களுக்கு என்னையே தருகிறேன், என்றேன்.

  • #866

    Anu131 (Saturday, 04 June 2022 15:44)

    ரிசார்ட் உள்ளே நுழைந்தவுடன், என் கவனத்தைக் கவர்ந்தது அந்த படுக்கை, அங்கு பரவி விட்டுருந்தா புக்கள், அதற்கு பக்கத்தில் அழகான ஒரு பொக்கையும் . இருந்தது. கிட்டே போய் பார்த்தேன். Green Cove welcomes the newly wedded prince and princess . Happy stay என்று எங்களை வரவேற்று ஒரு வாழ்த்து அட்டை இருந்தது . எங்கள் முதலிரவாய் வெளிப்படுத்தி இருந்தது. அவர்களுக்கு எப்படித்தெரியும் என்று நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த போது, oho! this is done by my secretary, she has booked for us (("ஓஹோ இது என்னுடைய செகரட்டரி செய்த வேலை.அவள்தான் இந்த காட்டேஜ் நமக்காக புக் செய்தவள்" ))சட்டென்று என் இடுப்பை தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு மேலே தூக்கியபடி"Welcome to our beautiful new world my lovely princess" என்று என்னை இரண்டு மூன்று முறை அப்படியே சுழற்றினார் .அப்படியே இரண்டு கைகளிலும் என்னை வாங்கிக் கொண்டு என் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தார் . அவர் அப்படி செய்தது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது .அப்படியே என்னை தூக்கி கொண்டு படுக்கையில் மெல்ல உட்கார வைத்தார் .my Queen what you like to eat??என்று கேட்டார் .
    எனக்கு என்ன வேண்டும் என்றே தெரியவில்லை."What do you eat?? I also do ((நீங்க என்ன சாப்பிடப்போறீங்க?நானும் அதையே சாப்பிடறேன்"))என்று சொன்னேன்.
    "You sweety " ((உன்னை)) என்று.
    அவர் சொன்னதன் அர்த்தம் புரிந்ததும் நாணத்தில் அதிர்வலைகள் ஓடியது என் உடல் முழுக்க."let us start to eat ((என்ன சாப்பிட ஆரம்பிக்கலாமா"))என்றார் அவர் குறும்பாக சொல்ல,அந்த நாணத்தில் முகம் சிவக்க, உடல் சூடேற நான் என் தலையை குனிந்தேன்.மனதுக்குள் ஏதேதோ ஆசைகள் இருந்தாலும் இயல்பான வெட்கம் அதையும் தாண்டி காமம் மேலோங்கி நின்றது.ராஜேஷ் புரிந்துகொண்டார் ."ok lets see our lovehut ((சரி வா நம்முடைய காதல்குடிலை இன்னும் முழுசா பார்க்கலாம் "))என்று என் கை பிடித்து இழுத்து,அவர் கையால் என் இடையையும் பிடித்து என்னை படுக்கையில் இருந்து எழுப்பினார் .இருவரும் காமா கண்களால் எங்களை பார்த்து கொண்டே நடந்து அந்தக் காட்டேஜின் பின்பக்க வழியாக வெளியே வந்தோம். அங்கு பார்த்து பிரம்மித்தேன் .வெளியே பச்சை பசேவென்று புல்வெளி. வானத்தில் பூவுலகை சொர்க்கமாக மாற்றிய வெள்ளி நிலவின் மயக்கும் கிரணங்கள். தூரத்திலிருந்து கேட்ட அதே கடல் அலைகளின் ஓசை. ரம்மியமான இரவு, மெல்ல என்னை அவர் வசம் இழுத்து வைத்துக் கொண்டார் . நான் அவருக்கு முத்தம் கொடுத்து ஓடி சென்றேன், அந்த புல்வெளி ஒரு பஞ்சை தூவி விட்டது போல் உணர்தேன். அதை படுக்கையாகக் கொண்டு அங்கே படுக்க வேண்டும் போல் எனக்குத் தோன்றியது. நான் என்னை ஆரியாமலே அங்கே படுத்துக்கொண்டேன். சற்றுத் தொலைவிலிருந்து என் இளவரசனின் காந்தக்குரலில் ஒருபாடல் காற்றில் மிதந்தபடி வந்து என் காதுகளில் நுழைந்து உடலின் ஒவ்வொரு அணுவையும்
    சுவைத்தது போல் கண்ணாய் முடிவிட்டேன்.
    அந்த குளிர் காற்றும் லேசான வெப்பமும் என்னை தாலாட்டியது, கொஞ்சம் நேரம் தூங்கிவிட்டேன்.
    அந்த கூடாரத்தினுள் விரிக்கப்பட்டிருந்த மெல்லிய மெத்தையில் என்னை படுக்க வைத்ததை கூட, நான் உணரவில்லை.எப்படி இங்கே வந்தேன்? அவரை பார்த்தேன்! என் உடல் தானாக உசுனத்தை அரிய ஆரம்பித்தது, என் உடல் முழுவதும் வியர்த்தது.அவர் கைவிரல்கள் என் கூந்தலுக்குள் நுழைந்து மெல்ல வருடியது அடுத்த நிமிடம் கூந்தலில் சேருகப்பட்டிருந்த கிளிப்கள் விலக்க என் கூந்தல் படர்ந்து விரிந்தது,அதை ஒரு பக்கமாக ஒதுக்கி, என் பின் புறமிருந்து என்னை அணைத்து காது மடலை மெல்லக் கடித்தார், என் விரல்களால், பரந்து விரிந்திருந்த அவர் முதுகை கீறிக் கொண்டிருந்தேன்.அவர் எப்பொழுது தன் சட்டையை கழட்டினார் என்பது கூட தெரியாவில்லை. அதே நேரத்தில் பிளவுஸையும் அவர் எப்பொழுது கழட்டி விட்டிருந்தார் என்பதையும் கவனிக்காமலேயே மோகத்தில் குளித்துக் கொண்டிருந்ததேன் ..
    ராஜேஷ் தன் கைகளை முதுகுப் பக்கம் கொண்டு சென்று பிராவின் பின் பக்க கொக்கிகளை கழட்ட ஆரம்பித்தார் . நான் முனகி கொண்டேன். அதையும் கவனிக்காதது போல பிராவின் தோள்பட்டை ஸ்ட்ராப்புகளை இரு பக்கமும் அவர் விலக்கி எடுக்க, கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்த இரண்டு கொழுத்த வெண்முயல்களும் தப்பித்தோமென்று ஆனந்தத்துடன் வெளியே தாவிக் குதித்தன. ஆனால் கூண்டுக்குள் இருந்து தப்பி வெளியே குதித்த வெண்முயல்கள் தாங்கள் குதித்த இடம் வேட்டைக்காரனின் இரு வலுவான கைகளில் என்பதை உணர சற்று நேரம் பிடித்தது.பசித்திருந்த வேட்டைக்காரன் விடுவானோ கொழுத்த முயல்களைக் கண்டவுடன்? திடீரென முயல்களில் ஒன்றின் உணர்ச்சிக் காம்பு ஈரத்தை உணர்ந்தது.

  • #867

    Anu132 (Saturday, 04 June 2022 15:47)

    வேட்டைக்காரனின் நாவு என் மாங்கனியின் காம்பை தொட்டு ஆராய்ந்தது, சுற்றியும் நனைத்தது, அவர் அதை உரிய, சப்பா மோகம் தலைக்கு ஏரியாது .
    அதே நேரத்தில் அவருடைய ஒரு கை என் புடவையை படிப்படியாகக் களைந்தது. பாவாடையின் முடிச்சு கழட்டப்பட அந்த நூலாடை தூக்கி எறியப்பட்டது.என் தடைகளை கழட்டி எறிந்தபின் அந்த கை சும்மா இருக்காமல் இன்னொரு மாங்கனியை பிசைந்து எடுக்க ஆரம்பித்தது அவர் கொதித்த நிலையின் உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. வேகமாக அவருடைய உதடுகள் அவை கவ்விக் கொண்டிருந்த பெரும் தனத்தை பசித்த கன்று குட்டி தாயின் பால்மடியை முட்டுவதும் மோதுவதும் பின் உறிஞ்சுவதும் போல முட்டி மோதி உருட்டி உறிஞ்சிக் கொண்டிருந்தார்
    தன் கட்டுமஸ்தான உடம்பு என் வெண்ணை உடலின்மீது முழுமையாக பரவிய்படி படுத்திருந்தார் . காமநீர் உடலெல்லாம் சுரக்க என் மேல் பரவியிருந்த அவர் உடலை இறுக்கமாக கட்டி அணைத்தபடி கால்கள் இரண்டையும் தூக்கி அவர் கீழ்முதுகில் கோர்த்துக் கொண்டு எனக்கு அறியாத பசையில் முணுகி கொண்டிருந்தேன் . அவர் போட்டிருந்த ஜீன்ஸை ஏற்கனவே கழட்டி விட்டிருந்தார் . ஆனால் தேன்குடத்தை உறிஞ்சிக் கொண்டிருந்த நிலையில் அவர் தன் ஆண்மையை மறைத்திருந்த ஜட்டி கழட்ட மறந்திருந்தார் . அவருடைய அந்த உள்ஆடையைத் தவிர இருவர் உடலிலும் வேறு எந்த ஆடையும் இல்லை.அவர் பின்புறத்தை என் இரண்டு கால்களாலும் கொக்கி போல் கோர்த்து இருந்த்து . என் உடம்பு வில்லாக வளைந்து மேலேபோய்க் கீழே இறங்கியது. அடுத்தநிமிடம் என்னை அறியாமலேயே இருகைகளாலும் ராஜேஷ் ஆண்மையை மறைத்திருந்த உள்ளாடையை விலக்கியாது . மிச்சத்தை ராஜேஷ் கவனித்துக் கொண்டார் பிறந்தமேனியில் வியர்வை குளியலில் மினுமினுத்த மேனிகளுடன் ஆலிங்கனத்தில் ஆழ்ந்திருந்த ஆணழகும் பெணழகும்.ஆண்மையை மறைத்திருந்த உள்ளாடையை தன் சுயநினைவு இல்லாமல் அதை கழற்றிய வேகத்தில் வரவுக்காக கல்யாண நாட்கணக்கில் தவம் புரிந்த போல் தன் சொர்க்கத்தின் வாசலை மீண்டும் மென்மையாகத் அவருக்காக்க திறந்து விட்டேன்.
    சொர்க்கத்தின் உள்கதவைத் திறந்து, அங்கு கன்னி தரும் அணைப்பின் இன்பத் துடிப்பை வாங்க வீரீயமாக உள் நோக்கி விரைந்தது.
    அந்த பனி இரவின் குளிரிலும் வேர்வை வெள்ளத்தில் குளித்திருந்தோம் . நான் கன்னி நிலத்தில் அவர் ஆண்மை ஏரி மேலும் கீழும் இறங்கி உழுது கொண்டிருக்க செழித்த பின்புறத்தை படுக்கையிலிருந்து உயர்த்தி இறக்கியும் உடம்பை வில்லு போல வளைத்தும் அவர் ஆண்மை ஏறா என் கன்னி நிலத்தை ஆழ உழ, என்னை உணராமலேயே அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தேன் .
    நிலமே "என்னை உழுதுகொள்..வா என் அன்பே!"என்று வரவேற்றால் ஆண்மை என்ன அடங்கியா இருக்கும்..!
    சொர்க்க வாசலின் வழி நெடுக ஊறிய கன்னி ரசத்தின் வழியாக காதல் தேவனின் காம ஏர்உழுது கொண்டே உள் சென்றது.நிலத்தை கொத்துவதும் கொஞ்சம் பின்வாங்குவதும் மறுபடியும் வேகமாக கன்னி நிலத்தை இடிப்பதுமாக ஏர் உழவனின் ஏர் வேகம் பிடிக்க,அதை வாழ்த்தி வரவேற்கும் விதத்தில் நான் கொழுத்த பின்புறம் கன்னி நிலத்தில் படுக்கையை விட்டு உயர்வதும் பின் இறங்குவதுமாக தன்னிச்சை யாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன்
    அவர் வேகம் அதிகரிக்க அதிகரிக்க. நான் என் தன்நிலை மறந்து முனங்குவதும் கத்துவதுமா நள்ளிரவு காமக் கச்சேரி அங்கு களை கட்டுவது கண்டு பார்க்க வந்த வெண்ணிலவு ரொம்பவே வெட்கப்பட்டு கருமேகத் திரையை இழுத்து தன் முகத்தை மறைத்துக் கொண்டது.
    காமம் தலைக்கேறியது.அவருடைய ஏர் உழும் வேகம் அதிகரிக்க சொர்க்க வாசலின் கடைசி கதவும் திறக்கப்பட ஒரே நேரத்தில் நானும் அவரும் வெளிப்படுத்திய ஓசையில் அண்டங்களே அதிர்ந்தன.காமத்தீயின் உச்சத்தில் இருக்கும். அவர் விட்ட காமரசம் எனக்கு சொர்க்க வாசல் கதவுகளைஅடித்து உடைத்துக் கொண்டுஅதிவேகத்தில் பாய முழுவதுமாக அதை வாங்கிக் கொண்ட என் உடல் நடுங்க காமதேவியாகி அவர் காதுகளைக் கடித்ததேன் .நான் என்ன செய்கிறேன் நான் ஆண் என்ற ஒரு நினைப்பை சொக்கு போடி ஆக்கிவிட்டது.
    சொர்க்கத்துக்குள் நுழைந்த பாம்பு அங்கேயே கிடந்து ஓய்வெடுக்க..என் மென்மையான உடல்மீது அவர் தினவெடுத்த இரும்பு தேகம் ஒட்டிக் கிடந்தது
    அங்கயற்கண்ணியின் பன்னீர் குளத்தில் நெடுநேரம் குளித்ததில் வார்த்தைகளில் விளக்க முடியாத சொர்க்கசுகம் கண்ட அவரின் ஆண்மைபாம்பு அந்த தெய்வீக அனுபவத்தில் மெய்மறந்து சற்றுநேரம் அங்கேயே படுத்திருந்து ஓய்வு எடுத்தபின் மெல்ல வெளியேவந்தது.கண் திறந்து மெல்ல தன் மனையாளின் எழில் வீசும் கொஞ்சு முகத்தை அந்த சுந்தரநிலவின் நீல ஒளியில் பார்த்து அப்படியே மெய்மறந்து போனார் அவர்,ஒரு குழந்தையின் களங்கமற்ற அழகு போல கண்களை மூடிக்கொண்டு,சற்று நேரம்முன்பு தன்னுள் முழுமையாக வாங்கிய பேரின்பத்தில் கோபுரக் கலசங்கள் விண்ணை நோக்கி நிமிர்ந்திருக்க என் கொவ்வைச் செவ்விதழ்கள் சங்கு புஷ்பமாக குவிந்திருக்க அழகிய கவிதைபோல் ஒரு புன்னகை என் இதழ்களில் படுத்துக் கிடந்தது அவரை மேலும் போதை ஊட்டியது.
    நான் படுத்திருந்த கோணத்தில், வலப் பக்க மூக்கில் அமர்ந்திருந்த அந்த ஒற்றைக் கல் வைரமூக்குத்தி நிலவின் கதிர்களை தன்மேல் வாங்கிக்கொண்டு நாலாபுறமும் சிதறடித்து கொண்டிருக்க,"

  • #868

    Anu133 (Saturday, 04 June 2022 15:48)

    அவருடைய விரல்கள் தானாக நகர்ந்து அன்புக் காதலியின் அந்த அழகான சிறு மூக்குத்தியும் .இன்று தான் முதல் தடவையாக பார்ப்பதுபோல அந்த மூக்குத்தியையும் ஆசையுடன் பார்த்தார் .ஏதோ ஒரு உணர்வில் தன் விரல்களால் அந்த மூக் குத்தியை மெல்ல சிறிய வட்டம்போல் மூக்கின் மேல் நாவை சுழற்றினார் . அவர் விரல்கள் தன் நாசியில்பட.. என் விழி மலர்களை மெல்லத் திறந்தேன் கருமை தீட்டிய காந்தக் கண்கள் அவரை சொக்க வைத்தாது . அவர் முகத்தை இவ்வளவு நெருக்கத்தில் கண்டதும் என்னால் அடக்க முடியாமல் வளைகள் கொஞ்சும் தன் மெல்லிய கைகளால் அவர் முகத்தை என் முகத்தோடு சேர்த்ததிழுக்க, உதடுகள் சங்கமித்தன.
    இதழ் தேன் குடித்த தென்னவனால் ஆனன்
    மறுபடியும் ஏறிவரும் உடல் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. இப்படி ஒரு நிலை அதனிலும் உச்சம். நான் காமபலம் அவர் பலத்தை விட மேலானது என்பது அங்கு மறுபடியும் நிரூபணமானது. இதழ் தேன் குடித்துக்கொண்டிருந்த அவர் உதடுகள் என்மேல் இளநீர்கள் ஒன்றின்மேல்
    சட்டென ஒட்டிக்கொண்டன. சொர்கவாசலைத் தேடி நீண்ட நேரம் ஓடியதால் சற்று களைத்திருந்த அவர் என்னை குழந்தை பால்குடங்கள் இரண்டையுமே விட்டு வைக்கவில்லை.அதே நேரத்தில் அவரது இடக்கை விரல்கள் மிகவும் கவர்ந்த மூக்குத்தியை விடாமல் மெல்ல திருப்பிக் கொண்டிருந்தன. எனக்கு ஏனோ தெரியவில்லை,அவர அப்படிச் செய்து கொண்டிருந்தது அவருடைய காம நெருப்புக்கு எண்ணை ஊற்றுவதைப் போல் உணர்ந்ததேன் .அவருடைய ஈர உதடுகளில் இருந்து பெண்மையின் முனகல்கள் பலஸ்வரங்களில் வெளிவந்து கொண்டிருந் தன.அவருடைய கைவிரல்கள் கொண்டு அவர் அடர்ந்த தலைமுடியை கோதுவதும் இழுப்பது மாக சற்று நேரம் போராடின.எண்ணெய் ஊற்றியதால் பொங்கி எழுந்த நெருப்பின் உக்கிரத்தால் பொன்னுடல் நெருப்பில் உருகிய தங்கமாகக் கொதித்தது. அவர் முகம் கீழே இறங்கி என் சொர்க்க வாசல் மேல் கவிழ்ந்து இருந்தது.
    அவருடைய அடர்த்தியான மீசை என் யோனியை அப்படியும் இப்படியுமாக தடவிய போது இனம்புரியாத இன்பத்தில் தவித்தேன் ஆனால் என் உதடுகள் மட்டும் ஈன ஸ்வரத்தில் "aha aha no no ஏன்னா..வேண்டாங்க" என்று முனகியது.
    காமமும் ஒரு தவம் தான்..
    காமமும் ஒரு மோனம்தான்
    எந்த செயலையும் அவராக திட்டமிட்டு செய்யவில்லை. அவர் நாவின் நரம்புகள் என் யோனியின் புதிய சுவையை தேடி உள் நுழைந்து சுழன்று கொண்டிருந்தது.
    இது அறுசுவைக்கும் அடங்கா ஏழாம் சுவை .
    கூடாரத்துக்கு வெளியே சுற்றிப் படர்ந்திருந்த புல் வெளியே சிலிர்த்து எழுந்து என்ன நடக்கிறது என்று கவனிப்பது போல் இனம் புரியா மொழியில் என்னென்னவோ அரற்றிக் கொண்டிருந்தேன் .காமப்பிணியில் கைகளையும் கால்களையும் நான் அகட்டி மாற்றி மாற்றி வீசியபோது அந்த நிசப்த இரவில் அவருடைய மொழியற்ற மொழிக்கு என்னுடைய கை வளையல்களும் பாதக் கொலுசுகளின் சிறுமணிகளும் ராகதேவனின் இசையையே மிஞ்சும் வகையில் கொஞ்சும் சங்கீதம் வாசித்தனர் .
    உடல்கள் இரண்டும் மறுபடியும் சங்கமமாகி காதல் கிளிகளின் காமப்பசி அடங்கி
    சுகமான தளர்வில், அவர் வலிமைமிக்க கையில் என் கூந்தல் விரிய தன் தலை சாய்த்து இல்லா மகிழ்ச்சி இன்பத்தில் பெண் உடலின் சுகத்தையும் பெண்மையின் முழுமையையும் நானே முழுவாதாக உணர்ந்தவளாக கண் மூடினேன் அப்படியே தூங்கி விட்டடேன்

  • #869

    Anu134 (Saturday, 04 June 2022 15:53)

    Sexy girl .. என் காதருகே ராஜேஷ் குரல் ஏதோ கனவில் கேட்பது போல் கேட்டு மெல்ல கண் விழித்தேன்."come on getup we are in the hut.. Its time 3 let us go to the resort என்றார்.
    நானும் எழுந்திரு நாம இன்னும் காட்டேஜ்க்கு வெளியே இருக்கிறோம்.
    இந்த கூடாரத்தில்தான் படுத்து கிட்டு இருக்கோம்.மணி மூணு ஆகப்போகுது. வா நாம உள்ளே காட்டேஜ்க்கு போயிடலாம்" என்றார்.
    நான் கண்ணை திறந்து பார்த்தேன்.என் தலைக்கு தலையணையாக அவர் நீட்டி வைத்திருந்த அவருடைய கட்டுமஸ்த்தான கையில்தான் நான் இன்னும் என் தலையைவைத்து படுத்துக்கொண்டிருக்கிறேன் என்பது தெரிந்தது.என் உறக்கம் கலையக் கூடாது என்பதற்காக பாவம் இரவெல்லாம் கையை இப்படி நீட்டியபடியேவா படுத்திருந்தார் என் அன்புக் காதலன்!! வலித்திருக்குமே பாவம்."sorry darling,your hand will be paining, why can't you tell it to me (எங்கே இப்படியாவா ராத்திரி முழுவதும் படுத்து இருந்திர்கள், கைய மாத்தி வச்சி படுத்து தூங்கியிருக்கலாமே" உண்மையான கரிசனத்தோடு கேட்டேன்."))
    I must have done it but my princess' was in a deep sleep and it may be disturbed. So Not only that because of your long hair , you know how comfortable it was to inhale the perfume of your hair as it was so close to my nose. ((செஞ்சிருக்கலாம் தான்,ஆனா என் இளவரசி தூக்கம் கெட்டு போயிருக்குமே.அது மட்டும் இல்ல காரணம்,என் மூக்கு மிக அருகில் உன் கூந்தலின் நறுமணத்தை அப்படியே உள்வாங்கிட்டு படுத்ததிருந்தது எவ்வளவு சுகமாக இருந்தது தெரியுமா.இதெல்லாம் நான் அனுபவித்டாத சுகமடி என் தேவி")).
    'ஐயோ இவனுடைய அன்புக்கு ஒரு எல்லையே கிடையாதா. எந்தப் பெண்ணுக்கும் கிடைக்க முடியாத அளவுக்கு உலகத்தின் மிகச்சிறந்த கணவனாக எனக்கு கிடைத்து இருக்கிறார் . இவர் கணவனாக வாய்க்க நான் என்ன தவம்செய்தேன் தாயே என்று என் மனசுக்குள் அம்பாளுக்கு நன்றி சொன்னேன்.
    கண்கள் முழுக்க காதலாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தத ராஜேஷ் என்ன நினைத்தரோ தெரியவில்லை..சட்டென்று எழுந்து அப்படியே தன் இரு கைகளால் என்னை தூக்கிக்கொண்டு கூடாரத்தை விட்டு வெளியே வந்து எங்கள் காட்டேஜை நோக்கி நடக்க ஆரம்பித்தார் .இதை சற்றும் எதிர் பார்க்காத நான்,மருண்ட விழிகளுடன் சுற்று முற்றும் பார்த்து விட்டு "dear if anyone sees in this condition((ஏன்னா என்ன இது யாராச்சும் பார்த்தா..!"))முடிக்க விடாமல் என் இதழ்களை பொத்தி அணைத்து வெளியே இருந்த குளிர் தெரியாமல் உஷ்ணத்தை கொடுத்தார் ராஜேஷ் .நான் வெட்கத்தில் கண்களை மூடிக் கொண்டபோதும் திரண்ட தசைகளுடன் கூடிய அந்த உடல் தந்த இதமான சூடும்,சுகமும் என் ரத்தநாளங்களில் புது ரத்தத்தைப் பாய்ச்சியா வானத்தில் மிதப்பது போன்றதொரு இனிய உணர்வை தந்தது.
    காட்டேஜின் பின் வாசலைத் திறந்து உள்ளே நுழைந்த ராஜேஷ் நேராக எங்களுடைய படுக்கை அறைக்கு சென்றார் ஒரு பூமாலையை தூக்குவது போல என்னை அதுவரையில் தூக்கி வந்த ராஜேஷ் என்னை மென்மையாக கட்டில்மேல் அப்படியே படுக்க வைத்தார் .அப்போதுதான் கட்டிலுக்கு நேர் எதிரேயிருந்த மிகப்பெரிய கண்ணாடியை நான் பார்த்தேன்.உடம்பில் ஒரு பொட்டு துணி கூட இல்லாமல் மலர்களால் அந்தப் படுக்கையில் நான் படுத்திருக்க அதே கோலத்தில்,எந்தவித ஆடையும் இல்லாமல் ஆணழகனாய் அவர் .எங்கள் உடல்களில் எந்த ஆடையும் இல்லாமலா ஆதி மனிதர்கள் ஆதாமும் ஏவாளும் போல அவர் என்னை தூக்கிக்கொண்டு வர அந்த கூடாரத்தில் இருந்து இந்த காட்டேஜ் வரை நிர்வாணமாக வந்தோம்!!வெட்கம் பிடுங்கித் தின்டறது.
    you have brought here in this naked condition.... If some one sees ((இப்படியேவா டென்டிலே இருந்து இங்கே வந்தோம்..அய்யோ யாராச்சும் பார்த்திருந்தாங்கன்னா?"))அதே வேகத்தில் படுக்கையில் இருந்து ஒரு பெட்ஷீட்டை எடுத்து என்னை அப்படியே சுற்றிக் கொண்டேன்.நாணம் என்னை வாட்டி வதைத்தது.

  • #870

    ரஞ்சித் (Saturday, 04 June 2022 21:32)

    அணு அக்கா கதை அருமை உள்ளது love+lust keep going

  • #871

    திவ்யா (Saturday, 04 June 2022 21:52)

    அனு ஒரே நாளில் கலக்கிடிங்க போங்க, உங்கள் திறமைக்கு ஏன் வாழ்த்துக்கள்

  • #872

    M (Saturday, 04 June 2022 23:42)

    அனு அருமை. வசந்தியும் ராஜேஷும் நல்ல அனுபவிக்கட்டும். செம சூப்பர். அப்புறம் ராஜேஷ் என்ன ஐயர் ஆஹ். வசந்தி ஏன்னா அப்டின்னு ஐயர் வீட்டு மாமி மாதிரி கூப்புடுறா.

  • #873

    Suji (Saturday, 04 June 2022 23:42)

    Anu rajesh vasanthikum honeymoon mudithu kondu kulandayudan than vetuku povanga pola, kalakaringa anu
    Continue

  • #874

    Anu (Sunday, 05 June 2022 02:41)

    ரஞ்சித் திவ்யா M சுஜி எல்லாருக்கும் நன்றி,
    M அது typing mistake , வேணும்னா கதையுலே நீ சொன்ன மாதிரியே வெச்சுக்கலாம்,

  • #875

    Anu135 (Sunday, 05 June 2022 03:04)

    நான் பெட் ஷீட்க்குள் என்னை புதைத்து கொள்வதை குறும்புப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்த ராஜேஷ் ."Hum it was awesome beauty, when handling you as a baby doll in that Naked space , ((ஹூம் நல்லா இருந்ததா வெட்டவெளியில் நிர்வாணமான ஊர்வலம், ))"என்று சொல்லிவிட்டு வெடிக்கை சிரிப்பு சிரித்தார் ." Yes you did everything and teasing me (அடப்பாவி செஞ்சது எல்லாமே நீ..இப்போ என்னை கிண்டல்வேற செய்யறயா உன்னை")என்று ஆக்ரோஷத்துடன் நான் ராஜேஷ் மேல் பாய,வெறுமனே போர்த்தி இருந்த போர்வை நழுவி கீழேவிழ, மறுபடியும் பிறந்த மேனியில் அணைத்து கொண்டேன் . ராஜேஷ் போட்ட பிளானில் வசமாக நான் மாட்டிக் கொண்டேன் என்பதை தாமதமாக உணர்ந்ததேன், அப்பொழுது நான் சுதாரித்துக் கொண்டு போர்வையை எடுத்து மறுபடியும் என் உடலைப் போர்த்தா, அவர் என்னை குழந்தை போல் இரு கைகளில் தூக்கி அணைத்து கொண்டார் .என் இதல்களை தூக்கியா படியே சுவைத்து தள்ளினார். என்னை அப்படியே அந்த படுக்கை மேல் படுத்தி என்னை பேச விடாமல் முத்த மழையாகப் பொழிந்தார் நான் கொஞ்சம் முரண்டு பண்ணப்பார்த்தேன்.
    தன் உதடுகளை என் இதழ்களில் இருந்து கொஞ்ச நேரத்துக்கு விலக்கிக்கொண்டு " My queen why do you have to worry like this now.this tent is clean and a private place. No one can see what we do, he reassured me by telling the truth.
    "It simply came to our notice then (( என்னடி மஹாராணி,எதுக்கு நீ இப்ப இப்படி கவலைப்படுற.அந்தக் கூடாரம் இந்த காட்டேஜ் எல்லாம் சுத்தமாக ப்ரைவசி இடம்.யாருமே நாம் என்ன செய்யகிறோம் என்பதை பார்க்கவே முடியாது என்ற உண்மை சொல்லி என்னை அவர் சமாதானப் படுத்தினார் ).
    இதை முதலிலேயே சொல்லி இருக்க வேண்டியதுதானே இருந்தாலும், இவ்வளவு குறும்பு கூடாது"என்ற என்னை பார்த்து ராஜேஷ் " this resort is all for honeymoon couples only, like us to stay.
    Let me tell you in a speech, Young Couples, who is staying in a different cottage if seen us means ((டியர் இந்த ரிசார்ட்டிலே இருக்கிற எல்லாமே நம்மள போல ஹனிமூன் கப்பிள்ஸ்தான் தங்குவாங்க. ஒரு பேச்சுக்கு சொல்லறேன்,வேறு காட்டேஜில் தங்கியிருக்கிற நம்பளமாதிரி காப்லஸ் யாராச்சும் நம்ளா இப்படி பார்த்து இருந்து இருபாங்கன்னு வச்சுக்குவோம், அவர் முடிக்க வில்லை நான் அதற்க்குள் ") trembling voice what?? Seen us like this ((ஐயையோ அப்படி பார்த்திருப்பார்களா நடுக்கத்துடன் அலற,))ராஜேஷ் அதுதான் சாக்குன்னு என்னை கெட்டியாய் அணைச்சிகிட்டு " what we do now,same they will be doing!!ok babydoll thats all ((இப்போ நாம ரெண்டு பேரும்என்ன பண்ணப் போறோமோ அதை அவங்க ரூம்ல அவங்க பண்ணிட்டு இருப்பாங்க. அவ்ளோதான்" ))சிரிச்சுகிட்டு சொன்னவர் நானும் ரிலாக்ஸ் ஆகி சிரிச்சேன். என்னை ஒரே இழுப்பில் இழுத்து அவர் மேலே ஒட்டவைத்துக் கொண்டார் . காமரச குளத்தில் முங்கிக்குளித்த இருவரும் முழுவதுமாய் களைத்து கண்மூடி துயிலச் சென்றபொழுது நேரம் காலை 4 மணி இருக்கும்.
    எங்கள் honey moon!!! சே எனக்கு கிடைத்த வர பிரசாதம், இப்படி ஒருவன் புருஷனாக கிடைக்க எத்தினை பிறவி எடுத்தாலும் யாருக்கும் கிடைக்க வாய்ப்பு இல்லை.
    சத்தியமாக நான்கூட ஆனாக இருந்த பொழுது என் பொண்டாட்டிக்கு இப்படி ஒரு அன்பும், அரவணைப்பும் குடுத்தது இல்லை..
    ரெண்டு நாட்கள் விதவிதமான ஸ்விம்சுட் அணிந்து கொண்டு கடலையே தோன்றி எடுத்தோம்.cruise boat அதில் கடலையே சுற்றி காமதேவன் இருவரையும் வேறு வேறு திசையின் கோணத்திலும் காமசூத்ரா படித்து கிழித்து வாழ்த்தினார்.
    அங்கு மூன்று நாட்கள் கழித்தோம். அப்பொழுது, ஒரு ஹாய் மெசேஜ் வந்து கொண்டே இருந்தது. அது யாருடையது என்று தெரியவில்லை.
    நானும் அவரிடம் காண்பித்தேன்.
    அதை எதுவும் அவர் கண்டுக்கொள்ளாமல் ok என்றார்.

  • #876

    Anu136 (Sunday, 05 June 2022 03:09)

    பின்பு அங்கு இருந்து ஸ்ட் லூஸியே , கேரிபேன் சீ அங்கு ஏழு நாட்கள் தங்கினோம் எல்லாம் கற்கரை ஓரம் தான் .
    அங்கு நாங்கள் இதுக்கும் மேலே கடலில் அரவணைப்பில் எங்கள் உணர்ச்சிகளை கொண்ட அடினோம்..
    அப்பொழுது நான் மட்டும் கடலில் குளித்து கொண்டு இருக்கும் பொழுது, என்னை யாரோ வருடுவது போல் இருந்தது. ஒரு வேலை பெரிய திமிகங்களாமோ என்று யோசிக்க, திரும்பி பார்த்தால் யாரும் இல்லை கடலின் ஊலே சென்று பார்த்தால், ஒரு கோல்டன் பிஷ் என்னை அணைத்து முத்தம் குடுத்தது என் கண்களை விழித்து பார்த்தால் அது "" lisa""ஐயோ திரும்பவும் இவளா?? இங்கே எப்படி என்று.அவளை தள்ளி விட்டு மேலே வந்தேன்.
    அவளும் பின்னாலே வந்தால்,
    What you are informal??????I think have me with you என்று மேனியை தடவினால்.
    Sorry leave me என்றேன்.
    I have came here for you only,Why?? என்றால்
    See my husband என்று எச்சரிகை குடுத்தேன்.
    I know, I asked him for a dating with you and he only agreed and confirmed, I'm now with you dear என்றால்.
    அப்பொழுது அவரை பார்த்தேன். அவர்
    I know beauty!enjoy she is so willing and flyed here for you, take your time and come back soon என்றார்.
    அவரே இதை ஓப்போக்கொண்டு சொல்லும் போது, ஓர்இன சேர்க்கயில் இப்பொழுது நானும் அவளும் நெருங்க ஆரம்பித்தோம் , அவளை கட்டி பிடுத்து முத்தம் குடுத்தேன். அவள் லெஸ்பியன் உறவை பிணைந்து எடுத்தால், கடலின் ஆழத்தை அளந்து கொண்டு நீச்சல் அடித்தோம், நான் அவளை சப்புவது, அவள் என்னை சப்புவது என்று இருவரும் சொற்கலோகம் அடைந்தோம்.
    பின்பு மல்டிவேஸ் அங்கு மூன்று நாட்கள்.
    ஒரே நாளில் எத்தனை முறை செய்தோம் என்று தெரியவில்லை, அவர் தயாரித்தா என் வகினவை அவரே முழுவதுமாக கிழித்து விட்டார்.உட்காரவும் ,நடக்கவும் கூட கஷ்டப்பட்டேன்.
    பின்பு ஹனிமூணு முடிந்து இருவரும் நம் நாட்டுக்கு திரும்பி வந்ததோம் ...

  • #877

    Indhu (Sunday, 05 June 2022 03:31)

    Eluthu nyani, eluthu puyal valka, suma kathya pindra di

  • #878

    Indhu (Sunday, 05 June 2022 03:38)

    Anu ne eluthamal oru padam edu, super hit than

  • #879

    ரஞ்சித் (Sunday, 05 June 2022 08:25)

    அணு அக்கா கதை அருமையாக போய் கொண்டிருக்கிறது , honeymoon முடிந்தது அடுத்த பதிவிற்கு ஆவலாக உள்ளேன் keep going

    இப்படிக்கு
    உங்கள் ரசிகன்

  • #880

    Anu137 (Sunday, 05 June 2022 11:47)

    அவர் எனக்கு கிழே நக்கி,அதிலும் குத்தி கிளிச்சு எடுக்கா, இப்போ அந்த இடத்தில் சொரணையே இல்லாதது போல் தான் இருந்தது.
    நான் நடந்து வருவதை பார்த்த ஸ்வீதா, என் அருகில் வந்து, என்ன உன்ன கிளிச்சுட்டான் போல ??என்றால்.
    உனக்கு எப்படி தெரியும் என்றேன்.அதான் நீ நடந்த நடையுளே தெரியுதே என்றால்.
    என்னடி அவ்ளோ கேவலவமா இருக்கு, இப்படி தான் மூன்று நாளா சுத்தரேன்.
    ஊரு இல்ல உலகமே மானம் போச்சு மூடிட்டு நடா என்றால்.
    சேரி அவன் எப்படி ஹண்ட்ல பண்ணுனேன் என்றால் ஸ்வீதா.
    என்னை மீறி மறந்துவிட்டு சொன்னேன்,,
    ஆன இவன் சும்மா சொல்லக்கூடாது, அப்பா சான்ஸ்யில்ல,,நல்ல கொடைஞ்சு எடுக்கிரன், என்னாலா சத்தியமா முடியல என்றேன்.
    கருமம்! அத நான் கேட்கல நாயே, அத வேற நல்லா அனுபவிச்சிட்டு வந்து என்கிட்டயே சொல்ற என்றால்.
    இப்படி ஒரு கஷ்டம் நீங்க எல்லாம் ஆகவில்லையே என்றேன்.
    நீ அனுபவச்சா மாதிரி எங்கள 4பேரையும் அனுப்பவுச்சத்தானே உனக்கு தெரியும்,!!!
    அதான் எப்பவுமே மல்லாக்க விட்டதா பார்த்து படுத்து நாங்க உனக்கு செய்ய என்ன மயூர தெரியும்????.
    ஆனா நீ சொல்றதை எல்லாம் பார்த்த ஒரு நாள் நானும் அவன யூஸ் பண்ணி பார்க்கணும் போல இருக்கு என்றால்
    ஹெய் என்றேன்
    என் புருசுன் ஓலுல விட்டவனா! நான் எனக்குள் வாங்கின என்ன போடி மூடிட்டு என்றால்
    சித்ரா என்னை பார்த்து எல்லாம் நல்ல படிய முடிஞ்சு ஈருக்கும் போல,
    சாந்தி என்னிடம் வந்து என்ன சொல்ல வாய் கூசுது, பொண்டாட்டியே புருஷன குட்டிக்குடுத்தது போல் இருக்கு, இதுல ஹனிமூன் வேற, அதுவும் புருஷன் கர்பம் அக்கா பொண்டாட்டிக்களே அனுப்பி வெச்சு விட்டுட்டு ,அந்த கருமத்த வேற வந்து உங்களை வரவேறகிறது, யாருக்கும் கிடைக்காத வரம் உன்கிட்ட இருந்து தாலி வாங்கிய எனக்கு கிடைச்சிருக்கு பாரு.
    இனியும் என்ன என்ன கருமத்தை எல்லாம் பார்க்கணுமோ?.. எல்லாம் என் தலை எழுத்து என்றால்..

  • #881

    Killer (Sunday, 05 June 2022 13:01)

    Anu you are vera level writer... Seriously you are a awesome writer... Don't know how to praise your story ....

  • #882

    Anu (Sunday, 05 June 2022 16:28)

    Killer மிக்க நன்றி, நீங்கள் குடுக்கும் பாராட்டு தான் எனக்கு எழுத ஊக்கம் குடுக்கிறது., தோழிகளே உங்களே கமெண்ட்ஸ் எதிர்பார்க்கிறேன்,

  • #883

    M (Sunday, 05 June 2022 20:24)

    அனு சூப்பர். நல்லா கிழிஞ்சு போச்சு வசந்திக்கு.3 பொண்டாட்டிக்களும் நல்லா ஒப்பாரி வெக்கிறாளுங்க. இதுக்கே இப்படின்னா வசந்தி கர்பம் ஆனா என்ன பேசுவாளுங்களோ.

  • #884

    Indhu (Sunday, 05 June 2022 21:55)

    Enadi anu koluthara, summa varthaykala vechu kiluchita po. fullstop akhila nalini enachu
    Anu fullstop unaku fullstop vaipan partha ne elathukum fullstop vechruvayatu iruku,

  • #885

    Mohini (Sunday, 05 June 2022 23:37)

    மோஹினி கதையை இதுவரை இருக்கும் அனைத்து தரப்பு ஆதாரங்களுடன் வித்தியாசமான பாணியில் எழுதியாகி விட்டது. இனிமேல் புதிதாக தான் கற்பனையால் எழுதவேண்டும். வாசகர்களின் பின்னூட்டம் பொருத்து எழுதலாம் என எண்ணுகிறேன். இனி வாசகர்கள் தான் சொல்லவேண்டும்

  • #886

    Chitra (Monday, 06 June 2022 00:21)

    Write Mohini
    Intersting

  • #887

    Krishnawathi (Monday, 06 June 2022 02:13)

    மோகினி அவதாரம் அருமை. உங்களின் கற்பனை மிகவும் கடினமான முயற்சிக்கு வாழ்த்துக்கள். புதிய உருவாக்கம் மேலும் அறிய ஆவல். இலக்கிய காதல் இன்றைய காதலும் காமமும் கலந்து எழுதினால் நன்றாக இருக்கும். இரு காலநிலை காதலும் காமமும் ஒன்றாக இருந்தால் சிறப்பு. பெண்களின் உடல் உடை முடி அலங்காரம் பற்றிய ஆய்வு இருந்தால் சிறப்பு

  • #888

    திவ்யா (Monday, 06 June 2022 03:46)

    அனு super updates, உன் கற்பனைக்கு அளவே இல்லை, அருமை

  • #889

    Slave Hubby (Monday, 06 June 2022 08:53)

    எனது புதிய கதை "ஒரு பெண் மாப்பிள்ளை பார்க்க வந்த கதை" பாகம் 1 எழுதியிருக்கிறேன், படித்து பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லவும்.

    https://pottachipurushan.blogspot.com/2022/06/blog-post.html

  • #890

    லதா (Monday, 06 June 2022 12:26)

    உன் பதிவுக்குள் பிரமாதம் அனு நன்றாக உள்ளது தொடருங்கள்

  • #891

    Anu (Monday, 06 June 2022 13:13)

    M இந்து திவ்யா லதா உங்கள் பாராட்டுக்களக்கு மிக்க நன்றி,
    M வசந்தி ராஜேஷ் அவர்கள் பசியை கழித்த அந்த நாட்கள், வசந்தி கர்பம் ஆகாமல் போய் விடுவாழ என்ன! அதையும் ரசித்து ருசித்து ஏற்று கொள்ளும் பென்னின் மனோபாவங்கள் அடைந்தே திருவாள்

  • #892

    Indhu (Monday, 06 June 2022 13:31)

    Anu inaiku oru pattasu koluthi vidu di
    im waiting

  • #893

    Mohini (Monday, 06 June 2022 13:35)

    பின்னூட்டம் அளித்த சித்ரா கிருஷ்ணவதி ஆகியோருக்கு நன்றிகள். மேற்கொண்டு எம்மாதிரியாக புனைந்து எழுத ஆலோசனைகள் அளித்தால் பயனாக இருக்கும்.

  • #894

    செவ்வரளி கீதாஞ்சலி (Monday, 06 June 2022 13:54)

    ஏய் என்னடி பொட்டை முண்டைகளா மயிறு மாதிரி கதை எழுதறீங்க, ஒரு எழவும் புரியல, சதா தப்பு தப்பா எழுதறாளுவ பொட்டச்சிங்கோ, இதுல இங்கிலீஷ் வேற கலந்து தான்டி நொட்டுவீங்களாடி? இதுக்கு வேற பாராட்டு, லைக் எல்லாம் தேவையாடி?
    த்தூ இதெல்லாம் ஒரு பொழப்பு, திருந்துங்கடி இல்லாட்டி மூடிகிட்டு கம்முன்னு இருக்கணும், ஒண்ணுமே எழுதி கிழிக்காதீங்கடீ ���

  • #895

    Anu 138 (Monday, 06 June 2022 14:57)

    வித்யாவும் பெண் குழந்தை பெற்றால், அவளையும், குழந்தை கவனிக்க நான் அவள் கூடவே இருந்தேன்,
    அவள், என்னப்பா உனக்கு நான் ரொம்பவும் கஷ்டத்தை கொடுத்துட்டேன்,
    அப்படி ஒண்ணும் இல்லை என்றேன்.
    உன் மேல் எனக்கு கண்முடித்தனமான காதல் இருந்ததால் தான் உன்னை வழுக்கைடையமாக அடைந்தேன். என் மேல் சீறு கோபம் கூட இல்லையா என்றால்.
    நான் கோபபட்டு ஒரு பயனும் இல்லை, நீங்கள் என்னை காதலித்தது ஆனகத்தான், இப்போ பெணாக இருந்த போதிலும் என்னை சுற்றி சுற்றி நாலு பேரும் விடாமல் காதலித்தது,எனக்கும் பெருமை தான், என்னவாக நான் இருந்தாலும்,உங்களுக்கு நான் கணவன் தான், நீங்களே நான் இருக்கும் நிலையய் ஒப்புக்கொண்டு என்கூட வாழ வந்திர்கள், இப்பொழுது உங்கள் நாளே நானும் முழு பெனாக மாறி இருக்கிறேன்,
    ஆமாம், இதுவரைக்கும் எந்த பெனையும் நான் காதலித்தது இல்லை, உன்னை பார்த்த பின்பு தான் நான்னாக நான் இல்லை, உன் அழகை வர்ணிக்க எனக்கு சொல்ல தெரியவில்லை. உன் கூட இப்போ இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் மனதில் சொல்ல முடியாத சந்தோசம், நீ காட்டும் அன்பு, பாசம் எதற்கும் நிகர் இல்லை, கண்களில் கண்ணிர் உடன் என்னை மன்னித்து விடு,இப்படியா என்கூட இருந்தாள் போதும் என்றால்.
    நீ சொல்வது சாத்தியம் இல்லை, எல்லோருடன் இருப்பேன் என்றேன்.
    எப்படியோ எல்லாருக்கும் குழந்தை பிறந்தது இனிமேல் நான் ஒருத்தி தான் பாக்கி .

    சாந்தி மேலும் மேலும் முன்னேற்றம் குடுக்க, ஒரு கேட்டகரி இல்லை பழ கேட்டகரி டிரான்ஸ்போர்ட் , மச்சினிரி தியாரிக்கும் கம்பெனி , ரியல் எஸ்டேட் என்று பூந்து விளையாடினால்.. இரு பக்கமும் ஸ்வீதா சித்ரா,,,அவள் உழைப்புக்கு நன்றாக ஈடு கொடுத்தனர்...

    ஒரு நாள் காலை எல்லோரும் சோபாவில் உட்கார்ந்து இருந்தோம், அப்பொழுது, நான் ஏதோ உமட்டுவது போல் இருந்தது, ரெஸ்ட்ரூம் செல்ல யோசிக்க வோ வோ என்று வாயை பிளாக்கா, ஸ்வீதா உடனே ஓடி போய் பக்கெட் எடுக்க சென்றால், அப்பொழுது ராஜேஷ் ஓடி வந்து,இரு கைகள் கொண்டு தலையை ஆசைதார், அந்த ஆனந்த கண்ணீரில் உமாட்டா அதை கையில் வாங்கினார் ..
    கண்கள் பிதுங்கி அவரை பார்த்தேன், என்ன சொல்ல, இப்படியுமா ஒரு பாசம், ஐயோ கடவுளே.
    என்ன சாக அடிக்கணும்னே இவன் பன்றன் என்றால்.
    What?என்றார்.
    அவள் திகைத்து கொண்டு, nothing bucket என்று பக்கெட்யை நீட்டினால் ஸ்வீதா .
    உடனே டாக்டர் வர வாழைத்தர் ,அவர் என்னை செக் செய்யுது விட்டு she is preganent என்றார்.
    ராஜேஷ் சந்தோசத்தில் என்னை தூக்கி கொண்டு சுற்றினார், எல்லாத்துக்கும் முன்னாடி எனக்கு லிப் கிஸ் குடுக்க சாந்தி கோபத்தில் உள்ளே சென்றால்.
    சித்ராவும் ஸ்வீதவும் உம் உம் என்று செய்கய் காட்டினார்கள்..
    ராஜேஷ் சந்தோசத்தில் today is my wonderful day in life,,,
    உடனே அவர் சேகிரேட்டரி அழைத்து give gift to my workers all over the world, i want to celebrate this movement என்று வெளியே சென்றார்..
    அப்பொழுது நாங்கள் முவரும் மட்டும் தான் இருந்தோம் ஸ்வீதா சித்ராவும் ஓடி வந்து மாற்றி மாற்றி எனக்கு கிஸ் குடுத்தனார்..
    என்ன இது என்றேன்??
    நீ அவனுக்கு குடுக்கும் போது எனக்கு கிழே தன்னியே வந்துருச்சு, தொட்டு பாரு என்று என் கை விரலை தொட்டு காண்பித்தால் ஸ்வீதா, பீசு பீசு வென்று இருந்தது..எனக்கும் மூடு ஆனது.அதை அப்படியே என் வாயிக்குள் விட்டு சப்பி எடுக்க பக்கத்தில் இருந்த சித்ரா என்னை இழுத்து சாய்த்து நாக்காய் விட்டு சுழற்றினால்.
    நாங்கள் மூவரும் லெஸ்பியன் ஆகி விட்டோம் , மாற்றி மாற்றி கூதிக்குள் நாக்கை இட்டோம்,அவள் என் மாங்காணியை சுவைப்பது நான் அவர்களை சுவைப்பது என்று கடைசியில் திருப்பதி அடைந்தோம்.

  • #896

    Anu 139 (Monday, 06 June 2022 14:59)

    அதுக்கு அப்பறம் டெய்லியும் எனக்கு டாக்டர் செக்க்குப் தான்....டயட் : காலை,மாலை இரவு என கட்டுப்பாடுடன் இருந்தேன் என்கூடயே ரெண்டு நர்ஸ் எனக்கு பணிவாடை செய்ய இருந்தனர். வாரத்துக்கு ஒரு முறை ஸ்கேன்னிங் அந்த மெஷினும் வீட்டுலே வாங்கி விட்டார்.
    மாதங்கள் சென்றன,,,,,,,,,,
    மாதம் 4: என் வயிறுக்குள் ஏதோ குடைவது போல் இருக்க, உள்ளெ ஏதோ நடக்கிறது...
    இருந்தும் ஸ்கேன் செய்தார்கள் பார்த்தால் 2ஜீவன் .
    ராஜேஷ் எனக்கு முத்தமழை பொழித்தார்,நாலு பேரும் என்னை பார்த்து மொறைத்தனார்.
    என் வயற்றின் பாகம் மெது மெதுவாக வீங்க ஆரம்பித்தது. ஒரு சூழ்நிலையில் அந்த வழி, கஷ்டம் எல்லாம் சேர்ந்து பேசாமல் இந்த உலகத்தை விட்டு போய் விடலாமா என்று தோன்றியது , நாட்கள் செல்ல எனக்குளே ஒரு குட்டி ஜீவன் வளர்வதை உணர ஆரம்பித்தேன். அதனால் என்னுடைய கோபம் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. மனதில் ஒரே யோசனை என் குழந்தைக்காக என்னை நானே தேற்றி கொண்டு மிகவும் பாதுகாப்புடன் உட்காருவது,படுப்பது ,நடப்பது எல்லாம் செய் முறையின் பிலோசாபர் அளவுக்கு கற்று கொண்டேன். இந்த வர பிரசாதம் எந்த ஒரு ஆணுக்கும் கிடைத்து இருக்காது, அதை நான் பெற்று இருக்கிறேன்.
    எனக்கு மூவரும் தினமும் போன் செய்து, எப்படி ஒரு கர்பனி பெண் இருக்க வேண்டும் என்பதை உணர வைத்தனார். அவர்கள் ஆலோசனையுடன் நான் மிகவும் பாதுகாப்பாக்க இன்னும் என்னை தேற்றி கொண்டேன் . தினமும் காலை,மாலை வீட்டை சுற்றி நடப்புதும், சில உடற்பயிற்சி டாக்டர்கள் ஆலோசனை படி நடந்தேன் . ஒரு தாய்மை அடைய இவளோ கஷ்டமா, இதை எல்லாம் ராஜேஷ் ஒருவருக்கா தான் செய்கிறேன். அவரும் என்னை ஆதரித்து ஒவ்வொரு தருணம் பெண்மை என்றால் என்ன என்று உணர ஆரம்பித்தேன், என் தொப்பலை உரசி கொண்டு அசைந்த்து ஆடி, நெளிந்து ஊளுக்குள் ஓரு ஜீவன் வெளியே வர தவிப்பதை உணர ஆரம்பித்தேன், குழந்தை எட்டி உதைப்பதை ஒரு சுகமாக ஏற்று கொண்டேன்.
    ராஜேஷ் என்னை கொண்டு வித விதமான போட்டோஸ் எடுத்தார், வயிற்றை முத்தம் இட்டு நெற்றியில் அன்பை பொழிவது போல் போட்டோவும் எடுத்தார்.
    இதை எல்லாம் பார்த்த,,, ஏய் எங்களுக்கு இப்படி குடுத்து வைப்பனா இல்ல, வேற யாராச்சும் இருந்தாள் பரவளே, நீ இப்படி ஒரு மாற்றம் அடைஞ்சு அதுவும் குழந்தை பேக்கிற அளவுக்கு என் கணவர் இல்ல இன்னோருத்தனோட பொண்டாட்டி சே!!!!!மிக்க நன்றி கடவுளே என்றால் ஸ்வீதா.
    மாதம்6: , வயிறும் பெருசாக குழந்தை உதைப்பது தெரிந்தது,
    ராஜேஷ் தினமும் வயிற்றில் உள்ளே குழந்தை உடன் பேசி கொண்டு விளையாடி இருப்பார் , மதியம் வந்தால் என் மடிமேல் படுத்து கொண்டு வயிறை முத்தம் இடுவது,"" I now have double sixer ""என்பர்
    மாதம் 7 :நிற்கவும் அமர்வதுமே என் கூட இருக்கும் நர்ஸ் பாதுகாப்புடன் செய்ய வேண்டியது ஆனது.
    இரவு நேரங்களில் நானே என் வயிறை தடவி கொண்டு இரண்டு குட்டிஸ் ஆகாக பாட்டு பாட தொடங்கி விட்டேன்,
    தனந்த்தனியே குழந்தை உடன் பேசுவதை முவரும் கண்டுகொண்டார்கள்,
    ""உண்மையிளே நீதான் உண்மையான தாய், நான் எல்லாம் மாறி பொருந்துட்டேன்"" என்றால் சாந்தி..
    எனக்கு மாதங்கள் ஓடின, என் வளைகாப்பு மிகவும் பிராமண்டாமாக நடந்தது.
    ஒருநாள் இரவு ராஜேஷ் என்னிடம் அரவாணிகள் அழைத்து ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ளா வேண்டும் என்றார் ,
    நான் முழித்தேன்,,
    ஏன் நான் சொல்கிறேன் என்று நீயே புரிந்து கொள்வாய்!!.என்றார்
    பின்பு நானும் அதை ஒப்புக்கொண்டு சேரி என்றேன்.

  • #897

    Anu (Monday, 06 June 2022 15:06)

    கீதாஞ்சலி நான் முதலிலேயே சொல்லி இருக்கிறேன், திரும்பவும் சொல்ல உனக்கு புரியவில்லை, இந்த கதையில் ஆங்கிலத்தில் எழுதி படித்தால் கொஞ்சம் ஸ்வரஷ்யமாக இருக்கும் என்று நினைத்தேன், உனக்கு ஆங்கிலம் தெரியாது என்றால், ஒன்னும் செய்ய முடியாது, மன்னித்து விடு

  • #898

    Anu (Monday, 06 June 2022 15:20)

    நோடறதுக்கு நான் ஒன்னும் எழுதவில்லை, அப்படினா நீ எழுது அதையும் எப்படி நோட்டுவை என்று பார்க்கிறேன், நீ ஒரு ஆண் தான் என்று இப்பொழுது நிரூபித்து வீட்டை, உனக்கு பிடித்தால் படி இல்லையே வேறு எங்காவது வெப்சைட் போய் படித்து கொள்ளு, இதில் எனக்காக கமெண்ட்ஸ் போட்ட அனைவரையும் கடுப்பு ஏதாதே, நான் எழுதிய கதையாய் முழுவதுமாக படித்து விட்டு இப்படி அசிங்கமா கமெண்ட்ஸ் போடாதே.
    இந்து உனக்காக பட்டசு கொளுத்தி விட்டேன் போதுமா

  • #899

    M (Monday, 06 June 2022 19:51)

    Wow சூப்பர். வசந்தி கர்பம் ஆயிட்டா. அதுவும் twins. குடுத்து வெச்சவ தான்.

  • #900

    ரஞ்சித் (Monday, 06 June 2022 21:03)

    அணு அக்கா கதை வேற லெவல் keep going
    யாரு என்ன சொன்னாலும் கதை நிறுத்த வேண்டாம், தப்பா பேசும் ஆட்களை உங்கள் ரசிகன் / ரசிகை நாங்கள் பார்த்து கொள்கிறேம், நீங்கள் தொடர்ந்து கதை எழுத்துகள்

    இப்படிக்கு
    என்றும் உங்கள் ரசிகன்

  • #901

    Indhu (Monday, 06 June 2022 22:07)

    Anu patasa koluthi thalita, kulandai vera ready ayutu iruku super

  • #902

    திவ்யா (Tuesday, 07 June 2022 02:05)

    அனு லெவல் வேற நைஸ் ,

  • #903

    Krishnawathi (Tuesday, 07 June 2022 03:06)

    மோகினி உங்க கதை இருவேறு காலநிலையில் இருந்தால் நலம். முதலில் ஆதிகாலம் அப்போது நடக்கும் சம்பவங்கள் அது தற்போது நடக்கும் சம்பவங்கள் தொடர்பு படுத்தி இருந்தால் நலம்.

  • #904

    சூர்யா (Tuesday, 07 June 2022 08:16)

    அனு சும்மா பின்றடி, ஒருத்தியா வெச்சே சாமழிக்க முடியாது இத்தன பேரு அதில் ஒரு கணவன், அதிலும் குழந்தை வேற, உன் கற்பனை வேற லெவல்

  • #905

    Killer (Tuesday, 07 June 2022 11:41)

    Anu you are vera level ma... Such a great story to read... Kindly continue your story with some other twist

  • #906

    Slave Hubby (Tuesday, 07 June 2022 11:50)

    எனது புதிய கதை "ஒரு பெண் மாப்பிள்ளை பார்க்க வந்த கதை" பாகம் 2 எழுதியிருக்கிறேன், படித்து பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லவும்.

    https://pottachipurushan.blogspot.com/2022/06/2.html

  • #907

    Anu (Tuesday, 07 June 2022 13:09)

    M,ரஞ்சித்,indhu, திவ்யா, சூர்யா, killer நன்றி நண்பர்களே , உங்கள் வாழ்த்துக்களை மனதார ஏற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி

  • #908

    rhlidiot (Tuesday, 07 June 2022 13:09)

    Slave Hubby, Super story. Please continue.

  • #909

    Raji (Tuesday, 07 June 2022 15:35)

    Anu sister Story Super and Semaya pothu... Chance ey illa Ipdi oru story elutha ... Semaya Eluthuringa...
    Antha Gopi to Gopika character involve Pannave illa Innum nenga

  • #910

    Raji (Tuesday, 07 June 2022 15:43)

    Anu Sister nenga intha story finish pantigana... Na oru topic solren adula story onnu eluthurigala.. nega rmba rmba super ah Eluthuringa...
    Yean na intha story padikara maxmium per VASANTH character ahve maari irupanga... Ida padikara Aangal Kuda Avangala Oru Penna Ninachi irupanga...
    Oru Oru Time Intha Story padikum pothu Aangal manathil
    Nammalukum intha Mathiri Oru Kanavan Kidaithal ...

    Nammalum Mulumaiyana Pennaga Maaridalam and thirumanam Seithu kondu Kulanthai Petru ... Thaimai Aaadaiyalam Condipa Ninachi Irupanga Sister...

  • #911

    Anu (Tuesday, 07 June 2022 23:01)

    Raji உங்கள் அதரவுக்கு நன்றி,

  • #912

    Sneha (Wednesday, 08 June 2022 02:06)

    Hiii cd sisters...mmyaaravadhu chat panna ready ah?

  • #913

    Indhu (Wednesday, 08 June 2022 11:49)

    Sneha chatting panalamae varya

  • #914

    Anu 140 (Wednesday, 08 June 2022 13:40)

    அவர் pa அழைத்து அரவாணிகள் அழைத்து வர சொன்னார்.
    அதே போல் அவர்களும் அடுத்த ஒரு வாரத்தில் ஒரு பெரிய பட்டலாமாக வீட்டுக்கு வந்தனர்.நானும் என்னுடைய ஹோம் நர்ஸ் மட்டும் தான் இருந்தோம்.
    அங்கு வந்த அவர்கள் நடனம் அடி கொண்டு இருந்தனர்.அதில் ஒருத்தி மறைந்து இருந்து என்னாயே பார்த்தால், நான் மாலில் இருந்து தூரத்திய போது இரவில் பார்த்த அதே முகம் திரும்பவும் என்னையே பார்த்து கொண்டு இருந்தது. அவர்களும் எனக்கு ஆசிர்வாதம் செய்தனர். அப்பொழுது அவள் ஒதுங்கி கொண்டு மறைந்து இருந்தால்.எனக்கும் சந்தேகம், அது யாரா இருக்கும் அந்த முகத்தை நான் நெருக்கமாக பழகி இருக்குறேன் என்று யோசிக்க.நியாபகம் வந்தது .""""ஐயோ அது கோபி தான் என்று திகைத்து விட்டேன்.
    அவர்களும் ஆட்டம் பட்டம் எல்லாம் முடிந்து வெளியே சென்றனர்.
    நில்லுங்கள் என்றேன்.
    அவர்களும் நின்றனர். நானும் வாயுற்றை பிடித்து கொண்டு எழுந்தேன். கொஞ்சம் போறுங்கள்.எல்லாருக்கும் நான் அன்பளிப்பு தர வேண்டும் என்று சொன்னேன்.
    அவர்களும் புன்னகையுடன் எதிர்பார்த்து திரும்பி நின்றனர். ஒருவர் ஒருவராக வர சொன்னேன். அதில் அவன் பின்னால் போய் நின்றான்.
    நானும் பத்து ஆயிரும் ஒருவருக்கு என்று வழங்கினேன். அதில் அவர்கள் வாங்கி கொண்டு ஏன் காலில் விழுந்தனார். வாங்கிய அனைவரும் வெளிய செல்ல, கடைசியில் அவன் வந்தான். அவனை பார்க்க ஆச்சு அசல் பெண்ணாக தான் தெரிந்தது. அன்பளிப்பு வாங்கி கொண்டு என் காலில் விழுந்தான்.
    ஒரு நிமிடம் என்றேன். அவனும் திரும்பி கொண்டு நின்றான். நான் எல்லோற்றயும் வெளிய போக சொன்னேன். அவர்களும் சென்று விட்டனர். அவனும் செல்ல நீ நில்லு என்றேன்.அவனும் முழித்தான்.
    டேய் கோபி என்றேன்.
    அவன் திரும்பி வசந்தி என்னை மன்னித்து விடு என்று என் காலில் மறுபடியும் விழுந்தான்.
    இது என்ன? நீயுமா ! என்றேன்.
    அழுது கொண்டே ஆமாம், நான் பாவி தான், உன் வாழ்க்கையை கேடுத்த மூதேவி, அதற்கு பரிகாரம்தான் இந்த வாழ்க்கை,
    ஏன் என்னாச்சு நல்லாத்தான்
    இருந்தா என்றேன்.
    எல்லாம் எனக்கு விதித்த விதி, ஒன்னும் சொல்ல முடியவில்லை.
    ஏன் என்னாச்சு என்றேன்.
    உன்னை ஒரு நாள் ராத்திரி முழுவதும் ஒரு அரசியல்வாதி வைத்து இருந்தான், நியாபகம் இருக்கா .
    ஆமாம் என்றேன்.
    அவன் என் வீட்டு வுணர் ஒரு பெரிய அரசியல்வாதி உனக்கு தெரியும்,அவன் செய்த வேலைதான் இது, உனக்கு நியாபகம் இருக்மோ தெரியல.
    உன்னை சித்ராவிடம் விட்டுட்டு வந்த அப்போ, நானும் நன்றாக குடித்து கொண்டு விட்டுக்கு வந்தேன் ,
    ராத்திரி 12மணி, நாய் ஊளை விட்டு கொண்டு இருக்க, ஜன்னல் கதவு தானாக அடித்து கொண்டு இருந்தது. அங்கு ஒரு வெள்ளை பணி படரா டக் டக் டக் என்று கால் சத்தம் கேட்டுக்க திரும்பி பார்த்தால், பாஷா, பாஷா பாரு பட்டலத்து நடைய பாரு என்பது போல் அந்த காண்டமிருகம் பட்டாலுத்துடன் வந்தான்.
    மொத்தம் ஆறு பெறு எல்லோரும் குடித்து இருந்தனர். அவனை பார்த்த உடன் பயத்தில் ஒன்னுக்கே போய்ட்டேன்.
    டேய் இரா நாயே, உனக்கு எதுக்குடா அது?
    எனக்கு மூன்று மாசம் வாடகை பாக்கி இருந்தது. பயத்தில் சித்ரா குடுத்த பணத்தை எடுத்து குடுத்தேன். அதை வாங்கி கொண்டு, இத விடு எனக்கு உன் காதலி பெறு என்ன என்றான்.
    வ வ வசந்தி என்றேன்.
    அவளா என்கூட அனுப்பச்சு விட்டேனா நீ தப்புச்சா,என்றான்.
    அவள் இங்கு இல்லை,அவள் இப்போ என்கூடவும் இல்லை, அவள் சித்ரா கூடாதான் இருக்குற..
    ஓஹோ அப்படினா அந்த சிறுக்கி முண்டையும் நீயும் சேர்ந்து தான் "அவன் அவள் " சா! ஒரு படம் எடுத்த நல்லா தான் இருக்கும், என்னடா சொல்றிங்க என்றான். போதை மயக்கத்தில், ஆமாம் தலைவா, நீங்க உம் சொல்லுங்க அந்த சித்ராவா உங்கள் கால் ஆடியில் வெய்கிறோம் என்றனர்.
    டேய் புளித்திக்கலா! அப்படி கிப்படி பண்ணிடாதீங்க, அவ நம்ம ஆளு, அவ பின்னாடி ஒரு பெரிய பட்டலாமே இருக்கு, அப்பறம் நம்ம தான் அவ காலுல விழுகனும், பொத்திகிட்டு இருங்க டா என்றான்
    அன்னத்தா! நீங்களே பயப்படலாமா என்றனர்
    டேய், அவ ஒரு பொம்பலயே இல்ல ஒரு பேய்! அவள நீங்க சாதாரணமா நெனைக்காதிங்க, அவ ஆம்பளைக்கு ஆம்பள, பொம்பளைக்கு பொம்பளா , சேரியா. எனக்கு வேண்டியது அந்த பொட்ட சிறுக்கி வசந்தி மட்டும் தான், என்னடா குஞ்சுக்கலா என்றான்.
    அப்போ நம்மளுக்கு வேண்டியது ஒரு பொட்டா தான் தலைவா என்றனர்
    அதை தான் அவ வெச்சுருக்காளே,என்னை பார்த்து, உன் பொண்டாட்டிக்களும் உன்னை விட்டு ஓடி போய்டாலுகா, ஏன்டா எல்லாத்துக்கும் குட்டி குடுக்கிற, அப்போ எனக்கு?,
    உனக்கு மோதுல சுன்னி எந்திரிக்குமாடா பொட்ட நாயே. அவலா என்னனு சொல்ல அப்பப்பப்பா!!!!!!!!!!அவா சத்தியமா ஒரு ஹேமா மாலினி, வாய்ஜெயந்திமாலா , ரேகா என் இப்போ இருக்குற ஸ்பெஷல் அவா பெறு என்னடா ?என்றான்.
    ஆன்னத்தா அவ சன்னி லியோனி என்றனர்
    என்ன சுன்னியோ தெரியுல ! அந்த அளவுக்கு என் இதயத்தை அழுவு எடுத்து விட்டா, போங்கடா!!!!!!. அப்படி ஒருத்தி எனக்கு கிடைக்க ஆண்டவன் வழி குடுக்கல என்றான்.
    தலைவரே நீங்க சொல்றது எல்லாம் ஒரிஜினல் பொண்ணுங்க, நீங்க யோசிக்கிறது ஒரு திருநங்கை என்றனர்.
    ஆமாண்டா திருநங்கை தான், ஆனா அதிலும் ஸ்பெஷல் பெண்களே தோத்தும் போகும் அளவுக்கு இருப்பா , எப்படினு சொல்ல முடியல
    (இதை எல்லாம் கேட்கா எனக்கு ஒண்ணும் புரியவில்லை )

  • #915

    Anu 141 (Wednesday, 08 June 2022 14:37)

    ஏன் என்னாச்சு என்றேன்.
    உன்னை ஒரு நாள் ராத்திரி முழுவதும் ஒரு அரசியல்வாதி வைத்து இருந்தான், நியாபகம் இருக்கா .
    ஆமாம் என்றேன்.
    அவன் என் வீட்டு வுணர் ஒரு பெரிய அரசியல்வாதி உனக்கு தெரியும்,அவன் செய்த வேலைதான் இது, உனக்கு நியாபகம் இருக்மோ தெரியல.
    உன்னை சித்ராவிடம் விட்டுட்டு வந்த அப்போ, நானும் நன்றாக குடித்து கொண்டு விட்டுக்கு வந்தேன் ,
    ராத்திரி 12மணி, நாய் ஊளை விட்டு கொண்டு இருக்க, ஜன்னல் கதவு தானாக அடித்து கொண்டு இருந்தது. அங்கு ஒரு வெள்ளை பணி படரா டக் டக் டக் என்று கால் சத்தம் கேட்டுக்க திரும்பி பார்த்தால், பாஷா, பாஷா பாரு பட்டலத்து நடைய பாரு என்பது போல் அந்த காண்டமிருகம் பட்டாலுத்துடன் வந்தான்.
    மொத்தம் ஆறு பெறு எல்லோரும் குடித்து இருந்தனர். அவனை பார்த்த உடன் பயத்தில் ஒன்னுக்கே போய்ட்டேன்.
    டேய் இரா நாயே, உனக்கு எதுக்குடா அது?
    எனக்கு மூன்று மாசம் வாடகை பாக்கி இருந்தது. பயத்தில் சித்ரா குடுத்த பணத்தை எடுத்து குடுத்தேன். அதை வாங்கி கொண்டு, இத விடு எனக்கு உன் காதலி பெறு என்ன என்றான்.
    வ வ வசந்தி என்றேன்.
    அவளா என்கூட அனுப்பச்சு விட்டேனா நீ தப்புச்சா,என்றான்.
    அவள் இங்கு இல்லை,அவள் இப்போ என்கூடவும் இல்லை, அவள் சித்ரா கூடாதான் இருக்குற..
    ஓஹோ அப்படினா அந்த சிறுக்கி முண்டையும் நீயும் சேர்ந்து தான் "அவன் அவள் " ஒரு படம் எடுத்த நல்லா தான் இருக்கும், என்னடா சொல்றிங்க என்றான்.
    ஆமாம் தலைவா, நீங்க உம் சொல்லுங்க அந்த சித்ராவா உங்கள் கால் ஆடியில் வெய்கிறோம் என்றனர்
    டேய் புளித்திக்கலா! அப்படி கிப்படி பண்ணிடாதீங்க, அவ நம்ம ஆளு, அவ பின்னாடி ஒரு பெரிய பட்டலாமே இருக்கு, அப்பறம் நம்ம தான் அவ காலுல விழுகனும், பொத்திகிட்டு இருங்க டா என்றான்
    அன்னத்தா! நீங்களே பயப்படலாமா என்றனர்
    டேய், அவ ஒரு பொம்பலயே இல்ல ஒரு பேய்! அவள நீங்க சாதாரணமா நெனைக்காதிங்க, அவ ஆம்பளைக்கு ஆம்பள, பொம்பளைக்கு பொம்பளா , சேரியா. எனக்கு வேண்டியது அந்த பொட்ட சிறுக்கி வசந்தி மட்டும் தான், என்னடா குஞ்சுக்கலா என்றான்.
    அப்போ நம்மளுக்கு வேண்டியது ஒரு பொட்டா தான் தலைவா என்றனர்
    அதை தான் அவ வெச்சுருக்காளே,என்னை பார்த்து, உன் பொண்டாட்டிக்களும் உன்னை விட்டு ஓடி போய்டாலுகா, ஏன்டா எல்லாத்துக்கும் குட்டி குடுக்கிற, அப்போ எனக்கு?,
    உனக்கு மோதுல சுன்னி எந்திரிக்குமாடா பொட்ட நாயே. அவலா என்னனு சொல்ல அப்பப்பப்பா!!!!!!!!!!அவா சத்தியமா ஒரு ஹேமா மாலினி, வாய்ஜெயந்திமாலா , ரேகா என் இப்போ இருக்குற ஸ்பெஷல் அவா பெறு என்னடா ?என்றான்.
    ஆன்னத்தா அவ சன்னி லியோனி என்றனர்
    என்ன சுன்னியோ தெரியுல ! அந்த அளவுக்கு என் இதயத்தை அழுவு எடுத்து விட்டா, போங்கடா!!!!!!. அப்படி ஒருத்தி எனக்கு கிடைக்க ஆண்டவன் வழி குடுக்கல என்றான்.
    தலைவரே நீங்க சொல்றது எல்லாம் ஒரிஜினல் பொண்ணுங்க, நீங்க யோசிக்கிறது ஒரு திருநங்கை என்றனர்.
    ஆமாண்டா திருநங்கை தான், ஆனா அதிலும் ஸ்பெஷல் பெண்களே தோத்தும் போகும் அளவுக்கு இருப்பா , எப்படினு சொல்ல முடியல
    (இதை எல்லாம் கேட்கா எனக்கு ஒண்ணும் புரியவில்லை )
    இருந்தாலும் அந்த மூக்கு, கண்ணு, இடுப்பு, தொடை அப்பப்பப்ப!!! பெண்களே தொற்கும் அளவுக்கு செதுக்கி இருப்பாடா,
    ஆனத்தா, இந்தங்க என்று ஒரு குவார்டர் ஊற்றி குடுத்தனார்,
    இது எதுக்கு டா இப்போ என்றார்.
    ஆனத்தா நீங்க வர்ணிக்க எங்களுக்கும் ஒரு மாதிரி இருக்குது, நீங்க எத்தன பேர்த்த பார்த்து இருப்பிங்க, அதுல நீங்க எந்த பொம்பளையும் சொல்லமா, அப்படி என்ன ஸ்பெஷல் அவகிட்டா, சொல்லுங்க என்றான்.
    டேய், அவா Cleopatra வையா மிஞ்சுவ டா, நான் அனுபவித்த பெண்களின் மேல் இருப்பாள் டா, சும்மா சொல்லக்கூடாது அவள் செதுக்கி வெச்ச சீலை, போங்கடா உங்களுக்கு அந்த அருமை தெரிந்தால் புரியும் டா வெநாய்களா என்றான்.
    நீங்க சொல்ல சொல்ல எங்களுக்கும் மூடு ஆகுது ஆனத்தா!!! உங்களுக்கு அப்படி யாராவுது தோணுச்சுனா சொல்லுங்க, மாற்றி விடலாம் என்றனர்
    போதையில், சேரி அது முடுஞ்சு போச்சு, இப்போ எனக்கு பெண்கள் வேண்டாம் திருநங்கை தான் வேணும், (சுற்றி முற்றி பார்த்தா எல்லாரும் கம்பிரம்மாக ஆகவும் மீசை கொண்டு ஆண் ஆகவும் இருந்தனர் ) எதுவும் சேரியல (என்னை பார்த்து,)
    இதோ இங்க இருக்காடா , இவளா யூஸ் பண்ணும் என்றான்.
    (எனக்கு மூச்சே நின்று விட்டது!!! )

  • #916

    திவ்யா (Thursday, 09 June 2022 04:47)

    அனு உன் கதை சான்ஸ் இல்ல இப்படி twist எழுத உன்னால் தான் முடியும் சூப்பர்

  • #917

    Rani (Thursday, 09 June 2022 05:48)

    அனு உனக்கு வெட்கமாக இல்லையா. நிஷா இங்கே கதை எழுதிக் கொண்டிருந்த நிஷா இப்போது வேறொரு தளத்தில் எழுதும் கதையை படித்துவிட்டு வரிக்குவரி அப்படியே எழுதியிருக்கிறாயே.
    விஷயம் தெரியாமல் உன்னை இங்க நிறைய பேர் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் . உன்னுடைய அத்தியாயம்230..131 132. 133 இப்படியா காப்பி அடிக்க அதுவும் அந்த Green cove welcomes thr newly wedded princess and prince. ஏண்டி உண்மையாக கேட்கிறேன் உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் கிடையாதா இன்னொருத்தரு கதையை அப்படியே பல வாரங்களாக திருடி எழுதிட்டு வரே உன் பேர வேற போட்டு கிட்டு உனக்கு தான் அது மாதிரி தமிழ் எழுத வராதே. முதல்லே எல்லாம் நீதான் எழுதின.ஒத்துக்கறேன். ஆனா அதுக்கு அப்புறம் சமீபகாலமா வரிக்குவரி நிஷா கதை எடுத்து எழுதிகிட்டு வரே. கதைக்கு வர அவ்வளவு வரவேற்பும் நிஷாவுக்கு போய் சேரணும் உன்னுடைய கதையின் ஆரம்பம் வரை நீ தான் எழுதிக் கொண்டு வந்தாய் . அது உன்னுடைய கதைதான் ஆனா அந்த 130 லிருந்து தொடர்ந்து அத்தனை அத்தியாயங்களை நிஷா அந்த Suraj stories தளத்தில் இன்று வரை எழுதி விட்டு வர கதையிலிருந்து எடுத்து அப்படியே வரிக்கு வரி விடுகிறாயே குறைந்தபட்சம் இது நான் எழுதவில்லை நிஷா அவர்கிட்ட இருந்து எடுத்தேன்னு இருக்குற உண்மையை சொல்லலாமே. இதனை ஓப்பனாக ஒப்புக் கொள்ளாவிட்டால் .. நிஷா இந்த வரிகளை இந்த அத்தியாயங்களை ஏற்கனவே எத்தனை மாதங்களுக்கு முன்னால் எழுதிவிட்டால் அதையெல்லாம் அவர் எழுதி அந்த தேதியோடு சேர்த்து இங்கே போடுவேன். இந்த விஷயம் தெரியாமல் இங்கே பலர் இதை நீ எழுதியது போன்று எடுத்துக்கொண்டு உன்னை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்னை கேவலம் இது..

  • #918

    Indhu (Thursday, 09 June 2022 13:35)

    Rani athu entha page athe inge konduvanthu podu apathan engalukum unmay theryum illa web address podu padithu parkanum apathan intha anu oda thandavalam vandavalam ellam theryum

  • #919

    சூர்யா (Thursday, 09 June 2022 14:05)

    அனு உங்கதை அருமை, ரசிகர்களின் தேவைக்கு ஏற்ற மாதிரி இவளோ சீக்கிரமாக வேறும் ரெண்டு மாசத்தில் 141பாகம் கதை எழுதி இருப்பது சத்யாமாக முடியாது
    உங்களை பற்றி தவறாக பேசி கொண்டேதான் இருக்கிறார்கள் நானும் பார்க்கிறேன். அதற்காக ஒன்னும் கவலை பட தேவை இல்லை. உங்கள் கதை எனக்கு பிடித்து இருக்கிறது அது காப்பிய இருந்தாலும் சேரி டீ ஆக இருந்தாலும் சேரி, நீங்கள் தொடருங்கள்

  • #920

    Rani (Thursday, 09 June 2022 14:27)

    Thank you Indhu.
    திருட்டு அனு வரிக்கு வரி .. அத்தியாயத்துக்கு அத்தியாயம் நிஷா எழுதிவிட்டு வர கதையிலிருந்து திருடி இங் போட்டுட்டு இருக்குறா. இந்த அனு கதைய ஆரம்பிச்சப்போ சொந்த கதை போலத்தான் எழுதினா. எல்லா ஆம்பளையும் பொம்பளையாக்கறது பொம்பளைங்கள ஆம்பளையாக்கிறது எல்லாரும் எல்லாரோடும் கண்டபடி Sex வைக்கிறது அப்படின்னு ஒரே நாள் 10 அத்தியாயம் எல்லாம் எழுதினா(???).. இப்போ அது எல்லாம் கூட அவ தான் எழுதினாளா இல்ல அந்த முதல் பாகங்களும் எங்காவது சுட்டுகிட்டுவந்து போட்டாளாங்ற நியாயமான சந்தேகம் வருது...

    எல்லாரும் நல்லா யோசிங்க ஒரு கதைய ஒரு அத்தியாயம் எழுதறதுக்குள்ள உயிர் போய்விடும். இந் திருட்டு அனு தினமும் 5.. 6..10 அத்தியாயம் எல்லாம் போட்ட நாட்கள் இருக்கு. சூப்பர் எனர்ஜி ரைட்டிங் மிஷின் அப்படி எல்லாருடைய் பாராட்டையும் வாங்கி கிட்டா எல்லா இடங்களிலிருந்தும் திருடி திருடி கதை போடற அனு. . கண்டிப்பா ஏற்கனவே யாரோ எழுதினத அப்படியே எடுத்து வந்து போட்டு இருக்கிறா..இந்த திருட்டு ராஸ்கல்.
    இது நாம யாருக்குமே தெரியாம போச்சு.

    ஆனா நிஷா எழுதின கதையை முழு அத்தியாயமா திருடித் திருடி இங்க இவள் போட்டதை நான் பார்த்ததாலே வசமா மாட்டிக்கிட்டா.
    இந்து டியர், நீங்க கேட்ட எல்லா டீடெயில்ஸ் நான் கண்டிப்பா உங்களுக்கு தருவேன். நிஷா கதை எழுதிக்கிட்டு இருக்குற அந்த பிளாக் அட்ரஸ் ஃபுல்லா தருவேன். நீங்கள் எல்லோருமே உள்ளே போய் முழுசா படித்து பார்க்கலாம். அப்பத் தெரியும் திருட்டு ராஸ்கல் உடைய வண்டவாளம். நீ சரியாத்தான் சொன்ன இந்த இவளுடைய வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறப்போறது இந்து நீங்கள் மட்டுமல்ல அங்கே உயிரைக் கொடுத்து ஒருத்தர் எழுதிக் கொண்டிருக்கும் கதையை ஒன்னு ரெண்டு வரி இல்லை அத்தியாயம் அத்தியாயமாக முழுசா திருடி இங்க வெட்கமில்லாமல் போட்டு உங்களை இந்த அனு திருடி ஏமாற்றிவிட்டு இருக்கா. . இவளுக்கு தமிழ்ல எழுதுக வராது அப்பப்ப இங்கிலீஷ்ல கலந்து அதையும் நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அப்படிப்பட்ட வா இப்போது தூய தமிழ்ல கொஞ்ச நாளா கதையை எழுதறதை நாம யாருமே கவனிக்காமல் விட்டுவிட்டோம். அது எல்லாம் முழுக்க முழுக்க நிஷா எழுதினது நிஷா கதையிலே அவ புருஷன் நிர்மல்னு வரும் . அதை மட்டும் இங்கே ராஜேஷ்னு பேரை மட்டும் மாற்றி மத்தபடி அந்த ரிசார்ட் கதை முழுக்க முழுக்க அப்படியே நிஷா எழுதினது எடுத்து போட்டு இருக்கா. இவளுக்கு நாமே தண்டனை கொடுக்க வேண்டுமா வேண்டாமா நீங்களே தீர்மானம் செய்யுங்கள்.

    அவளே வந்து தப்ப ஒத்துக்க மூணு நாள் டைம் தரேன் .மத்தவங்க கதையை திருடி வந்து நீ செஞ்ச தப்புக்கு மன்னிப்பு ஓபனா கேளு. . நீ மட்டும் இங்க வந்து உன் திருட்டுத்தனம் ஒத்துகிட்டு ஓபனா மன்னிப்பு கேட்கலன்னா இந்துவுக்கு மட்டுமில்ல. இங்க கதை படிக்க எல்லாருக்கும் தெரிகிற போல. நிஷா கதை எழுதிட்டு இருக்குற அந்த suraj stories blog முழு அட்ரஸ் தருவேன். நீங்க எல்லாருமே அங்கே போய் படிச்சு பாருங்க. நீங்களே வெளுத்து வாங்குவீங்க இந்த திருட்டு அனுவை. அனுவுக்கு மூன்று நாள் கெடு. அப்புறம் எல்லா டீடைல்ஸ்இங்கே கொடுக்கப்படும் ..

  • #921

    Rani (Thursday, 09 June 2022 14:45)

    இந்த கதையைப் படிக்கும் என்னை போன்ற மற்ற அனைவருக்கும்,அனு என்பவள் எப்படி நிஷா உடைய கதையை திருடி போட்டு இங்கே நம்மை எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள் என்பதை பற்றி இப்பொழுது இரண்டாவது பதிவு நான் போட்டேன் அதற்குள் அந்த அனு என்ன செய்கிறாள் பார்த்தீர்களா ?சூர்யா என்ற பெயரில் திருட்டு கதையா இருந்தாலும் பரவாயில்லை தொடர்ந்து எழுது என்று ஒரு கமெண்ட் கொடுத்திருப்பது அதே திருட்டு அனுதான் அதாவது அனு .அலையாஸ் சூர்யா.. எப்படி அனு. டபுள் ரோல்?. நீங்கள் அனைவரும் கவனமாக இருங்கள் யாருடைய கதை எங்கிருந்து திருடுகிறாள் அந்த பிளாக் வெப்சைட் முழு அட்ரஸ் உங்களுக்கு தருகிறேன் படித்து பார்த்து நீங்களே தீர்மானம்செய்து கொள்ளுங்கள்
    தான் செய்த தப்பில் இருந்து தப்பிக்க முடியாவிட்டாலும் சமாளிப்பதற்காக இதே திருட்டு அனு சூர்யா என்ற பெயரில் மேலே அவளுக்கு சப்போர்ட் செய்து அவளே பதிவு போட்டு இருப்பதை பாருங்கள்
    என்ன சொல்கிறாய் சூர்யா என்கிற அனு? திருட்டு கதையா இருந்தாலும் தொடர்வாயா தொடர் பார்க்கலாம் .

  • #922

    Mohini (Thursday, 09 June 2022 15:19)

    அரவான் மறுநாள் அர்ஜுனனால் பலி ஆகியப்பிறகு நான் விதவைக்கோலம் பூண்டு வெள்ளையுடையில் கண்ணாடி வளையல்கள் உடையும் அளவிற்கு என் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தேன். அவன் இல்லா துக்கத்தை அனுபவித்தேன். 18 நாட்கள் போர் முடிந்ததும் அவன் உயிர் முழுவதுமாக பிரிந்துவிட்டது. பூலோகத்தில் இளம் விதவையாக போருக்குப்பின்னால் இருக்கக்கூடாது என முடிவெடுத்து மீண்டும் வைகுண்டம் சென்று பகவான் விஷ்ணுவுடன் ஐக்கியமாகி தூய்மை அடைந்தேன். மீண்டும் பல காலங்களுக்கு நான் செயல்படாமல் இருந்தேன். பல கல்பங்களில் கால சுழற்சியால் இந்த ஐந்து சம்பவங்களின் வெவ்வேறு பிரதிகளில் வெவ்வேறு விதங்களில் நான் மீண்டும் தோன்றினேன். சில சுழற்சிகளில் கூடுதலாக சில முறைகளும் தோன்றும் தருணங்கள் கிடைத்தன. இப்படியாக சில கல்பங்கள் ஆனப்பிறகு, தோன்றி மறையும் மாயையைப்போலும் பெண்ணைப்போலும் இருக்கவேண்டாம் என எண்ணி பகவான் விஷ்ணுவிடம் விடுதலை வேண்டி கேட்டேன். கருணையினால் பகவான் விஷ்ணுவும் எனக்கு விடுதலையளித்தார்.

    தன்னிச்சையாக இயங்கும் ஜீவனுடன் ஒரு தேவ கன்னிகையாக உருவெடுத்தேன். பகவான் விவ்ணுவின் அங்கமாய் இல்லாவிடிலும் அவருடைய அம்சம் என்னுள்ளேயே இருந்ததால் எதற்கும் கடன்பட்டவளாக நான் ஆகவில்லை. எப்போதும் கன்னித்தன்மையோடும் அளவற்ற சக்திகள் கொண்ட ஒரு நங்கையாக உருக்கொண்டேன். முழு சுதந்திரத்தோடு ஈரேழு லோகங்களுக்கும் எக்காலத்திலும் சுற்றித்திரியும் தைரியம் கிடைத்தது. அனைத்துலகங்களுக்கும் பிரயாணப்பட்டேன். பல்வேறு ஜீவர்களையும் பழக்கவழக்கங்களையும் தெரிந்துக்கொள்ள கிளம்பினேன். முதலில் பூலோகம் வந்தேன். எந்தக்காலம் என்று சரியாக கூற இயலவில்லை. வனத்திலிருந்து ஒரு கிராமம் நோக்கி வந்தேன். அங்கேயிருந்த மனிதர்கள் என்னை ஒருமாதிரியாக ஏறயிறங்க பார்த்தனர். நான் வழக்கம்போல் சிவப்புநிற கீழாடை மாறாடையுடன் மேலாடையை கழுத்தில் அணிந்திருந்ததால் ஆண்களோடு பெண்களும் ஒருமாதிரி சந்தேகமாக பார்த்தனர். என்னுடைய தேக அங்கங்களின் வெளிப்பாடு குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்டனர். எனக்கோ அச்சங்கலந்த நாணம் வந்தது. கழுத்திலிருந்த மேலைடையை கீழிறக்கி முலைகளுடன் உதரத்தையும் மறைத்துக்கொண்டு கண்கள் தாழ்த்தி நடந்தேன். சிறிதுசிறிதாக எல்லோரும் என்னை சூழ்வதை கண்டேன். பயம் கூடியது. என்னருகே ஊர்ப்பெரியவர் ஒருவர் வந்தார். "யாரம்மா நீ, பார்க்க இவ்வூர் பெண்போல் தெரியவில்லையே, இவ்வூரில் பெண்கள் அணியவேண்டிய உடையை அணியாமல் வரக்கூடாது, கிளம்பு இங்கிருந்து" என சொன்னார். எனக்கு குழப்பமாக இருந்தது. "நான் தேவ கன்னிகையாவேன். பூலோகத்தில் சிலகாலம் தங்கியிருந்து மானுடர்களுடன் பழகிவிட்டு செல்லலாம் என வந்துள்ளேன்."_"எந்தப்பெண்ணாயிருந்தாலும் இவ்வூரினுள் புடவைதான் அணியவேண்டும், இம்மாதிரியான கவர்ச்சியான உடைகளை அணியக்கூடாது, ஒழுங்கான ஆடையை அணிந்துகொண்டு இங்கே வா"_"இதென்ன வினோதம், பெண்கள் அணியும் ஆடைகளால் என்ன நடந்துவிடப்போகிறது, ஏன் இப்படியான ஒரு வழக்கம்?"_"எங்கள் பெரியோர் இவ்வாறாக செய்துகொடுத்தனர், அதுவும் பெண்களுக்கான வழக்கங்களை பெண்களேதான் முடித்துக்கொண்டனர். தேவையில்லாமல் பேசுவதை விட்டுவிட்டு இங்கிருந்து கிளம்பு" என எச்சரித்தார்.

    நானும் பிரச்சனை வேண்டாமென்றெண்ணி அந்த கிரமத்தைவிட்டு கிளம்பினேன். அருகிலிருந்த ஆற்றுக்குச்சென்றேன். எதிர்கரையில் பெண்கள் நீராடிக்கொண்டிருந்தனர். அவர்களை கவனித்தேன். நீராடி முடித்ததும் கரைக்குவந்து உலர்ந்த வஸ்திரத்தை எடுத்து தங்களை துடைத்துக்கொண்டு மார்பினில் கட்டிக்கொண்டனர். ஈர ஆடைகளை களைந்து கீழாடையை உடுத்தினர். அது என்னாடையைப்போல் இல்லாமல் கால்களை முழுவதுமாக மூடியது. மாறாடையை எடுத்துக்கொண்டு முலைகளை மறைத்து ஆடையை முன்னால் கட்டினர். பின்னர் மிக நீளமான மேலாடையை எடுத்தனர். இதை எப்படி அணிவார்கள் என சிந்தித்தேன் . ஆனால் சில நொடிகளில் அதனை மடித்து அணிந்துக்கொண்டனர். கேசத்தை உலர்த்திவிட்டு அங்கிருந்து கிளம்பினர். அவர்கள் அணிந்திருந்த ஆடை அழகாக இருந்தது. நாமும் அதை அணிந்து பார்ப்போம் என எண்ணினேன்.

  • #923

    Slave Hubby (Thursday, 09 June 2022 15:48)

    ஒரு பெண் மாப்பிள்ளை பார்க்க வந்த கதை - 3

    கீழே இருப்பது இந்த பகுதியின் முதல் மற்றும் கடைசி பத்திகள் தான். முழு பகுதி எனது blog ல போட்டு இருக்கேன், படித்து மகிழுங்கள்.

    இதற்கு சம்மதித்ததற்கு அடையாளமாக இப்போது நீ வேஷ்டி சட்டையை அவிழ்த்து விட்டு, போய் ஒரு பொம்பிளை போல் புடவை அணிந்து வந்து மீண்டும் என் காலில் விழ வேண்டும் என்றாள்.

    https://pottachipurushan.blogspot.com/2022/06/3.html

    அவள் இப்போது பயங்கரமான ஆதிக்க வெறி கொண்டு வளர்ந்து இருக்கிறாள். அவளுக்கு என்னை மாதிரி பயந்தாங்குளி அடிமை தான் சாதாரண கணவனாக அல்ல, ஒரு பொட்டச்சி புருஷனாக வர வேண்டும் என்று விருப்பம். அப்போதுதான் அவள் விருப்பப்படி ஆட்டி வைக்க முடியும் அல்லவா. எனக்கு அவளை கல்யாணம் பண்ணி கொள்ள சம்மதம்தான், ஆனால் முடிவு என் கையில் எங்கே, அவள் விருப்பம் தான் முக்கியம், அவள் என்னை ரிஜெக்ட் செய்து விடக்கூடாது என கடவுளிடம் வேண்டி கொண்டு இருந்தேன்.

  • #924

    Mohini (Thursday, 09 June 2022 16:20)

    ஆபரணங்கள் ஒவ்வொன்றையும் கழட்டி அருகிலிருந்த மரத்தின் கீழ் வைத்தேன். கேசத்தை விரித்துக்கொண்டேன். மேலைடையை அகற்றி தரையில் போட்டேன். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை எண்ணி அதேபோன்ற ஆடைகளை மாய சக்தியினால் உருவாக்கினேன். அவைகளை கரையிலிருந்த பாறையில் வைத்தேன். அது ஒரு அகண்ட நதி. இருகரைகளிலும் மரங்கள் அடர்த்தியாக சூழ்ந்திருந்தது. நதியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சுற்றி பார்த்தேன் யாரும் கண்ணுக்குப் புலப்படவில்லை. மாலை நேரம் என்பதால் யாரேனும் வருவார் என தோன்றவில்லை. சரியென்று முடிவெடுத்து காலினால் தண்ணீரை தொட்டுப்பாரத்தேன், குளிராக இருந்தது. மெல்லமெல்ல அடியெடுத்து இடுப்புவரை தண்ணீரில் இறங்கினேன். முச்சைப்பிடித்து தண்ணீரில் அமுங்கி முழுவதுமாய் நனைந்தேன். எழுந்து கேசத்தை உலர்த்த ஒருமுறை தலையை சுற்றினேன். தலையிலிருந்து நீர்த்துளிகள் என் உடலில் கீழே ஓடி என்னை சிலிர்க்கவைத்தன. குதாகலமானேன். அங்கிருந்து நீச்சலடித்து மறுகரைக்குச்சென்றேன். கரையிலிருந்து வெபியே வந்தேன். ஈர உடம்பில் ஈர உடைகளுடன் இருந்து என்மேல் ஜில்லென்று மாருதமும் வீசியதால் குளிருணர்ந்தேன். சூட்டைக்கிளப்ப விரைவாக துடித்த என் நெஞ்சின்மேல் குளிர்ந்த நீர்த்துளி ஒன்று என் நெஞ்சுக்குளியினுள் இறங்கியதால் கிலுகிலுப்படைந்தேன். நதியில் இருப்பதே உத்தமம் என எண்ணி மீண்டும் நதியில் இறங்கினேன். நன்றாக நீந்தி கரை வந்தேன். மீண்டும் திரும்பி நீந்தி நதியின் மத்தியில் வந்தேன். அங்கிருந்து நதியின் போக்கில் நீந்தினேன். இவ்வாறாக நான் நீந்திக்கொண்டிருந்தது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. நடுவில் ஒரு பாறை தென்பட்டது. அதில் ஏறி அமர்ந்தேன்.

    உடையை மாற்றுவது என முடிவெடுத்தபின் ஏன் இன்னும் இவ்வுடையிலேயே நீந்துகிறோம் என சிந்தித்தேன். பாறைமேல் ஏறினேன். மாறாடையை கழட்டியபின் கீழாடையையும் கழட்டினேன். முழு
    நிர்வாணமாக மாறினேன். என்னுடல் தங்கம்போல் ஜோலித்தது. உடைகளை நீரில் போட்டுவிட்டு பாறையிலிருந்து நதியில் குதித்தேன். நதிப்படுகை வரை சென்றேன். தேகத்தை வளைத்து வளைத்து மீனைப்போல் நீந்தினேன். மெல்லமாக நீந்தி அங்கிருந்த ஜீவன்களை ரசித்தேன். என்கூடவே அவைகளும் நீந்தி வந்தன. பின்னர் மேலெழுந்து பார்த்தேன். என் ஆபரணங்களும் ஆடைகளும் இருந்த மரத்தை பார்த்தேன். தநியின் எதிர்திசையில் நீந்துவதற்கு தலைகீழாக மாறினேன். என் முகமும் முலைகளும் உதரமும் வானத்தை நோக்கியிருக்க செய்து கைகளை பின்னால் அடித்துகொண்டு எதிர்நீச்சலடித்தேன். என் முலைகள் மேலே நேராக விண்ணைப்பார்த்திருந்தன. ஒரு பறவையொன்று நான் மெதுவாய் நீந்துவதால் வழுவழுப்பான பாறை என நினைத்து என் உதரத்தில் வந்து அழர்ந்து இளைப்பாறியது. ஆடாமல் அசையாமலிருந்த என் உதரத்தில் அது அமர்ந்தது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. பின்னர் அது எழுந்துபறந்துவிட்டது. நான் அம்மரத்தினருகே வந்தேன். நதியின் நடுவிலிருந்து கரைக்கு நீந்தி வந்தேன். இடுப்பளவு தண்ணீரிலிருந்து ஏறி நடந்து வந்து கரைசேர்ந்தேன். ஆனால் அங்கிருந்த என் ஆடையையும் ஆபரணங்களையும் காணவில்லை.

    அந்த மரந்தானா என பார்த்துகொண்டேன். சந்தேகமில்லை. நிர்வாண தேகத்துடன் அருகாமையில் தேடினேன். தூரத்தில் சில மனிதர்கள் பேசிக்கொண்டே வரும் சத்தத்தை கேட்டேன். என் தேடுதலின் வேகம் கூடியது. மாலை நேர காற்று வீசியதால் மேலும் குளிர்ந்தது. அவர்கள் வருவது தெரிந்தது. பதற்றமாகியது. ஆடையில்லா அமரமங்கையாக பூலோகத்தில் தவித்தேன். மரத்தின் மேலே சிரிப்புச்சத்தம் கேட்டது. உடனடியாக நாணத்தால் என் முலைகளை கையால் மறைத்து மீண்டும் தண்ணீரில் இறங்கினேன். முகம் மட்டும் தெரியுமளவிற்கு தண்ணீரில் அமர்ந்துகொண்டேன். செடிகளில் சலசலப்பு அதிகமானது. ஒருகட்டத்தில் நின்றுவிட்டது. "இது பெண்கள் குளிக்கும் இடம், நாம் இங்கே குளிக்ககூடாது, வேறு இடம் செல்வோம்" என முடிவெடுத்து சென்றுவிட்டனர். அவர்கள் செல்லும்வரை காத்திருந்தேன். மரத்திலிருந்து "அந்த ஆடவர்கள் சென்றுவிட்டனர், இனி நீங்கள் வரலாம்" என குரல் வந்தது. "யாராயிருந்தாலும் என் முன்னே வந்து உரையாடவும்" என கூறியதும் மரக்கிளைகளின் நடுவே ஒரு பதின்பருவம் வராத பாலகன் வந்து சிரித்தான். "அவர்கள் சென்றுவிட்டனர் இனி நீங்கள் வந்து உங்கள் உடைமைகளை தேடலாம்"_"என் உடைகள் பற்றி உனக்குத்தெரிந்திருக்குமேயானால் அவைகளின் இருப்பிடம் பற்றிக்கூறு"_"அவைகள் இங்கே இதோ மரக்கிளையின் மேல இருக்கின்றன. வேண்டுமென்றால் வந்து எடுத்துக்கொள்ளலாம்"_"விளையாடாதே, நான் எப்படி வர முடியும், நீயாகவே அவற்றை கொடுத்துவிடு"_"ஏன்?"_"நான் முழு நிர்வாணமாயிருக்கிறேன், ஆதலால் வர இயலாது"

  • #925

    Mohini (Thursday, 09 June 2022 17:00)

    "சற்றுநேரம் முன் நிர்வாணமாகத்தான் வந்து தேடினீரே,அவ்வாறே இம்முறையும் வரவேண்டியதுதானே?"_"அப்போது யாருமில்லை அதனால் வந்தேன், இப்போது நீ இருக்கறாயே"_"ஆமாம் எதற்காக அவர்கள் வருமுன் மீண்டும் ஏன் உடலை மறைத்து ஆற்றினுள் சென்று மறைந்துகொண்டாய்?"_"பெண்ணான நான் மற்ற ஆடவர் முன் எப்படி நிர்வாணமாக நிற்பது? அதனால்தான் என் உடலை மறைக்க நதியில் இறங்கினேன்"_"அப்படியாகினில் நிர்வாணகோலத்தில் மற்றவர்முன் நிற்ககூடாது, ஆனால் ஆற்றில் மட்டும் நிர்வாணமாக நீந்தலாம், அப்படித்தானே" என கேட்டான். என் செயல் எனக்கு புரிந்துவிட்டது. "நீ கூறியதில் என் தவறை உணர்ந்தேன். இனி செய்யமாட்டேன். என் உடைமைகளை கொடு"_"தவறை உணருதல் போதாது, அபராதமும் கொடுக்கவேண்டும்"_"என்ன கொடுக்கவேண்டும்?"_"ஆற்றிலிருந்து எழுந்துவந்து கையெடுத்து என்னிடம் உன் உடைமைகளைக் கேள்" என உரைத்தான். நானும் மெதுவாக நதியிலிருந்து எழுந்து முலைகளை மறைத்தபடி எழுந்துவந்தேன். இடுப்பில் நீர் நிக்கும் அளவிற்டு வந்து கேட்டேன். "கையை நீட்டி கேள்" என்றான். வெட்கத்தில் கண்களை தாழ்த்தி கைகளை உடலை மறைப்பதிலிருந்து விலக்கி அவனிடம் என் உடைமைகளை யாசித்தேன். அந்தி மாலையில் சூரியனின் கதிர்கள் என் பொன்தேகத்தில் பட்டு என் நிர்வாண தேகத்தை பிரகாசமாக்கியது. அந்த பாலகன் நான் அவ்வாறாக யாசிப்பதைக்கண்டதும் என் உடைமைகளை மரத்திலிருந்து கீழே போட்டுவிட்டு "நீ உடை உடுத்திக்கொள், நான் கிளம்புகிறேன்" என சொன்னான். "உன் பெயர் என்னவோ?"_"எனக்கு என்று ஒரு பெயரும் இல்லை, ஆனால் ஊரில் என்னைக் கண்ணன் என்று அழைப்பர்" என கூறிவிட்டு கிளம்பினான். எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. இது அதே கண்ணன்தான். பகவான் விஷ்ணுவே நம்மை வழிகாட்டுவதற்காக இப்படி விளையாடியிருக்கிறார் என புரிந்தது. அவருக்கு மனதார நன்றி செலுத்தினேன்.

    கரையேறி வந்து உலர்ந்த வஸ்திரத்தால் உடலை உலர்த்தி அதை மார்பின் மேல் கட்டினேன். பின்னர் கீழாடையை எடுத்து உடுத்தி கால்களையும் பெண்பாகத்தையும் மறைத்தேன். மாறாடையை எடுத்து மார்பில் சில முறை சுற்றி முலைகளை மறைத்து முலைகள்மேல் முடிச்சுபோட்டேன். பின்னர் நீளமான மேலாடையை எடுத்தேன். எங்கே ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. ஒருமுனையில் ஆரம்பித்து இடுப்பில் சற்றி கட்டினேன். மீதி நீளத்தை வலதுபக்கதோளில் போட்டால் உடலை மறைப்பதாக இல்லை. இடதுபக்கத்தில் போட்டால் இன்னும் நீளமாக தான் இருந்தது. என்ன செய்வதென்று யோசித்தேன். இதற்கிடையில் மீண்டும் செடிகளுக்குள்ளே சலசலப்பையும் முன்னே சென்ற ஆடவர்கள் குரல்களும் கேட்டன. "இங்கே யாரும் இருப்பதாய் தோன்றவில்லை, இங்கேயே நீராடுவோம்" என கூறிக்கொண்டு என் இடத்தின் அருகே வருவது யெதெரிந்தது. படபடப்புக்கூடியது. கண்கள் மூடி யோசித்தேன். அந்த மானுட பெண்கள் செய்தது நியாபகம் வந்தது. இடது தோளிலிருந்து எடுத்துவிட்டு கொஞ்ச நீளத்தை மடித்தேன். அவர்கள் அருகில் வருவது கேட்டது. கச்சிதமாக இல்லாவிடிலும் ஒரு அளவிற்கு மடித்து தொப்புளின் கீழே கீழாடையினுள் திணித்தேன். மீதியிருப்பதை உடலில் சுற்றினேன். இரண்டு ஆடவர்கள் நான் இருந்த இடத்திற்குவந்து, வந்ததும் என்னைக்கண்டனர். அவர்கள் வருவதற்கும் நான் என் உடலை போர்த்துவதற்கும் சரியாகயிருந்தது. அவர்கள் வருகையினால் நான் சற்று அதிர்ச்சியுற்று அபப்படியே அவர்களை பார்த்தேன். இருவரும் என்னையே மோகத்துடன் பார்த்தனர். உடலை போர்த்தியது சற்று விலக்தொடங்கியது. நான உடனே அதனை சரிசெய்து எதிர்ப்பக்கம் திரும்பி மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டேன். அவர்களில் ஒருவன், "பார்த்தாயா, இது பெண்களுக்கான இடம். வா அங்கேயே செல்வோம்" என கூறி கிளம்பினான். இன்னொருவன், "அத்துமீறி வந்ததற்கு மன்னித்துக்கொள் மங்கையே" என கூறி கிளம்பினான். அவர்கள் இருவரும் சென்ற பிறகு நிம்மதியடைந்து வனத்தினுள் சென்றேன்.

  • #926

    Anu (Thursday, 09 June 2022 19:03)

    சூர்யா உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி
    ராணி நீ முதலா நிஷா எழுதிய கதையாய் நன்றாக படித்து பாரு. நான் அதை இதில் எழுதி இருக்கிறேன்
    என்று சொல்ல முதலில் அவள் எழுதும் கதைக்கும் இதுக்கும் உள்ள வித்யாசத்தை முழுவதுமாக் படித்து தெரிந்துகொள்ள,
    நானும் நிஷா கதை படித்து இருக்கிறேன் இது வரைக்கும் அவள் கதையை 2019 ஆரம்பித்து 2021வரை 433 பதிவுகள் எழுது ராஜிபாலன் கதையில் இருந்து வெளியே சென்று தனியாக எழுதி கொண்டு இருக்கிறாள் அவள் கதை வைத்து நான் எழுதினேன் என்று சொல்வதற்கு முதலில் அந்த கதையை நன்றாக படித்து பாரு, நான் இப்பொழுதும் சொல்கிறேன், இதில் வரும் கதைகள் அனைத்தும் உண்மை கதை இல்லை, நம் சொந்த கதையை இங்கு எழுதினால் யாரும் படித்து புகழ்வதும் இல்லை
    இங்கு கதை எழுதி ராணி, நாங்கள் அனு, நிஷா யாருக்கு? noble prize குடுக்க போவதாக தீர்மானம் நீரை வேற்று கொண்டு இருக்கிறார் போல, எந்த வீதமான நோக்கத்திலும் இங்கு யாரும் கதை எழுதுவது இல்லை, என்னுடைய ஒரே முடிவு ஏன் கதையை இன்னும் குறைந்த நாட்களில் முடித்து கொள்ள நினைக்கிறேன்.
    நீ சொல்வது பார்த்தால் நான் எழுதிய கதையில் வரும் டயலாக் முக்கவாசி ரஜினிசார் படத்தில் வருவது தான், அப்போ அதை திருடி ஏன் நான் போட்டேன் என்று அவரிடம் கேட்கவில்லையா என்று சொல்ல வேண்டியது தானே, உனக்கு என் கதையை பிடித்து படித்து பாரு புரியும், நிஷா கதை வேறு ஏன் கதை வேறு, முதலில் அவள் கதையை முழுவதுமாக படித்து விட்டு முடிவு எடு,ஆனால் அவள் அந்த கதையை பாதியில் நிறுத்தி விட்டால்.
    இங்கு வந்து கதை எழுதும் யாரும் கதையின் முடிவை முடிப்பதாக இல்லை எல்லா கதையும் பாதியில் விட்டு கொண்டு தான் சென்று இருக்கிறார்கள். நீங்களும் பார்த்து இருப்பீர்கள்.
    என்னடா இவ பாட்டுக்கு இவளோ நீளமா எழுதிட்டு போறாளே என்று தான் பொறாமை படுற, நான் மற்றவர்கள் போல் இல்லை.
    நானும் ஆரம்பத்தில் இருந்து தான் சொல்கிறேன். புடித்தால் படிங்க இல்லை ராணி மாதிரி ""நல்ல இருந்த குடும்பத்தாலே கும்மி அடுச்சுட்டு போயிராதிங்க "" இதை கூட வடிவேல் சார் சொன்ன டயலாக் தான் மன்னித்து விடு தாயே,
    உனக்கு என்ன நான் இவளோ பெரிய கதையாய் 2மசாத்தில் எழுதி முடிப்பது என்பது சாத்தியமே ஆகாதாது போல் இரண்டே மாசத்தில் முடித்தும் காண்பிக்கிறேன்.

    ஏன் அன்பு தோழிகளே நீங்கள் நன்றாக ராணி சொல்லும் பிளாக் போய் படித்து விட்டு இதில் யார் யாரை பொறாமைக்கு nகுறை
    சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்வீர்கள்.

  • #927

    Rani (Friday, 10 June 2022 01:36)

    அனு நொண்டிச் சாக்குகளை வைத்து குழப்ப பார்த்திருக்கிறாய் . நிஷா அவள் கணவன் நிர்மல் உடன் ரிசார்ட் தங்கிய அந்த அத்தியாயத்தை நிஷா எப்படி எப்படி அவள் எழுதி இருக்கிறாளோ அதை அச்சுப் பிழை இல்லாமல் நிர்மல் என்ற பெயரை மட்டும் ராஜேஷ் திருக்கிறார் என்பதை இங்கே போடுகிறேன் என்று மாற்றி விட்டுஅந்த அத்தியாயம் அதற்கு அடுத்துள்ள அத்தியாயங்கள் என்று எவ்வளவு இவள் திருடி இங்கே போட்டு உங்கள் அனைவரையும் தன்னுடைய எழுத்துத் திறமை தன்னுடைய கதை போல ஏமாற்றி இருக்கிறாள் என்பதை பாருங்கள் அதே திருட்டு அத்தியாயத்தை வரிக்கு வரி எவ்வளவு திருடி என்பதே உங்களுக்காக காட்டுகிறேன்

    அனு. நீ கதை எழுதுவதைப் பற்றி எங்களுக்கு எந்தவிதமான பொறாமையோ வருத்தமும் இல்லை ஆனால் சொந்தமாக எழுது.
    அத்தியாயத்துக்கு அத்தியாயம் தொடர்ந்து மூன்று நான்கு அத்தியாயங்கள் எடுத்து அப்படியே போட்டு இருக்கிறாயே அது என்ன நியாயம் என்று கேட்டால் என்னால் சொல்ல முடியவில்லை மழுப்புகிறாய்..
    இரண்டே மாதத்தில் ரொம்ப அத்தியாயங்க உன்னை போல யாராலும் எழுத முடியாது என்று அலட்டிக் கொள்கிறாய் இப்படி எல்லாருடைய கதைகளின் பல அத்தியாயங்களை அப்படியே மொத்தமாக சூட்டு எடுத்து போட்டால் இரண்டு மாதத்தில் எஎன்ன ஒரு மாதத்தில் கூடமுடிக்க முடியுமே. நிஷாவின் கதையின் நிர்மல் திடீரென்று இங்கே ராஜேஷ் ஆக மாறிவிட்டான் நிஷாவுக்கு மநடந்த அந்த இரவு காட்சி அப்படியே பிட் அடித்து போடுகிறாய் இப்படியுமா காப்பி திலகங்கள் இருப்பார்கள். கொஞ்சம் பொறு அந்த அத்தியாயங்கள் இங்க காண்பிக்கிறேன் மட்டுமல்ல Suraj stories blog address உள்ளேபோய் இங்கே இருப்பவர்கள் அவ்வளவு பேரும் படித்துப் பார்த்து கம்பேர் செய்து கொள்ள அந்த வசதியும் செய்து தருகிறேன்.
    என்னடி பொழப்பு இது அனு.
    இதை இதோடு விட்டுவிட்டு போய்விடுவேன் என்று நினைக்காதே இன்னும் நிறைய பேர் வந்து காட்டுவார்கள் உன்னுடைய திருட்டுத்தனத்தை பார்த்துக் கொண்டே இரு.

    ராஜி பாலன் தளத்தின் மதிப்பு மிக்க வாசகர்களே கதை எழுதுபவர்களை வரவேற்று பாராட்ட்டுங்ள். தப்பே இல்லை அப்படித்தான் செய்ய வேண்டும். ஆனால் மற்றவருடைய உழைப்பை திருடி பக்கம் பக்கமாக அப்படியே போட்டுவிட்டு நான் இவ்வளவு சீக்கிரத்தில் எவ்வளவு பக்கங்கள் எழுதினேன் பாருங்கள் என்று பீற்றிக் கொள்பவர்ளைதயவுசெய்து ஒதுக்குங்கள் .

    நான் உங்களுக்கு கண்டிப்பாக Prooof தெளிவாக தருகிறேன் அதற்கு பிறகு நீங்கள் செய்தால் போதும். இவள் எப்படி சமாளிக்கிறாள் என்பதை மட்டும் பார்த்து கொண்டு இருங்கள்

  • #928

    Indhu (Friday, 10 June 2022 13:02)

    rajibalan kathay ellam dupugakuru nishavo anuvo rendu perum onuthan rendu dialogue eluthukirkal
    Vetu thola rani intha karumatha nishavum anuvum onanu nenaikeren

  • #929

    Anu (Friday, 10 June 2022 13:36)

    நிஷாவும் அணுவும் ஒண்ணுனு சொல்லாத இந்து அனு நான் அவள் வேறு நான் ஜாலியாக எழுதியத்தை , இன்னோரு எழுத்தாளர் அதுவும் நிஷா கூட சேர்த்து பேசுவது கொஞ்சம் சங்கடம் தான், நான் திரும்பவும் சொல்கிறேன் ஏன் கதையும் அவள் கதையும் படித்து பார்த்து வாசகர்கள் தீர்மானித்து கொள்வார்கள்.ராணி நீயும் நானும் சண்டை போடா தேவை இல்லை, நீ இப்படி வடிந்து கட்டி பேசுவது எனக்கும் ஒரு சந்தேகம்!!!
    நிஷா எழுதியது என்று சொல்கிறாயே அப்போ நிஷா எங்கே? அவள் எழுதிய கதைக்கு நீ ஏன் உயிரை கோடுக்கிறாய் என்று தெரியவில்லை!!. ஒரு வேலை நிஷா தான் ராணியா!!!!!..
    எழுதியவள் நிஷா alias ராணியா!!!!

    திரும்பவும் தெரிந்துக்கோள் ராணி !,,
    நான் முதலிலே 168, 216,466 பதவில் சொல்லி இருக்கிறேன், கொஞ்சம் நன்றாக படி அப்பறம் யோசி , இது ஒரு rewritten கதை என்று ஆரம்பத்தில் சொல்லி இருக்கிறேன். இந்த கதையில் எது நடந்தாலும், வந்தாலும் முதலீளே குறிப்பிட்டு இருக்கிறேன்.
    அதையும் வாசகர் அமுதா பானு ராஜி, பானு போன்றோர் ஒப்புக்கொண்டு தான் நான் எழுதி இருக்கிறேன். இதில் வரும் டயலாக் ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, சூர்யா அவர்கள் நடித்த எந்த படத்திலும் வரலாம் , ஏன் நான், நீ இப்போ பேசிக்கொள்ளும் வார்த்தைக்கள் கூட எழுதப்படலாம் அது என்னுடைய யோசனையை பொறுத்து ...
    நீ நிஷா கூட என்னை கம்பெர் பண்ணாதே, அவள் ராஜிபாலன் வெப்சைட் அவமதிச்சு வேறு ஒரு பேஜ் தயார் செய்து எழுதி கொண்டு இருக்கிறாள். இதை எல்லாம் சொல்ல கூடாது இருந்தாலும் நீ என் கோபத்தில் உள்ளனதால் இதை சொல்கிறேன்.
    நான் யாரையும் அவர் கதைகளையும் பற்றி தப்பாக எழுதவில்லை, அதை தெரிந்துக்கோள் , உன்னை மாதிரி எழுத்தாளர் இருக்கும் வரை அகிலா, நளினி, இன்னும் பலரை நீயே அளித்து விடுகிறாய், அது போல் என்னையும் அழிக்க முடிவு எடுத்து வீட்டை என்று நினைக்கிறேன் ,
    இருந்தாலும் ஒரு வேண்டுகோள்!!!இன்னும் குறைந்த நாட்கள் தான் ஏன் கதை முடிவுக்கு வந்து விடும், அதுவரை பேசாமல் இரு அம்மா மாகாளி , கண்டதை எல்லாம் பேசி, என்னை திசை திருப்பதே, நானும் கதையை முடித்து கொள்கிறேன், அப்பறம் எதுவாக இருந்தாலும் பேசிக்க கொள்ளலாம் , இதை தயவுசெய்து இப்பொழுது நீ ஏற்றுக்கொள்வாயாக தெய்வமே !!!இதுவும் கூட வடிவேல் சொன்னது தான்,
    இன்னோன்றும் சொல்கிறேன் அனு ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி.

  • #930

    Anu 142 (Friday, 10 June 2022 13:54)

    ஆமா தலைவா ! நீங்க சொன்னா எல்லாம் சேரி தான் என்று என்னை வாழுகட்டாயமாக நிர்வாணம் படுத்தி அவனுடன் ஒட்டி இணையா வைத்தனர் , அது எவளோ அசிங்கம் என்பது அப்பொழுது தான் உணர!!! உன்னை நினைத்தேன்,,,
    நான் உன்கூடா புணரும் போது நீ அனுபவுச்சே அதே வலி அப்பொழுது தான் உணர்தேன்.
    மொத்தம் ஏழு பெறு என்னை மாறி மாறி குத்தி எடுத்தனர் கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல். அந்த வாலி தாங்க முடியாவில்லை, ஒரு கட்டத்தில் அவர்கள் செய்யும் போது என்னை நானே மறந்து விட்டேன் ஒரு பெண்னின் சுகம் உணர ஆரம்பித்து விட்டேன். அதில் ஒருவன் என் நாவினில் விட்டு விழுங்க , ஏதோ ஒருமோகம் ஊளுக்குள் வளர ஆரம்பித்தது.
    நீ பட்டா வழியாய் மனதில் வைத்து கொண்டு, என்னை கிளித்து ரத்தம் வர வலியால் கத்தி கொண்டு அனுபவத்தேன் .
    பெண்மை என்றால் என்ன,உள்ளே வாங்கி காமம் முடிவது ஆண்களுக்கு கொஞ்சம் நேரம் தான் ஆனால் அப்பொழுது இருந்த பெண்மை அது வேணும் வேணும் என்று ஏங்கி கொள்ள அனைவரும் என்மேல் விந்துவை பரவா விட்டனர்.
    என் விந்து வெளிவரவில்லை அடங்கி கொண்டு பெண்மையாய் அடைந்தது.
    அந்த விந்து தெளித்த என் உடலில், அவர்களின் உணர்ச்சிகலும் என்னை முழுவதுமாக மாற்றி விட்டது, எல்லாரும் என்னை அனுபவித்து முடித்த பிறகு, ரத்த போர்வையில் நானும் படுத்து கொண்டேன்.
    காலையில் எழுந்தேன். அவன் என் முன்னாள் ஷேரில் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டு இருந்தான். எனக்கு உன் நியாபகம் தான் வந்தது, இடுப்பு ஆசையும் பொழுது வாலி பின்னி எடுத்தது.
    என்னை பார்த்ததும், சிரித்து கொண்டு என்ன ராத்திரி பூராவும் விந்து மயக்கமா சும்மா சொல்ல கூடாது ஏழு பெற சமாளிக்க ஒரு திறமை வேணும்.
    என் வாயை துடைத்து இரவு நடந்த்தை உணரும் போது வாந்தியும் வர, அங்கேயே ஓமாட்டி விட்டேன்.
    ஒரே நாளுல குழந்தை பாக்யாம் கிடைத்த ஒரே பெண் நீதான், அதுவும் ஏழு புருஷன் செமா டி. கோபி இல்ல கோபிகா சேரியா , இப்போ யாரும் இல்ல வந்து ஊம்பி வீட்டுட்டு போய் குழி என்று வேஷ்டியாய் நகற்றி அவன் புல்லாய் வெளியே எடுத்தான்.
    அதை பார்க்க பார்க்க என் நாக்கில் எச்சில் உரியாது,என்னை மீறி, என் வழியாய் மீறி அவனிடம் சென்றேன்.அந்த கருத்த நாகம் தொட்டு பழக ஆரம்பித்தேன், என் நான் பெண்ணாக பிறக்கவில்லை என்று மனதில் ஓடியாது.அதை முற்றிலும் விழுங்கி அதன் விசத்தையும் குடித்தேன் .
    அதை பார்த்த அவன், உனக்கு ரொம்ப புடிக்கும் போல இருக்கு , உன்ன பேசாம என்னோட கீப்பா வெச்சுக்குறேன், இனிமேல் நீ பெண்னாக தான் இருக்கு வேண்டும் சேரியா என்றான்.
    அதன் பிறகு என்னை நானே பெண்மையில் அர்ப்பணித்து கொண்டேன். எல்லா மாற்றமும் நடந்தது, என் முலைகள் காம்பு வளர அதை போர்த்தி கொள்ள பிராவும், ப்ளௌசும் போடா, சில்க் சேலை அணியும் போது அதன் மென்மையும் உணர, என்னை மீறி எல்லாத்துக்கும் மேல் கூந்தல், அதை ஜடை இட்டு கொண்டு என் பின்னால் ஆட ஒரு புத்துணர்ச்சி குடுத்தது, அதிலும் வாக்ஸிங் செய்து மேனியைய் தடவ என் நான் பெணாக பிறக்கவில்லை , என்று பல்வேறு மாற்றங்களை அடைய நான் சுத்தமாக ஆண் இல்லை இன்னொரு வசந்தியாக உன்னை உணர ஆரம்பித்தேன், உன்கூட இருந்த ஓவவொரு அனுபவமும் என்னை முழுவதுமாக பெண் நான் என்று மாற்றி விட்டது.

  • #931

    Anu 143 (Friday, 10 June 2022 14:12)

    அவனும் என்னை நயன்தாரா, திரிஷா சினேகா, ஸ்ரேயா, கீர்த்தி, சமந்தா, என்று பார்க்கும் படத்தில் இருக்கும் எல்லா அடைகளும் வாங்கி குடுத்து அனுபவித்து என்ன சொன்னாலும் நீ நயன்தாரா தான் டி என்ன அவா செவப்பு, நீ கருப்பு அவ்ளோதான்,
    சந்தோசத்தில், அப்படினா நான் என்ன நயன்தாரா மாதிரியா இருக்கேன் என்றேன்.
    ஆமாண்டி, நயன் தாரா பெருளேயே நீ இருக்குற அப்பறம் என்ன என்று விதவிதமாக அனுபவித்து விட்டு, ஒரு நாள் அவன் மனைவி இதை கேள்விப்பட்டதும், எனக்கு குடுத்த அந்த வீட்டுக்கு வந்து என்னை செருப்பாலே அடித்தால்.
    அதன் பின்பு அங்கு இருந்து நான் ஓடி, இந்த கூட்டத்தில் சேர்ந்தேன்.
    இங்கு எல்லோரும் என்னை ஆதரவுடன் பழக இந்த சந்தோசம் ஒரு ஆண்னாக இருக்கும் போது ஒருபோதும் கிடைக்கவிலையே, பெண் என்றால் இந்த உலகத்தில் தனி மரியாதை தான், அதனால் நானும் இதற்கு முன்பு ஆனாக ஏல்லாவற்றையும் அனுபவித்து விட்டேன். இப்போ நான் முற்றிலும் என்னை பெண்தான் என்று உலகமே சொல்ல வேண்டும் என்று மாறிவிட்டேன்.
    நீ தான் எனக்கு ரோல் மாடல் வசந்தி!!!!!
    ஆனால் நீ எப்படி இப்படி அதுவும் இவளோ ஆடம்பரமான வாழ்க்கை, நினைத்தே பார்க்க முடியவில்லை, அதை விடா குழந்தை பெற்று எடுக்கும் அழுவுக்கு மாறி வீட்டை என்பது புரியாமல் தான் உன்னை காண வந்தேன்.இங்கு வந்து இப்போ உன்னிடம் மாட்டி கொண்டேன் என்றான்.
    இப்போ தெரிஞ்சுக்கோ, யார் ஒருவன் அவன் சந்தோசதுக்காக,மற்றவர் வாழ்வை கேடிக்கிறானோ அவன் உருப்படாதக சரித்ரிம் இல்லை என்றேன்.
    ஆமாம்! இப்போ நான் கிழம்பலாமா என்றான்.
    நீ என்னை மாற்றியத்தை விட, நீ எனக்கு மறுவாழ்வு குடுத்து இருக்கிறாய் , இதுவும் எனக்கு பிடித்து இருக்கிறது. அதனால் நான் உனக்கும் கைமாரு செய்ய நினைக்கிறேன்.
    சேரியா என்றேன்.
    சேரி இப்போ நீ போகலாம் என்றேன்.
    மாதம் 9 :டாக்டர் டைம் குடுத்தார் அப்பொழுது என்னை white gown போடா சொல்லி labor ரூம்க்கு கூட்டி சென்றார்கள்..
    அங்கு என்னை படுக்கவைத்து இருக்கால்களும் விரித்து, இன்ஜெக்ஷன் செலுத்தினர், என்னை முக்கா சொன்னார்கள், நானும் முக்கினேன், இருவரும் என் கைகளை பற்றி கொண்டு இப்போ நல்ல முக்குங்க , அதுவும் 1/2மணி நேரம், டாக்டர் குழந்தை திரும்பி விட்டது, இன்னும் அழுத்தமாக முக்குங்க மேடம் என்றார்கள் , நானும் பல்லை கடித்து கொண்டு அழுத்தினேன், ஏதோ செத்து பிழைப்பது போல் இருந்தது, குழந்தை தலை என் கூதியாய் கிழிக்க, உயிரெ போய்விடும் போல இருந்தது,கத்தினேன், நர்ஸ் என் வயிறை நீவி வெளியே தல்ல, குழந்தை தலை வெளியே வர, நான் கத்தி அர்பாட்டம் இட்டேன்.
    நர்ஸ் குழந்தயை வெளியே இழுத்தானர்.
    அப்பொழுது நான் செத்து போய்விட்டேன் என்பது போல் மயக்கம் அடைந்தேன்..
    பார்த்தால் ஆண் குழந்தை, என்னை நர்ஸ் கண்ணதாய் தட்டி, விட, மேடம்! தம் குடுங்க இன்னொரு குழந்தை இருக்கு என்றால்
    அப்பொழுது சடால் என்று கண் விழித்தேன் இன்னும் நான் சாகவில்லை, ஐயோ இன்னோரு ஜீவன் என்று சுதாகரித்து கொண்டு , திரும்பவும் முக்கினேன் !!!! நல்ல பண்ணுங்க, வயிற்றை அலுத்துங்க என்றால் நர்ஸ்.
    உயிரை குடுத்து அழுத்த இன்னோரு தலை வெளியே வந்தது, நர்ஸ் தலையை பிடித்து இழுத்து வெளியே எடுத்து என்னிடம் காண்பித்தார், பெண் குழந்தை இன்னோரு கையில் ஆண் குழந்தை, இரண்டும் அழகு என் அருகில் கொண்டு வர சொல்லி முத்தம் இட்டேன்.
    இது தான் தாய்மையின் அடையாளம் என்று கண் முடி உறங்கினேன்..
    ராஜேஷ் உள்ளே வந்து பிரமிப்பில் இரண்டு குழந்தைகளும் இரண்டு கையில் தூக்கி கொஞ்சினார்.

  • #932

    Anu 144 (Friday, 10 June 2022 14:15)

    சித்ரா சாந்தி ஸ்வீதா மூவரும் குழந்தை பார்த்து ஸ்டன் ஆயுவிட்டார்கள், குழந்தைகள் ரெண்டுமே சொல்ல வார்த்தை இல்லை, நீல கண்கள், பால் வெள்ளை நிறம்..ஐயோ கண்னே பட்டுவிடும் போல அவளோ அழகு!!!!!
    ராஜேஷ் குழந்தை தூக்கி கொண்டு நியூஸ் ரிப்போர்ட்டர்ஸ் சந்தித்தார்.
    நியூஸ்பேப்பர் மட்டும் டிவி சேனல்ஸ் அடுத்த நாள் """royal twins born to royal family""" என்று ஹெடிங் போட்டு இருந்தது. குடும்பம் முழுவதுமாக சந்தோசத்தில் மூழ்கி விட்டனர்.
    நான் வீட்டுக்கு வந்தவுடன் எல்லோரும் குழந்தை எடுத்து அனைவரும் மாறி மாறி கொஞ்சினார்கள் ..
    அதனால் ராத்திரி த்ரிஷ்டி சுத்தி போடா குழந்தைகளை வைத்து கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு  குழந்தையை உட்காரவைத்து ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்துவலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில்போடு திரும்பினேன்.
    பார்த்தால் ஸ்வீதா நின்று இருந்தால்
    என்ன குழந்தை கவணிப்போ,என்றால்
    சும்மாவா 9மாசம் தவம் இருந்து பெத்து இருக்கேன் என்றேன்
    ஆமா, அப்போ நாங்க என்ன ஓரே நாளாலுயா பெத்துகிட்டோம், போடி, நாங்களும் கஷ்டப்பட்டு தான் 9மாசம் தவம் இருந்து பெத்தோம், வாய மூடு
    இப்போ தெரியுதா என் 9மாசம் தவம் இருந்து பெதோம்னு சொல்றதா!!!! ....
    தினமும் குழந்தை கவனிப்பதில் யாரையும் விடவில்லை, நானே எல்லா வேலைகளும் செய்தேன்.குழந்தைக்கு பால் குடுப்பது முதல் பீ அல்ழுவது வரை செய்தேன், மார்பில் பால் குடிக்கும் போது உண்மையான பெண்மையாய் உணர்ந்தேன்.
    இதை ராஜேஷ் என்னை பார்த்தாப்போ எனக்கும் குழந்தைக்கும் கிஸ் குடுக்காத நாளே இல்லை..
    இப்படியா காலம் சென்றது, சாந்தியும் பயனும் தனி ஒரு பங்களா குடுத்து அவர் working partner வேலையை பார்க்க சொல்லி விட்டார் ராஜேஷ்,
    அதே போல் ஸ்வீதா, சித்ரா அவர்களுக்கும் தனி ஒரு பங்களா வாங்கி கொடுத்து சாந்தி உடன் சேர்ந்து பார்க்க சொல்லி விட்டார்..
    வித்யாவை டாக்டர் லைபெரேட்டரீஸ்க்கு மேனேஜர் ஆக்கி பார்க்க சொல்லிவிட்டார்.
    என்னை அவங்க அப்பா சொன்ன படியா டோடல் அக்கௌன்ட்ஸ் பார்க்க 6அசிஸ்டன்ட் துணையுடன் பார்க்க சொல்லி விட்டார்..
    அவர் எல்லா கம்பெனிக்கும் விசிட் செல்வது வழக்கமாக வைத்து கொண்டார்.

  • #933

    Anu 145 (Friday, 10 June 2022 14:17)

    இங்கு இப்படி ஒரு வரலாறு ஓடி கொண்டு இருக்க,,அங்கு அத்தை இல்ல புரட்சி தலைவி நல்ல குடியும் குடித்தனம் அகவும் இருந்தார்.
    எல்லாம் எங்கள் மேல் இருக்கும் பொறாமையில் என்ன செய்வது என்று தெரியாமல், முழு நேரமும் திருநங்கை புருஷன் இடம் நல்ல டைம் பாஸ் கொண்டு இருந்தார் , இரவு புருஷன் உடன் பழ வித திருநங்கையுடன் நல்ல குடியும் குடித்தனமாக இருந்தார் .
    அதனால் அவர் பைனான்ஸ் கம்பெனி செரியாக கவனிக்க வில்லை, அதில் இருந்த ஸ்டாப் பழ லட்சம் கொள்ளை அடித்தனார், அதையும் பெரிதாக கண்டு கொள்ள வில்லை, வாரதுக்கு ஒரு முறை விசிட் அவ்ளோதான், எல்லா நேரமும் பூட்டியும் கூட்டியுமாக இருக்க, கடன் வாங்கியது குட்டி போடா ஆரம்பித்தது, கம்பெனியும் கவனிக்காமல் அதையும் முடிக்க,,,லோன் அமௌன்ட்,, சிசி ,ஓடி எல்லாம் எற கடைசியில் திவால் நிலைமைக்கு வந்தார் ,,
    கடைசியில் கம்பெனியிம், பைனான்ஸ்யும் விற்று செட்டில்மெண்ட் முடித்து விட்டோடு வெறும்னா அமர்ந்தார்.
    ஒருநாள் திருநங்கை கூட்டம் அவரை இழுத்து சென்று திரும்பவும் கும்மாலம் தான், "" பழைய கெழவி கதவு தோரடி" என்பது போல் தினமும் குத்தும் கும்மாலம் தான் ,
    ஒரு நாள் காலை எழுந்து பார்த்த அப்போ மிச்சம் மீதி இருந்த செயின், நெக்க்லாஸ், மோதிரம், கொலுசு, போன், எதுவும் அங்கே இல்லை எல்லாம் அம்பேல்!!! ...திரும்பி பார்த்தால் வீட்டுக்குள் பத்ரம் பண்டம் எதுவும் இல்லை எல்லாம் காலியாக இருந்தது...
    ஒரு லெட்டர் மட்டும் இருந்தது எடுத்து படித்தார் """ஏய் தேவிடியா முண்டா, என்ன பொட்டை ஆக்கி,தினமும் உனக்கு,நான் என் ஓலு வாங்கனே தெரியுமா முண்டா ??!!!!
    என் பொண்ணு உன்கூட நல்லா இருக்கிறன்னு தான் இருந்தேன். ஆன அவளையும் வீட்டை விட்டு தொரத்தி விட்டா , அதுக்கு அப்பறம் உனக்கு எதுக்கு இந்த அந்தஸ்து, சோத்து கார் எல்லாம் !சீ எச்ச!!!!
    நீ எப்படி என்ன குடிக்க வெச்சயோ அதே மாதிரி நான் உனக்கு குடிக்க வெச்சு உன்னோட திமிரு, அகம்பவம், எல்லாத்தையும் அடக்கிவிட்டு உன்ன ஒன்னும் இல்லாத அனாதையா ஆக்கணும் நெனச்சேன். அது இப்போ நடக்குது, இந்த சொத்து வெச்சுகிட்டு தான் கும்மாலம் பொட்டா , இப்போ பார் உன்னோட தாலி நான் கட்டியது அதையும் நானே எடுத்துக்கிட்டேன், இனியாவது அனாதையாக சாகு என்று எழுதி இருந்தது,
    அதை படித்துவிட்டு கோபத்தில் கிழித்து விட்டு வெளியே வந்தார் , செருப்பை எங்கு தேடியும் கிடைக்கவில்லை
    காரும் காணவில்லை, காசும் இல்லை,வீடு செல்ல, அப்பறம் என்ன வேறும் காலில் நடந்தே வீட்டுக்கு சென்றார் .அங்குதான் புகம்பம் காத்து கொண்டு இருந்தது.

  • #934

    Anu (Friday, 10 June 2022 14:22)

    இதையும் நிஷா alias ராணி எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன் படித்து பாருங்கள் நிஷா alias ராணி
    உங்கள் சந்தேகம் தெளிந்து விடும்

  • #935

    ரஞ்சித் (Friday, 10 June 2022 20:18)

    அணு அக்கா கதை வேற லெவல் அடுத்த பதிவுக்காக காத்து கொண்டிருக்றேன் keeep going யார் என்ன சொன்னாலும் கதை stop பண்ணா வேண்டாம்


    இப்படிக்கு
    உங்கள் ரசிகன்

  • #936

    Killer (Friday, 10 June 2022 21:13)

    Anu you are really awesome... Great story keep on writing... Don't stop the story for anyone and keep on writing the story for your fans and we are Believe you...

  • #937

    Indhu (Friday, 10 June 2022 22:38)

    Anu yena comments dialogue potu koluthura
    ithuku munadi akhila ipo neya
    vendam, kathya elithu athayum padithuthan parkirom

  • #938

    திவ்யா (Friday, 10 June 2022 23:28)

    ட்விஸ்ட் அனு தான் சொல்லணும்,யாரை பற்றியும் யோசிக்க வேண்டாம் தொடரவும்,

  • #939

    Bhanu (Saturday, 11 June 2022 08:02)

    All.. Some times some ones writing may have influence of others writings. It is nothing wrong to take some ones ideas and expand on it. People dont do this here to make money. It is comletely recreational. So let us get back to normal.

    Anu.. Good efforts great turns. keep up the good work. I enjoy reading your writings.

    Sabaa, where are you and when will you come back

    Akila, I miss your updates. Where are you. Please come back

    Nalini.. Thanks for your updates, we are eagerly waiting for more.

  • #940

    Suji (Saturday, 11 June 2022 08:09)

    அனு இதை ஒரு படம் எடுத்தால் நல்லா தான் இருக்கும் கண்டிப்பாக try பண்ணி பாரு

  • #941

    Rani (Saturday, 11 June 2022 08:18)

    அடேங்கப்பாநிஷாவின் திருநங்கைகளின் பல அத்தியாயங்களை கொஞ்சமும் மானம் ஈனம் சுயமரியாதை என்று எதுவுமில்லாமல் திருடி கதை எழுதும் அனு, தான் செய்யும் அணுகுண்டு திருட்டு கதையை தன் சொந்தக் கதையை போல் இன்னும் சொல்லிக்கொண்டு அவளே திவ்யா Killer,ரஞ்சித் என்று ஏகப்பட்ட பெயர்களில் தனக்குத் தானே சப்போர்ட் போட்டுக் கொள்கிறாள். புதுப்புது பெயர்களில் இதுவரை நம்முடைய தளத்தில் இல்லாத இவர்கள் எல்லோருமே வேறுயாருமல்ல அனுதான். இதுவரை இல்லாதவர்ள் திடீரெண்டு தேவர்கள் போல பூமியில் (அதாவது நம்முடைய இந்த ராஜி பாலனில்) எப்படி புதுசு புதுசா வருகிறார்கள் என்று யோசிக்க வேண்டாம். முழுப்பூசணிக்காயை திருடிக்கொண்டு வந்து இங்கே விற்பனை செய்ய பார்க்கிறவளுக்கு புது புது பெயர்ககளில் எப்படி எப்படி... கில்லர்... ரஞ்சித் ��என்று தனக்குத் தானே சப்போர்ட் டிங் கமெண்ட்ஸ் போட்டுக்கொள்ளும் duplicate சப்போர்ட்டர் களை உருவாக்கி இங்கு எழுதுவது எல்லாம் சும்மா ஜுஜுபி வேலை அசால்டா செய்வா.
    அன்பு வாசகர்களே இது போல இல்லாமல் புதிது புதிதான பெயர்கள் ஆட்கள் வரும் பொழுது ஜாக்கிரதையாக இருங்கள். இவையெல்லாம் மனுவால் உருவாக்கப்படும் கற்பனை ஆட்கள்.இங்கே நம்பிக்கையுடன் கதை படிக்க வரும் உங்களையெல்லாம் முட்டாளாக பார்க்கிறார் இவள். உடனே நாளைக்கு எழுதுவாள் பாருங்கள் வேறு ஒருவர் பெயரில் இந்த ராணி என்பவள் நிஷா தான்என்று. நான் எத்தனை வருடங்களாக எங்கு இருக்கிறேன் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை ஆங்கிலம் மற்றும் தமிழ் கமெண்ட்டுகளளில் என்னை நீங்கள் பலமுறை பார்த்து இருக்க முடியும். இந்த ஆணுடைய ஏமாற்று வேலைகளி உண்மையான நல்ல வார்த்தைகளை நீங்கள் யாருமே ஏமாந்து விடக்கூடாது.
    கற்பனை ஆட்களை வைத்து தனக்கு சப்போர்ட் செய்வது போதாது என்று Bhanu போன்ற உண்மையான சிறந்த comments எழுதுபவர்களையும் தனக்கு சப்போர்ட்டாக இழுக்க எடுக்கும் அந்த முயற்சியை கவனியுங்கள் .

    நடத்து கதை திருடி. நாளை மதியம் 12 மணிக்குள் இதே இடத்தில் உன் வண்டவாளங்ள் எல்லாம் எப்படி இதே பொதுவெளியில் தண்டவாளத்தில் ஏறப் போகிறது என்பதை பார்த்து ரசிக்க இந்த ராஜி பாலன் தளத்தில் தமிழ் கதை படிக்கும் அனைவரும் இங்கே வந்து கூடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    இருட்டு ராணி ... மன்னிக்கவும் நான் திருட்டுகதை ராணி இன்னும் குறைந்தது 10 வெவ்வேறு பெயர்களில் வந்து போடுவாள் உடனே அவளுக்கு சப்போர்ட் செய்வது போல் எழுதுவாள் பாருங்கள் ..
    திருடி கதை திருட்டு கதை ராணி அனு Your count diwn starts now. நாளைக்கு இந்த நேரத்தில் இந்த தளத்தில் இருக்கும் அனைவருக்கும் முழு ஆதாரங்களுடன் இந்த திருட்டு அனு என்பவள் எப்படி நிஷாவின் திருநங்கை கதையிலிருந்து எந்தெந்த அத்தியாயங்களை திருடி அப்படியே வார்த்தை மாறாமல் நிர்மல் என்ற பெயரை மட்டும் ராஜேஷ் என்று மாற்றி விட்டு உங்கள் அனைவரையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறாள் என்பது தெள்ளத் தெளிவாக வெளியே வரும். இது வெறும் வார்த்தைகள் அல்ல. நாளை மதியம் 12 மணிக்கு இங்கு வந்து பாருங்கள்.
    டண்டணா���

  • #942

    Sneha (Saturday, 11 June 2022 09:25)

    மலடி "பெற்ற" அமுல்பேபி

    நானும் உங்களுக்கு ஒரு அருமையான கதை எழுதுவதாக தீர்மானித்துவிட்டேன் அன்பு வாசகர்களே. கதையின் பெயர் மலடி "பெற்ற" அமுல் பேபி ..என் கதை விறுவிறு சுறுசுறு வென்று இருக்கும். கதையின் சாராம்சத்தை மட்டும் உங்களுக்கு ஒரு சில வரிகள் சொல்கிறேன்.

    ஆணாக இருந்து பெண்ணாக மாறிய ஜானு என்ற ஒருத்தி ஒரு ஆண் மகனையும் அவன் தாய் தந்தையர் அப்புறம் அவனுடைய குடும்பத்தினரையும் தான் பிறவியிலே ஒரு பெண் (Genetic girl) ..அனாதை என்று பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்து கொள்கிறாள் .

    திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்தும் குழந்தை பிறக்கவில்லை.. அதனால் அவளை எல்லோரும் மலடி என்று கூற மனம் வெறுத்துப் போகிறாள். இடையில் கணவன் வேலை தேடி துபாய்க்கு செல்கிறான். கணவன் குடும்பத்தினர் அவளை வீட்டை விட்டு விரட்டி அடித்து விடுகிறார்கள். தனியாக வாழ்கிறாள்.
    அதை அவள் கணவனுக்கு தெரிவிக்காமல் அவளுடைய கணவனுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். பயந்துபோன ஜானு செய்வது தவறு என்று தெரிந்தும் கணவன் வேலை விஷயமாக துபாய்க்கு சென்றிருந்த அந்த ஒரு வருடத்தில் கர்ப்பிணி போல் தனனை காட்டிக்கொண்டு, எல்லாரையும் ஏமாற்றி வாழ்கிறாள்.

    குழந்தை பெறாவிட்டால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில் ஒரு அரசு மருத்துவ.
    மனைக்குள் ஒரு பெண் பெற்ற அழகான அருமையான குழந்தையை திருடிக் கொண்டு வந்து தன்னுடைய குழந்தை என்று சொல்லி ஏமாற்று வேலையை உண்மை போல உருமாற்றிக் காட்ட ஆரம்பிக்கிறாள் . விஷயம் தெரியாத பலர் மலடி பெற்ற அந்தக் குழந்தையின் அழகைப்பார்த்து அமுல்பேபி என்று சொல்லி . அந்த குழந்தைக்கு செல்லம் கொடுக்கிறார்கள். ஊருக்கு போயிருந்த கணவன் திரும்பி வருகிறான். தன் மனைவி குழந்தை பெற்றுவிட்டாள் என்று மிகவும் மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடுகிறான். அவளைக் கொண்டாடுகிறான். குழந்தைக்கு பெயர் வைக்கும் திருநாள் வருகிறது

    பெயர் சூட்டும் வைபவத்தின்போது....................................................................................... வீட்டுக்குள் .....
    போலீஸ் நுழைகிறது.
    எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள் .

    முழுக்கதை விபரமாக நாளைக்கு விறுவிறுப்பாக தொடரும்.
    உங்கள் அன்பான கமன்டுகளை எதிர்பார்க்கிறேன் ..
    பாவம் ஜானு...
    மற்றது நாளை படிக்கலாம்.

  • #943

    Asmitha (Saturday, 11 June 2022 12:06)

    Anu
    விமர்சனங்களை பற்றி கவலைப்பட வேண்டாம். அதற்கு
    பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்.
    நிஷாவின் கதையில் கதையில் நான்கு பேரை கல்யாணம் செய்த பிறகு பெண்ணாக மாறி குழந்தை பெற்றதாக படித்த நினைவு இல்லை. மாமனார் திருநங்கையாக மாறியதாகவும் நினைவு இல்லை.
    sex,makeup என்று வரும்போது ஒருவர் மட்டுமே அப்படி எழுத வேண்டும் மற்றவர் எழுதக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

  • #944

    Anu 146 (Saturday, 11 June 2022 12:28)

    போலீஸ் வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு இருந்தனர், அவங்களை பார்த்த உடன் ஒதுங்க பின்னாடி செல்ல,,இன்னொரு போலீஸ் புடிக்க,
    எதற்கு என்றேன்???
    ஒன்னும் பேசாமல் விலங்கு மாட்டினார்கள்
    அந்த கார் விபத்து கேஸ்காக மறுபடியும் அர்ரெஸ்ட் செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்கள் ,
    லாயர் :இவர் குடித்து கார் ஒட்டி அதில் நடந்த விபத்தில் 2பெண்கள் உயிர்யயும் குடித்து விட்டார்,அதனால் இவருக்கு தக்க தண்டனை குடுக்க வேண்டும் your honour.

    ஜட்ஜ் : இப்படி ஒரு விபத்தை, ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து இரு பெண்ணை அடித்து விட்டு இருக்கிறீர்கள்.
    அதனால் உங்களுக்கு 10வருடம் கடுங்கவல் தண்டனை குடுத்தால் சேரிவராது !!!!!!! இழந்த பெண்களின் குடும்பத்துக்கு நஷ்ட இடும் கிடைக்காது, என் என்றால் இன்சூரன்ஸ் கம்பெனி நீங்கள் குடித்து ஒட்டியதால், அவர்களுக்கு பணமாக தர முடியாது ,அது எல்லாம் கொண்டு,
    2பெண்களின் வயதும் 20தான் ஆகுது,அதுவும் டாக்டர் படிப்பு,,அதனால் அவங்கள ஆயுட்காலம் வரை அதாவுது 59வயது வரைக்கும் நஷ்ட ஈடு குடுக்க , மீதம் உள்ளே 39 அயூட் காலம் வரை வருடத்துக்கு 5லச்சம் போட்டால் 195லச்சம்,பெண்களை இழந்த குடும்பத்துக்கு தலா 100லச்சம் அதாவுது மொத்தம் 2கோடி நஷ்ட ஈடு நீங்கள் குடுக்க வேண்டும்..இழந்த குடும்பத்துக்கு நீங்கள் செய்யா வேண்டியா கடமையை உங்களுக்கு தண்டனையாக இந்த கோர்ட் அழிக்ககிறது . 4மாத கால அவகாசம் இந்த கோர்ட் அளிக்கிறது, இல்லை என்றால் உங்களுக்கு சொந்தமான வீடோ, இடமோ எதுவா இருந்தாலும் கோர்ட் மூலியம்!
    இந்த தொகைக்கு ஜாப்பதி செய்யபடும் என்று இந்த கோர்ட் அணை இடுகிறது..
    ஐயோ, என்றார்
    கோர்ட்டின் வெளியே வந்து என்ன செய்வது என்ற யோசனையில், பேசாமல் செத்து விடலாமா,
    இல்ல!!!! சே அப்போ நான் கோழை என்று திர் மானித்து விடுவார்கள். அது மட்டும் முடியாது..
    என் சொத்தை விட்ரவது என் மதிப்பு மரியாதை ,ஏன் என் மானத்தை இவர்கள் இடம் இருந்து காப்பாற்றிக்கோளா வேண்டும் என்று வீட்டுக்கு சென்றார் .
    போனில் புரோக்கர் இடம் "ஆபீஸ் என்ன விலை போகும், இந்த வீடு என்ன விலை போகும் என்று கேட்க??
    அவர், உங்க ஆபீஸ் 90லச்சம் போகும் madam உங்கள் வீடு 1.20கோடி போகும் என்றார்.
    Hmm நான் உங்களை கூப்புடுகிறேன் என்று போனை கட் செய்து,,,,உள்ளெ பிரோ திறந்து டாக்குமெண்ட்ஸ் எடுத்து பார்க்கும்போது
    அந்த goldenbox கிழே விழுந்தது..
    அதை பார்த்த உடன் மனதில் புன்னகை
    ஆஹா ஆஹா இத மறந்துட்டோமா.
    அதை எடுத்து திறந்து பார்க்க, இதோட password!!!அவள் பெருள தானா!!!
    ""வசந்தி ""என்றேன் திறக்க வில்லை,100முறை கூப்பிட்டேன் அப்பவும் திறக்கவில்லை..
    இதை உடைத்தால் தான் அந்த 4கோடி diamond நெக்க்லாஸ் கிடைக்கும் என்று தூக்கி கிழ போட்டேன் அப்பவும் உடையவில்லை, பின்பு சுத்தி எடுத்து அடித்தேன், அதில் இருந்து ஒரு சிவப்பு லைட் பலிங்க் ஆனது.. பின்பு அதை தூக்கி கொண்டு வெல்டிங் கடைக்கு சென்றேன். அதை உடைத்து குடுக்க கேட்டேன்.
    காஸ் கட்டிங் பற்ற வைத்து வந்தார்..,!!!!
    பின்னாடியே போலீஸ் ஜீப் சைறேன் உடன் வந்தது,
    அவர்கள் உள்ளெ வந்து உடன் அவர்கள் பின்னாடியே ஒரு சபாரி உடையில் வந்தவர் அந்த பாக்ஸ் என் இடம் இருந்து எடுத்து கொண்டார்..
    இது எப்படி உங்க கிட்ட வந்தது, என்றார்..
    இது எனக்கு பரிசாக வந்தது என்றால்
    யாரு கிட்ட கதை விடறீங்க, நீங்க என்ன அவளோ பெரிய தில்ல லங்கடியா என்று திரும்பவும் கைது செய்தனர்.

  • #945

    Anu 147 (Saturday, 11 June 2022 12:31)

    இது தான் உண்மை இதை ராஜேஷ் என்ற ஒரு பெரிய பணக்காரர் எனக்கு பரிசு ஆக குடுத்தார் என்றேன்
    ஏமா இந்த திருட்டு பொழப்புக்கு வேற எதாவுது வேலைக்கு போயிருக்கலாம் என்றார் அந்த போலீஸ்..
    Mind your words என்றார்..
    சேரி, அப்போ இத எதுக்கு? இப்போ காஸ் கட்டிங் பண்றிங்க என்றார்.
    அத்தை முழித்தார்..
    சேரி இதோட password சொல்லு என்றார் அந்த பாதுகாவலன்
    வசந்தி என்றால் திறக்க வில்லை...
    என்னா தொறக்குல,,,சேரி உங்களுக்கு கிபிட் குடுத்த ராஜேஷ் அவரா கூப்புடு பார்ப்போம் என்றார்
    முழித்து நின்றார் ..
    இனி நான் பேச முடியாது,இனி போலீஸ் பார்த்து கொள்வர் என்று பாக்ஸ் எடுத்து கொண்டு சென்று விட்டார்..
    திரும்பவும் ரிமாண்ட் செய்து கோர்ட் அழைத்து சென்றனர்
    அங்கு லாயர் கேட்கும் கேளுவிக்கு என்ன பதில் சொல்ல ராஜேஷ், சாந்தி, வசந்தி யாரையும் இப்போ கூப்பிட முடியாது கூப்பிட்டாலும் செருப்புடி தான் விழும், எதுவும் பண்ண மாட்டார்கள் ..
    வேறு வழி இல்லாமல் நான் திருடி என்று ஒப்பு கொண்டேன்......
    அதற்காக 5வருடம் சீரை தண்டனை இல்லை என்றால் 50லச்சம் பணம் செலுத்து வேண்டும்.....என்றார் ஜட்ஜ்.
    எனக்கு மோதலே 2கோடி கடன் இருக்கு இப்போ 50லச்சம் வேறயா, நாசமா போச்சு
    நான் 50லச்சம் பணம் செலுத்தறேன் என்றேன்,
    உங்களுக்கு 2வாரம் கால அவகாசம் தரேன் என்று ஆர்டர் போட்டு விட்டார்..
    திரும்பவும் வீட்டுக்கு வந்து அந்த புரோக்கர் கால் செய்து ரெண்டையும் சீக்ரம் விற்க சொல்லி விட்டார்..
    அதில் அவர் சேமிப்பு கணக்கில் 25லச்சம் எடுத்துகோர்ட் கட்டி விட்டார்..
    மீதம் 25லச்சம் இன்னும் 2மாதம் தவணை வேண்டும் என்று கேட்டு கொண்டார்...
    அந்த புரோக்கர் ரெண்டு இடமும் செருத்தி2.05கோடி கேட்கின்றனர் என்றார்..
    மாதமும் கடந்து செல்ல பயத்தில் வேறு வழி இல்லாமல் சேரி என்று ஒப்பு கொண்டார்...
    எல்லாத்தையும் இழக்க இழக்க
    வாழ்க்கையில் முதல் முதலாக ஒப்பாரி வெச்சு அழுதார்..அவருக்கு ஆதரவு சொல்ல கூட ஆள் இல்லை.
    அப்படியும்2.30கோடி மட்டும் கட்ட முடிந்தது மீதம் 20லச்சம் கட்ட வேண்டுமே என்று கார், பைக், டிவி, பிரிட்ஜ் பிரோ, கட்டல், etc எல்லாம் விற்று வெறும் 5லச்சம் மட்டும் கட்ட முடிந்தது...மீண்டும் என்ன பண்ணுவது என்று கை, கழுத்தில் தொங்கிய செயின் எல்லாவற்றையும் விற்று 5லச்சம் கிடைக்க. இன்னும் 10லச்சம் பாக்கி என்ன செய்வது யோசிக்கும் போது 10வருடத்துக்கு முன்பு மாத தவணையில் வாங்கிய இடம் அதற்கு பாக்கி பணம் செலுத்து வில்லை அதனால் அது நீலுவையுலே இருந்தது ,,

  • #946

    Anu 148 (Saturday, 11 June 2022 12:41)

    அந்த நீலுவை தொகையாய் வீசாரிக்க பஸ் ஏறி அந்த சைட் வுணர் இடம் சென்றேன்...
    அந்த ஆபீஸ் இன்னும் பெரிய லெவெல் டெவெலப் ஆகி இருந்தது...
    உள்ளெ சென்றதும் என்னை ஓரு பெண் வருவேற்றால் ..
    நான் என் பாக்கியை விசாரிக்க வந்தேன் என்றார்.
    மேடம் அது ரொம்ப பழைய இடம் இப்போ மேனேஜ்மென்ட் மாறிடிச்சு. வெயிட் பண்ணுங்க, என்று ரூம்க்குல் சென்று வெளியே வந்து, மேடம் உள்ளெ வாங்க என்று அழைத்தார்..
    உள்ளே சென்றதும் அதே மனிதர் நான் முதல் முதலில் பார்த்து பணம் செலுத்தியவர்.
    அவர் என்னை பார்த்து நீங்களா மேடம் உட்க்காருங்க என்றார்.
    மேடம் என்ன செய்யணும் நான் என்றார்..
    எனக்கு அந்த இடம் இப்போ ரெஜிஸ்டர் பணிக்குறேன் என்றார்...
    மேடம் அந்த இடம் வேறு ஒருவருக்கு முடிந்து விட்டது, நீங்கள் கட்டிய அந்த பணம் கூட கழிந்து விட்டது..
    ((ஆபாத்துக்கு பாவம் இல்லை ))
    என்று எழுந்து அந்த 45வயது மேனேஜர் காலில் விழுந்தேன் , தயவு செய்து எனக்கு அந்த இடம் இல்லாமல் வேறு இடம் இருந்தாலும் பரவா இல்லை, இதை முடித்து,,, இதை விட்ராதான் என் மாணம் காப்பாற்ற படும். இதை நீங்கள் செய்தால் நீங்க என்ன சொன்னாலும் செயறேன் என்றார்..
    ஐயோ நீங்க எங்க அம்மா ஸ்தானத்தில் இருக்கீங்க, இப்போ மேனேஜ்மென்ட் மாறிடிச்சு,நான் ஒன்னும் செய்ய முடியாது...
    வேணும்னா, இன்னொரு மேடம் வருவாங்க வெயிட் பண்ணுங்க என்றார்..
    ((பொய்யும் பொயும் இவன் காலுலய விழுந்தேன், விதி வலியது, வெயிட் பண்ணலாம்!!!!!!))
    அப்பொழுது சித்ரா உள்ளெ வந்தால் எல்லாரும் எழுந்து நின்று salute போட்டார்கள்..
    அந்த மனிதர் சித்ராவிடம் ஒரு பழைய client மேடம் பெரிய பணக்காரங்க இப்போ நெலமா மோசம் இருக்கும் போல, அவங்க ஒரு இடத்த பாதி தவணைல கட்டி நிறுத்திட்டாங்க, இப்போ இங்க வந்து என் காலபுடிச்சு அழுதுட்டாங்க என்றார்,
    சித்ரா ரூம்க்குள் பார்த்ததும் அப்படியே திரும்பி வேறு ஒரு ரூம்க்கு சென்று, அவங்களை வெயிட் பண்ண சொல்லுங்க என்றால்.
    சாந்தி கால் செய்து இந்த விபராத்தை சொன்னால்.
    சாந்தி 10வினாடிக்குள் வந்தால், சேரி அவங்க பாக்கி எவளோ கட்ட வேண்டும் என்றால்
    8லச்சம் கட்டினாலும் அவங்களுக்கு இங்கு குடுக்க இடம் இல்லை மேடம் ..என்றார் மேனேஜர்
    சேரி நம்ம ஆபீஸ் குடுத்து விடலாம் என்றால் சாந்தி
    மேடம் என்றார் மேனேஜர்
    சொல்றதை செய்..
    அம்மா பாசம் வழியுது போல என்றால் சித்ரா...
    எனக்கு தெரியும் என்றால் சாந்தி.
    எனக்கு தெரியும் பேசாமல் இரு என்றால் சாந்தி.
    மேனேஜர் சென்று, 8லச்சம் கட்டினால் உங்களுக்கு இடம் ஒன்று இருக்கு...
    ஐயோ என்கிட்ட 5லட்சும் தான் இருக்கு, என்ன பண்ண,என்று யோசிக்க,
    அதை மறைந்து இருந்து பார்த்த சாந்தி,
    மேனேஜர் போனில் அழைத்து வர சொல்லி, ஓகே, அந்த பணம் வாங்கும் முன்பு ,இந்த 1ரூபாய் அவங்க கிட்ட குடுத்து, 5லச்சத்தி ஒண்ணு (5,00,001)வாங்கு. அப்படி எங்கள பார்க்கணும்னு கேட்ட, அவங்க போனில் பேசிவிட்டாங்கன்னு சொல்லு,அதை வாங்கும் போது போட்டோ எடுத்து வீடு என்றால்,
    ஹெய்! நீ பெரிய வில்லிதான் டி என்றால் சித்ரா

  • #947

    Anu 149 (Saturday, 11 June 2022 13:07)

    அதே மாதிரி 1ரூபா மேனேஜர் அவரிடம் குடுத்து 5லச்சதிஓண்ணு என்று வாங்க அவருக்கு ஒன்னும் புரியவில்லை.
    செரிங்க சார்,எந்த இடம் என்றார்??
    நீங்க நீக்கறிங்கழே இது தான் என்றார்
    இதுவா, திகைத்து கொண்டு,அவருக்கு ஒண்ணும் புரியவில்லை.
    pls sir உங்க மேடம் பார்க்கணும் அவங்க காலுல கண்டிப்பா விழுகணும் என்னோட மானத்தை காப்பாற்றிய தெய்வம் அவங்க என்றார்.
    நோ மேடம்.அவங்க வெளியூரில் இருக்கிறாங்க என்றார்.
    சார் அப்படியே ஒரு வேண்டுகோள், இந்த இடத்தை வாங்குவதற்கு ஒரு ஆளு கிடைக்குமா,
    இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு, இது எவ்வளோவு போகும் என்றார்.
    இது 20-25லச்சம் போகும் என்றார்..
    25லச்சமா, சார் உங்க மேடமுக்கு கோயில் கட்டிதான் கும்படணும் என்றார்
    அடுத்த நாள் காலையில் ரெஜிஸ்டரேஷன் நடந்து முடிந்தது..
    அவருக்கு சந்தோசம் தாங்காமல், புன்னகையுடன் டாக்குமெண்ட் வாங்கி கொண்டு சென்றார்.

    அடுத்த நாள் காலை இன்னும் ஒரு நாள் தான் இருக்கு திரும்பவும் திரும்பவும் தொந்தரவு கொடுக்க, மேனேஜர் தொல்லை தாங்க முடியாமல் போன் செய்து..மேடம் உங்க இடம் 20லச்சம் விற்க ஆள் ரெடியா இருக்காங்க என்றார்.
    சேரி சார் வழி இல்லை,முடுச்சுக்குளம் என்றார்....
    நாளை மதியம் ரெஜிஸ்டரேஷன் மேடம் என்றார்..
    ரெஜிஸ்டரேஷன் ஆபீஸ்க்கு பஸ்சில் வந்தார். போகும் போது டாக்ஸி புடித்து கொள்ளலாம் என்று,
    அப்பாடா! பெரிய கஷ்டத்தில் இருந்து விடுதலைக்காக காத்துகொண்டு இருப்பது போல் இருந்தார்.
    மேடம் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க, அவங்க வந்துட்டு இருக்காங்க என்றார் மேனேஜர்.
    செரிங்க என்று காத்து கொண்டு இருந்தார்.
    Rollsroyce கார் வந்து நின்றது..
    மேடம்! வந்துட்டாங்க என்றார்
    காரை பார்த்தவுடன் அத்தை எழுந்து நின்றார்..

  • #948

    Anu 150 (Saturday, 11 June 2022 13:09)

    பின் சீட்டில் இருந்து சாந்திskinwhitening செய்து coat, suit, shoes போட்டு raybon glass உடன் இறங்க, பார்த்தால் இங்கிலீஷிக்காரி போல் இருந்தால் ,
    அவருக்கு யார் என்று யுகிக்கா முடியவில்லை.அவர் கை எடுத்து கும்பிட்டார் .அதற்கு முன்பு ரெஜிஸ்டறார் ஓடி வந்து கும்பிட்டார். என்னை கண்டு கொள்ளாமல் சென்றனர்.பின்னாடியே அசிஸ்டன்ட் என்னிடம் கை எழுத்து போடலாம் மேடம் என்று அழைத்து சென்றால். அவருக்கு எதுவும் புரியாமல், அவர்கள் பின்னாடியே சென்றார்.
    உள்ளே, ரெஜிஸ்டரர் மேடம், நீங்க வீட்டுக்கு வர சொல்லி இருந்த,நானே உங்க வீட்டுக்கே வந்து இருப்பேனா என்றார் ,
    நான் எதுவும் பேசாமல் கை எழுத்து போட்டேன்.
    அப்பொழுது சாந்தி கை எழுத்து போடா, அவரை வெளியே நிற்க வைத்தனர்.
    எல்லாம் முடிந்தது .
    அவள் அசிஸ்டன்ட் காருக்குள் இருந்த பேகை எடுத்து சாந்திடம் குடுத்தால்..
    சாந்தி அதை வாங்கி பாக்கெட்டில் இருந்து அதே ஒரு ரூபாய் எடுத்து, அந்த 20லச்சதுடன் சேர்த்து குடுக்க கண்ணாடியை கழட்டினால், அவருக்கு மூஞ்சியில் சாணி அடித்தது போல் இருந்தது..
    நீ உன் பொனோன்னு கூட பார்க்காம எனக்கு 1ரூபா குடுத்தா நியாபகம் இருக்க, என்னோட புருஷன வெச்சு வியாபாரம் பண்னு அப்பதான் எனக்கு கஞ்சி ஊத்துவாறுனு சொன்ன..
    உன் கை ரொம்ப அதிர்ஷ்டம் தான்.
    1ரூபா வெச்சு என் புருஷன் எனக்கு இப்போ தங்கத்துலயே கஞ்சி உத்தரர், இருந்தாலும் நீ குடுத்த அந்த ஒரு ரூபா ராசித்தான், பாரு இப்போ அதே ஒரு ரூபா உனக்கே 20லச்சத்தி ஒன்னு வருது.இத வெச்சு பொழச்சுக்கோ. என்றால் சாந்தி
    அவர் பணத்தை தூக்கி எரிய கை வந்தது.
    நாளைக்கு உனக்கு கலி உருண்டைதான் நியாபகம் இருக்கட்டும், என்ன காமெடி கிமடி பண்ணலையில, இப்போ பொத்திகிட்டு இருக்கனும். சேரியா.

  • #949

    Anu (Saturday, 11 June 2022 13:16)

    Killer,ரஞ்சித்,திவ்யா,bhanu, indhu, asmitha என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

  • #950

    Suraj (Saturday, 11 June 2022 20:40)

    Hi Anu.. I created a blog called Surajstories and Nisha is writing her story there.. I read your story posts 129- 134..It was completely a ripoff

  • #951

    Suraj (Saturday, 11 June 2022 20:45)

    Hi Anu.. I created a blog called Surajstories and Nisha is writing her story there.. I read your story posts 129- 134..It was completely a ripoff from my blog.. That is you have copied word by word just adding the word Rajesh.. It is completely bad and disrespectful to discredit someone's hardwork.. People are putting lot of time and imagination to write a story and you easily taking it off copying and posting it here is quitw bad and not in a good taste..

  • #952

    Suraj (Saturday, 11 June 2022 20:52)

    To all the people praising her this is the link of my blog https://surajstory.jimdofree.com/2019/12/01/https-surajstory-jimdofree-com/#commentForm8038170456.. You can read from episode 252 & how Anu has copied the same.. The actual credits has to go to Nisha for this as a writer.. Anu's story plot might be different but the way she has copied other works isn't good..

    Thanks

  • #953

    Indhu (Saturday, 11 June 2022 22:32)

    Yena nadukuthu therylaya paravala rani suraj anu nisha nala potti than intha sandaiku yena peru
    Naduthungal rani

  • #954

    திவ்யா (Saturday, 11 June 2022 23:42)

    ராணி நானாக எழுதிய பதிவை அவள் எழுத்தியதாக சொல்வது நியாயம் இல்லை ராணி,

  • #955

    Anu (Sunday, 12 June 2022 00:37)

    Suraj or Rani I don't want again to get indulged as i said in before describely , and nisha is writing in another link and you are the creator of that page like a comptetor of Rajibalan page, she stopped writing in this block, then why should fans of nisha are fighting here and this is not her place,
    This is a general place there is no agreement signed here, any one can copy anyone or myself, you are fighting for indias freedom i think, get off,
    Nisha is totally opposite of Rajibalan page and you started different link to oppose this page, then why you are coming back her suraj, nisha?, its shameful to nisha back again in Rajibalan page but i welcome her

  • #956

    Anu 151 (Sunday, 12 June 2022 00:44)

    அப்போ அந்த ரியல் எஸ்டேட்??என்றார்
    அந்த ரியல் எஸ்டேட்டும் நான் தான் பர்ச்சசேரும் நான் தான்!!!!!இது எப்படி இருக்கு, எடற காரா என்றால் சாந்தி..
    வாயை முடி கொண்டு நின்றார்.
    அவள் போன பின்பு ,
    என்ன போகலையா ?? என்று நாக்காய் சுழற்றினால் சித்ரா.
    அவருக்கு பழைய ஞாபகம் வந்தது,பயத்தில் முகத்தை முடி கொண்டார்.
    சித்ரா சிரித்து கொண்டே அவர் அருகில் வந்து ஒன்னும் பயம்வேண்டாம், இன்னும் நான் அந்த பழைய சித்ராவா இருக்க விரும்பவில்லை .பணம் வேற வெச்சிருக்கீங்க அதான் உங்கள நான் வீட்டுல விடலாம்னு நினைக்கிறேன் என்றால்.
    வேண்டாம், என்று அங்கு இருந்து நடந்து சென்றார்.
    நான் எல்லாத்தையும் கேள்வி பட்டேன், நீங்க இப்போ யாரும் இல்லாத அனாதையாக இருக்கிறீர்கள் .
    உங்கள் ஆணவம்,திமிரு, அகம்பவம் எல்லாம் எங்கே?,போயும் போய் நேற்றைக்கு மேனேஜர் காலில் விழுந்து இருக்கிறீர்கள்.
    தன்வினை தன்னை சுடும், அதுபோல் நானும் உங்களிடம் பழ முறை சொல்லி இருக்கிறேன். எதையும் கேட்காமல் என்னை உங்கக்குடா வெச்சு செஞ்சீங்க.
    உங்க கூட பழகித்தான் நானும் என் தப்பை உணர்தேன். இப்படி இருக்க கூடாது என்று என்னை நானே இப்போ மாற்றி கொண்டேன். நான் செய்த குற்றத்துக்கு நானே அதை அனுபவிக்க உங்கள் மருமகன் இடம் இருந்து குழந்தையும் பெற்று கொண்டேன்.இனி சாகும் வரைக்கும் அவள் கூடாதான் என்றால் சித்ரா
    மன்னித்து விடு சித்ரா என்று அழுது கொண்டே திரும்பி வந்து கட்டி அணைத்து கொண்டார்.
    சித்ராவுக்கு வெறி குறைந்தது,அவர் உடையாய் முகர்ந்து பார்த்தால் துவைத்து பழ நாட்கள் இருக்கும் வாசம் வாரி போட்டது..
    சேரி வாங்க போகலாம் கையில் பணம் இருக்கு,,நான் விட்டுலே விடுகிறேன் என்றால்.
    இல்லை நான் டாக்ஸி பிடித்து போயிக்கொள்கிறேன் என்றார்.
    போன மறந்து வீட்டுலே வெச்சுட்டேன், பரவாயில்லை நான் ஆட்டோவில் போய்கிறேன் என்று சொல்லி சென்றார்.
    சித்ரா அவருக்கு தெரியாமல் அவரை தொடர்ந்து சென்றால்
    ஆட்டோவில் ஏறி புறப்பட்டர், சித்ராவும் பின்னால் இருந்த ஒரு ஆட்டோ பிடித்து பொல்லொவ் செய்தால் .

  • #957

    Anu 152 (Sunday, 12 June 2022 00:57)

    ஆட்டோ அவர் பழைய வீட்டை தாண்டி சென்றது, அவர் விட்டு முனையில் நிறைய குடிசைகள் இருக்கும், அந்த இடம் பார்த்து நின்றது .
    அத்தை இறங்கி அங்கும் இங்கும் பார்த்து உள்ளே சென்றார்
    சித்ராவும் பின்னாடி சென்றால் .போக போக அவள் கண்ணில் நீர் வந்தது, அந்த இடம் அவ்ளோ அசிங்கமாக இருந்தது.
    அவர் ஒரு ஒட்டு வீட்டுக்குள் சென்றார்.
    சித்ரா வாய் மேல் கை வைத்து நின்றாள் .
    மெதுவாக உள்ளே சென்றால் , அங்கு அவங்க விட்டு வேலைக்காரி பாயில் படுத்து இருந்தால்,
    ( இது என்ன இங்கேயே தங்கி இருகாங்க )
    அந்த வேலைக்காரி யாரு வேணும் என்றார்
    உள்ளே இருந்து அவரும் வந்தார்.
    என்னை பார்த்த உடன் அவருக்கு அசிங்கமாக போச்சு மூஞ்சியய் கிழே தொங்க போட்டு நின்றார்.
    (கஷ்டப்பட்டு வாழ்ந்து நல்ல முறையில் செத்த பரவளே, ஆன வாழ்ந்து கேட்டு போக கூடாது.)
    சித்ரா ஓடி போய் அவர் காலில் விழுந்து , தாயே! நீங்க என் கூட வந்துருங்க அம்மா என்றால்..
    நானும் அதையாத்தான் சொல்றேன், இவங்க கேட்க மாட்டேங்கறங்க,இவங்க எப்படி இருந்தாங்க , இவங்களுக்கு இப்படி ஆகும்னு நெனைக்கல, இங்க வந்து தங்கி,
    இவங்களுக்கு 30வருடம் சேவை செஞ்சேன், என் இந்த வீடு வாங்கினது கூட இவங்க சம்பளத்துல தான், ஆன இப்போ இவங்க இந்த குடுசை வீட்டுல வந்து வேலை பார்க்கும்போது, நான் இங்கேயே செத்து விடலாம் போல இருக்கு என்றார் வேலைக்காரி .
    விடு சித்ரா, அழுது கொண்டே நான் பண்ண தப்புக்கு எல்லாம் நான் இங்கு இருந்தாதான் எனக்கு மோட்டாச்சாம் கிடைக்கும்.இந்த அம்மா என் வீட்டுல 30வருசமா வேலை பார்த்தாங்க, என்னை பத்தி இன்ச் பாய் இன்ச் தெரியும், அவர்கள் சொல்லிக்கூட நான் எதுவும் கேட்கவில்லை. என்னோட முடிவு இது தான் என்றார்.
    ஒண்ணு செய்ய முடியுமா,நீங்க குடுத்த 20லச்சம் அதில் 10லச்சம் கோர்ட்டில் கட்டணும்,கட்ட முடியுமா, அப்பிடியே மீதி ஒரு
    8லச்சம் பாதி சாந்தி பெருள பாதி வசந்த் பெருள டெபாசிட் பண்ணனும் என்றார்.2லச்சம் என்கிட்ட இருக்கட்டும் என்றார்.
    சேரிங்க அம்மா என்றால் சித்ரா..
    சித்ரா அதை வாங்கிக்கொண்டு கோர்ட் மற்றும் இரண்டு பெருள டெபாசிட் செய்யுது அதை கொண்டு வந்து குடுத்தால் .
    அவரிடம் இப்போ பேச எனக்கு சுத்தமாக தைரியம் வரவில்லை, என்னுடைய போன் நம்பர் குடுத்து எதாவுது நா எனக்கு கால் பண்ணுங்க அம்மா என்றால் சித்ரா..

  • #958

    Anu 153 (Sunday, 12 June 2022 00:58)

    இந்த விஷயத்தை சித்ரா சாந்தியிடம் சொல்ல அவளுக்கு பாச கண்ணீர் வந்தது..
    அவர்களை நீ அழைத்தால் வருவார்கள் என்றால் சித்ரா.
    சாந்தியும் அவள் அம்மாவை போல் தான் தான் பிடித்த முயலுக்கு 3கால் தான் என்பால்,, வேண்டாம் அது அவங்களே அவங்களுக்கு தண்டனை குடுத்து கொண்டார்கள், பரவா இல்லை நான் அழைக்க மாட்டேன்.
    முதலில் என் தந்தையை பார்க்க வேண்டும் என்றால்
    சித்ரா அழைத்து கொண்டு குவாகம் கோயிலுக்கு சென்றால் அங்கு யாரும் இல்லை.
    அங்கு விஷரிக்கும் போது, இந்த குமுட்டைகள் வேலூர் சென்று விட்டனர், என்றார் ஒரு திருநங்கை.
    பின்பு அங்கும் சென்றோம், அந்த கோயில் சன்னாதயில் சாமிக்கு அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்.அதை கண்ட சாந்தி , அதோ பார் அவர் தான் உங்க அப்பா என்றால் திருநங்கை.
    சாந்தி ஓடி போய் அவர் காலில் விழுந்து அப்பா என்று கதறினால்,
    அவர் அவளை பார்த்து தூக்கி அணைத்து கொண்டு அலுதுக்கொண்டே,
    நான் உன்னை பார்க்க தான் இத்தனை நாட்கள் உயிருடன் இருக்கிறேன்,
    நீங்க என் என்னை ஒரு நாள் கூட பார்க்க வர வில்லை???என்றால் சாந்தி
    எப்படிமா இந்த உடையில, இந்த உடும்பால, இந்த மயூரல..என்று அழுது கொண்டே சொன்னார். நான் உன்னோட அப்பானு சொல்லா!!!! உனக்கு எப்படி மனசு வருமா!!! இல்ல பெருமையா தான் சொல்ல முடியுமா, என்று கவலையுடன் சொன்னார்.

  • #959

    Anu 154 (Sunday, 12 June 2022 02:10)

    உங்க அம்மா என்னா அவளோட அடிமை நாய்ய தான் வெச்சு இருந்த,எனக்கு குடி போதை ஏற்றி, இப்படி அரவாணியா மாற்றி, என் வாழ்வை சீர் அளித்து விட்டால், அந்த தேவிடியா, அவள சாக அடிச்சார்க்கணும், உனக்காக தான் விட்டு வெச்சேன், இருந்தாலும் நான் உன்னா வாரத்தில் 3முறையாவது தூரத்தில் நின்று நீ விளையாடுவதை பார்ப்பேன். எத்தினை நாட்கள் யாரும் இல்லாமல் அழுது இருக்கிறேன் தெரியுமா என்று தெம்பி அழுதுவிட்டார்.
    அதனாலேயே நான் என்ன அவளுக்கு பொட்டையவே யூஸ் பன்ணிக்க விட்டு விட்டேன்.
    என்னைப்போல் மருமகனுயும் மாற்றி விட்டா...பாவமா அந்த பையன் உன்ன கல்யாணம் பண்ணி இந்த முண்டாமவா அவரா பொட்டை ஆக்கி விட்டுட்டா.
    ஆனா இப்போ நீ அவர் முழியமா நல்லா இருக்கறதையும் கேள்விப்பட்டேன் ..
    உங்க அம்மா மோஹினிபேய் அவள் கதையை நானே முடுச்சிட்டேன்.
    இனி அவ உன்னோட வாழ்க்கையில் குறுக்கே வர மாட்டால் என்றார்.
    அப்பா நீங்க வீட்டுக்கு வாங்க என்றால்
    போதும்!!!! அம்மா நீ என்ன அப்பான்னு கூப்பிடறதுக்கே 30வருஷம் காத்துட்டு இருந்தேன், எங்க என்னை பார்த்து சீ,,,கருமம்னு சொல்லுவாயோன்னு பயந்தேன். இது போதும், இப்பொழுதே நான் ஜீவா சமாதி அடைய போகிறேன். என்று சாந்தி நெற்றியில் முத்தம் இட்டர்..
    ஏதோ மந்திரம் சொல்லிக்கொண்டு ஊளே சென்றார் அங்கு திருநங்கை எல்லாரும் ஒன்று குடி வந்தனர்.அவர் அங்கு படுக்க
    நான் ஓடி போய் வேண்டாம் அப்பா இதுக்காக தானா வந்தேன், என்கூட இருங்க பா என்று கதறி அழுதேன்.
    இல்லாம, என் வாழ்கை இந்த பிறவியில் போதும் இதோட என்னை முடுச்சுக்குறேன் என்று சைந்தார்.
    சாந்தி கதற அதை பொருட் படுத்தாமல், அங்கு இருந்த திருநங்கை அவளை இழுத்து நிறுத்தினர்.
    அங்கு அப்பா படுத்து கண்ணை முடி மந்திரம் சொல்ல, சுற்றியும் மந்திரம் சொல்ல, சில வினாடிகளில் அவர் கொத்து இருந்த இரு கைகளும் பிரிந்து கிழே சைந்தது.. அவர் உயிரும் பிரிந்தது.
    ஐயோ அப்பா என்று ஓடி போய் கட்டி அணைத்து அழுதால் சாந்தி, ஐயோ இதுக்குத்தான் நான் வந்தேனா???? என்றால் .
    சாந்தியை அழைத்து சென்றார்கள்
    எல்லாம் முடிந்தது.
    இருவரும் திரும்பி வந்தோம்.வரும் வழியில் சாந்தி சித்ரா மேல் சாய்ந்து எதுக்கு அங்க போனோம், பேசாமல் இங்கேயே இருந்திருக்கலாம் என்றால் !!!

  • #960

    Raji (Sunday, 12 June 2022 04:02)

    Anu
    Sister nenga etha paththiyum kavala pada vendam ..story written pannuga ... Solra vanga soltu than irupanga ...ennala dayly Vara mudiyathu sis weekly once comment pannuve ... Story yellam vera level iruku sis

  • #961

    Indhu (Sunday, 12 June 2022 05:57)

    Sathyamaka solkiren un kathyay kurai kura ennal mudiya vilai, ne dedicated writer than, nanum unaku support panukiren, antha akhilavaku support pani yematrangal athikam, yen nishavum kuda inga eluthama veru engayavuthu poi eluthuvaluga vedu thola, unoda kathai sathyma puduchiruku, eluthu dear

  • #962

    ரஞ்சித் (Sunday, 12 June 2022 07:39)

    அணு அக்கா கதை அருமையா உள்ளது keep going
    யார் என்ன சொன்னாலும் கவலை பட வேண்டாம் தொடர்ந்து கதை எழுதுகள்

    இப்படிக்கு
    உங்கள் ரசிகன்

  • #963

    Devi (Sunday, 12 June 2022 11:18)

    Hi Anu,
    After going through the criss cross mesages I read the relevant postings of NIsha's story and yours also.
    To put it very mildly, you have copied her portions word by word.
    You can atleast acknowledge that you have copies and mention ( with a thanks to Nisha) that the original version belongs to Nisha.
    I think this is the least you can do.
    One more request don't do this again and more so do nor defend this action of yours.

  • #964

    Anu (Sunday, 12 June 2022 13:59)

    Ok what is your final decision, what do you want all devi, rani, nisha, suraj you want me to stop writing the story, and not to go beyond and have fans as you think, you want me to go as beggar, as your suggestion I want to ask to the writers pls write, for this thing, I neglected praising others, what the fuck does nisha write, is she a dedicated writer means i will accept it, I want to be a normal one not beyond this as more fans encourage me on writing and want to write, I dont want to loose my fans, I will make it as their wish, you all or a single person of a faultfinder, every story are basically male to female crossdressing only, i also does, she also does,
    Devi I didn't know you from beginning you are new one I think, don't cross your limits as you don't know anything
    So don't interfere thats my request

  • #965

    Anu (Sunday, 12 June 2022 14:21)

    இவ்ளோவு எதிர்ப்புகளில் நான் கண்டிப்பாக கதை எழுதிய திருவேன், அது எவனா இருந்தாலும் சேரி அவங்கலும் என் கதை படிக்கட்டும், என் ஒரே வேண்டுகோள் வாசகரே என் கதைக்கு இவளோ பொறாமை இருக்கும் என்று தெரியவில்லை, நான் சாதாரணமாக தான் எழுதினேன், ஆனால் இப்போ ஒரு போட்டி வைத்து விட்டாள் பார்க்கலாம்

  • #966

    Anu 155 (Sunday, 12 June 2022 14:42)

    அத்தை கதை சொத்தை ஆனது, வருடங்கள் காலியா, அவருக்கு பால்வினை நோய் தோற்று , முகம் கை எல்லாம் மெலிந்து, அதிலும் வயது ஆக ஆக நடக்கவும் முடியாமல், பார்வையும் மங்கி யாரையும் உட்ரு பார்த்தால் தான் அவருக்கு தெரியும், பணமும் மருத்துவ செலவு ஆகி விட, வேலைகாரியும் இறந்து விட,,பொழப்பு கிழிந்தது!!!
    வேலைக்காரி சொந்தம் அங்கு வந்தது,, அந்த ஒட்டு வீட்டை உரிமை கொண்டாடி அத்தையை வெளியே அனுப்பி விட்டனர்..
    எங்க போவது என்று தெரியாமல், குழம்பி கொண்டு பேகை கையில் ஒன்றை தோழில் ஒன்றை மாட்டி கொண்டு நடந்தார், அப்பவும் எங்களை பார்க்க கூடாது என்று அந்த டெபாசிட் கான்செல் செய்து பணத்தை எடுத்து வைத்து கொள்ளலாம் என்று பேங்க் சென்றார்.அப்பொழுது திருடர்கள் அவரை பின் தொடர்ந்து பேகை பிடுங்கி கொண்டு சென்று விட்டார்கள், ஐயோ ஐயோ திருடன் காப்பாத்துங்க என்று அலறினார், சுற்றி இருந்த ஆட்கள் திருடன் பின் ஓடினர்கள்..
    அப்பொழுது அந்த கூட்டம் அவரை சமாதானம் படுத்தினது,
    ஆட நீயா என்றால் ஒரு பெண், யார் என்று பார்க்க மங்களாக இருந்தது. என்ன ஆச்சு இப்படி ஆயிட்டீங்க என்றால்
    ஐயோ! பக்கத்து வீட்டுக்காரி,யாரா பார்க்க கூடாதுனு இருந்தேனோ அவளே இப்போ பார்த்துட்டாளே என்று. எதுவும் பேசாமல் அங்கு இருந்து நகர்ந்து சென்றேன் ..
    இருங்கமா என்றால்
    காதில் வாங்காதது போல் நகர்ந்த்தேன்..
    என்னிடம் இருந்த அந்த டெபாசிட்டும் போச்சு,இப்போ எதுவும் இல்லாமல் நடுத்தெருவில் நின்றேன்.சேரி நேரில் போய் அந்த பேங்க் மேனேஜர் பார்ப்போம் என்று சென்றார்
    உள்ளெ போனதும் அங்கு இருந்த பேங்க் ஸ்டாப் ""என்ன வேணும் ? ""என்றார்
    மேனேஜர் பார்க்கணும் என்னோட டெபாசிட் தொழுஞ்சு போச்சு அதை எடுக்கணும் என்றார், மேலும் கிலும் பார்த்து மேனேஜர் அழைத்து வந்தான் ,
    என்னமா வேணும்,?என்றார்
    நான் உங்க பேங்கள 8லச்சம் டெபாசிட் பண்ணி இருந்தேன், அந்த டெபாசிட் ஸ்லிப் தொலைஞ்சுப்போச்சு, அதை எடுக்க தான் வந்தேன் என்றார்
    மேனேஜர் செக் செய்து அது சாந்தி, வசந்தி பெருலையே டெபாசிட் ஆகி இருக்கு அத நீங்க எடுக்க முடியாது என்றார்.
    வடை போச்சே என்று திரும்பி ரோட்டுக்கே வந்தார். என்ன செய்ய என்னோட பேக்கில் தான் டைரி இருக்கு அதில் தான் சித்ரா நம்பரும் இருக்கு , லைசென்ஸ், ஆதார், it, எல்லாமே அந்த பேகில் தான் இருக்கு, எல்லாம் முடிந்தது..
    வெயில் தாங்க முடியாமல், முடி இருந்த கடை ஷுட்டர் அருகே உட்கார்ந்து இருந்தார் ..
    பசி வயிற்றை கிழித்தது கையில் காசும் இல்லை வழியும் தெரியவில்லை, ஒரு கார் அங்கு நின்றது அதில் இருந்து ஒருவர் இறங்கி வந்து, இந்தாங்க மா சாப்புடுங்க என்று ஒரு போட்டலாத்தை குடுத்தார்.
    எனக்கு ஒன்னும் புரியவில்லை, முழித்தேன்
    இன்னைக்கு என்னோட பிறந்தநாள் என்றார்.
    ஐயோ கடவுளே பிச்சை எடுக்க வெச்சுட்டியா. நான் செய்ததுக்கு இப்படியும் தண்டனையா என்று அழுது விட்டார்.
    பசி வாயுற்றை கிள்ளா அந்த போட்டலத்தை பிரித்து அவசரமாக சாப்பிட்டார் .விக்கல் வந்தது எழுந்து பக்கத்தில் உள்ளெ டீ கடைக்கு சென்று தண்ணிர் கேட்டார் , தள்ளி நில் அம்மா என்று ஓரு பிளாஸ்டிக் மக்யில் தண்ணீர் ஊற்றினார் இரண்டு கை எந்தி குடிக்கும் போது அங்கேயே செத்து விடலாம் போல இருந்தது.அன்று இரவு வேறு வழி இல்லாமல் அங்கேயே தூங்க கொசு தொல்லை தாங்க முடியாமல் சேலை போர்த்தி கொண்டு தூங்கினர் .இரவு திடீர் என்று இடியுடன் கூடிய மழை
    ஐயோ கடவுவளே" சோதனை மேல் சோதனை போதுமடா சாமி "
    என்று எழுந்தேன், திடீர் என்று மின்னல் என் இரண்டு கண்ணை தாக்கியது, ஐயோ கடவுளே சொன்ன மாதிரியே இருந்த மிச்சத்தையும் முடுச்சுட்டா, இப்போ நான் எங்க போவேன், யாரா பார்ப்பேன், நடக்க கூட வழி தெரியாது, என்று கண்ணை பிடித்து கொண்டு அழுதார் ..
    """குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது எது """
    பக்கத்தில் இருந்த பிச்சைக்காரகள் ஓடி வந்து பிடித்து என்ன மா கண்ணு போச்சா
    என்று கூட்டி கொண்டு அவர்கள் கூட்டத்தில் படுக்க வைத்து ஈர துணியில் கண்ணை முடி விட்டனர்..
    காலையில் எல்லாரும் எழுந்து பிச்சை எடுக்க சென்றனர் , எனக்கும் கண்களில் வழி எதுவும் சொல்ல முடியாமல்,வேறு வழியும் தெரியாமல் . எண்ணெயும் உங்க கூட்டத்துல சேர்த்க்கோங்க, எனக்கு இப்போ என்ன பண்ண போறேன் தெரியுல என்றார்
    அந்த கூட்டத்தில் ஒரு 56வயது இருக்கும் ஒருவர்,அந்த அம்மா விடம் குட்சியை கூடு என்றார், அதை பிடித்து கொண்டு இவn பின்னாடியே போங்க என்றார்..
    தினமும் காலையில் எழுந்து சிக்னல் சிக்னலாக பிச்சை எடுத்து கால் வழி தாங்க முடியவில்லை..
    இதையும் விட்டா அவளோ தான்,சோத்துக்கு இனி சிங்கி தான் என்று,
    எதாவுது வண்டியில் விழுந்து சாகவும் முடியல ஒரு வேலை கால் போயூறுச்சனா!!!!முதலில் கண்ணும் இல்லை!
    அப்படியே காலும் போயிருச்சுன்னா அவ்ளோதான்.
    வேறு வழியும் தோணவில்லை, முட்டியும் வீங்கா ஆரம்பித்தது. ரெண்டு மூன்று தடவை கிழே விழுந்து விட்டார் , தூக்க கூட ஆள் இல்லை..

  • #967

    ரஞ்சித் (Monday, 13 June 2022 03:32)

    அணு அக்கா கதை அருமை வேற லெவல் keep going

  • #968

    Indhu (Monday, 13 June 2022 10:44)

    All The best anu rani ingu nadakum potyil rajibalan illai suraj kathaikala.Nisha athu yen kathai yendru marbil adithu kondu kathra, anu illai athu yen kathaythan yendru oppari veika intha Rajibalan page etho savu vedu pol irukirathu, athuku yetha mathri anuvum kathaila verum kavalaikalthan, yenna ithu nalathan irunthuchu ellam savu vetula irupathu pol irukaringa

  • #969

    Slave Hubby (Monday, 13 June 2022 13:53)

    Slave Hubby
    (Thursday, 09 June 2022 15:48)

    எனது கதை "ஒரு பெண், மாப்பிள்ளை பார்க்க வந்த கதை" பாகம் 4 - 1 & 2 எழுதியிருக்கிறேன், படித்து பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லவும்.

    https://pottachipurushan.blogspot.com/2022/06/4.html

    https://pottachipurushan.blogspot.com/2022/06/4-2.html

  • #970

    ரஞ்சித் (Tuesday, 14 June 2022 01:17)

    இங்கு கதை எழுதும் கதை ஆசிரியர்களுக்கு ஒரு விண்ணப்பம், ஒரு பெண் உடம்பில் ஆணும், ஆண் உடம்பில் பெண் இருந்தல் எப்படி இருக்கும் என்பதை கதையாக எழுந்தலாம் காதல் காமம் கலந்த கதையாக, இந்த கதையில் உயிர் மட்டும் இடம் மாற வேண்டும் ஆனால் அவர் அவர் உணர்ச்சி அதே போல் இருக்கும் வேண்டாம் உங்களால் முடிந்ததால் எழுத முடியுமா வேற யாரவது எழுத முடிந்தால் கூட எழுததாலாம் எண்ணலாம் எழுத முடியவில்லை அதனால் இங்கு உள்ள கதை ஆசிரியர் யாரவது எழுத முடியுமா ���� உங்கள் முடிந்தால் இதற்க்கு பதில் கமெண்ட் எழுங்கள்

  • #971

    Anu (Tuesday, 14 June 2022 12:56)

    நன்றி உன் பாராட்டுக்களுக்கு நன்றி ரஞ்சித், நீ நினைக்கும் கதையை எழுத எனக்கு ஒரு விளக்கம் குடு அது எப்படி இருக்க வேண்டும் என்று, நான் முயற்சி செய்கிறேன்.
    இந்து நான் ஒண்ணும் ஒப்பாரி வைக்க வில்லை, கதை எழுதுகிறேன் அவ்ளோவு தான், இதுக்காக நீ ஒப்பாரி வைக்காமல் இருந்தாள் சேரி, நீ நினைத்தது போல் இங்கு போட்டி தான், நீ சொன்ன மாதிரி நம் ராஜிபாலன் இல்லை சுராஜ், பார்ப்போம்

  • #972

    Anu 156 (Tuesday, 14 June 2022 13:32)

    தெருவில் சிறுநீர் போவதும் சகஜம் ஆனது, ஒரு நாள் கண் தெரியாமல் நான் முதலில் ரெகுலராக வாட்ச் வாங்கும் கடையின் படி மேல் போனது கூட தெரியவில்லை நல்ல வேலை யாரும் இல்லை ..
    ரெண்டு நாட்கள் கழித்து திரும்பவும் அதே கடை முன்பு எல்லாம் திறந்து இருக்கிறது
    தெரியாமல் முன்னாடியே போய்ட்டேன் அங்கு இருந்த வாட்ச்மேண் காலில் முதுகின் மேல் உதைத்தான் , நான் மல்லாக்கா விழுந்தேன். கூட்டம் கூடியது.
    அங்கு இருந்தவர்கள் பாவம் கண்ணு தெரியுல!!! சொன்னா போக போறாங்க, அதுக்கு இப்படியா உதைப்பது என்றனார்..
    உள்ளே இருந்து வந்த வுணர் இவங்களுக்கு எல்லாம் இப்படி சொன்ன தான் தெரியும், இதுவே உங்க வீட்டுக்கு முன்னாடி இப்படி பண்ணுன ஒத்துக்குவீங்களா என்றார். கடைக்கு வர கசடொமெர் இதை பார்த்தா எப்படி வருவாங்க.
    இன்னும் என்ன பேச்சு என்று குச்சியாய் எடுத்து ஓங்கி அடித்தார்,
    அம்மா என்று திரும்பும் போது, அந்த கடை வுணர் ஸ்தம்பித்து வாய் அடங்கி குச்சியாய் கிளே போட்டு அச்சுரியத்தில் நின்றார்.
    அவர் வழி தாங்க முடியாமல் தேய்த்து கொண்டே எதுவும் பேசாமல் நடக்க ஆரம்பித்தார்,
    (அதே குரல், அதே வுணர் கடவுளே என்ன ஒரு சோதனை ,ஏன்டா நாய்க்கல காசு இருக்கும் போது எனக்கு என்ன கவனிப்பு ??? மரியாதை என்ன???,கேடுகெட்ட உலகம் டா இது ,,, "உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன்
    நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும்கூட மிதிக்கும்!)
    அந்த கடைகாரர் பின்னாடியே வந்து மேடம் நீங்களா!! இது என்ன கோலம் உங்களையா அடித்தேன், மன்னித்து விடுங்கள் என்றன்.

    எனக்கு கண்ணு தெரியுது, நீங்க யாருனும் தெரியுல என்ன மன்னுசுடுங்க, இனிமேல் இந்த பக்கம் பிச்சை கேட்டு வரமாட்டேன் என்றார்.
    ஐயோ! கடவுளே,என்று கண் கலங்கி நின்றார். அம்மா, உங்களுக்கு என்ன தெரியலயே, நான் தான் நீங்கள் வாங்கும் வாட்ச் கடை வுணர் என்றார்.
    எனக்கு யாரும் தெரியவில்லை, நீங்கள் நினைக்கும் ஆள் நான் இல்லை என்றார்.
    அவரும் ஒண்ணும் பேச முடியாமல் நின்றார்.

    வசந்தி,ஸ்வீதாக்கு பிறந்தநாள்க்கு வாட்ச் எடுக்க வேண்டும் என்று அத்தை எப்பொழுதும் கூட்டி செல்லும் அந்த கடைக்கு வந்தால்..உள்ளே வர வர செகிரேட்டரி அந்த கடை வுணர் இடம் போன் செய்து mrs rajesh வராங்க கொஞ்சம் address பண்ணுங்க என்றால்
    உள்ளே வந்த உடன், திரும்பவும் வுணர்க்கு ஷாக்!!!
    நல்ல இருக்கீங்களா என்றேன்
    நல்ல இருக்கேன் மேடம், என்றார்.
    மேடம், உங்களுக்கு கல்யானம் ஆயிருச்சா!!!!! நீங்க ராஜேஷ் அவர் மனைவியா என்றார்.
    ஆமாம் என்றேன்.
    மேடம், என்னால் நம்ப முடியவில்லை என்றார்.
    நான் கிபிட் குடுக்கணும், நல்ல லேடீஸ் வாட்ச் பார்க்கணும் காமியிங்கள் என்றேன்
    எல்லா காலெக்ஷன் எடுத்து காண்பித்தார்
    மேடம் உங்க அத்தை வரவில்லையா??என்றார்.
    எனக்கு என்ன சொல்ல?, அவங்க வீட்டுல இருப்பாங்க, கொஞ்ச நாளா பேசறது இல்லை என்றேன்.
    ஒரு சின்ன excuse மேடம்,கொஞ்சம் என்னோட ரூம்க்கு வாங்க என்றார்.
    நானும் சென்றேன்..
    Cctv கேமரா rewind செய்தார், மேடம் இவங்கள கொஞ்சம் பாருங்க என்றார்.
    எனக்கு தெளிவாக தெரியவில்லை,
    கொஞ்சம் ஜூம் பண்ணுங்க என்றேன்.
    யாரு இவங்க எனக்கு ஒன்னும் புரிய வில்லை என்றேன்.

  • #973

    Anu 157 (Tuesday, 14 June 2022 13:36)

    எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மேடம்!!நேற்றைக்கு நடந்ததை விவரித்தர்..
    ஐயோ! அப்படி எல்லாம் இருக்காது என்றேன்..
    இல்லை அவங்கதான் இப்போ கண்ணும் தெரியவில்லை என்றார்.
    என்ன சொல்றிங்க என்றேன்.
    ஒரு நிமிடம் என்று சித்ரா அழைத்தேன்
    அத்தையா எங்காச்சு பார்த்தியா
    என்றேன்..
    அவள் மூணு மூணுத்து ""ஆமாம் ""என்றால்
    எங்க பார்த்த ???? என்றேன்
    சேரி சொல்லி ஆகணும் வேறு வழியில்லை , அவங்களுக்கு இப்போ வீடோ, கம்பெனியோ எதுவும் இல்லா ,கஷ்டத்தில் இருக்காங்கள் அதுவும் வழி இல்லாமல் விட்டு வேலைக்காரியுடன் இருக்கிறார் என்றால்..
    அதுக்கு அப்பறோம் நான் அவரை பார்க்க வில்லை என்றால்
    இது எல்லாம் சாந்திக்கு தெரியுமா??? என்றேன்.
    Hmm எல்லாம் தெரியும்,
    என் இதை என்னிடம் சொல்லவில்லை என்றேன்.
    சாந்தித்தான் சொல்ல வேண்டாம்,
    நான் அவங்களா நம்ம வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டேன், அவங்க வரவில்லை, அவர் செய்த தண்டனையாய் அவங்க குடுசையில் வாழுந்த தான் தீரும் என்றார் ..
    சேரி இப்போ அந்த குடுசைக்கு போய் பார்த்துட்டு கூப்புடு என்றேன்.
    சேரி என்று சொல்லி சென்றால்.
    திரும்பவும் திரும்பவும் அந்த cctv வீடியோ பார்த்து கொண்டே இருந்தேன்..
    அப்பொழுது ஞாபகம் வந்தது அத்தை கையில்" தலைவி "என்று பச்சை குத்தி இருக்கும், அதை ஜூம் செய்து பார்த்த போது இடது கையில் கரு கரு என்று தெரிந்தது.
    ஆமாம் அவறேதான் ஐயோ!!!!! ஆண்டவா இப்படியா நான் பார்க்கணும், எப்படி இருந்தவங்க என்று கண்ணில் தண்ணிர் ஆறு போல கொட்டோ கொட்டியது..
    அந்த வுணர் அழைத்தேன், இப்போ இவங்க எங்க என்றேன்..
    அவங்கதானா இது மேடம்????,,,என்று நெற்றியில் கை வைத்து கொண்டு நின்றார்..
    இருங்க நாம ரெண்டு பேரும் மட்டும் போவோம் என்றார்..
    சித்ரா போன் வந்தது ""வேலைக்காரி இறந்துட்டாங்க,இங்கு இருந்து அவங்கள வேலைக்காரி சொந்தம் தொரத்தி விட்டுட்டாங்க, இப்போ எங்க இருக்காங்கனு தெரியவில்லை என்றால்.
    சேரி நீ இப்போ இந்த வாட்ச் கடைக்கு வா என்றேன்.
    15நிமிடத்தில் சித்ரா வந்துவிட்டால், அவளுக்கு வீடியோ போட்டு காண்பித்தேன்.
    அவள் புத் புத் என்று தேம்பி தெம்பி அழ ஆரம்பித்து விட்டால்..
    சார் போலாமா என்றேன், பொல்லாங்கா மேடம் என்று அவர் காரில் மூவரும் சென்றோம்.
    தெரு தெருவாக சுற்றினோம்,, வழியில் பார்த்த பிச்சைக்காரர் இடம் எல்லாம் வீசாரித்தோம் , யாருக்கும் தெரியவில்லை..
    4மணி நேரம் சுற்றினோம்.
    நல்ல வெயில், சிக்னளில் கார் நிற்க, மூவரும் சிக்னல் இருக்கும் இடம் பற்றி பேசி கொண்டு இருந்தோம்...
    அப்பொழுது எங்கள் கார் முன்பு ஒரு பிச்சைக்காரன் குச்சியை பிடித்து இழுத்து கொண்டு ஒரு முதாட்டி கண் தெரியாமல் சேலை முந்தானாயாய் கூட மேலே போடாமல், இடுப்பில் சொருகி மீதி தரையில் தொங்கி ரோட்டை அளந்து சென்றது , கிளிந்த ப்ளௌஸ், ப்ராவும் இல்லை , ப்ளௌஸ் ஹூக் 2மட்டும் போட்டு இருந்தது, பாதி மொலை வெளியே தெரிய,,அவர் வலது கையில் அந்த தலைவி பச்சை குத்தி இருந்தது.. ஐயோ!!! அத்தை,,,,,,என்று நெஞ்சம் பதிரியாது, கார் சீட்டில் இருந்த turkey towel எடுத்து டோறை அவசரத்தில் திறந்து கொண்டு ஓடி அவர் மேனியைய் பொருத்தினேன். கோபத்தில் குச்சியாய் பிடுங்கி எறிந்தேன்,
    அந்த பிச்சைக்காரன் யாரு நீங்க?? என்றார்..
    ஐயோ! யாராவது எங்களை காப்பாத்துங்க, என்னாச்சு தம்பி அடி பட்டுடுச்சா, சாமி இங்கேயே என்ன கொன்னு போடுங்க, இதை விட்டா இனி சோத்துக்கு கூட வழி இல்லை, எனக்கு இதுக்கு மேல யாரும் இல்லை என்று கதறினார்.
    அழுதுக்கொண்டே, அத்தை நான் தான் வசந்த் உங்கள் மருமகன் என்றேன்.
    உடனே அசிங்கத்தில் , இரண்டு கை கொண்டு மார்பை மறைத்து கொண்டார்.
    பின்னாடியே சித்ரா இன்னோரு டவல் கொண்டு வந்து போர்த்தி அவரை அழைத்து கொண்டு காருக்குள் உட்கார வைத்தோம்...





  • #974

    ரஞ்சித் (Tuesday, 14 June 2022 20:58)

    அணு அக்கா கதை அருமையா உள்ளது Keep going

    அக்கா என் கதை விண்ணப்பம், ஒரு பெண் உடம்பில் ஆணும், ஆண் உடம்பில் பெண் இருந்தல் எப்படி இருக்கும் என்பதை கதையாக எழுந்தலாம் காதல் காமம் கலந்த கதையாக, இந்த கதையில் உயிர் மட்டும் இடம் மாற வேண்டும் ஆனால் அவர் அவர் உணர்ச்சி அதாவது எடுத்துக்காட்டுகு ஒரு கணவன் உடம்பில் மனைவி, மனைவி உடம்பில் கணவன் இருந்தல் எப்படி இருகும் என்பதை எழுத்துகள், உடல் விட்டு உடல் மாறினாலும் உணர்ச்சி அதே போல இருக்க வேண்டும் ஆண் ஆண்னாக, பெண் பெண்ணாக இருக்க வேண்டும், ஆனால் உங்கள் மனத்தில் என்ன தோன்றும் அதே போல் கதை எழுத்துகள், நான் சொன்னது எடுத்துகாட்டு மட்டுமே

    இப்படிக்கு
    உங்கள் ரசிகன்

  • #975

    ரஞ்சித் (Wednesday, 15 June 2022 00:22)

    அணு அக்கா இந்த கதையில் காதல், காமம், உடலுறவு, பாசம், அனைத்தும் இருக்க வேண்டும் சொல்ல போனால் இது கூடு விட்டு கூடு பாயும் கதை போல, உங்களால் முடியும் என்று நம்புகிறேன் கதைக்க காத்திருப்பேன்

    இப்படிக்கு
    உங்கள் ரசிகன்



  • #976

    Indhu (Wednesday, 15 June 2022 04:36)

    Anu sogakathai pothum rambam podathe nala eluthu

  • #977

    shobana (Wednesday, 15 June 2022 07:20)

    vinu akila story eluthuvingala mattingala

  • #978

    Indhu (Wednesday, 15 June 2022 09:12)

    Vinuakila kathai eluthamata poi velaya paru shobana ellarum romba arukaringa

  • #979

    Slave Hubby (Wednesday, 15 June 2022 10:22)

    எனது கதை "ஒரு பெண், மாப்பிள்ளை பார்க்க வந்த கதை" பாகம் 5 - 1 எழுதியிருக்கிறேன், படித்து பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லவும்.

    https://pottachipurushan.blogspot.com/2022/06/5-1.html

  • #980

    Anu 158 (Wednesday, 15 June 2022 11:32)

    இதை பார்த்த கடை வுணர் அழுதே விட்டார்.
    காரில் எரிய உடன் அத்தை என்ன நடக்குது என்று தெரியவில்லை..
    அவருக்கும் கண்ணில் நீராக கொட்டியது..
    சித்ராவிடம் தாஜ் ஹோட்டல் ரூம் போடு என்றேன்.
    சார் , உங்களுக்கு ஒன்னும் ப்ரொப்லெம் இல்லை தானா என்றேன்.
    நோ ப்ரோப்லேம் மேடம் என்றார்.
    பின்பு ஹோட்டல் சென்றோம்...
    அங்கு சென்றதும் பெண்கள் ஸ்டாப் வந்தனர்,அத்தையை கை பிடித்து கொண்டு சுட் ரூம்க்கு அழைத்து சென்றனர்.
    அவர் சாப்பிட்டு எத்தனை நாள் இருக்குமோ என்று, அங்கே லஞ்ச் தயாராக இருந்தது,
    நானும் சித்ராவும் சேர்ந்து அத்தைக்கு ஊட்டினோம்.
    அவர் அழுதுக்கொண்டே, உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய என்னிடம் ஒன்னும் இல்லை அம்மா என்று ஒப்பாரி இட்டு அழுதார். நான் உங்களை எவளோ கேவலமா பேசி இருப்பேன்..அதையும் மறந்து நீங்க எனக்கு செயரிங்களே.
    அத்தை இது என் கடமை, என்றன்...
    நான் டாக்டர் ,பார்லர் , சலூன் , ரெடிமேட் , அனைத்தையும் வர சொன்னேன்.
    என்னுடைய செகிரேட்டரி போன் செய்து நயிட்டி மற்றும் ஸ்லிப்பர் வாங்கி தாஜ் வர சொல்லி விட்டேன்..
    அத்தையாய் ஸ்பா வுக்கு அழைத்து சென்று குளிப்பாட்டி விட்டனர்,
    பின்பு டாக்டர் அவரை செக் செய்து அவர்கள் ரெண்டு கண்ணும் போய் விட்டது, பால்வினை நோய் இருந்துருக்கு தழும்பு மட்டும் தெரியுது, இப்போ அது இல்லை என்று அவருக்கு வைட்டமின் , கால்சியம் டப்ளேட்ஸ் குடுக்கணும் என்றார். பெண்கள் அவரை சிங்காரிக்க, ரெடிமேட் ப்ளௌஸ்ஸ் சாரிஸ் கொண்டு வந்து அணிந்து கட்டி விட்டனர். என்னுடைய கழுத்தில் இருந்த 100பௌன் அரத்தை எடுத்து அவருக்கு அணிந்து விட்டேன், என் காதில் இருந்த கம்மல், என்னுடைய வளையல் எல்லாத்தையும் அவருக்கு அணிந்து விட்டேன்.
    அவங்க கையில் என்னோட சுவிஸ் கோல்ட் வாட்ச் 25லச்சம்,அதை அவர் கையில் மாட்டி விட்டேன்.அதை அவுருக்கு அணிய அணிய என்னை ஆரியாமல் கண்கள் கலங்கி விட்டு மணமும் குளிர்ந்தது, ஐயோ எப்படி இருந்தவங்க??? என்று கட்டி பிடித்து அழுதேன். அத்தை உங்கள தான் நாங்க ரோல் மாடல நெனச்சுக்கூவும்,
    இப்படி உங்களுக்கு எப்படி ஆனது??? எங்க நாளா ஜீர்ணிக்கவே முடியல என்றேன்.
    past is past நீங்க இனி எப்போவுமே பழைய மாதிரி கேத்த தான் இருக்கனும் என்றேன்.
    நீங்க இனி உங்க மகள் வீட்டுல தான் இருக்கனும் என்றேன்.அத்தை கண்ணில் மறுபடியும் கண்ணீர்

  • #981

    Anu 159 (Wednesday, 15 June 2022 11:38)

    அப்போ அத்தைக்கு இளையராஜா spb சார் பாட்டு தான் ஞாபகம் வந்தது
    ""நானாக நான இல்லை  தாயே
    நல்  வாழ்வு  தந்தாயே  நீயே
    கீழ் வானிலே  ஒளி  வந்தது
    கூண்டை  விட்டு  கிளி  வந்தது""
    அஹா அஹா என்று தேம்பி அழுது விட்டார்..
    சாந்தி துபாயில் ஆயில் ரெபினேரி டீலிங் முடித்து விட்டு ஸ்வீதவுடன் வந்துகொண்டு இருந்தனர்.நான் அத்தையை ரெடி செய்து, அவரை வீட்டுக்கு அழைத்து சென்றேன்..
    இவளோவு பாசம் காட்ட நீங்க!! அவங்க பொண்ணு விட அடுத்த படி மேலே என்றார் கடை முதலாளி.
    அப்பொழுது வெளியே கார் சத்தம் கேட்டது,, பார்த்தால் சாந்தி. என்னை பார்த்தவுடன்,
    என்னங்கா வீட்டுக்கு வந்து இருக்கீங்க என்றால் சாந்தி.
    சும்மாதான், சேரி நீ உள்ளே போய் பாரு என்று சொன்னேன்..
    திகைத்து போய் உள்ளே சென்றால், அங்கு அத்தை குடிக்க தண்ணிர் தேடி தடுமாறி கொண்டு இருந்தார்.
    சாந்தி அவரை பார்த்தவுடன், அம்மா என்ன இது, என்று ஓடி போய் அணைத்து கொண்டு அழுதால், அத்தை அவளை கட்டி பிடித்து கொண்டு முத்தம் இட்டர். நான் அதுக்கு அப்பறம் கதை எல்லாம் சொன்னேன்...
    அதை கேட்டு , ஐயோ கடவுளே!!!! நான் உங்க பாவத்தை தீர்த்துக்கொள்ள தான் அப்படி செய்தேன்,
    ஆனா, அம்மா நீங்க பிச்சை எடுக்கும் அழுவுக்கு போய் இருப்பிங்க நாங்க கணுவளா கூட நனைக்கல, என்று இருவரும் அழுது கொண்டனர்.
    அப்பறம் என்ன காலங்கள் ஓடினது, என்னை மாற்றி மாற்றி ஓவ்ஓருத்தியும் அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்கள், ஏதோ ஐட்டம் போல் நினைத்த நேரம் எல்லாம் அவர்கள் என்னை யூஸ் பண்ண ஆரம்பித்தார்கள். அப்பறம் நானே அதை கண்ட்ரோல் செய்து டைம் டேபிள் போட்டு கொண்டு ராஜேஷ் இல்லாத நேரம் என்னை யூஸ் பண்ணி கொள்வது என்னை முடிவு எடுத்தேன்..

  • #982

    Kavitha (Thursday, 16 June 2022 04:51)

    Vinuakila pls continue... We r so expected u r stories.
    So pls thodarnthu ealuthuga....

  • #983

    Indhu (Thursday, 16 June 2022 09:44)

    Vinuakila anaivarum kalil vilukirom thondarnthu elithungal, masakanaka masame ayuruvom pola iruku yena kavitha shobana serithana,
    Pesama kavitha shobana nengal ellam sernthu oru bitu padam eluthunga so expected u r stories.
    So pls ealuthuga....

  • #984

    Indhu (Thursday, 16 June 2022 10:04)

    Anu rani sonamathri ne perya thirudithan kathaikala bit aduchu dialogue pottutu iruntha ipo dialogue thirudi vechu pattu pada arambuchuta ipadi ellam kathai eluthinena avalothan ingu ipadi ellam eluthuna kandipa aparum muduvila than padikara mathri eluthu purunjutha anu

  • #985

    Anu (Thursday, 16 June 2022 13:07)

    ரஞ்சித் நீ சொல்லும் கதையை எழுத தோன்றுகிறது, ஆனால் எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை.
    அனு நீ நினைக்கற மாதிரி நான் திருடி தான், ஆனால் யாரையும் கஷ்ட படுத்த வில்லை, என் வாசகர்க்கு கொஞ்சம் உச்சக்கத்துடன் கதை போக நினைக்கிறேன், அதில் அங்கும் இங்கும் ஒரு காப்பி இருந்தே தீரும், கதையில் அன்பு, பாசம், மணகஷ்டம், தோல்வி, இழப்பு எல்லாம் நிறைந்து இருந்தாள் தான் அது கதை, வெறும்" காமம்" என்றால் அதை நாம் இங்கு நிரைய பார்க்கிறோம். இப்பொழுது வரும் படங்கள் கூட அப்படித்தான் இருக்கிறது.
    தயவுசெய்து தப்பாகவும், குறை கூறவும் நினைக்க வேண்டாம்.

  • #986

    Mohini (Thursday, 16 June 2022 14:48)

    நதிக்கரையில் அந்த சம்பவம் நடந்து முடிந்த பிறகு பொழுது சாய்ந்து இரவு நேரமானதும் நாய் அடர்வனத்துள் சென்றேன். சிறுகுயு பூச்சிகளின் ரீங்காரம் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. அன்று அமாவாசை இரவு என்பதால் கண்களுக்கு எதுவும் பெரிதாக புலப்படவில்லை. வனவிலங்குகளின் நடமாட்டம் மெல்ல குறையத்தொடங்கியது. இரவில் வேட்டையாடும் உயிரினங்கள் மட்டும் மெல்ல வரத்தொடங்கின. அபாயகரமான சூழ்நிலை என்றாலும் நம் சக்திகளுக்கு முன் அவை எதுவும் பெரிதில்லை என அறிந்திருந்ததால் அச்சப்பட அவசியமிருக்கவில்லை. இருந்தாலும் அந்த இரவில் தங்குவதற்கு ஏற்ப ஏதேனும் சிறு கிராமங்கள் இருக்கின்றனவா என தேடி அலைந்தேன். இருட்டி ஐந்து நாழிகைக்காலம் ஆகியும் கிராமம் எதுவும் தென்படவில்லை. அசதியாக இருந்ததால் வனத்திலேயே இளைப்பாறுவோம் என்று முடிவெடுத்து, கண்ணில் தென்பட்ட ஒரு மரத்தின் மேல் ஏறி நீளமான தடிமனான ஒரு கிளையில் படுத்து உரங்கினேன்.

    தூங்கி நான்கு நாழிகை நேரத்திலேயே முழிப்பு வந்தது. முழித்துப்பார்த்தால் வானம் கொட்டத்தொடங்கியது. கொஞ்சநேரத்திலேயே மழை பொழிய ஆரம்பித்தது. மரங்களுக்கு நடுவே இருந்தபோதிலும் நன்றாக நனைய ஆரம்பித்தேன். உடனே மரத்திலிருந்து கீழிறங்கி மழைக்கு ஒதுங்க இடம் தேடினேன். மழையால் இருட்டு இன்னும் கூடிற்று. இருந்த பார்வையும் மங்கலாகிவிட்டது. அடைக்கலத்தை நாடி தேடிக்கொண்டிருக்கும்போதே முழுமையாக நனைந்தாகி விட்டது. சில தூரம் சென்று தேடினேன். மங்கலாக ஒளி ஒன்று தெரிந்தது. அங்கே என்ன இருக்கிறது என பார்க்க சென்றேன். ஒளி வந்த இடத்தில் குடில் ஒன்று புலப்பட்டது. சற்று நிம்மதிவந்தது. அங்கே சென்று அடைக்கலமாகுவோம் என தோன்றியது. விரைவாக நடந்து குடிலுக்குச்சென்றேன். யாரும் இருப்பதாய் தோன்றவில்லை. கதவைத்தட்டி அழைக்கலாம் என தட்டிப்பார்த்தேன், யாரும் பதிலளிக்கவில்லை. கதவும் பூட்டப்படவில்லை. ஆனால் தீப்பந்தம் வெளியே எரிந்துக்கொண்டிருந்தது. உரிமையாளர் அருகில் வனத்தில்தான் இருப்பார் சிறிது நேரத்தில்வந்துவிடுவார் என எண்ணி குடிலுக்குள்ளே சென்றேன். குடிலுக்குள் தரையிலிருந்த தீப்பந்தம் ஒன்றை மூட்டி குடிலை வெளிச்மாக்கினேன். குடிலை பார்த்ததில் மனிதர் வாழும் அறிகுறிகள் எதுவுமே தென்படவில்லை. ஆனால் ஒரேயொரு துண்டு வஸ்த்திரம் மட்டும் ஒரு கொடியினில் காயப்போட்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. தீப்பந்தம் எரிந்தக்கொண்டிருந்ததும் வியப்பைத்தந்தது. எதுவாகினும் நன்மைக்கே என்ற எண்ணம் வந்ததும், குடிலின் கதவை பூட்டிவிட்டு முழுவதும் நனைந்த என் உடைகளை களைய நினைத்தேன். பொத்தம்பொதுவாக உடுத்திய மேலாடைய இடது தோளிலிருந்து அகற்றி உடலை சுற்றியிருந்ததையும் மடித்து செருகியதையும் அகற்றி உடலிலிருந்து நீக்கினேன். பின்னர் மாறாடையை அவிழ்க்கும்போது தான் நிர்வாணமாக எங்கும் இருக்ககூடாது என நியாபகம் வந்ததும் கொடியிலிருந்த அந்தத்துண்டை எடுத்து உடலை போர்த்திக்கொண்டு மாறாடையின் முடிச்சுக்களை அவிழத்து உடலிலிருந்து நீக்கி துண்டை முலைகள் மேல் கட்டினேன். என் தொடைகள் வரை நீண்டதால் கீழாடையை கழட்டினேன். தீப்பந்தத்திற்கு அருகிலிருந்த கொடியில் உடைகளை காயப்போட்டேன். சிறிது நேரம் வெப்பத்தின் அருகாமையில் இருந்து உடலை உலர்த்தியபிறகு குடிலிலிருந்த சிறுபாறையொன்றில் சாய்ந்துக்கொண்டு உறங்கினேன்.

    மறுநாள் விடியற்காலையில் எழுந்தேன். மழை நின்றிருந்தது. இதுவரை யாரும் வராததால் இந்தக்குடிலில் யாரும் வசிக்கவில்லையென புரிந்தது. சிலகாலம் நாம் தங்கிக்கொள்ளலாம் என முடிவெடுத்தேன். அப்படியே அருகிலிருக்கும் கிராமங்கள் சென்று மனிதர் வாழ்வியலை அறிந்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தேன். சூரியன் உதயமானதும் கிளம்பிசென்று பார்ப்போம் என முடிவெடுத்து, என் உடைகளை அணியத்தொடங்கினேன். கீழாடையை அணிவதில் எந்த சிக்கலும் இல்லை, மாறாடையை அணிந்தபோது சற்று இருக்கினால்தான் சரியாய் இருக்கும் என உத்தேசித்து இறுக்கினேன், அப்போதுதான் நன்றாக முடிச்சுக்களைப் போடமுடியும். என் முலைகளின் பாரத்தை தாங்குவதற்காக இறுக்கியதில் அவைகள் அமுங்கி பெரிய மார்க்குழியை உண்டுபண்ணின. இம்முறை அந்த நீண்ட மேலாடையை ஒழுங்காக அணியமுற்பட்டேன். இடுப்பில் ஒருபக்கத்தை செருகி ஒருமுறை சுற்றி சிறிதளவு நீளத்தை விரல்களால் மடித்து தொப்புளின் கீழே செருகி மீண்டும் சுற்றி முலைமுகடுகளை மறைத்து உடலைபோர்த்தி இடதுதோளில் தொங்கவிட்டேன். தோளில் தொங்கிய மறுபக்கத்தை மீண்டும் உடலில் வளைத்து இடது இடுப்பில் சொருகிக்கொண்டேன். விடிந்ததும். குடிலைவிட்டு வெளியே சென்று ஈரநிலத்தில் நடந்து கிராமங்களை தேடிதிரிந்தேன். எந்தத்திசையிலும் ஒன்றும் புலப்படவில்லை. இன்றைக்கு இதுபோதுமென எண்ணி மதிய நேரத்தில் மீண்டும் குடிலுக்கு வந்தேன். குடிலை சற்று அலங்கரிக்கலாம் எனத்தோன்றியது. முதல் வேலையாக நடுவிலிருந்த மொட்டைப்பாறையை அகற்றி வெளியே வைக்க முடிவெடுத்தேன். பாறையை நகர்த்த முடியவில்லை. வெண்பஞ்சு விரல்களாலும் தென்னை இலைக்கரங்களாலும் அந்தப்பாறையை நகர்த்த இயலவில்லை. முழுபலங்கொண்டு தள்ளினாலும் நகர்வதுப்போலில்லை. சரியென்று காலால் மெதித்துதள்ளபார்த்தேன். அப்போது திடீரென என் காலை யாரோ பிடிப்பது தெரிந்தது.

  • #987

    Mohini (Thursday, 16 June 2022 16:06)

    "மடந்தை மங்கையே, மதியிழந்து நீ செய்யும் காரியங்களால் என் தவம் கலைந்துவிட்டது, என் தவத்தை கலைத்த உனக்கு தண்டனை கொடுக்கிறேன்" என பாறையிலிருஞ்து வெளிப்பட்ட அந்த நபர் என் காலைப்பற்றி கூறினார். எனக்கோ தோராயமாக அடையாளம் காணும் வகையில் அந்த நபர் இருந்ததால் யாரென யூகிக்கத்தொடங்கினேன். கார்மேகக்கருநிறத்தில் கால் முட்டி வரை நீளும் கைகளுடைய ஆஜானுபாகுவாக கழுத்தில் ருத்ராக்ஷ மாலை அணிந்து நெற்றியில் விபூதியிட்டு நீண்ட தலைகேசத்துடன் மார்பில் பூணுல் தரித்து காவி நிற கச்சம் அணிந்திருந்தான். இவையெல்லாம் கவனித்தப்பிறகும் சரியாக அடையாளம் காணமுடியவில்லை. அவன் பார்வையினாலே மாயசக்தியைக்கொண்டு ஒரு கயிறால் என்னை இறுக்கிக்கட்டினான். நான் அப்படியே அசைவுற்று கீழே விழுந்தேன். அங்கிருந்த ஒரு கொடியை பிடித்திழுத்தான். உடனே அந்தக்குடில் நன்றாக மாட மாளிகைப்போல் மாறியது. லேசான அதிர்ச்சியால் பயமிருந்தாலும் என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்வோம் என தோன்றியது. ஆதலால் அமைதிகாத்தேன். அந்த நபர் தீப்பந்தம் இருக்குமிடம்சென்று எதையோ செய்ய திடீரென்று அந்த மாளிகை அந்தரத்தில் பறக்கத்தொடங்கியது. உடனே எனக்கு எல்லாம் புரிந்தது. அவன் இராவணேஷ்வரன். இது அவனுடைய புஷ்பகவிமானம்.

    பெண்பித்துப்பிடித்த ஒருவன் எந்நிலைக்கும் செல்வான் என்பதற்கு சிறந்த உதாரணம் இராவணன்தான். அத்தனை அதர்மங்களையும் செய்வதில் அசாத்தியத்திறமையுடையவன். அப்படிப்பட்ட ஒருவனின் தவத்தை கலைத்து தனியாக பெண்ணாக மாட்டிக்கொண்டுவிட்டோம், என்ன செய்யக்காத்திருக்கிறானோ என தெரியாது. ஆனாலும் எனக்கு சந்தேகம். எப்படி ஒருவன் அனைத்து தர்மசாஸ்திரங்களையும் கற்றுத்தேரந்தபின்னும் ராமனாலேயே பாராட்டப்பட்ட பின்னும் அதர்மத்தின் வழியிலேயே செல்வான்? அவனிடமே கேட்டுவிடுவோம். அஐஅலது இந்த சுழற்சியில் இவனிடத்தில் மாறுபாடுகள் தெரிகின்றனவா என பார்த்துவிடுவோம். வானில் பறக்கத்தொடங்கியதும் தரையில் கட்டுண்ட என்னை அப்படியே அந்தரத்திற்கு உயர்த்தினான். "என்னைப்போன்ற ஒருவனின் தவத்தைக் கலைக்க வேண்டுமெனில் நீ எப்பேர்ப்பட்ட அழகியாக இருக்கவேண்டும்? உன்னைப்போல் அழகியை ஈரேழு உலகங்களிலும் நான் கண்டதில்லை" எனக்கூறி என் கன்னத்தை தடவியபடி "இப்போது இருக்கும் ஆத்திரத்தில் உன்னைப்போன்றொரு பெண் என்னிடம் சிக்கியிருந்தால் அவளின் கற்பை பல முறை சூறையாடியிருப்பேன், ஆனால் இப்போது இருக்கும் சூழலில் உன்னை என்ன செய்வது என்று பெறுமையாக முடிவெடுத்துக்கொள்கிறேன்" எனக்கூறி என் முகத்தை தட்டிவிட்டு விமானத்தின் மாடத்திற்கு சென்றான். இவன் இப்போதும் அப்படியே இருக்கிறான் எனப்புரிந்தது. யோசனை பிறந்தது. என் தேவ மாய சக்திகள் அனைத்தையும் என் உடைகளுக்கு மாற்றி சாதாரண மனிதியாக மாறினேன். மூன்று நாழி காலம்பின் இலங்கை சென்றடைந்தோம். அரசவை வாசலில் விமானம் தரையிறங்கியது. அவன் கீழிறங்கி நேராக அரசவைக்குப் சென்றான். மனிதியாக மாறியதில் அங்கே நிகழும் நிகழ்வுகள் எனக்கு புலப்படவில்லை. சிறிதுநேரம் விமானத்திலேயே அந்தரத்தில் கட்டுண்டபடி மிதந்துக்கொண்டிருந்தேன். திடீரென காற்றில் நகர்ந்து அரசவைக்குள் இழுத்துவரப்பட்டேன். அரசவை நிரம்பியிருந்தது. அசுரர்கள் எங்குமிருந்தனர். அசுர அமைச்சர்கள் அவையில் இருபக்கங்களிலும் அமர்ந்திருக்க ஜொலிக்கும் ஆபரணங்களுடன் பட்டு ஆடையில் இருபது கைகளுடனும் பத்துத்தலைகளுடனும் கிரீடங்களுடன் அரியாசனத்தில் அமர்ந்திருந்தான். அவனின் ஒரு கை அசைவில் என் கட்டுக்கள் அவிழ்க்கப்ட்டு கீழே விழுந்தேன். சுதாரித்து எழுந்தேன். என் உடையை சரிசெய்துக்கொண்டேன். அரசவைக்கதவுகள் மூடப்பட்டன. இராவணன் கையசைவில் அவை அமைதியானது. இராவணன் உரைத்தான்-"ஈரேழு உலகங்களும் அதன் பிரஜைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தன்னிகரில்லா ஒரே தலைவன் நான், இராவணேஷ்வரன். தேவர்களை ஒழிக்கும் சபத்துடன் இச்சாதனைகள் புரிந்தாலும் ஒரு தேவன்கூட என்கண்ணில் தென்படவில்லை. அவர்களை முற்றிலும் ஒழித்து அசுரகுலத்திற்கு நடந்த அநியாயங்களுக்கு பழிவாக்க அசுரவேந்தன் நான் பல நூறாண்டுகளாய் தவமிருந்து வந்தேன். ஆனால் அனைத்தையும் கெட்க்கும் நோக்குடன் இந்தப்பெண் செயல்பட்டுள்ளாள். எவளுக்கு என்ன தண்டனை வழங்கலாம்?" என கூட்டத்தைப்பார்த்துக்கேட்டான். "இவளை கொல்லவேண்டும்" "இவளின் தலைமுடியை அறுக்கவேண்டும்" "இவளின் கண்கள் குருடாக்கப்படவேண்டும்" "இவள் கைகளை நீக்கவேண்டும்" என பல்வேறு கருத்துக்கள் அசுர கூட்டத்திலிருந்தி கிளம்பின. நான் பொறுமைகாத்தேன். தலைமை அமைச்சர், "வேந்தே, உன் புகழ் ஓங்குக, உன் புகழை மங்கச்செய்யும் எவரும் தண்டிக்கப்படவேண்டியவர்களே. தக்கச்சிறந்த தண்டனை வழங்கவேண்டுமாயின் முதலில் இப்பெண்ணின் வாதத்தையும் கேட்டறியவேண்டும்" என்றார்.

    இராவணன், "சொல்வாய் நங்கையே, நீ யார், எதற்காக என்னை தொந்தரவு செய்தாய்"_"என் பெயர் மோஹினி, தேவகன்னிகையாவேன். பூலோகத்தில் சுற்றியபோது மழைகாரணமாக அந்தக்குடிலில் தஞ்சம் அடைய நேரிட்டது. பாறைக்குள் யார் இருப்பாரென அறியவில்லை. தங்கள் தவத்தைக்கலைக்கும் நோக்கம் எனக்கில்லை ஆதலால் என்னைப்போகவிடுங்கள்". இராவணன் அசுரகுருவைப்பார்த்து "குருவே, தேவகன்னிகை என்கிறாள் அதுதவிர்த்து இவள் கூறுவது எல்லாம் நியாயமாக இருக்கிறதா?"_"இவள் தேவகன்னிகைதான், சந்தேகமே வேண்டாம். முன்காலத்தில் இவள் ஏற்கனவே அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு அமுத்ததை வழங்கியுள்ளாள். இம்முறையும் அசுர ஆதிக்கம் கெடுக்க தேவர்களால் அனுப்பட்டவளாக இருக்கலாம். அலசி பார்த்ததில் விஷ்ணுவின் அவதாரமாம், ஆண்களை மயக்கும் ஒரே நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளாள். ஆனால் இப்போது வெறும் சக்திளற்ற மானுடப்பெண்ணைப்போல்தான் இருக்கிறாள். இவள் கன்னிகையாக இருப்பதால்தான் இவள் சக்திடளுடன் விளங்குவாள். ஆகையால் முன்நிகழ்ந்த சம்பவத்திற்கும் சேர்த்து இவள் சக்திக்கான ஆதாரத்தை அழிக்கவேண்டும்" என ஆவோசனை கூறினார். இராவணன் குருஒஇடம் ஒப்புதல் வாங்கிக்கொண்டு என்னருகே வந்தான். எல்லாம் எனக்கு சாதகமாகவே நடக்கிறது.

  • #988

    Mohini (Thursday, 16 June 2022 16:54)

    நான் அமைதியாக அசைவற்று நின்றுக்கொண்டிருந்தேன். அவன் என்னருகில் வந்து தன் இடக்கையால் என் முகம்பக்கம் சொடக்கு போட்டான். நான் அத்திசையில் என் கவனத்தை இட்டபோது வலக்கையால் என் மேலாடையின் நுனியை இடுப்பிலிருந்து எடுத்து பிடித்திழுத்து என் உடலிலிருந்து உருவினான்.அவனுடைய பலத்தால் நான் சுழன்றடித்து சிறிதுதூரம் சென்று நின்றேன். என் உடலமைப்பு அவையிலிருந்த அனைவருக்கும் அம்பலமானது. அனைவரும் என் அங்கங்களையே நோட்டமிட்டனர். "இவளுக்கு மானமேயில்லைப்போலும், எப்படி ஆண்கள் நிறைந்த சபையில் ஆடைகளைக்களையவிட்டு வேடிக்கைப்பார்க்கிறாப் பாருங்கள்" என கூட்டத்திற்குள் பேசினர். நானும் சம்பிரதாயத்திற்காக என் கைகளை முலைகள் குறுக்கேவைத்து மறைத்து லேசாக நகைத்தேன். "இவள் சிரிப்பிலும் அழகிலும் மயங்கவேண்டாம் அரசே உடனே இவளின் கன்னித்தன்மையை கிழியுங்கள்" என அமைச்சர் ஒருவர் ஆவலுடன் கூறினார். நான் இராவணனையே நோக்கினேன். என்னருகே வந்தவன், என் கீழாடையை அவிழ்த்தான். என் கீழுடல் நிர்வாணமானது. என் கைகளை விலக்கி மாறாடையின் முடிச்சுக்களை அவிழ்த்து இழுத்தான். மீண்டும் ஒருமுறை சூழன்று கீழே விழுந்தேன். இப்போது என் முலைகளும் அம்பலமாகின. பட்டப்பகலில் சூரியனின் கதிர்கள் அந்த தங்கமாளிகையின் சுவர்களில் பட்டு என் தேகத்தின் மீது விழுந்து, என் அம்மணமான பொன்தேகம் மின்னியதுடன் நான் அணிந்திருந்த தங்க நெற்றிசுட்டி வைரமூக்குத்தி பவள காதணிகள் மரகத ஹாரம் தங்கவளையல்கள் முத்துமோதிரம் வெள்ளி ஒட்டியணம் வெள்ளி கால்வளையல்கள் என என் ஆபரணங்களும் சேர்ந்து மின்னியதில் அரசவை கூட்டத்திற்கு வந்த அசுரர்களின் கண்பார்வைகள் முற்றிலுமாக நீங்கியதைக்கூட கவனிக்காமல், என்னையே கண்டுக்கொண்டிருந்தனர். அசுரகுரு, அமைச்சர்களுக்கு கண்கள் கூசினாலும் பார்க்கமுடிந்தது. இராவணன் சுலபமாகவே என்னையே நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். அசுரகுரு, "அன்று எங்களையெல்லாம் மயக்குவதற்காக ஒரு நடனம் ஆடினாயே, மீண்டும் ஒருமுறை கடைசியாக உன் கற்பிழக்கும் முன் ஆடுவாயாக" என சொன்னார்.

    இராவணன் என் நடனத்திற்கு கானம் இசைக்க தன் அரியாஙனம் சென்று தன்னுடைய வீணையை வாசிக்கத்தொடங்கினான். நானும் அழகாக ஆடத்தொங்கினேன். என் நிர்வாண உடலிலிருந்து வீசப்படும் ஒளிக்கதிர்கள் நான் ஆட ஆரம்பித்ததும் மேலும் கூடின. முல்லைமலர்கள் சூடிய ஜடைமுடியுடன் உடலில் வெறும் ஆபரணங்களுடன் ஆடினேன். அப்படியே எல்லோரும் சொக்கிநின்றனர். தாங்கள் காண்பது கனவா நிஜமா என குழம்பி அப்படியே மெய்மறந்து காணாக்கண்களால் கண்டனர். அமைச்சர்கள் ஒவ்வொருவருடைய கண்பார்வையும் பறிபோனது. அதையெல்லாம் அவர்கள் கண்டுக்கொள்வில்லை. சிறிதுநேரத்தில் அசுரகுருவினுடைய ஒற்றைக்கண் பார்வையும் மங்கலானது. இராவணன் கண்ணுக்கு மட்டும் அங்கே புலப்பட்டேன். நான் ஆட ஆட அவன் வாசிக்கும் வேகம் கூடியது. நானும் அந்த வேகக்கூட்டலுக்கு இணையாக ஆடினேன். இறுதியாக உக்கிரமாக சென்ற அந்த நாட்டிய அரங்கேற்றம், வீணையின் நரம்பு முறிந்ததும் முடிந்தது. நான் அபினயம் பிடித்தவாறே நின்றிருந்தேன். மற்றவர்கள் நடனம் முடந்ததும் கூடத்தெரியாமல் மோனநிலையிலிருந்தனர். இராவணனும் என்னைக்கண்டவாறு மயக்கநிலையிலிருந்தான். எல்லாவற்றையும் கவனித்துவிட்டு நான் மெதுவாக அன்னநடை நடந்து அரியாசனத்தில் ஏறினேன். இராவணன் இன்னும் ல்தம்பித்த நிலையிலேயே இருந்தான். இராவணனின் இடது தொடையில் அமர்ந்தேன். அவன் இடையில் சொருகப்பட்டிருந்த உரைவாளை கையிலெடுத்தேன். வாளை உருவி ஒரேடியாக அவன் நெஞ்சில் செலுத்தி அவனின் உயிர்பறித்தேன். அவனுடைய உயிரற்ற உடல் அங்கேயே விழுந்தது. அசைவற்றுக்கிடந்த அந்த அவையில் மெல்ல கீழே வந்து என் ஆடைகளை அணிந்துக்கொண்டேன். என் சக்திகளை மீண்டும் எனக்குள் ஏற்றிக்கொண்டேன். அசுரகுருவை நோக்கி சொடட்குபோட்டேன். அவருடைய ஒற்றைக்கண் பார்வை மீண்டும் வந்தது. அவர் அங்கே கண்டது அஒருக்கு அதிர்ச்சியை அளித்தது. இராவணன் மாண்டுபோயிருக்க அசுரகுலத்தோர் அனைவருக்கும் பார்வை பறிபோனதுடன் சித்தமும் மழுங்கிபோய் சுற்றிக்கொண்டிருந்தன்ர. அவருக்கு பதற்றத்தில் என்ன செய்வதென்றே விளங்கவில்லை. நான் அங்கிருந்து புறப்பட்டேன். "ஒருநாள், ஒரேயொருநாள் உன்னை நான் வென்று காட்டுவேன் மாயமங்கையே" என சபதமெடுத்தார். நான் திரும்பிப்பார்த்து அவரை புன்னகைத்துவிட்டு விமானத்திலேறி தென்னாட்டின் காட்டினுள் நுழைந்தேன்.

  • #989

    Indhu (Friday, 17 June 2022 12:58)

    Mohini suthamana tamil eluthi suthamaka puryavila, nama enamo 100 varusam pinadi poitomo thonuthu
    konjam puryara mathri eluthu

  • #990

    திவ்யா (Saturday, 18 June 2022 08:01)

    அனு தொடர்ந்து எழுது வைட்டிங்

  • #991

    ரஞ்சித் (Saturday, 18 June 2022 09:31)

    அணு அக்கா தொடர்ந்து கதை எழுது
    நான் சொன்ன கதைக்காக காத்திருக்கின்றன்

    இப்படிக்கு
    உங்கள் ரசிகன்

  • #992

    Indhu (Saturday, 18 June 2022 14:47)

    Anu kathaiku nengal Divya ranjith Kathukonde irungal vayasu ayu vidum

  • #993

    Slave Hubby (Sunday, 19 June 2022 08:35)

    எனது கதை "ஒரு பெண், மாப்பிள்ளை பார்க்க வந்த கதை" பாகம் 5 - 3 எழுதியிருக்கிறேன், படித்து பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லவும்.

    https://pottachipurushan.blogspot.com/2022/06/5-3.html

  • #994

    Kavitha (Sunday, 19 June 2022 10:28)

    Slave hubby ungal kathi nalla iruku. but eallam oramariya iruku
    Penmai kalantha mari konjam try panuna nalla irukum eanbathu eanudiya karuthu...

    Anu ungal veda muyarchiyai paratukeran....

    Vinuakila, Akila, Saba innum nalla kathai padipaligal irukerega ungalai adutha page la kandipa Eathir parkerom...

    Intha page athigamana commends la ya sekeram complet aieduchu... Next page la yavathu nalla nalla kathigali eathir parkerom....

    Iupadiku ungal padipigali verumbi eathir parkum ரசிகன்....

  • #995

    Anu 160 (Sunday, 19 June 2022 13:03)

    என்னுடைய அம்மா தங்கச்சி கூட பேசி வருட கணக்கில் ஆனது அவர்களும் என்னை சுத்தமாக மறந்து விட்டனார், நான் எங்கே இருக்கிறேன், என்ன செய்கிறேன். என்று என்னை பற்றி சுத்தமாக தெரியாது.
    என் பழையா கம்பிரம், கவுரவம் எல்லாம் பெண்ணாக இப்பொழுது திரும்பி பெற்றது போல் இருந்தது, என் கம்பெனி அக்கௌன்ட்ஸ் டிபார்ட்மென்ட் பயப்படும் அளவுக்கு என் திறமையாய் காண்பித்தேன்..ஒரு நாள் என்னுடைய பர்சனல் செகிரேட்டரி உடன் மொத்த அக்கௌன்ட்ஸ் பார்த்து கொண்டு இருந்தேன்,அப்பொழுது சில கொள்மால் நடந்து இருக்கு என்று தெரிந்தது , அதை எல்லாம் சேரி செய்து, எமாற்றியவர்களை பிடித்து தண்டனையும் வாங்கி குடுத்தேன்,
    என்னுடைய ஸ்ட்ரிக்ட்ட்னெஸ் உலகம் முழுவதும் இருக்கும் எங்கள் கம்பெனி பணியாளர்கள் அனைவருக்கும் என் மேல் பயம் வந்தது . மேலும் ஸ்டாக் மார்க்கெட்ல் தொழிலை மேலும் கொண்டு செல்லும் வழி முதல் Design Interface all over the world and Sustaining supply to maintain long term business,,
    Maintenance,Planning & Management
    Packaging, Handling, Storage, and Transportation என்று மொத்தத்தையும் கொண்டு ஸ்தவணத்தை மேலும் உயர்த்த பாடுப்பட்டேன், அதில் சாந்தி கூட என்னுடைய திறமை பார்த்து பாராட்டினால்.
    கம்பெனி ஸ்டாக் மார்க்கெட் ஹை லெவல் சென்றது, பலரும் அதில் இன்வெஸ்ட் செய்ய போட்டி போட்டார்கள்.எங்கள் சொத்து இன்னும் 3மடங்கு அதிகம் தோட்டது. ராஜேஷ் என்னை பார்த்து புகழாத நாளே இல்லை. சித்ரா ஸ்வீதா இருவரும் சாந்திக்கு துணையாவே இருந்தனர்..
    எல்லா தொழிலுக்குள் என் கால் வைத்து விட்டேன், அதை மேனேஜ செய்ய interface develop செய்ய வேண்டியதால்.. gates உடன் ஒரு மீட்டிங் போட்டேன்.
    நானும் குழந்தைகாலும் மட்டும் அமெரிக்கா சென்றோம்.அங்கு four season hotel தங்கினேன்.. அடுத்த நாள் gates உடன் மீட்டிங் என்பதால், எங்களுக்கு அடுத்த நாள் சந்திக்க அவகாசம் குடுத்து இருந்தனர்.
    பிறகு நானும் என் குழந்தைகளுடன் ஊரு சுற்றினோம் பூங்கா, விளையாட்டு திடல், வெள்ளை மளிகை என்று குழந்தைகளுடன் விளையாடி கொண்டு நேரத்தை கழித்தேன்..

  • #996

    Anu 161 (Sunday, 19 June 2022 13:30)

    அடுத்த நாள் குழந்தைகளை என் பணிப்பேன் பார்த்து கொளே விட்டு விட்டு , செகிரேட்டரி உடன் மீட்டிங் சென்றேன்,
    அங்கு gates ஆபீஸ் சென்றேன். அங்கு எனக்கு நல்ல வரவேறுப்பு குடுத்தார்,கூடவே ஜென்னிபர் அவர் மகளும் இருந்தார்..
    Nice to see you madam என்று கைகுலுக்கினர்கள்
    மீட்டிங் 1மணிநேரம் நடந்தது, எல்லா ஒப்பதம் போட்டு கொண்டோம்,அந்த ப்ராஜெக்ட் முடிய 1மாதம் ஆகும்அதான் விளை 50கோடி என்றார்..
    ok sir, lets make it quicker as soon as possible என்று சொன்னனேன் .
    That Will be done என்றார்
    (அவர்கள் இடம் என் தங்கயை பற்றி கேட்கலாமா, வேண்டாமா?????என்று எனக்கு தோன்றியது, அவர்கள் முன்னாடி நான் கம்பிரமாக பேசி விட்டு கடைசியில் ராஜேஷ்க்கு கேவலாம் ஆகி விடுமோ என்ற பயத்தில்! , இப்பொழுது தான் gates கே பிசினஸ் குடுத்து இருக்கிறேன் , தப்பா எதுவும் நடந்து விடக்கூடாது, எப்படியும் அவள் என் இடம் மாட்டாமலா போக போறாளா )
    Ok then im leaving என்று கிளம்பினேன்
    Madam! We welcome you to our house என்றால் ஜென்னிபர்
    Ok thanks என்றேன்.
    Shall we move என்று வெளியே சென்றோம்.
    நானும் அவளும் ஓட்டுக்காக காரில் அவள் வீட்டுக்கு சென்றோம்,
    சான்ஸ் இல்ல பிராமண்டத்திலும் பிராமண்டம் பார்க்க மன்னார் மாளிகை போல் இருந்தது.
    நாங்கள் உள்ளெ சென்றோம்.உள்ளே உட்புறம் விளையாட்டு திடல், நீச்சல் குளம்,
    வேலைக்காரர்கள் 50க்கும் மேல் இருப்பார்கள்
    ( என் பழைய கதையாய் நினைத்தேன், இந்த மாறி ஒரு பிராமண்டைமான அனுபவத்தை அனுபவிக்க ராஜேஷ்க்கு தான் நன்றி சொல்லணும், உலகிலே பெரிய பணக்காரார் பொண்ணு அவங்க வீட்டிக்கு அதுவும் கூடா சேர்ந்து அவள் காரில் வந்தது , என் மனதினுள் கை எடுத்து கும்பிட்டு கொண்டேன் )
    Take your seat madam,Wait for a while என்று சென்றால்
    நானும் அமர்ந்து இருந்தேன் , டேபிள் மேல் இருந்த new york times புக் எடுத்து படித்து இருந்தேன்.
    Excuse madam என்று ஒரு குரல் கேட்டது .அது எனக்கு மிகவும் பழகிய குரலாக இருந்தது.
    மேலே நிமிர்ந்து பார்த்தால், என் தங்கச்சி கீதா!!!
    ட்ராய்யில் ஜூஸ் கொடுததால்

  • #997

    Anu 162 (Sunday, 19 June 2022 14:34)

    அவளுக்கு என்னை சுத்தமாக அடையாளம் தெரியவில்லை.நான் அதை வாங்கி கொண்டு ஒரு புன்னகை இட்டேன். அவளும் புன்னகை இட்டு பவ்யாமாக குனிந்து சென்றால் .
    (அவள் சொன்னது சேரி தான் பர்சனல் அசிஸ்டன்ட் தான் , அதை விட என்னை இந்த கோலத்தில் நான் தான் அவள் அண்ணன் என்று கண்டுபிடித்தல் என் மாணமே போய் விடும்,
    (""ரெண்டு ஆடுகளும் ஒண்ணு சேரும்போது பேச முடியவில்லையே O LORD"")
    ஜென்னிபர் அவள் அம்மாவும் வந்து ஒரு மணி நேரம் அரட்டை அடித்தோம், பின்பு என்னை சாப்பிட அழைத்தார்கள், டைனிங் டேபிள் 20அடி நீளம் இருக்கும் , அதில் அமர்ந்தேன்.
    அங்கு நான்கு வேலைக்கார பெண்கள் எங்களுக்கு சர்வ பண்ணினர்கள், அதில் ஒருத்தி என் தங்கை.
    (எனக்கு மனதில் இரக்கம் உண்டானது , இதுக்கக்கவா இவள படிக்க வெச்சேன்)
    ஏன் பார்வை அவள் மேல் தான் இருந்தது, பின்பு சாப்பிட்டு முடித்தோம்..
    இதை கவனித்தா ஜென்னிபர் .
    Do you know here என்றால்.
    No, she resembles as indian என்றேன்.
    Yes, She is also a indian, name is etha,
    Do you want this maid to serve and take care for your childrens என்றால்.
    Yes, i need!!!! என்றேன்.
    Ok!,she will serve you better என்றால்.
    Ok என்றேன்.
    Etha come here என்றால்.
    Yes madam என்றால்..
    U pack your things and stay with madam, ok என்று கமேண்டிங் வாய்ஸ்ல் சொன்னால்..
    Yes! Your honour என்றால்.
    பின்பு அவர்களுக்கு நன்றி சொல்லி, அங்கு இருந்து அவளை கூட்டிக்கொண்டு, என் பின்னாடி வரும் காரில் அமர வைத்து ஹோட்டலுக்கு வந்தேன்.
    அங்கு என் இரண்டு செல்லங்களும் அம்மா என்று ஓடி வர நான் அவர்களை இரு பக்கமும் எடுத்து இடுப்பில் அணைத்து கொண்டு முத்தம் இட்டேன்.
    (தங்கை இடம் நான் யாரு என்று சொல்லக்கூடாது என்று முடிவு செய்து விட்டேன்..)
    அவள் என் குழந்தைகள் உடன் குழந்தை தனமாக ஆகவே பேசி அவர்களை கவர்ந்தாள்.குழந்தைகள் சகஜமாக அவளிடம் பேசி விளையாடி கொண்டனர்.
    இரவு நேரம் அவள் தூங்க சோஃபாவீல் இடம் குடுத்தேன்.
    இல்லை மேடம் நான் தாரியில் தூங்கிக் கொள்கிறேன் என்று படுத்து விட்டால். எனக்கும் சங்கடமா போச்சு.
    அடுத்த நாள் எழுந்தேன் breakfast ரெடி செய்து இருந்தது, என்னுடைய துணிகள் எல்லாம் மடித்து வைத்து குழந்தைகளை குளிப்பாட்டி, டிரஸ் சேஞ்சு செய்து இருந்தர்கள்.நானும் எழுந்து காலை வேலைகளை முடித்து விட்டு சாப்பிட அமர்ந்தேன்..
    அவள் வெளியே போய் நின்று இருந்தால்.
    நான் அவளை அழைத்து.
    நீ எந்த ஊரு?? என்றேன்.
    நான் சென்னை என்றால்..
    என்ன படுச்சுறிக்க என்றேன்..
    நான் me, moc , mos படுச்சிருக்கேன் என்றால்..

  • #998

    Anu (Sunday, 19 June 2022 14:36)

    திவ்யா, ரஞ்சித், கவிதா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • #999

    ரஞ்சித் (Sunday, 19 June 2022 20:03)

    அணு அக்கா கதை அருமையா உள்ளது keep going

  • #1000

    1000 (Monday, 20 June 2022 00:31)

    1000