TAMIZH COMMENTS 2021-22

Comments: 1033 (Discussion closed)
  • #1

    மயக்கம் என்ன1 (Tuesday, 23 February 2021 22:02)

    என் பேரு மல்லிரெட்டி தனியார் கம்பனியில் வேலை செய்து வந்தேன் என்கூட 8பேர் கூடவேலை செஞ்ங்கா அதில் 5பேர் பெண்கள் ஆபீஸ் பாய் மட்டுமேஆண் ஆபீஸ்லில் பணி புரியும் ப்ரியா வயசுக்கு வந்தால் வீட்டுக்கு அழைப்புபிதழை வாட்சாப்ல் அனுப்பி வரசொன்னால் யொல்லோரும் போனோம் அங்கு இருந்த யொல்லோரும் பெண்கள் வரவேற்ப்பில் முலிகை இழை வெள்ளம் இருந்தது எல்லா பெண்களும் சாப்பிட்டனர் நானும்சாப்பிட்டேன் கொஞ்ச நேரத்தில் மயக்கம் போட்டு விழந்தேன் பக்கம் இருந்த ஸ்ருதி என்னடி இது பையன் மயக்கம் போட்டு விழுந்துட்டான் தண்ணீர் தெளிக்கவா என்றால் இன்னொருத்தி வேணா அவனா எழுப்பாதா 20நிமிடம் ஆன பின்பு எழுந்தேன் எனக்குள் ஏதோ ஆனது நேராக வீட்டுக்கு போக முயன்றேன் அப்போது கோகிலா தடுத்து நிறுத்தி என்னச்சி கேட்டால் எதுவும் சொல்லாமல் நேராக மெய் செய்து புறப்பட் முயன்றேன் அப்போது அங்கு இருந்ந ஒருத்தி மெய் செய்தற்கு ஒர் கவரை கொடுத்தால் அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றேன் எனக்குள் ஏதோ மாற்றம் எற்பட்டது சரி கவரை பிரித்தேன் அதில் லேடிஸ் டிரஸன டாப் லேகீன்ஸ் ஒரு செட் இருந்தது அதை பார்த்தவுடனே போட்டுபார்க்க ஆசை வந்தது கூடனே என்னோட டிரஸை கழட்டிவிட்டு அதிலிருந்து டாப் லேகீன்ஸ் போட்டுக்கொண்டேன் கொஞ்ச நேரத்தில் கோகிலா போன்

  • #2

    மயக்கம் என்ன2 (Wednesday, 24 February 2021 22:02)

    கோகிலா போன் பண்ணினால்
    நர்மல்கால்லாக இருந்த அது தீடீர்னு விடியோகால்லாக மாறிவிட்டது மல்லி என்னஇது கோலம் லேடிஸ் டிரஸால இருக்க என்ன விசியம் என்றால் நான் எதுவும் போசாமல் மெளனமாக இருந்தேன் ப்ரியா மொபைலை வாங்கி என்னடி மல்லிகா எப்படி இருக்கா என்றால் நான் என்னையே மறந்து நல்லா இருக்கன் டி பதில் சொன்னேன் கோகிலா

  • #3

    மயக்கம் என்ன 3 (Thursday, 25 February 2021 21:47)

    கோகிலா என்ன இது மாற்றம் தீடீர்னு பஸ்ல லேடிஸ் சீட்டீலே உட்காரமட்டா ஆனா இப்போ லேடிஸ் போட்டுக்கொண்டு லேடிமாதிரி பேசுரா என்ன விசியம் என்றால் அதுக்கு ப்ரியா ஓண்ணுமில்லைடி கோகிலா அவனும் என்னமாதிரி வயசுக்குக்கு வந்துட்டான்டி அதுதான் மேட்டர் அப்படியா சங்கதி நான் போன்னை கட்பண்ணினேன் கொஞ்ச நேரம் கழித்து காலிங் பெல் அடித்து கதவை திறந்தேன் பார்த்தேன் யாரும் இல்லை பின் கதவை பூட்டீக்கொண்டு கண்ணாடி முன்னாடி நீன்று என்னை ரசித்தேன் ஓளிந்துஇருந்த கோகிலா என்னடி மல்லிகா இந்த மல்லிபூ என்றால் அவளை பார்த்தவுடனே அதிர்ந்து போய்விட்டேன் என்னாடி மல்லிகா டாப்மட்டும் போட்டுஇருக்க போண்ட் அல்லது லெகின்ஸ் போடமாட்டீயானு கீண்டல் பண்ணினால் பின் ப்ரியாவுக்கு போன் பண்ணி உனக்கு சடங்கு பண்ண அந்த வான்னாதி பாட்டியா வரசொல்லு என்றால் சரினு ப்ரியா சொல்லி கொஞ்ச நேரத்தில் அந்த பாட்டிவுடன் ப்ரியா வந்தால்

  • #4

    Xx (Saturday, 27 February 2021 02:47)

    Very happy to see story back in this page

  • #5

    Vasantha (Saturday, 27 February 2021 23:25)

    Your very story super

  • #6

    Abisha (Sunday, 28 February 2021 09:40)

    Hii

  • #7

    Kalai (Sunday, 28 February 2021 11:30)

    Nice story pls continue with more

  • #8

    மயக்கம் என்ன 4 (Sunday, 28 February 2021 21:58)

    ப்ரியாவும் பாட்டியும் வந்து கதவை தட்டினர்கள் நான் யாரு யாருனு கூப்பிட்டு கதவை திறந்தேன் ப்ரியாவும் அந்த பாட்டியும் உள்ளே வந்தர்கள் , யாரு வயசுக்கு வந்தது என்று ப்ரியாவிடம் கேட்டால் வேறயாரு அவதான் என்னை நோக்கி கை நிட்டினால் அந்த பாட்டி சிரிச்சிக்கிட்டே பையன் வயசுக்கு வந்துருகன என்ன காமொடி இது என்றால் ப்ரியா நேராக என்னோட லுங்கியை பிடித்து இழுத்தால் வேணாம் வேணாம் ப்ளீஸ் என்றேன் அப்போ நீ பெட்டபுள்ளனு ஒத்துக்கொள் என்றால் இல்லனா எல்லாதையும் உறிவிடுவேன் என்றால் ,ஆமா நான் பெட்டபுள்ளதான் என ப்ரியாவுக்கு பயந்து சொன்னேன்

  • #9

    Kalai (Sunday, 28 February 2021 22:13)

    Nice narration but next time konjam length ah athikama eluthunga...

  • #10

    மயக்கம் என்ன 5 (Tuesday, 02 March 2021 22:13)

    வாடி என் ராசத்தினு பாட்டி சொல்லி உள்ளே கூட்டிக்கொண்டு போய் என்னோட டிரஸை கழட்டசொன்னால் முடியாது என்றேன் முகத்தில் பட்டுனு அறைந்தால் மயக்கம் போட்டேன் என் டிரஸை கழட்டிவிட்டு அந்த பாட்டி கொண்டுவந்த பூ போட்ட பாவடை சார்ட்டை போட்டுவிட்டால் கொஞச நேரம் கழித்து மயக்கம் தெளிந்து வெளியே வந்தேன்

  • #11

    Sana (Thursday, 04 March 2021 03:56)

    Dear Friends,

    My story "Making of a Housewife" is published in Cross Dressing Tales and is a completed story now. Please kindly check out and let me know your feedback.

    https://crossdressingtales.wordpress.com/library/story-hub/sana-sri/making-of-a-housewife/

    Love
    Sana

  • #12

    மயக்கம் என்ன 6 (Thursday, 04 March 2021 22:10)

    ப்ரியா என்னை பார்த்து சிரித்துக்கொண்டே செமயா இருக்கடினு சொல்லி கோகிலாவுக்குவிடியோ கால் பாண்ணினால் அவளிடம் விவரத்தை சொன்னால் அடா நம்ம மல்லியா அது ப்ரியா கோகிலா அவ இப்போ மல்லியில்லா மல்லிகா அவ மார்ப்பு பாரு பெருசா இருக்குக்கு என்றால் ஆமா மார்ப்பு என்துவிட அவளுக்கு பெருசா இருக்கே அப்போ அது எப்படி இருக்குமே கீண்டல் பண்ணினால்

  • #13

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 06 March 2021 12:31)

    பகுதி-23

    அன்பு தோழிகளே,
    �பெண்மை கலந்த வணக்கங்கள்� இனி நிறைய எழுதலாம், அதுதான் தற்போது தமிழ் 2021-22 தளம் ஏற்படுத்தி உள்ளார் நம் அட்மின், நன்றி அட்மின். �

    வீட்டிற்கு வந்து அம்மாவிடம் மகிழ்ச்சியுடன் பதினோரு மணிக்கு என்று நடன வகுப்பில் கலந்து கொள்ள வரச்சொன்னதை கூறினேன், என்னை கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து எல்லாம் உன் மனசு போல நல்லதாகவே நடக்கும், உடனே அக்காவிடம் போன் செய்து கூற வீடியோ காலில் பேசிய அக்காவின் கண்களில் ஆனந்த கண்ணீர், பிறகு கிண்டலாக என் தங்கை ஒரு சிறந்த பிஸியான பரத நாட்டிய கலைஞி ஆகப்போறா, இனிமே நான் பேசனும்னா கூட அப்பாயின்மெண்ட் தானாடி மஞ்சு என கலாய்த்தாள், நான் கன்னங்கள் சிவக்க வெட்கத்துடன் ச்சீ போங்க அக்கா என செல்லமாக கோபித்துக்கொண்டேன். அம்மாவிடம் அக்கா மஞ்சுவுக்கு டான்ஸ் மாஸ்டர் தேவை என்று கூறும் அனைத்தையும் இன்றைக்கே வாங்கி கொடுங்க என்றாள், அம்மா சரிம்மா லதா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி விட்டு, மஞ்சு சீக்கிரம் சாப்பிடுடி ஒரு மணி நேரத்துக்கு பிறகு நடன பயிற்சி செய்யனும் என்றார், நீங்களும் குளிச்சிட்டு வாங்கம்மா ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் என அம்மாவுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரம்யா அக்காவுக்கு போன் செய்து இன்றே வரச்சொல்லிட்டாங்க அக்கா பதினோரு மணிக்கு முதல் க்ளாஸ் என கூற, சூப்பர் மஞ்சு இன்றைக்கு வெள்ளிக்கிழமை, சுக்கிர ஹோரை, எல்லாம் நல்ல படியாக இருக்கும் என்று கூறி, கங்கிராட்ஸ்டி தங்கச்சி சீக்கிரமே உன் அரங்கேற்றம் நடக்கனும், அதை நான் கூடவே இருந்து பார்க்கனும் என்றாள்.
    அம்மா வந்தவுடன் இருவரும் சாப்பிட்டு விட்டு, பிங்க் நிற டாப்ஸ், சிகப்பு லெக்கிங்ஸ் அணிந்து கொண்டு, தலைமுடியை பின்னல் போட்டு விட்டு ஸ்டோன் ஒர்க்ஸ் செய்த ஹேர் க்ளிப் போட்டு, மூன்று முழம் குண்டு மல்லிகைப்பூ வைத்து விட்டார் அம்மா, பிறகு சுவாமி விளக்கு ஏற்றி, பூஜை செய்து நெற்றியில் குங்குமம், சந்தனம் இட்டு விட்டார், அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டு ரியா மாஸ்டர் வீட்டின் கதவைத் தட்டினேன், கமின் என்றார் ரியா மாஸ்டர், அப்போது தான் குளித்து விட்டு வந்து பட்டுப்போன்ற நீளமான, அழகான கரு கருவென்றிருந்த தலைமுடியை ப்ளோயரில் உலர வைத்துக் கொண்டு இருந்தார், கருநீல நிற மைசூர் சில்க் சேலை, மேட்சிங் ப்ளவுஸ், காதில் நீலக்கல் தோடுகள், நீலக்கல் மூக்குத்தி, கழுத்தில் மொத்தமான முறுக்கு செயின் என இன்றைய நடிகை நதியா போல அழகு பதுமையாக இருந்தார் ரியா மாஸ்டர், அவருக்கு வயது ஐம்பது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்,
    என்னைக் கண்டவுடன் சிரித்தபடியே ஹாய் டியர் வாவா என்றார், கடிகாரம் பார்த்து சூப்பர் டியர் பங்சுவாலிட்டி மெய்ன்டெய்ன் பண்றேடி நீ என்றார். இல்லைங்க மாஸ்டர் எனக்கு நடனம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வெறி என்றேன், உடனே என் கன்னத்தில் தட்டி குட் குட் இது தான்டி வேண்டும் என்றார், இதோ சுஷ்மா வர்றாளே என்றார் ஆனால் அங்கு மொட்டை தலையுடன், தாடி, மீசை இல்லாமல், காதில் தோடு அணிந்து, வெள்ளை நிற பைஜாமா, ஜிப்பாவில் சுமார் ஐம்பது வயது தான்டிய ஓரு ஆண், அழகாக கை, கால்களை ஆட்டிய படி, இடுப்பை வளைத்து வளைத்து நளினமாக வந்து கொண்டிருக்க நான் என்ன மாஸ்டர் யாருமே காணோம் என்றேன், ஆமா டியர் சுரேஷ் தான் சுஷ்மா என்றார் என் ப்ரதர் ஆனால் எனக்கே க்ளாஸிக்கல் மாஸ்டர் என கூறி விட்டு சுஷ்மா இது மஞ்சு, உன் நியூ ஸ்டூடண்ட் தவிர நம்ம அபார்ட்மெண்ட் கோ டெணன்ட், ரம்மிக்கு க்ளோஸ் ஃபேமிலி என அறிமுகம் செய்து வைத்தார், உடனே நான் சடாரென்று சுஷ்மா மாஸ்டர் காலில் விழுந்து ஆசி பெற்றேன்,

  • #14

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 07 March 2021 01:49)

    பகுதி - 24
    உடனே சுஷ்மா மாஸ்டர் என்னை தூக்கி நிறுத்தி காட் ப்ளஸ் யூ மஞ்சு டியர் என்றார், ஓகே நீ ப்ராக்டிஸ் ஹாலில் வெய்ட் பண்ணு டியர் நான் வர்றேன் என்று கூறி விட்டு ரியா மாஸ்டர் ரூமிற்குள் செல்ல நான் வீட்டின் பின்புறம் இருந்த நாட்டிய பயிற்சி கூடத்திற்குள் சென்றேன், அங்கு நடராஜர் சிலை வைத்து பூமாலை அணிவித்து, ஊதுபத்தி, சாம்பிராணி மணத்துடன் தெய்வீகமாக கோவில் போன்று மிக அமைதியாக இருந்தது, அங்கே பத்து பெண்கள் நாட்டிய பயிற்சிக்காக தயாராக காலில் சலங்கை கட்டி, துப்பட்டாவை தோளில் குறுக்கே அணிந்து நெற்றியில் குங்குமம், சந்தனம் இட்டு, நீள வடிவ பொட்டு வைத்து, கல் வைத்த மூக்குத்தி அணிந்து, கண்களின் மேல் மற்றும் கீழ் இமைகளிலும் திக் ஆக மை தீட்டிக் கொண்டு மிக அழகாக இருந்தார்கள், என்னை பார்த்து வெல்கம் டு சுஷ்மா ஜி டான்ஸ் அகாடமி என்றனர், நான் அனைவருக்கும் வணக்கம் கூறினேன், பிறகு என்னை அறிமுகம் செய்து கொண்டேன், அதில் பலர் திருமணமான பெண்கள் கழுத்தில் தாலி, காலில் மெட்டி, வகிட்டில் குங்குமம் வைத்து மங்களகரமாக இருப்பதை பார்த்து எனக்கும் இதையெல்லாம் நான் என்றைக்கு அணிந்து கொள்ளும் நாளை இறைவன் எனக்கு அளித்துள்ளாரோ தெரியவில்லை என்று மனதில் நினைத்த போது, முதல் வரிசையில் இருந்த பெண் ஜான்வி ஓகே டியர் முதலில் நடராஜரை வணங்கி விட்டு வாங்க பிறகு மாஸ்டர் ஜி வந்து உங்களுக்கு சலங்கை பூஜை செய்து முறைப்படி ஆரம்பித்து வைப்பாங்க என்றாள், அப்புறம் இங்கே நாம அனைவரும் ஒருத்தரை ஒருத்தர் வாங்க டியர், போங்க டியர்னு தான் கூப்பிட்டுக்குவோம் அது தான் இங்கு பழக்கம் என்றாள், எனக்கும் அது பிடித்துப் போய் விட்டது ஓகே டியர் என்றேன், பிறகு அனைவரும் நகர்ந்து நிற்க ஜல ஜல வென சலங்கைகளின் ஒலி எழும்பி மனதை வருடியது, நான் கண்களை மூடி பக்தியுடன் நடராஜை வணங்கி சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தேன்.
    அப்போது திடீரென சலசலப்பு மாஸ்டர் ஜி என யாரோ ஒரு பெண் சன்னமான குரலில் கூற அனைவரும் தங்கள் இடங்களில் சென்று நின்று கைகளை உயர்த்தி அபிநயம் செய்து தரையில் கைகளை வைத்து குரு வணக்கம் செலுத்தினர், சுஷ்மா மாஸ்டர் கலக்கலாக மஞ்சள் பட்டு சேலை, பச்சை பட்டு ப்ளவுஸ் அணிந்து, விக் வைத்து கொண்டை போட்டு, மல்லிகை பூ வைத்து, காதில் குடை ஜிமிக்கி, இரண்டு பக்கமும் கல் வைத்த மூக்குத்தி அணிந்து, கழுத்தில் காசு மாலை, கைகளில் கல் வைத்த வளையல்கள், கை விரல்களில் பெரிய மோதிரங்கள் அணிந்து, முகத்திற்கு ஹெவி மேக்கப் போட்டு, புருவத்தை மெல்லிய கோடாக வரைந்து, ஐ லேஷஸ் ஒட்டி, ஐ ஷேடோ, ஐ லைனர், மஸ்காரா, கன்னங்களில் ரூஜ் தடவி, கண்களில் மை தீட்டி, இரத்த சிவப்பு லிப்ஸ்டிக் பூசி, நெற்றியில் நீள் வடிவ பொட்டு வைத்து காதோரம் முடியை சுருட்டி வைத்து க்ளாமர் லுக்கில் வர நான் அவள் அழகில் மயங்கி வாய் திறந்து நின்றேன், உள்ளே வந்த உடன் நேராக நடராஜர் சிலை முன் நின்று கண்களை மூடி தியானம் செய்து விட்டு, கற்பூர ஆரத்தி காண்பித்து விட்டு, என்னை அருகில் அழைத்து நெற்றியில் குங்குமம் இட்டு, நடராஜரின் பாதத்தில் இருந்து சலங்கைகளை எடுத்து என்னிடம் தர நான் வாங்கி கொண்டு மீண்டும் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றேன், பிறகு அங்கிருந்த மூத்த பெண் சாந்தினி யை அழைத்து எனக்கு சலங்கை அணிவிக்க செய்தார்...

  • #15

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 07 March 2021 09:10)

    பகுதி - 25
    என் காலில் முதன் முதலாக சலங்கை கட்டப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், மனதிற்குள் பெண்மையின் பெருமையையும் உணர்ந்தேன், கண்களில் நீர் மல்க சாந்தினி டியரை வணங்கி சலங்கையை கட்டிக்கொண்டு கைகளை கூப்பியவாறு நின்றேன், பிறகு சுஷ்மா மாஸ்டர் என் கைகள் மற்றும் உடலை பற்றி சரியான அடவு பொசிஷனில் நிற்க வைத்து குரு வணக்கம் கூறுவதற்கு கற்றுக்கொடுத்தார், அதனை கவனமாக உள்வாங்கி தவறில்லாமல் திரும்பவும் செய்து காட்டிய போது மாஸ்டர் முகத்தில் ஒருவித திருப்தி தெரிந்தது, பின் என்னிடம் திரும்பி இன்றைக்கு இது தான் பாடம், நீ மற்றவர்கள் ஆடுவதை கவனமாக பாரு டியர் பிறகு சில சம்பிரதாயங்கள் முடிந்து நாளை முதல் வழக்கமான வகுப்பில் பங்கேற்கலாம் என்றார், சரிங்க மாஸ்டர்ஜி என்று வணங்கி விட்டு ஓரமாக நின்று மற்றவர்களின் நடனத்தை பார்த்தேன், ஜான்வி டியர் மிக அபாரமாக அட்சரம் பிசகாமல் சுதி பிடித்து ஆடினாள், எனக்கு மிகவும் ஆச்சரியம்.சாந்தினி டியர் ஆடும் போது கால்கள் மின்னல் வேகத்திலும், கண்கள் மீன்கள் போல பேசி, கைகள் சடசடவென அடவு பிடித்தும், உடலை வில்லாக வளைத்து ஆட நான் என்னை மறந்து கைகளை தட்ட அனைவரும் என்னைப் பார்த்து ஆச்சரியம் அடைய நான் மீண்டும் கைகளை கூப்பி மாஸ்டரை வணங்கி மன்னிப்பு கேட்க, அவரோ சிரித்தவாறே என்னை அருகில் அழைத்து அனைத்து இட்ஸ் ஓகே டியர் இது தான் உன் உள் மனசில இருக்கு என்றார். பிறகு மற்றவர்கள் ஆட அனைத்தையும் நன்றாக கவனித்து மனதினுள் பதிவு செய்து கொண்டேன்.
    வகுப்பு முடிந்து அனைவரும் வணக்கம் கூறி விடைபெற்றார்கள், அதன்பின் என்னை ரியா மாஸ்டர் ரூமிற்குள் அழைத்து சென்றார், மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த ஏசி ரூமில் ஆளுயர கண்ணாடி முன், பியூட்டி பார்லர் போல சுழலும் சலூன் நாற்காலி அமைக்கப்பட்டு, பின் புறமும் பார்க்கும் வகையில் அதே போல ஆளுயர கண்ணாடி அமைக்கப்பட்டும், சுற்றிலும் கண்களை கூசாத வகையில் எல் ஈ டி விளக்குகள் பொருத்தப்பட்டும் ஒரு திரைப்பட ஸ்டுடியோ ஒப்பனை அறையினை மிஞ்சும் வகையில் இருந்தது, என்னை சலூன் நாற்காலியில் அமர வைத்து கை தேர்ந்த பியூட்டிஷியன் போல புருவங்களை த்ரெட்டிங் செய்து விட்டார், பார்க்க மிக மெல்லியதாக வில் போன்று இருந்தது எனக்கு மேலும் அழகாக தெரிந்தது, கண்களின் மேல் மற்றும் கீழ் இமைகளில் திக் ஆக காஜல் தீட்டி, இரு கண்களின் ஓரமும் மீன்கள் போல ஷேப்பிங் செய்து விட்டார், இரண்டு புறமும் மூக்குத்திகளை அணிய வைத்து, முகத்தில் லேசாக மேக்கப் போட்டு விட்டார், கை கால்களில் நெயில் பாலிஷ் போட்டுவிட்டார், பிறகு கண்ணாடியில் என்னை பார்க்க எனக்கே மிகுந்த ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி, என்னுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டு இது தான் டியர் ஒரு நாட்டியக்காரியின் அலங்காரம் இதை அரங்கேற்றம் வரை மெய்ன்டைன் பண்ணு டியர் என விடை கொடுத்து அனுப்பி வைத்தார்,
    பிறகு வீட்டிற்குள் நுழைந்தேன் அம்மா டிவி பார்த்துக் கொண்டு இருந்தார், என் முகம் பார்த்து என்ன மஞ்சு பார்லர் போயிட்டு வர்றியா என்றார், இல்லைங்க அம்மா சுஷ்மா மாஸ்டர் தான் இப்படி தான் இருக்க வேண்டும் என்று அவங்களே செய்து விட்ட மேக்கப் என்றேன், சூப்பரா இருக்கு என திருஷ்டி கழித்து, குடிக்க ஜூஸ் தந்தார், நான் அக்காவுக்கு வீடியோ கால் செய்தேன் என் தோற்றம் கண்ட அக்கா என்ன ஃபிகர் இன்னும் அழகாயிட்டே போறியேடி என கலாய்த்தாள், நான் நடந்ததை கூற மகிழ்ச்சி மஞ்சு என்றாள், அப்போது லட்சுமி அக்கா வந்தார் அவருக்கும் என் புதிய தோற்றம் கண்டு மிகவும் மகிழ்ச்சி, பாப்பா உனக்கு ரெண்டு பக்கமும் மூக்குத்தி மெச்சூர்டு லுக் தருது என்றார், உடனே ரம்யா அக்காவுக்கு போன் செய்து வீடியோ கால் போடலாமா என்றேன், ம்ம்ம் சரி மஞ்சு என்றாள் பிறகு என் லுக் பார்த்து சூப்பர் அழகு நீ, இதெல்லாம் யார் பண்ணினாங்க என கேட்க சுஷ்மா மாஸ்டர் தான் என்றேன்.

  • #16

    VASANTHA (Sunday, 07 March 2021 21:31)

    அன்பு தோழிகள் அனைவருக்கும் பெண்மை உணர்கின்ற பெண்ணாக வாழ துடிக்கும் தோழிகளே மகளீர் தின வாழ்த்துகள் ஆண்மையை அழித்து பெண்மையை போற்றுவோம்

  • #17

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Monday, 08 March 2021 13:27)

    பகுதி - 26

    நன்றி வசந்தா மகளிர் தின வாழ்த்துக்களுக்கு ஆனால் என் கதை பற்றி எதுவும் கருத்து தெரிவிக்கவில்லையே, நிறை, குறைகளை தாராளமாக சொல்லு டியர்.

    மதிய உணவு முடிந்து சற்று நேரம் டிவியில் அவ்வை சண்முகி படம் பார்த்து ரசித்தேன், பிறகு கை, கால்களில் புதிய டிசைன்களில் மருதாணி வைத்து விட்டார்கள் அம்மாவும், லட்சுமி அக்காவும் பாப்பா நீ நன்றாக தூங்கி எழு அப்புறமா மருதாணியை கலைச்சுடலாம் எனக்கூறி தூங்க வைத்தனர் மனதிற்குள் நடனம் கற்றுக் கொள்ளும் சந்தோஷம், மற்றும் புதிய நட்புகள் என மகிழ்ச்சியில் நன்றாகவே தூங்கி விட்டேன், திடீரென விழித்து பார்க்க மணி மாலை 6.30, எழுந்து பாத்ரூம் சென்று இயற்கை உபாதைகளை கழித்து விட்டு திடீரென ஒரு குளியல் போட்டேன், மார்பு வரை டவல் கட்டிக்கொண்டு வெளியே வந்த என்னை அம்மா ஆச்சரியத்துடன் என்னடி இப்ப குளியல் என்றார்கள், அதற்கு நான் இல்லைங்க அம்மா என்னவோ தோனுச்சு அதான் என இழுக்க என்னமோ போடி வர வர நீ ரொம்பவே மாறிட்டுவரே என கூறி வா என என் ரூமிற்கு அழைத்து சென்று, சிகப்பு ப்ரா, உள்பாவாடை அணியச்செய்து, சிகப்பு நிறத்தில் முன்னும், பின்னும் லோ கட் செய்த ப்ளவுஸ், கேரளா மாடல் சிகப்பு பார்டர் போட்ட காட்டன் சேலையை லோ ஹிப்பில் கட்டி விட்டார், பின்னர் மேக்கப் போட்டுக்கோ என டிரஸ்ஸிங் டேபிள் முன் அமர வைத்து விட்டு வெளியே சென்று விட்டார்.
    நான் முகத்தில் பவுண்டேஷன்,ரோஸ் பவுடர் பூசி, புருவம் வரைந்து, லிப்ஸ்டிக் பூசி, ஐ லைனர் போட்டு, காஜலை காலையில் சுஷ்மா மாஸ்டர் வரைந்தது போல் செய்து, கன்னங்களில் ரூஜ் தடவி, ஃபால்ஸ் ஐ லேஷஸ் ஒட்டி, தலை முடியை ஜெல் தடவி தளர்வாக பின்னி ஒற்றை மஞ்சள் ரோஜா வைத்துக்கொண்டு, ப்ளூ லேடி பர்ப்யூம் தெளித்துக்கொண்டு எழுந்து நின்று கண்ணாடியை பார்க்க அம்மா வந்து சூப்பரா இருக்கு மஞ்சு சரி வா போகலாம் என அழைக்க, எங்கேம்மா என சந்தேகத்துடன் கேட்க அடி அசடே நாட்டிய வகுப்பில் சேர்த்துக் கொண்ட குருவுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டுமா இல்லையா என கேட்க ஆமாம் அம்மா என கூறி பின்னால் போனேன்.
    தயாராக வைத்திருந்த தட்டுகளில் தேங்காய், பழம், பூ, வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வளையல்கள் மற்றும் ப்ளவுஸ் பிட் இதனுடன் பணமும் இருந்தது, இதை எடுத்துக்கோடி என்றார், பிறகு ரியா மாஸ்டர் வீட்டை அடைந்து கதவை தட்ட அதே கமின் குரல் உள்ளே நுழைய ரியா மாஸ்டரும், சுஷ்மா மாஸ்டரும் 3/4 th ம், ஸ்லீவ்லெஸ் பனியனும் அணிந்திருந்தனர், துளியும் மேக்கப் இல்லாமல் துடைத்து வைத்த ஆப்பிள் மாதிரி இருந்தனர், நான் இருவரிடமும் இது என் அம்மா உங்களுக்கு மரியாதை செலுத்த வந்திருக்காங்க என கூற இருவரும் சேர்ந்து எழுந்து நின்று கை கூப்பி அம்மாவை வணங்கி அமர வைத்தனர், என்னை அழைத்து இருவருக்கும் இடையே அமர வைத்து, அம்மா மஞ்சு நல்ல பொண்ணு, சீக்கிரம் நடனம் கற்றுக் கொண்டு அரங்கேற்றம் பண்ண போறா, நிறைய ஆர்வம் இருக்கிறது, அதேசமயம் திறமையான பொண்ணு இவ என புகழ எனக்கு வெட்கமாக இருக்க தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தேன், பிறகு அம்மா எழுந்து அவர்களிடம் தட்டை வழங்க இருவரும் சேர்ந்து பெற்றுக் கொண்டு சடாரென்று அம்மாவின் காலில் விழுந்து வணங்கி, ஆசிர்வாதம் பெற்றனர்.
    பிறகு சாப்பிட ஸ்வீட், காரம், டீ என உபசாரம் செய்து எனக்கு நிறைய நடனம் பற்றிய டிப்ஸ்களை வாரி வழங்கி அப்போதே சுஷ்மா மாஸ்டர் சில அடவுகளை அபிநயம் செய்து காண்பிக்க நான் அதனை கவனமுடன் உள்வாங்கிக் கொண்டேன், அப்போது அங்கு வந்த ரம்யா அக்கா எங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்து, இரண்டு மாஸ்டர்களிடமும் என்னை நடன பயிற்சியில் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி கூறினார், அதன் பின்னர் ரம்யா அக்கா தன் வீட்டிற்கு வற்புறுத்தி அழைத்துச் சென்றார், அங்கே ரம்யா அக்கா மகள் என் புதிய லுக் பார்த்து விட்டு செம்மையா இருக்கீங்க சித்தி நீங்க என ரசித்து கூற ஆமாமா மஞ்சு இப்ப நீ இன்னும் ப்யூட்டிஃபுல்லா இருக்கேடி தங்கம் என அக்காவும் புகழ அம்மாவின் கண்களில் கண்ணீர்...

  • #18

    Xxx (Monday, 08 March 2021 19:17)

    Great story continue.writing

  • #19

    Vasantha (Tuesday, 09 March 2021 09:42)

    Sister your very super continue pa

  • #20

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Tuesday, 09 March 2021 13:35)

    பகுதி - 27

    ரம்யா அக்கா என்னை உள்ளே அவள் ரூமிற்க்குள் அழைத்து சென்று ஒரு பெரிய கவர் கொடுத்தாள் என்னக்கா இது என்றேன், பிரிச்சு தான் பாரேன் என்றாள், அங்கேயே கட்டிலில் அமர்ந்து பிரித்தேன் அதில் அழகான 6 நிறங்களில் லெக்கிங்ஸ் இருந்தன, உடனே அக்கா என் அருகே வந்து என் தோள் மீது கை வைத்து நீ தினமும் டான்ஸ் க்ளாஸ் போகும் போது இதை தான் போட்டுக்கனும் நல்லா டைட் ஆக,பிட்டிங் ஆக இருக்கும் ப்ராண்டட் லெகின்ஸ் டி மஞ்சு டான்ஸ் ஆடும் போது மற்ற ட்ரஸ்கள் சுடிதார், பட்டியாலா, அனார்கலி எல்லாம் காலில் தடுக்கும் அது தான் உனக்கு இது வாங்கினேன் பிடித்து இருக்காடி உனக்கு என கேட்க உடனே அவளை கட்டி அணைத்துக்கொண்டு லதா அக்கா என் அருகில் இல்லாத குறையை தீர்க்க கடவுள் உன்னை அனுப்பி இருக்கிறார் அக்கா என கண் கலங்க ச்சீ போடி இவளே இதுக்கெல்லாம் போய் அழுவாங்க என என்னை தேற்றி அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர், சத்தம் கேட்டு அம்மா உள்ளே வந்து பார்க்க இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுவதை பார்த்து சிரித்தார், என்ன ரம்யா நீ இவ்வளவு பாசமா இந்த புள்ளை மேல என கேட்டவாறே என்னை தனியாக பிரித்து கண்களை துடைத்து ஆமாடி இப்ப எல்லாம் நீ ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு அடிக்கடி அழறே ஏன்டி என கேட்க, நான் தெரியலைங்க அம்மா ஆனா ரம்யா அக்கா மேல லதா அக்கா மேல இருக்கற பாசம் வெச்சிருக்கேன் என கூற, உடனே அம்மா அப்போ என் மீது பாசமே இல்லை தானே என கேட்க நான் நீங்க தான் அம்மா என் சாமி, களி மண் ஆக இருந்த என்னை அழகான சிற்பமாக்கி உயிர்கொடுத்த சாமி என்னை பெண்ணாக்கிய பராசக்தி நீங்க என காலில் விழுந்து வணங்கிணேன்,பதறிய அம்மா சும்மா விளையாட்டுக்கு தான்டி சொன்னேன் என அனைத்துக்கொண்டு சிரிக்க எனக்கு கண்ணீர் தான் வந்தது.
    சரி ரம்யா கிளம்பறோம் என அம்மா கூற என்னது இருங்கம்மா டிபன் சாப்பிட்டுவிட்டு போகலாம் என வற்புறுத்தி சோபாவில் அமர வைத்து விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள் உடனே நானும் சென்று என்னக்கா பண்றீங்க என்றேன், பூரி, உருளைக்கிழங்கு சப்ஜி ஓகே வா என்றாள் டபுள் ஓகே என்றேன் ஆனால் ஒரு கண்டிஷன் நானும் தான் உங்க கூட சேர்ந்து ஹெல்ப் பண்ண போறேன் என கூறிவிட்டு அக்கா பதிலுக்கு காத்திராமல் டேபிளில் அமர்ந்து வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, மிளகாய் நறுக்கி கொடுத்து, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து வெங்காயம், தக்காளி, மிளகாய் வதக்கி மசாலா சேர்த்து சப்ஜி ரெடி செய்து கொதிக்க ஆரம்பிக்கும் முன் சிறிது எடுத்து ரம்யா அக்காவிடம் தந்து டேஸ்ட் பார்த்துட்டு சொல்லுங்க ஏதாவது தேவைன்னா இப்பவே சேர்த்துடலாம் என்றேன், சப்புக்கொட்டி டேஸ்ட் பார்த்த அக்கா சூப்பரா இருக்கு மஞ்சு பெரியம்மா கை பக்குவம் உனக்கு அப்படியே இருக்கிறது என்று கூறி மாவு உருட்டி வைக்க நான் அதனை தேய்த்து எண்ணையில் பதமாக பொரித்து எடுத்து டிஷ்யூ பேப்பரில் வைத்தேன், கால் மணி நேரத்தில் எல்லாம் முடிந்து டிபன் ரெடியானது, கரெக்டாக மாமா வர, அம்மா சேலை தலைப்பை இழுத்து போர்த்திக்கொண்டு வாங்க மாப்பிள்ள என்றார், உட்காருங்க என கூறி விட்டு அவரது அறைக்குள் சென்று உடை மாற்றிக் கொண்டு வந்து முகம் துடைத்தவாறே என்னை டைனிங் டேபிள் அருகே பார்த்து என்ன மஞ்சு டிஃபரண்ட் லுக் கலக்கறே என்றார், உடனே ரம்யா அக்கா மஞ்சு இன்னைக்கு இருந்து நம்ம ரியா மாஸ்டர் அகாடமியில் டான்ஸ் க்ளாஸ் சேர்ந்துட்டா அதான் இப்படி மேக்கப் என கூற நான் மாமாவின் முகத்தை நேராக பார்க்க முடியாமல் வெட்கப்பட்டு தரையை பார்த்து அக்கா தான் மாமா எனக்கு அவங்களை அறிமுகம் செய்து வைத்து சேர்த்து விட்டாங்க என்றேன், சூப்பர் சீக்கிரம் கத்துக்கிட்டு அரங்கேற்றம் பண்ணிடலாம் அதற்கு எல்லா சப்போர்ட்டும் நான் பண்றேன் என்றார், பிறகு அக்கா மாமாவுக்கு பரிமாறுடி என கூறிவிட்டு மீதமுள்ள வேலையை முடிக்க கிச்சனுக்குள் போக, நானே பரிமாறினேன் மாமா சாப்பிட்டு முடிக்க நான், அம்மா, ரம்யா அக்கா, ப்ரீத்தி அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு விட்டு சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்தோம் பிறகு விடை பெற்று வீட்டுக்கு போய் உடை மாற்றி நைட் பேண்ட், நெக் பனியன் அணிந்து கொண்டு, மேக்கப் கலைத்து முகம் கழுவி வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டு சூடான பால் அருந்திய படி அம்மாவிடம் இப்போதெல்லாம் என்னால் ஆண்கள் முகத்தை நேராக பார்த்து பேச முடியலேம்மா, ரொம்ப வெட்கமா இருக்கு ஏம்மா என்றேன், அதற்கு அம்மா சிரித்துக் கொண்டே பெண் தன்மை அதிகமாகி விட்டது முழுமையான பெண்ணாக மாற்றம் ஆகிக் கொண்டு இருக்கிறாய் அதுதான் நானும் கவனித்தேன் உன் உணர்வுகளை என்றார், ஆனால் இது தான் அம்மா எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றேன், உடனே என்னை அழைத்து தன் மடியில் படுக்க வைத்து தாலாட்டி தூங்க வைத்தார் அம்மா...

  • #21

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Tuesday, 09 March 2021 13:42)

    நன்றி வசந்தா உனக்கு என்ன மாதிரி எதிர்பார்ப்பு என கூறினால் அதன் படி எழுதுகிறேன், மற்ற சகோதரிகள் யாரும் கமெண்ட்ஸ் எழுதவில்லை,
    Xxx என புனை பெயரில் கமெண்ட் எழுதியுள்ள சகோதரி ஆயிரம் அழகழகான பெண்களின் பெயர்கள் இருக்கும் போது ஏன் Xxx தயவு செய்து எனக்காக இன்று முதல் ப்ரியா என மாற்றிக் கொண்டு கமெண்ட்ஸ் எழுதவும், இது உன் அன்பு சகோதரியின் விருப்பம், நமது பெண்மையான விருப்பங்களை இத்தளத்தில் நிறைவேற்ற முடியும், ப்ளீஸ் ப்ரியா.

  • #22

    Teacher (Tuesday, 09 March 2021 14:09)

    Guys please stop all these cross dressing and sissy stuff
    As every human is prone to some weakness psychologically we should divert them through any other mind refreshing activity rather than exploiting their weaknesses and making them to get addicted to your stories which is making them to loose their valuable time and life goals
    As I searched about other stories and blogs there is more and more exploitation of weakness regarding cross dressing and sissies which is making them psychologically weaker and weaker
    During adult age these weaknesses are nullified by responsibilities and duties of life but teenagers and lonely people are mainly prone to this problem and these jimdo pages and story blogs are making temporary weakness into permanent problem resulting sex reassignment surgeries destroying their wonderful futures
    As a responsible teacher i request admin and followers to bring a fresh start in their lives by ending this exploitation

  • #23

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Wednesday, 10 March 2021 04:31)

    வணக்கம் டீச்சர்,
    நீங்கள் போட்ட பதிவு எனக்கு புரியவில்லை, மன்னிக்கவும் எனக்கு ஆங்கில புலமை கிடையாது, தயவு செய்து தமிழில் எழுதவும், அது குறையோ, நிறையோ தாராளமாக பதிவிடவும்.

  • #24

    Anonymous (Wednesday, 10 March 2021 06:24)

    I totally agree with you teacher.

  • #25

    Keethana (Wednesday, 10 March 2021 06:57)

    Naanum athan than feel pannuran teacher. Often getting distracted.

  • #26

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Wednesday, 10 March 2021 13:40)

    பகுதி - 28
    காலையில் வழக்கத்துக்கு மாறாக சற்று தாமதமாக எழுந்தேன், அம்மா குட்மார்னிங் உடன் காபியை தர அருந்தியவாறே எப்பம்மா என்னை கட்டிலுக்கு மாற்றி படுக்க வைத்தீங்க என்றேன், அதற்கு அம்மா இல்லடி மஞ்சு நீ ரொம்ப டயர்டா இருந்தே அதனால தான் உன்னை எழுப்பாம அப்படியே தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்து விட்டேன் என்றார், என்னன்னு தெரியலைங்க அம்மா நேற்று மாலை முதல் ரொம்பவே டயர்டா இருக்கு டான்ஸ் ஆடறதாலயான்னு தெரியலை என்று கூறி குளிக்க பாத்ரூமில் நுழைந்தேன், இதமான சூட்டில் வெந்நீரில் குளித்து விட்டு வந்து, உள்ளாடைகள் அணியும் போது ப்ராவின் ஹூக் போட முடியவில்லை அம்மா என அழைக்க அவர் வந்து என்னடி என கேட்க இந்த ஹூக்கை மாட்டுங்க என்றேன் அம்மாவும் முயன்று பார்த்து இல்லேம்மா உனக்கு மார்பக வளர்ச்சி அதிகமாயிட்டுது அதனால தான் பழைய சைஸ் ப்ரா போட முடியலை என்று வாங்கி வைத்து இருந்த அடுத்த சைஸ் ப்ராவை அணிவித்தார், பிறகு உள்பாவாடை கட்டும் போது கவனித்து இடுப்பு நல்லா சிறுத்து, குறுகி, குழைவா ஆயிடுச்சு மஞ்சு என்றார், இப்ப ஒரு 45 நாட்களா ஹார்மோன் மருந்துகள் தொடர்ந்து சாப்பிடறதால தான் இப்படி இருக்கும் என நினைக்கிறேன், எதுக்கும் டாக்டர் ஷீலா கிட்டே போய் கன்சல்ட் பண்ணிக்கலாம் என போன் செய்ய, அவங்க வாங்க 10 மணிக்கு என்றார், பிறகு நான் மருத்துவமனைக்கு செல்வதால் சேலை கட்டாமல் சுடிதார் அணிந்து கொண்டு, தலைமுடியை போனிடெய்ல் போட்டு, மேக்கப் இன்றி ரெடியானேன், அம்மா குளித்து விட்டு வருவதற்குள் ப்ரட் டோஸ்ட் செய்து, ஆம்லெட் போட்டு, ஜாம், பட்டருடன் டிபன் ரெடி செய்து விட்டேன், அதற்குள் அம்மா ரெடியாகி வழக்கம் போல காட்டன் சேலை, கொண்டையுடன் வந்தார், நானும், அம்மாவும் சாப்பிட்டு விட்டு கால் டாக்சி புக் செய்து பைல்களை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று டாக்டர் அக்காவுக்கு போன் செய்தேன், வா மஞ்சு இப்போ நான் என் ரூமில் தான் இருக்கேன் என்றார், உள்ளே சென்று பார்த்தோம், வாவ் சூப்பர் ரொம்ப அழகாக மாறிட்டாம்மா உங்க மகள் என்றார், பிறகு கட்டிலில் படுக்க வைத்து டெஸ்ட் செய்யும் போது என்னிடம் என்ன புருவம் எல்லாம் சூப்பரா இருக்கு, புது பார்லருக்கு போறியா என்றார், இல்லைங்க அக்கா என டான்ஸ் கற்றுக் கொள்ளும் விஷயத்தை கூற ஓ சரி சரி நல்லா பண்ணுடி ஆல் தி பெஸ்ட் என்றார், உடைகளை கழற்றி வைத்து சோதித்துவிட்டு என்னிடம் நல்ல இம்ப்ரூவ்மென்ட் இருக்கு, ஹார்மோன் மருந்துகள் நல்லா வேலை செய்யுது எனக்கூறி விக் ஐ கழற்ற முடி நன்கு கருகருவென வளருது இனி கம் போட்டு விக் ஐ ஒட்டாதே, நான் ஒரு ஆயில் எழுதி தரேன் அதை நைட்டு விக்கை கழற்றிவிட்டு நல்லா மசாஜ் செய்து தடவு, கொஞ்சம் காஸ்ட்லி தான் ஆனால் ஒரு மாதத்திற்குள் முடி அபார வளர்ச்சி அடையும் என்றார், பிறகு ப்ளட், யூரின் டெஸ்ட் எடுத்தும், வெயிட் பார்த்தும், ப்ளட் பிரஷர் செக்கப் செய்தார்.
    ரிசல்ட் உடனே வந்தது அதை பார்த்து ஹார்மோன் வளர்ச்சி காரணமாக உடலில் நிறைய மாற்றங்கள் வருது அதனால பயப்பட வேண்டாம், எதுக்கும் ஸ்கேன் செய்து பார்க்கலாம் அதில் தான் வயிற்றில் நடக்கும் மாறுதல்கள், கர்ப்பப்பை வளர்ச்சி, மரபணு சோதனை எல்லாம் தெரியும் என கூறி ஸ்கேன் செய்ய அழைத்து சென்று உடனிருந்து பார்த்தார், அரை மணி நேரம் கழித்து ரிப்போர்ட் வர அதில் கர்ப்பப்பை நன்கு உடலோடு பொருந்தி வளர ஆரம்பித்து விட்டது, இனி மாற்றுங்கள் நிகழும், சீக்கிரமே மாதவிடாய் ஏற்ப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறி, அதற்கு நிறைய பழங்கள், ஜூஸ், புரோட்டின், வைட்டமின்கள் சாப்பிட வேண்டும் என்றும் மேலும் சில புதிய மருந்துகளை எழுதி கொடுத்து அனுப்பி வைத்தார்.
    உடனே அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு வந்து டிரஸ் மாற்றி லெகின்ஸ் அணிந்து, மேக்கப் போட்டு டான்ஸ் க்ளாஸ் சென்றேன்.
    இன்று சுஷ்மா மாஸ்டர் க்ரே நிற காட்டன் சேலை கட்டி, டிசைனர் ப்ளவுஸ் அணிந்து, ப்ரீ ஹேர் ஸ்டைலில், அளவான ஒப்பனையில் இருந்தார், வணக்கம் கூறி சலங்கை கட்டி சுமார் ஒரு மணி நேரம் நடன பயிற்சி முடிந்து வீட்டுக்கு வந்தேன், அம்மா அதற்குள் ஜுஸ் போட்டு வைத்திருந்தார் அதை அருந்தி விட்டு லதா அக்காவுக்கு போன் செய்தேன் டெஸ்ட் செய்த விஷயத்தை கூற என்ன ஆச்சு என அக்கா பதற ஒன்னுமில்லை அக்கா ப்ரா பத்தலை அதனால அம்மாவுக்கு சந்தேகம் உடனே டெஸ்ட் போயிட்டோம் என்றேன், பார்த்துடி மஞ்சு கவனமா இரு, முடிந்தால் நானும் மாமாவும் இந்த சண்டே வரோம் என்றாள் உடனே நான் இல்லக்கா பார்த்துட்டு வாங்க நான் நல்லா தான் இருக்குறேன் என்றேன், உடனே அம்மாவிடம் பேசிய அக்கா என் மாமியார், மாமனார் டூர் போன இடத்தில் வெதர் சரியில்லை அதனால வருவதற்கு தாமதமாகும் என்று போன் செய்தாங்க என்றார்...

  • #27

    Rajiii (Wednesday, 10 March 2021 14:25)

    Hi friends ❣️
    Enakul penn.. thalaipu
    Enpaeyar Rajesh Kumar Nan ME padithu mudithuvitu vaelai thaedikondu irukuraen. Enaku vayathu 24 tharpoluthu Nan IPO aepadi rajeshaha irunthu rajiiya marinaen aendru enathu kadhaiyil solapokiraen... Nan piranthu 8 mathathil enaku kathani Vila aerpadu paninarkal apoluthu enaku ennoda Amma pengal udai matrum kolusu, valayal, kanmai potu oru pen kolanthaipolavae alankarithu valarthu vanthanar .. Nan pennaka pirapaen endru ennoda amma appa matrum enathu sonthakal anaivarum naenaitharkal anal Nan ankolanthaiyaha piranthuvitan ithanai kaelvi pata ennoda pattii naenchuvaliyal paduthuvitarkal avarkalai sari saeivarthaka enai penaka matri thaimamavuku Kalyan Pani vaikuraen endru ennodaiya Amma matrum appa avarkalitam sathiyam saeithulanar..Athanl ennai piranthathil irunthu oru penkolanthaiyakavae valarka asai patarkal athupadi enaku pengal usaigal kolusu pontra vatai Nan pirantha udanae vangi enaku anivitharkal.. thinam ennodaiya Patti oru muraiyavathu enai parka vital avarkaluku andraiya naal santhosamaka irukathu.. Enai parka varum anaithu sonthankalidam Nan pen kolanthai aendrae sonarkal anal unmai aelarukum therinthathum aentraikavathu orunal theriya Varum.. Natkal ipadiyae sentranar enaku thalaiyil mudi athimaka irupathal mottai poda vaendum endru amma appa matrum Patti paesikondu irunthanar apoluthu ennodaiya mama enaku kammal poda vaendum ilavital yarum enai pen kolanthai aendru namba matarkal athanal mottai podumpothu saerthu kathum kuthividalam endru sonarkal atharku ammavum appavum vendam endru sonarkal Patti marupadiyum naenchu valipathupol nadakam adinarkal udanae ennoda appavum ammavum opukondanar.. Ennodaiya mama enaku patupavadai sadai matrum thanga valaiyal vanginar. Ennodaiya Patti nalla paeriya size gimukki kammal aeduthar matrum 2 pavun thanga odiyanam matrum thanga chain, arunakudi matrum kolusu naeraiya muthu vaithathu vanginar.. Ennodaiya thatha pengalku puditha designil rendu motharam vanginar.. Ennodaiya ammavukum appavukum ithu pudika vilai irunthalum sari pattikaka ondrum kuramal iruntharkal.. Ennodaiya mama mookuthi vangalama endru kaetar atharku Patti athalam vaenam inum konjam nal akatum endru sonarkal... Ennodaiya mama avarkal enaku aethavathu Pana vaendum endru yosithu oru idam Ennodaiya Amma paeyaril vangi potar.. athu pattiku theriyathu mamavukum thathavukum matrumae theriyum Apo antha idathin mathipu 20000 than 5thu aekar vanginarkal .. Patti matrum thatha vangina anaithum saernthu 50000 anathu.. oru pavun thangam moathamae 3500 than 1991il aparam ammavukum chain appavuku mothiram matrum aadu aervarisai aelam saernthu oru latcham patiyum thathavum saelavalithu enaku kathukutha aerpadu paninarkal..

  • #28

    Rajiii (Wednesday, 10 March 2021 15:00)

    Ennodaiya Patti matrum Ennodaiya Amma thinamum enaku thaenka ennai thaeithu sipu vachu varividuvarkal thinamum rendu murai ipadi panuvarkal. Thinamum mathiyam enaku manchal thaeichu kulika vaiparkal.. ennoda Amma aetharku ipadi thinamum manchal poduringa vaendam endru koori pala morai patikum ammavukum sandai vanthulathu. Kathukuthura aerpadu nadanthu kondu irukurathu Ennodaiya mama Amma matrum patti idam mudi naeraiya valanthuruku Nala dress panni photo aeduka vaendum endru koorinar atharku patiyum ok sonar.. Ennodaiya Amma sari family photovum aedupoam endru koorinar Patti sari endru koorinar anal Ennodaiya Amma ennoda mahan pen udaiyil matum photo aeduka vaendum entral thambiyum pen udai anithu penpola alankarithu photo aeduka vaendum entry nibanthanai potar atharku patiyum vaera Vali indri ok sonar.. ithai kaeta Ennodaiya mama photovae vaenam endru alari adithu odainar Ennodaiya Amma mamavidam sentru avarai samathanam padutha paesinar Ennodaiya mama paeyar lakshmanan. Inga paru laksh unaku IPO vayathu 8thana akuthu yarukum theriyathu be pengal udai aninthal ne annaenbathu athodu Nam Inga photo aeduka povathu ilai Vaera ooruku poithan photo aeduka poroam athanal yarukum theriyathu unnai penpol alankaram panni photo aedupathu endru ennodaiya Amma naeraiya paesi kadaisil opukulavaithar..Patti ammavidam aepadi lakshmanan ok Sola vaithai endru kaetar atharku Amma Patti idam solkirar Ennoda Amma mamavidam nengal iruvarum enai poruthavarai kolanthaikalthan athanal ok solu endru kaenchinar aparam Amma enaku thangachitha vaenumnu sonaen anal enaku ne thambiyaka poranthai athanal koncham na varutha pataen IPO enaku vaera unaiyum pennaka parka vaendum endru asaiya iruku please please endru kaenchinar kadaisiyil ne opukondanalthan nan ennoda ponuku unai thirumanam saeithu vaipaen endru koravae mama opukondar endru pati idam Amma korinarkal. Sari nalaikae car aeduthu kondu pakathu oorula poi photo aeduthutu varalam endru Patti koorinar atharku Amma vaenam nalai marunal poi varalam Nan ennoda thangachiku dress makeup itemlam vanganum endru koorinar atharku Patti aen ithalam vaenam unnoda palaiya Patti pavadai satai potu photo aedu athu pothum endru koorinar Amma atharku ennoda Amma athalam mudiyathunu kandipa solitanga. Ennoda thambiku Nan mulu pen alankaram pananum aparam avanuku naeraiya dress potu vitha vithama aedukanumnu solitanga pattikita patiyum sari enamo panunu solitu inum 10 naluthan iruku kathukuthura naluku ithalam vaema mudichurunu solitanga ammavuku bayangara santhosam. Sari Amma endru koorivitu mamavai lakshu lakshu endru alaithar.. mama vanthathum ennoda Amma Enna pathuka solitu mamava kuptu kadaiku poitanga...
    Intha pathivu aepadi irukunu ungaloda virupathai koorungal nandri.
    Thoodarum

  • #29

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Thursday, 11 March 2021 03:14)

    ராஜி,
    எனக்குள் பெண் கதையை தமிழில் எழுது தங்கிலீஷ் வேண்டாம், படிக்க முடியவில்லை.

  • #30

    Vasantha (Thursday, 11 March 2021 07:26)

    Raji pls write pure tami pls

  • #31

    Rani (Thursday, 11 March 2021 11:08)

    Teacher எல்லோருக்கும் புரியணும் அதனாலே நான் இது உங்களுக்கு தமிழில் பதில் சொல்றேன்..கிராஸ் டிரஸ்ஸிங், TG கதைகள் உலகெங்கும் பொதுவாக இருக்கிறது. சரியாக சொல்லப்போனால் உலக கலாச்சாரம் நாகரீகம் எல்லாவற்றிலும் பல நூற்றாண்டுகளாக ஆண் பெண் வேடம் இடுவதும் அதை ரசிப்பதும் பற்றி பல Reference உண்டு. இந்திய புராணங்களில் இது பற்றி நூற்றுக்கணக்கான கதைகள் இருக்கின்றன. கிரேக்க புராணங்களில் இது போல உள்ளன. இது மனசு சம்பந்தப்பட்டதா ஹார்மோன் சம்பந்தப்பட்டதா உடல் சம்பந்தப்பட்ட தா என்ற பல ஆராய்ச்சிகளும் கேள்விகளும் இருக்கிறது. நீங்கள் சொல்வது போல இந்த கதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டால் இதை படிக்கறவங்ளுக்கு எந்த ஒரு அவுட்லெட்டும் இல்லாமல் அவர்கள் மேலும் சின்னாபின்னம் ஆவார்கள்..மன வியாதிகளுக்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் பலருக்கு இந்த ஆசை மனதுக்குள் இருந்தாலும் வீட்டு சூழ்நிலை உட்பட பல காரணங்களால் அவ்வாறு செய்ய முடியாமல் போகிறது. அவர்களுக்கெல்லாம் ஒரே ஆதாரம் இதுமாதிரி கதைகள் மட்டும் தான். இந்தக் கதைகளில் வருபவர்களை அவர்கள் தாங்கலாக நினைத்துக்கொ கொண்டு அதன்மூலம் சந்தோஷப்படுகிறார்கள். இவர்கள் யாரும் உடனே போய் செக்ஸ் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதில்லை.
    நீங்கள் சொல்வதற்கு மாறாக இப்படிப்பட்ட கதைகள் இல்லை என்றால் தான் அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.உங்களுடையது அதிகப்படியான கற்பனை. ஆகவே இதுபோன்ற பொருந்தாத கற்பனைகளையெல்லாம் நினைத்துக்கொண்டு என் கதை எழுதுபவர்கள் இல்லை படிப்பர்களை குறை சொல்ல வேண்டாம் .
    நீங்களே இது போன்ற தளங்களில் கதைகள் படிப்பதால் உங்களுக்கும் இது அதிகபட்ச ஆர்வம் இருக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அட்வைஸ் நிறுத்திக்கொண்டு ஆனந்தமாக இருங்கள்.

  • #32

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Thursday, 11 March 2021 13:06)

    நன்றி ராணி சகோதரி இது நம்மை போன்றவர்கள் மனதளவில் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று எண்ணி கற்பனை செய்து எழுதப்பட்டு வரும் கதைகள், இதில் நானே என்னை கதாநாயகியாக நினைத்து மனதளவில் பெண்ணாக திருப்தி அடைந்து கொள்வதுடன், இதனை படிக்கும் நமது மற்ற சகோதரிகளுக்கும் இதே திருப்தி ஏற்படும். இதனை விரும்பாதவர்கள் ஏன் இத்தளத்திற்கு வரவேண்டும், இவைகளை எல்லாம் படித்துவிட்டு குற்றம், குறை சொல்ல வேண்டும். டீச்சர், Anonymus, Keethana இனியும் வேண்டாம் இந்த விமர்சனங்கள் பிடிக்கவில்லை என்றால் படிக்க வேண்டாம். நாங்கள் இப்படித்தான் இருப்போம், இது எங்கள் இடம், எங்கள் சகோதரிகள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளும் இடம். உலகளவில் ஓரின சேர்க்கை மற்றும் மூன்றாம் பாலினம் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், விரைவில் க்ராஸ் ட்ரெஸ்ஸிங்கும் உலகளவில் அங்கீகரிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    பகுதி - 29
    உடனே நான் சரிங்க அக்கா அப்படின்னா வர்றீங்களா என்றேன், பார்க்கிறேன்டி மாமாவுக்கு இயர் என்டிங், ப்ளைட் டிக்கெட் முன்பதிவு செய்யனும் நானே போன் செய்யறேன் எனக்கூறி, சற்று நேரம் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு போனை வைத்தாள் அக்கா.
    மதிய உணவுக்கு பின் சற்றே உறங்கி எழுந்த பிறகு மாலையில் லட்சுமி அக்கா திடீரென வந்தார், நீங்கள் டெஸ்ட்க்கு வந்த விஷயத்தை இப்போது தான் டாக்டர் மேடம் போன் செய்து சொல்லவும் உடனே வரேன் பாப்பா பயப்படாதே இதெல்லாம் சகஜம் பெண்மையின் வலிமை உன் உடலில் அதிகமாக தொடங்குகிறது விரைவில் நீ கர்ப்பம் தரித்து அழகான குழந்தையை பெற்றெடுக்கும் நாளுக்கு நான் காத்திருக்கிறேன், உன் கூடவே இருந்து உன் டெலிவரிக்கு உதவுவேன் என ஆறுதலாக தலையை கோதி கூறினார்.சரிங்க அக்கா என்று அவர் கையைப் பற்றி என் மார்போடு அணைத்துக்கொண்டேன்.
    பிறகு அனைவரும் சேர்ந்து தேநீர் அருந்தினோம் ஆமா மேடம் உனக்கு தலைமுடி வளர்ச்சிக்கு ஏதோ தைலம் எழுதி தந்துள்ளேன் என்றார் அதை வாங்கிட்டாயா பாப்பா என்றார், ம் அதை அங்கேயே பார்மஸியில் வாங்கிட்டேன் ஆனால் விலை தான் அதிகம் 3000/-ரூபாய் என்றேன், அதற்கு அம்மா இதை எல்லாம் கணக்கு பார்க்க கூடாதுடி மஞ்சு உனக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய அக்கா, மாமா இருவரும் காத்துக்கொண்டு இருக்காங்க நீ நல்லா இருக்கனும்னு நான் எல்லா சாமியையும் வேண்டுறேன், பாரு லட்சுமி, ரம்யா, ரியா மாஸ்டர், சுஷ்மா மாஸ்டர் என உன் மேல அன்பு கொண்டவர்கள் உன்னை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள் உனக்கு எந்த குறையும் வராது என்றார்.
    அப்போது எனது போன் அடித்தது டான்ஸ் க்ளாஸ் சாந்தினி டியர் பேசினாள், மஞ்சு டியர் குட் ஈவினிங் இன்று நான் க்ளாஸ் வரலை என் வீட்டில் ஒரு சிறிய விசேஷம், இன்னைக்கு இரவு 7.00 மணிக்கு மேல் என் அண்ணன் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா சிம்பிளாக நடத்தறேன், அண்ணன் யு எஸ் ல் இருப்பதால் நானே முன்னின்று நடத்தி வைக்க போறேன் அவசியம் நீங்க அம்மாவோட வரனும் டியர், வீட்டு அட்ரஸ் வாட்சப்ல லொகேஷன் ஷேர் பண்ணி விடறேன் அவசியம் வாங்க என்றாள்.
    உடனே அம்மாவிடம் என்னம்மா சீனியர் மாணவி கூப்பிடறா போயிட்டு வரலாமா என்றேன், அதற்கு லட்சுமி அக்கா பாப்பா தாராளமாக போங்க அம்மா கூட இதெல்லாம் தான் ஓரு முழுமையான பெண் அடையும் சந்தோஷ தருணங்கள் என்று கூறி வாங்க நானே மேக்கப் போட்டு விடறேன் என்று கூறி கையைப் பிடித்து இழுத்து சென்று டிரஸ்ஸிங் டேபிளில் அமர வைத்து நீண்ட பின்னலிட்டு, மல்லிகை பூ வைத்து, திக் காம்பேக்ட் பவுடர் பூசி கண்களில் மை தீட்டி, லிப்ஸ்டிக், ரூஜ், ஐ ஷேட்ஸ்,
    டிசைன் பொட்டு, சிறிய நெற்றி சுட்டி என பிரமாதப்படுத்தி, பிங்க் நிற லெஹங்கா அணிவித்து ரெடி செய்து விட்டார், அம்மாவும் ரெடியாகி வர, வீட்டை பூட்டி விட்டு கிளம்பினோம் எதிரில் ரம்யா அக்கா டியூட்டி முடிந்து வர எங்களைப் பார்த்து ஹாய் என நின்றாள், என் காதோரம் கிசுகிசுவென அம்மாடி என்ன அழகுடி நீ என்றாள், ச்சீ போங்கங்கா என வெட்கப்பட இருடி வெட்கத்தில் உன் கன்னங்கள் மேலும் சிவக்குது ஒரு செல்ஃபி போடலாம் என்று கூறி படபடவென்று போட்டோக்களை எடுத்து தள்ள, அம்மா டெஸ்ட்க்கு சென்று வந்ததை கூற சூப்பர் தங்கச்சி நீ கர்ப்பிணி ஆகி உனக்கு வளைகாப்பு நடத்தும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றாள், அதற்குள் லட்சுமி அக்கா இல்லே ரம்யா அதெல்லாம் பாப்பாவோட புருஷன் வீட்டில் சிறப்பாக செய்து அனுப்புவாங்க நாம விருந்தினரா போகலாம் என்றார்...

  • #33

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Friday, 12 March 2021 02:08)

    பகுதி-30

    உடனே நான் லட்சுமி அக்காவின் தோளில் சாய்ந்து என்னங்க அக்கா நீங்களும் என்னை கிண்டல் பண்றீங்க, நான் வளைகாப்பு, சீமந்தம் எல்லாம் செய்துக்க மாட்டேன் என சினுங்கியபடி கூற உடனே அம்மா சரிடி மஞ்சு அதை அந்த நேரத்தில் பார்த்துக்கலாம் ஆனா முதல் குழந்தை பெத்துக்கும் ஒவ்வொரு கர்ப்பினிக்கும் வளைகாப்பு போட்டு பிறந்த வீட்டுக்கு கட்டுச்சோறு கட்டி அனுப்புவது தான் தமிழ்நாட்டின் பாரம்பரியம் இப்போதெல்லாம் இரண்டாவது பிரசவத்துக்கு கூட இப்படி செய்யறாங்க, இதை இந்த காலத்து பொண்ணுங்களும் விரும்பி ஏற்றுக் கொண்டு இருக்காங்க என்றார், பார்க்கலாம் எல்லாம் உன் அக்கா லதா பார்த்து முடிவு செய்யறது தானே அப்போது நாம எல்லாரும் கூடிப்பேசி முடிவு செய்துக்கலாம் எதுவா இருந்தாலும் உன் சௌகரியம் கருதி தான்டி செய்வோம் எனக்கூறி இப்ப மஞ்சள் நீராட்டு விழாவுக்கு போகலாம் நேரமாகுது கால்டாக்சி வந்துடுச்சு என அழைத்தார்,
    சுமார் கால்மணி நேர பயணத்தில் சாந்தினி டியர் வீட்டை அடைந்து மொட்டை மாடிக்கு சென்று பந்தலுக்குள் நுழைய வரவேற்பில் கை கூப்பி நின்றாள் சாந்தினி டியர் தங்கநிற பட்டு சேலை கட்டி, அதே நிற டிசைனர் ப்ளவுஸ் அணிந்து, பின்புறம் கர்லிங் ஹேர் ஸ்டைலில், தங்கநிற பெயிண்டிங் செய்யப்பட்ட பூக்களை கர்லிங் மீது வட்டமாக சுற்றி வைத்து, அளவாக மேக்கப் போட்டு, சுமார் இருபது பவுன் தங்க நகைகளை அணிந்து கொண்டு லட்சுமிகரமாக இருந்தாள், என்னைப் பார்த்து அருகில் வந்து கையைப் பற்றி வெல்கம் டியர் வாங்க அம்மா என கை கூப்பி வணங்கினால், அருகே நின்றிருந்த அவள் அண்ணியோ மிக இளமையாக அழகாக கல்லூரி மாணவி போல, மெரூன் நிற ரா சில்க், ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸில், ப்ரென்ச் பன் ஹேர் ஸ்டைல் செய்து, திக்காக புருவம் வைத்து, ஐ லேஷஸ் ஒட்டி,மெரூன் நிறத்தில் ஐ ஷேட்ஸ், லிப்ஸ்டிக், ரூஜ் என மேட்சிங்ல் கலக்கினாள், ஆண்ட்டிக் ஜுவல்லரியில் நெக்லஸ், வளையல்கள், மோதிரங்கள், ஒட்டியாணம் என அனைத்தும் மெரூன் நிறத்தில் இருக்க என்னையும், அம்மாவையும் சாந்தினி டியர் அறிமுகம் செய்து வைத்தாள், சிரித்துக் கொண்டே கையைப் பற்றி அழைத்து சென்று நாற்காலியில் அமர வைத்தாள், அங்கே முதல் வரிசையில் ரியா மாஸ்டரும், சுஷ்மா மாஸ்டரும் ஒரே மாதிரியான மயில்கழுத்து நிற பட்டு சேலை கட்டி, பட்டு ப்ளவுஸில், கொண்டை போட்டு அதில் மல்லிகைப் பூவை சுற்றி,வைரத்தோடு,மூக்குத்தி அணிந்து, நீலநிற நெயில் பாலிஷ் போட்டு, வழக்கமான கண்மை, புருவ அலங்காரம், ப்ளூ லிப்ஸ்டிக் பூசிய உதடுகளில் சிரிப்புடன் வாவா மஞ்சு என்றனர், நான் இருவரையும் வணங்க அவர்கள் எழுந்து அம்மாவை வணங்கி அருகில் அமர வைத்துக் கொண்டார்கள், நான் சுஷ்மா மாஸ்டர் அருகில் அமர்ந்திருந்தேன் என் காதில் செம்மை டிரஸ், மேக்கப் டி இன்று உன்னுடையது எனக்கூற, நானோ போங்க மாஸ்டர் உங்க ரெண்டு பேரோட அழகில் நான் மயங்கி விழுந்துட்டேன் என்றேன், எல்லாம் ரியா தான்டி என்றாள்.
    மேடையில் சாந்தினி டியர் அண்ணன் மகள் ப்ரணிதாவுக்கு மிக பொருத்தமாக பச்சை பட்டு லெஹங்கா அணிவித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்ட பின்னல் போட்டு, நெற்றி சுட்டி, பெரிய ஜிமிக்கி, மூக்குத்தி, புல்லாக்கு முகத்தில் ஹெவி ஸ்டேஜ் மேக்கப் போட்டு, கண்களை பெரிதாக்கி காஜல் போட்டு, டபுள் ஷேட் ஐ ஷேட்ஸ், மஸ்காரா, லேஷஸ், அடர் சிகப்பு லிப்ஸ்டிக், கை, கால்களின் மெஹந்தி டிசைனிங் செய்து, ஒரிஜினலாக தங்கத்தில் ஆரம், நெக்லஸ், கல் வளையல்கள், மோதிரங்கள், ஒட்டியாணம், காலில் தங்க கொலுசுகள் என அழகு தேவதையாக ஜொலித்தாள்.
    மூத்த பெண்கள் அழைக்க சாந்தினி டியர் மேடைக்கு சென்று தன் மருமகளுக்கு (அதாங்க அண்ணன் மகள்) மாலை அணிவித்து, சந்தனம் பூசி ஆசி வழங்கினாள், பிறகு ப்ரணிதா அம்மா, பாட்டி என குடும்பத்தினர் முடிந்து, மாஸ்டர்கள், ஜான்வி, நான், அம்மா உட்பட அனைத்து நடனப்பள்ளி தோழிகளை அழைத்து சந்தனம் பூசி, ஆசி வழங்கச்செய்தாள், பிறகு அனைவரும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டோம், நான் எனது மொபைலை போட்டோகிராபரிடம் தந்து அந்த லைட்டிங்கில் படங்கள் எடுத்து தருமாறு கூறினேன் அவரோ சுமார் இருபது படங்களை வித விதமான ஆங்கிள்களில் எடுத்து தந்தார், பிறகு என்னையும், அம்மாவையும் ப்ரணிமாவிடம் இவங்களும் உனக்கு அத்தை தான் பேரு மஞ்சுலதா, என் டான்ஸ் க்ளாஸ்மேட், அவங்க உன் அம்மாச்சி இவளோட அம்மா என அறிமுகம் செய்து வைத்தாள், ப்ரணிதா என்னை ஆண்ட்டி என அழைக்க எனக்குள் ஒரு வித பெண்மை உணர்வு மேலோங்க அம்மாவை கட்டி அணைத்துக் கொண்டேன்..

  • #34

    மயக்கம் என்ன 7 (Sunday, 14 March 2021 23:06)

    ப்ரியா என்னை பார்த்து சிரித்துக்கொண்டே செமயா இருக்கடினு சொல்லி கோகிலாவுக்குவிடியோ கால் பாண்ணினால் அவளிடம் விவரத்தை சொன்னால் அடா நம்ம மல்லியா அது ப்ரியா, கோகிலா அவ இப்போ மல்லியில்லா மல்லிகா அவ மார்ப்பு பாரு பெருசா இருக்குக்கு என்றால் ஆமா மார்ப்பு என்துவிட அவளுக்கு பெருசா இருக்கே அப்போ அது எப்படி இருக்குமே கீண்டல் பண்ணினால் அந்நேரம் கதவை யாரே தட்டினார்கள் கதவை திறந்தபோது மல்லி ப்ரண்ட் கணேஷ் என்ன வேணும் என்றால் ப்ரியா மல்லி இருக்கிறா என்றான் ப்ரியா உடனே மல்லிகா உன் ப்ரண்ட் டி வா வெளியே வா என்றால் நான் வெளியே வந்தேன் கணேஷ் என்னை பாவடையை சார்ட்டில் பார்த்தவுடனே என்னடா இது கோலம் ரோட்டில் திருநங்கை பார்த்தவே திட்டுவா இவங்க ஏன் இப்படி இருக்கிறாங்னுங்க இப்போ நீயே பெட்டபுள்ளயா மாறிட்ட எப்படினு கேட்டால் நான் அமைதியாக இருந்தேன் பாட்டி பால் கொண்டு வந்தால் ப்ரியா மல்லிகா உன் ப்ரெண்ட்டை பால் குடிக்க சொல்லு என்றால் கணேஷ் வாங்கி குடித்தான் அவன் கண் மங்கலாக மாறியது சிறிது நேரத்தில் பெம்பள மாதிரி பேசினேன் ப்ரியா எனனடி ஆச்சி

  • #35

    Ramya (Monday, 15 March 2021 07:30)

    @Maykam enna kathai super ah iruku di continue pannu

  • #36

    Images (Monday, 15 March 2021 10:48)

    New Images Uploader

    https://crossdressingimage.blogspot.com/

  • #37

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Monday, 15 March 2021 13:37)

    பகுதி - 31

    அம்மா என்னை அணைத்துக் கொண்டு இதென்ன பிரமாதம் மஞ்சு இன்னும் எவ்வளவோ இருக்கு பெண்கள் வாழ்க்கையில ஒவ்வொரு பருவத்திலும், நடக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாமே நம்ம பெண்மையை மேலும் மிளிர வைக்கும், நம்ம மனசுக்கு இதமான நிகழ்வுகள் எல்லாம் நாம பூப்படைந்த பருவம் முதல் நம்ம பிள்ளைகள் திருமணம் நடந்து நாம பாட்டியாகிற வரை ஒவ்வொன்றையும் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும், அது தான்டி முழுமையான பெண்களின் வாழ்க்கை என சிலாகித்து பேசினார், நீயும் பார்க்கத்தானேடி போறே என என்னை பார்த்து அழகாக கண் சிமிட்டினார் அம்மா.
    பிறகு சாந்தினி டியர் சாப்பிட அழைத்தாள், ரியா மாஸ்டரும், சுஷ்மா மாஸ்டரும் முன்னே செல்ல நானும் அம்மாவும் பின் தொடர்ந்து சென்றோம், எங்களுடன் நடனபயிற்ச்சி பெரும் அனைவரும் வந்தனர், என்னை சுஷ்மா மாஸ்டர் அழைத்து தன் அருகில் அமர வைத்துக் கொண்டார், அம்மாவின் அருகே ரியா மாஸ்டர், மற்றும் நடன பள்ளி பெண்கள் அமர்ந்து மிகவும் ருசியான சைவ உணவு வகைகளை அருந்தினோம், சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது சாந்தினி டியரும், அவள் அண்ணியும் அனைவருக்கும் அன்பளிப்பு பைகளை வழங்கினார்கள், பெற்றுக் கொண்டு நன்றி கூறி விடைபெற்று வெளியே வந்தோம், கால்டாக்சி புக் செய்யமாறு அம்மா கூற சுஷ்மா மாஸ்டர் அம்மா வாங்க நாங்க எங்களோட காரில் தான் வந்தோம் வாங்க அதிலேயே போகலாம் எல்லோரும் ஒரே இடத்திற்கு தானே போறோம் என காருக்கு அருகே போக டிரைவர் காரை முன்னால் எடுத்து நிறுத்தி விட்டு கீழே இறங்கி வந்து கதவைத் திறந்து வைத்தார், ரியா மாஸ்டர் அம்மாவை முன்னால் அமர வைத்து விட்டு பின்னால் என்னை அமர வைத்து இரு புறமும் ரியா மாஸ்டரும், சுஷ்மா மாஸ்டரும் அமர்ந்தார்கள், என்னை பார்த்து ரியா மாஸ்டர் நீ ரொம்ப பியூட்டி ஃபுல் டியர் என்றாள், அதற்கு சுஷ்மா மாஸ்டரோ இல்லை ரியா மஞ்சுலதா ஒரு தேவதை என்றாள், பிறகு நீ மட்டும் சினிமாவில் நடித்தால் நாட்டில் உள்ள அனைத்து ஆண்களோட தூக்கத்தை கெடுத்துடுவே என கூற, நான் போங்க மேடம் என கன்னங்கள் சிவக்க வெட்கத்தில் நெளிந்தேன்.
    வீட்டை அடைந்தோம் மாஸ்டர்கள் இருவருக்கும் நன்றி கூறிவிட்டு லிப்டில் ஏறி வீட்டை அடைந்த உடன் அம்மா டீ மஞ்சு லதாவை கூப்பிடுடி உன்னை இந்த லெஹங்கா டிரஸ்ல அவ பார்த்தான்னா ரொம்ப சந்தோஷப்படுவா என்றார், உடனே கண்ணாடி பார்த்து லிப்ஸ்டிக், காஜல் இவைகளை சரி செய்து கொண்டு, பின்னலை தூக்கி முன்புறம் போடவும் வீடியோ கால் கனெக்ட் ஆகவும் சரியாக இருந்தது, அக்கா நைட்டியில் மாடிப்படியில் அமர்ந்து கொண்டு பேசினார், என்னடி ஃபிகர் இந்த நேரத்தில் சீவி, சிங்காரிச்சுகிட்டு எங்க போறேடி சினிமா நடிகை மாதிரியா இருக்குடி உன்னைப் பார்க்க என கிண்டல் செய்தார், ச்சீ போங்க அக்கா என் கூட நாட்டிய வகுப்பில் உள்ள ப்ரண்ட் உடைய அண்ணா மகளுக்கு இன்றைக்கு மஞ்சள் நீராட்டு விழா அதான், நானும் அம்மாவும் சேர்ந்து போயிட்டு இப்பத்தான் வரோம் அம்மாதான் இந்த டிரஸ்ஸை நீங்க வாங்கி கொடுத்தபிறகு இன்றைக்கு தான் உடுத்தறேன் அதான் காண்பிக்க போன் செய்தேன் என்றேன், உனக்கென்னடி ராசாத்தி எந்த டிரஸ்ஸை போட்டாலும் நீ அழகு தான்டி ஆனாலும் இருக்க இருக்க உன் அழகு கூட்டிக்கிட்டு தான் போகுது, சூப்பர் டி நீ ஆனா எனக்காக உன் வாழ்க்கையை தியாகம் செய்துட்டு இப்படி இருக்கே பாரு, நீ என் கூட பிறக்கறதுக்கு நான் ரொம்ப கொடுத்து வெச்சிருக்கனும்டி தங்கமே என கண்ணீர் விட, அக்கா ப்ளீஸ் தயவு செய்து இதெல்லாம் வேணாம், உன்னை சந்தோஷமா வெச்சுக்கதானே நானும், அம்மாவும் இருக்கோம் கண்ணீர் விடாதே உனக்கு முத்து முத்தாக எத்தனை பிள்ளைகள் வேணும்னாலும் கேளுக்கா நான் பெத்து தாரேன், நீ தான் எனக்கு எல்லாம் என அக்காவை ஆறுதல் கூறி தேற்றினேன், பிறகு அம்மா பேசியதும் என்னிடம் ஞாயிற்றுக்கிழமை உனக்கு என்னடி வாங்கிட்டு வரனும் சொல்லு என்றார், அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அக்கா இப்ப நீயும், மாமாவும் செய்யறதே திவ்யம் என்றேன், போடி லூசு கேக்க சொன்னதே உன் மாமா தான்டி என்றார், சரி அவருக்கு என்ன தோனுதோ அதை வாங்கிட்டு வருவார் மறக்காம ஏத்துக்கோடி ப்ளீஸ் என கேட்டுக் கொண்டார்.

  • #38

    மயக்கம் என்ன 7 (Monday, 15 March 2021 23:27)

    ப்ரியா என்னடி ஆச்சி என்றால் ஒண்ணுமில்லை இந்த பாலை குடிச்சஉடனே உடம்பு சில்லுனு மாறிடுச்சி ப்ரியா சிரிச்சிகிட்டே உன் டிரஸை கழட்டுடி என்றால் அவன் ஏதுவும் பேசமால் டிரஸ் கழட்டிவிட்டு டிரஸ்யில்லாமா இருந்தான் ப்ரியா என்னை கூப்பிட்டு உன் ப்ரண்ட்டை பாருடி என்றால் நான் பார்த்து சிரிச்சி என்னடி டிரஸ்யில்லாம இருக்க என்றேன்

  • #39

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Tuesday, 16 March 2021 13:37)

    பகுதி - 32

    சரிங்க அக்கா உங்க விருப்பம் என கூறி போனை வைத்து விட்டு, உடை மாற்றி மேக்கப் கலைத்து முகம் கழுவி ப்ரஷ் ஆகி வந்தேன், அம்மா ஆரஞ்சு ஜூஸ் தயார் செய்து வைத்திருந்தார், நான் செல்லமாக சினுங்கிக்கொண்டே என்னம்மா இது இப்ப போய் பங்ஷனில் தானேம்மா நிறைய சாப்பிட்டேன் என்றேன் அதற்கு அம்மா இல்லடி சின்னப்பொண்ணு உன் உடல் நல்லா இருக்கனும்னா தினமும் 6 முதல் 8 க்ளாஸ் ஜூஸ் எடுத்துக்கொள்ளனுமாம் டாக்டர் அக்கா நேற்று தான்டி சொன்னாங்க அதான் இன்று இரண்டாவது க்ளாஸ் தானேடி தர்றேன் மறுக்காமல் குடி என கட்டாயப்படுத்தி ஊட்டினார், அம்மாவின் அன்பும், பழத்தின் இனிமையும் ருசியாக இருக்க அதை கடகடவென பருகிவிட்டு, பிறகு தினமும் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை எடுத்துக் கொண்டு சற்று நேரம் டிவி பார்த்தேன், தூக்கம் கண்களை சுழற்றிட விளக்கை அணைத்து விட்டு படுக்கையில் சரிந்தேன்.

    திடீரென கனவில் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண நாள் குறிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடப்பதை போலவும், திருமணத்திற்கு பிறகு நான் அம்மா, அக்கா, மாமா, மற்றும் வேண்டியவர்களை விட்டு விட்டு வெளிநாட்டில் சென்று செட்டில் ஆவது போன்றும், அங்கு சென்ற எனக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறப்பதாகவும் கனவு கண்டு திடீரென விழித்துக் கொண்டேன், அப்போது மணி 4.00 அதன் பிறகு தூக்கம் பிடிக்கவில்லை, புரண்டு புரண்டு படுத்தேன் தூக்கம் வர மறுத்தது மீண்டும் மீண்டும் அதே கனவைப் பற்றி சிந்தித்தேன், ஒரு பக்கம் சிரிப்பாகவும், மற்றொரு பக்கம் அதிகாலையில் காணும் கனவுகள் பலிக்கும் என அம்மா பல நேரங்களில் சொல்லி கேள்விப்பட்டு இருந்ததால் மனதில் ஒரே படபடப்பு. அதிகாலை 5.00 மணிக்கு எழுந்து குளித்து தலையில் ஈரம் காய துண்டை கட்டிக்கொண்டு எனக்கு மிகவும் பிடித்த பிங்க் நிற க்ரேப் சில்க் சேலை கட்டி, அதே நிற ப்ரிண்ட்டட் ப்ளவுஸ் அணிந்து கொண்டு, மேக்கப் இன்றி நெற்றியில் குங்குமம், சந்தனம் இட்டு, வாசல் தெளித்து,புதிய டிசைன் கோலம் போட்டு கலர்பொடி சேர்த்து, சுவாமி விளக்கு ஏற்றி சமையல் அறையில் நுழைந்து சூடான பில்டர் காபி தயாரித்து டபராவில் ஊற்றிக் கொண்டு அம்மாவை 6.30 மணிக்கு எழுப்பினேன், அம்மா என்னை ஆச்சரியத்துடன் பார்த்து குட்மார்னிங் செல்லக்குட்டி என்றவாறே காபி அருந்தும் வரை காத்திருந்து பிறகு அதிகாலை கண்ட கனவு பற்றி கூறுகையில் அம்மா முகம் மலர்ந்து சபாஷ் டியர் என என்னை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார், அம்மா என்னம்மா நீங்க நான் யாரோ ஒருத்தரை கல்யாணம் செய்துகிட்டு கண்காணாமல் வெளிநாட்டுக்கு போகற மாதிரி சொல்றேன் நீங்கள் என் ஃபீலிங் புரியாம என்றேன், அதற்கு அம்மா சிரித்துக் கொண்டு போடி அசடு பெண் பிள்ளைகள்னா கல்யாணம் செய்துகிட்டு புருஷன் வீட்டில் சென்று இருப்பது தானேடி வழக்கம், அது தான் சந்தோஷப்பட்டு சிரிச்சேன் அதுவும் என் மகள் வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகி அதுவும் ரெட்டை பெண் குழந்தைகளை பெத்துக்கறது எனக்கு டபுள் சந்தோஷம் டி மஞ்சு குட்டி என்றார். இதெல்லாம் கனவு தானே விடுடி சின்னப்பொண்ணே எனக்கூறினார், உடனே நான் இல்லைங்கம்மா நீங்க தானே அதிகாலையில் காணும் கனவுகள் பலிக்கும்னு சொல்வீங்க அதான் பயமா இருக்கு என்றேன், இதிலென்னம்மா பயம் இதெல்லாம் நடக்குமான்னு தெரியாது அப்படியே நடந்தாலும் ஆண்டவன் அருள்னு ஏத்துக்கிட்டு சந்தோஷமா வாழனும்டி என்றார், உடனே நான் எப்படிம்மா நான் உங்களையும், லதா அக்கா, மாமா எல்லோரையும் விட்டுட்டு கண்காணாமல் வெளிநாட்டுக்கு போவேன், உங்களை பிரியற மாதிரி இருந்தா எனக்கு கல்யாணமே வேண்டாம்னு உங்க கூடவே இருந்துடுவேன் என கண்கலங்க கூற அம்மா என்னை மடியில் கிடத்திக்கொண்டு கல்யாணம் வரைக்கும் தான் அம்மா, அக்கா, மாமா உறவுகள் எல்லாம் ஒரு பெண்ணுக்கு கழுத்தில் தாலி ஏறிட்டா அவளுக்கு புருஷன், மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தன், ஓரகத்தி என பல புது சொந்தங்கள் வந்து அவளுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும், புருஷன் வீட்டுப்பக்கம் நடக்கும் நல்லது, கெட்டது என்று அதிலேயே பழகிடும்டி, அதுவும் முதல் குழந்தை உண்டாயிட்டா உன்னை உன் மாமியார் வீட்டில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவாங்க எட்டாவது மாசம் உனக்கு வளைகாப்பு போட்டு பிறந்த வீட்டில் வந்து விட்டு விட்டு போவார்கள், அப்போது தான்டி பெண்களுக்கு அம்மா வீடு ஞாபகம் வரும், இதையெல்லாம் அனுபவித்து பாரு என்றார், எனக்கு பயமாக இருக்குங்கம்மா என்றேன், அடி அசடே முதல்ல உனக்கு கர்ப்பம் தரித்து அக்கா குழந்தையை நல்ல முறையில் பெற்றுக் கொடு அதற்கு பிறகு நாம எல்லாரும் கலந்து பேசி உன் விஷயத்தில் நல்ல முடிவு எடுக்கலாம் என்றார், நீ வீணாக மனதை போட்டு குழப்பிக்காதே எனக்கூறிவிட்டு குளிக்க சென்றார்...

  • #40

    Images (Wednesday, 17 March 2021 10:32)

    New Images Upadated

    check - https://crossdressingimage.blogspot.com/

  • #41

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Thursday, 18 March 2021 14:02)

    பகுதி - 33

    அம்மாவின் கருத்தை கேட்ட எனக்குள் ஒரே மனக்குழப்பம், இருப்பினும் பெண்ணாக இருந்தால் இவ்வளவு உணர்வுகளை பெற்று மகிழலாமா, வாழ்க்கை சிறப்பானதாக இருக்குமா, அம்மாவாகி, பாட்டியான பிறகும் கூட நடக்கும் நிகழ்வுகள் மன மகிழ்ச்சி அடையுமா என பல்வேறு கேள்விகள். ஆனால் அம்மா எனது அக்கா பூப்பெய்திய போது (வயதுக்கு வந்த போது) அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, அக்காவுக்கு செய்த அலங்காரங்கள் என்ன, உறவினர்களை அழைத்து விருந்து வைத்து, ஊரெல்லாம் என் மகள் பெரிய மனுஷி ஆகி விட்டாள் என மகிழ்வுடன் பேசியதை எல்லாம் நான் சிறிய பையனாக இருந்த சமயத்தில் நடந்தது, எனக்கு லேசாக நினைவில் உள்ளது.
    அம்மா குளித்து முடித்து வருவதற்குள் காலை டிபனாக இட்லி வார்த்து, மல்லி சட்னி அரைத்தேன், அம்மா பூஜை செய்துவிட்டு மஞ்சு என அழைக்க தோ வரேம்மா என சென்றேன், என் நெற்றியில் குங்குமம் இட்டு உன் மனக்குழப்பங்களை அம்மன் விரைவில் தீர்த்து வைத்து உன் வாழ்க்கையில் நல்ல நிகழ்வுகளை நிகழ்த்துவார்டி என என்னை உச்சி முகர்ந்து வாழ்த்தினார், பிறகு இருவரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு, மதிய உணவுக்கு என்ன செய்யலாம் என திட்டமிட்டு அதனை தயாரிக்க ஆரம்பித்தோம், அதற்குள் அம்மா எனக்கு திராட்சை ஜூஸ் தயார் செய்து வைத்து கொஞ்ச நேரம் கழித்து குடிம்மா என்றார், பிறகு சற்று ஓய்வு எடுத்தேன், மணி பத்தரை ஆன போது முகம் அலம்பி மேக்கப் செய்து கொண்டு அம்மாவிடம் சொல்லி விட்டு ரியா மாஸ்டர் வீட்டை அடைந்தேன், சற்று முன்பாகவே வந்து விட்டதால் சுஷ்மா மாஸ்டர் வரும்வரை நடன பயிற்சி கூடத்தில் காத்திருக்கும் போது என் சக நடன வகுப்பு தோழிகளான சங்கீதா, கல்பனா, தீபிகா, ப்ரியா லட்சுமி, திஷா இவர்களின் அருகே சென்று பேசிக்கொண்டு இருந்தேன், அவர்கள் நேற்று இரவு சாந்தினி டியர் வீட்டில் நிகழ்ந்த மஞ்சள் நீராட்டு விழா பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருக்க கேரளத்து வரவான அமலா கர்ப்பம் தரித்து உள்ளதாகவும், அதனால் தான் இன்று மருத்துவமனைக்கு பரிசோதனை செய்து கொள்ள போயுள்ளாள் என்றும், அவளுடன் உதவிக்கு ஜான்வி டியர் சென்றுள்ளதாகவும் கூறினார்கள், நாம் அனைவரும் இன்று நடன வகுப்பு முடிந்த பிறகு மாலையில் அமலா இல்லத்திற்கு சென்று அவளை பார்த்து விட்டு வரலாம் என்றனர், மஞ்சு டியர் நீங்களும் வாங்களேன் என அன்புடன் அழைக்க கண்டிப்பாக வர்றேன், ஆனால் எனக்கு அமலா வீடு தெரியாதே என்றேன் அதற்கு கல்பனா டியர் என்னிடம் நோ ப்ராப்ளம் மஞ்சு டியர் நான் இங்கே வந்து உங்களை பிக்கப் செய்து கொண்டு போகிறேன் என்றாள், உடனே நான் அவள் கையை பிடித்து தேங்க்ஸ் டியர் என்றேன், அதற்கு அவள் என் கன்னத்தில் தட்டி நோ ஃபார்மாலிட்டீஸ் டியர் என்றாள், சரியாக பதினோரு மணிக்கு மாஸ்டர் வாடாமல்லி நிற மைசூர் சில்க் சேலை கட்டிக்கொண்டு, பன் கொண்டை சிகையலங்காரம் செய்து, அதில் முல்லைப் பூ சுற்றி, தன் ட்ரேட் மார்க் மேக்கப்பில் வர அனைவரும் வணங்க நடன பயிற்சி துவங்கியது, ஜான்வி டியர் இல்லாததால் சங்கீதா டியர் வழி நடத்த நாங்கள் அதை பின்பற்றி ஆட மாஸ்டர் இடையில் அவ்வப்போது திருத்தங்கள் செய்து ஒரு சிலரை தனியாக ஆட வைத்து மாற்றங்கள் செய்தார், இடையில் என்னிடம் க்ளாஸ் முடிந்த பிறகு என்னை தனியாக வந்து பாருடி மஞ்சு என்றார்...

  • #42

    Rajiii (Monday, 22 March 2021 16:23)

    கடைக்கு மாமாவை அம்மா அழைத்து சென்றார் பின் அம்மா நேராக ஒரு துணி கடைக்கு போனார்கள். அப்போ அங்க வேலை பார்க்கும் பெண் என்ன துணி வேணும்னு கேட்டார்கள் அதற்கு அம்மா சுடிதார் மற்றும் உள்ளாடை இவன் அளவிற்கு ஏடுங்கள் என்று மாமாவை காமிதர் அம்மா. அதற்கு அந்த பெண் ஒஹ் இவங்க அளவிற்கா சரி இந்த துணியை போட்டு பார்க சொல்லி ஒரு அளவு துணி kudutharkal அதற்கு மாமா வேணாம் ஏந்று சொன்நார் அம்மா கேகல மாமாவை இழுத்து சென்று உடை மாற்றி வேலியே இழுத்து வந்தார் அந்த கடை பெண் மாமாவை பார்த்து பொனு மாதிரியே இருகிங்க என்று சொன்னார். பின் அம்மா நேறைய துணி ஏடுத்தஆர்கள். புடவை ஜாக்கெட் உள்ளாடை ஏடுதார்கள் மாமாவின் அளவுக்கு அப்பறம் ஒரு பட்டுபவடை சட்டை மற்றும் சுடிதார், கவுன் வாங்கினார்கள் மாமாவின் அளவிற்கு. அப்போ மாமாவுக்கு ரொம்ப கூச்சமாக இருந்தது. மாமா இன்னும் பெண் உடை மற்ற வில்லை அம்மா மாமாவை அப்படியே குப்டு பில் கட்டினர் அம்மா அனைத்து துணிகளுகும்.. அம்மா அடுத்து ப்யூட்டி பார்லர் அழைத்து சென்றார்..

  • #43

    Vijaya (Tuesday, 23 March 2021 13:30)

    ராஜி மத்தங்க கேட்டுக்கொண்டபடி நீங்க தமில் கதை எழுதுவது நல்லா இருக்கு . உங்க கதையும் நல்லா இருக்கு. ஆனா ரொம்ப கம்மியா எழுதுறீங்க ஒவ்வொரு தடவுயும்நிறைய எழுதுங்க. அப்புறம் ராஜேஷ் எப்படி ராஜிய மாறினது கதையை சொல்றேன் சொன்னிங்க..அது விவரமா எழுதுங்க

  • #44

    மயக்கம் என்ன 8 (Wednesday, 24 March 2021 23:17)

    பாட்டி வந்து ப்ரியாம்மா அவனுக்கு துணி தரவா என்றால் தா என்றால் இந்தடி துணி தாந்தால் அதை வாங்கிய கணேஷ் பாவடை சாட்டை போட்டுக்கொண்டு நின்றான் ப்ரியா பாட்டியை பார்த்து அவனுக்கு ஒரு நல்ல பேரு வைங்க என்றால் குஞ்சும்மாள் என பேரு வைத்தால் , சரியான பேருரை சொன்னீங்க பாட்டி அவளையும் கூப்பிடுங்க என்றால் மல்லிகா உள்ளே வா உன் ப்ரண்ட்டை பாரு என்றால்

  • #45

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Monday, 29 March 2021 10:32)

    பகுதி - 34

    எனக்கு ஒரே பயம் நாம ஏதாவது டான்ஸ் மூவ்மென்ட்ல தப்பு பண்ணிட்டோமா, இல்லை சக தோழிகள் கிட்டே பேசினது தப்பா என மனதினுள் தேவையற்ற குழப்பங்கள், ஒரு வழியாக நடன பயிற்சி முடிந்து, அனைவரும் வணக்கம் சொல்லி விடை பெற்று சென்றபோதே சுஷ்மா மாஸ்டர் கிளம்பி விட்டார் அதை நான் கவனிக்க தவறவில்லை, அதன் பிறகு தீபிகா டியர் என்னிடம் வந்து மஞ்சு டியர் ஈவ்னிங் 6.00 மணிக்கெல்லாம் வர்றேன், ஆமா டியர் நீங்களும் இதே அபார்ட்மெண்ட் தானே எந்த ப்ளாட் என கேட்க நான் C-18 என கூற ஓகே பை என்று கூறி விட்டு சென்றாள்,
    வீட்டின் முன்புறம் வந்த நான் உள்ளே செல்ல அனுமதி கேட்டு கதவை தட்ட கமின் என்றார் ரியா மாஸ்டர் உள்ளே சென்று பார்த்த போது ரியா மாஸ்டர் குட்டை ஷார்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்து மேக்கப் இல்லாமல் தலை முடியை சேர்த்து உச்சியில் கொண்டை போட்டுக் கொண்டு, சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருக்க நான் ஆச்சரியப்பட்டு வணங்கினேன் வா மஞ்சு டியர் என அழைத்து அருகில் அமர வைத்து விட்டு, உள்ளே திரும்பி சுஷ்மா என அழைக்க அப்போது சுஷ்மா மாஸ்டர் பச்சை, சிவப்பு கலந்த அனார்கலி சுடிதார் அணிந்து, தலையை ஒற்றை பின்னல் போட்டு, வழக்கமான மேக்கப் இல்லாமல், லேசாக ரோஸ் பவுடர் அடித்து, புருவம் திக் ஆக வரைந்து, லிப்ஸ்டிக் பூசி, காதுகளில் சிறிய தொங்கட்டான் தோடுகளும், இரு புற மூக்கிலும் மூக்குத்தி அணிந்து, கண்களில் நீல நிற காண்டாக்ட் லென்ஸ் வைத்து புத்தம் புதிய லுக்கில் இருக்க நான் அவளை வணங்கி எழுந்தேன் உடனே அருகில் வந்து அமர்ந்த அவள் மீது ப்ளூ லேடி பர்ப்யூம் வாசனை வந்தது, ரியா கிச்சன் ஒர்க் ஓவர், உனக்கு வெஜ் சூப், ஓட்ஸ் கஞ்சி, ப்ரட் ஆம்லெட் ரெடி போய் ரெடியாகி வா ஹாஸ்பிடல் போகலாம் என கூற நான் மாஸ்டர் என்ன ஆச்சு மேமுக்கு என்றேன் நேற்று இரவு முதல் ஃபீவர் அதான் டல் அடிக்கிறாங்க சோ ஹாஸ்பிடல் போறோம் என கூற, ரியாவோ ஓகே டியர் இப்ப ஏன் இவ வந்திருக்கா எனி ப்ராப்ளம் என்றாள், ஆமாமா டியர் இவளுக்கு தான் ப்ராப்ளம் காலைல நம்ம மஞ்சுவோட அம்மா இவ கிட்ட பேசின்டு இருந்ததை நான் லிப்ட் ரிப்பேர்னால ஸ்டெப்ஸ் வழியா நடந்து வரும் போது கேட்டேன், இவளுக்கு கல்யாணம் வேணாமாம் அக்காவுக்கு குழந்தை பெத்து கொடுத்துட்டு அப்படியே இருந்திடுவாளாம், இவளுக்குன்னு லைஃப் வேணாமாம், இவ அம்மா கிட்ட பேசின்டு இருந்தா அதுக்கு இவ அம்மா உடைஞ்சு போய் பல விதமான விளக்கங்கள் சொன்னாங்கோ ஆனாலும் இவ ஏத்துக்கலே, கடைசி வரை கன்னியா இருந்துட்டே போயிற்றாளாம் சொல்றா, அதான் நான் அழைச்சுன்டு வந்து புத்திமதி சொல்லி உன்னான்ட விட்றுக்கேன் என கூற, அதற்கு ரியா மாஸ்டர்என்னை பார்த்து அடி அசடே நோக்கு இதெல்லாம் இப்ப புரியாதுடி, சின்ன வயசுடி இது. நீ உன் அக்காவுக்கு குழந்தை பெத்து கொடுத்திட்டு எங்கே போவே, என்ன பண்ணுவே அம்மா காலம் வரையில் அவா பாத்துக்குவா அப்புறம் என்ன ஆகும் நீ இப்ப பொம்பளை பிள்ளை இப்ப நான் என் ப்ரதர் இப்படி ஆயிட்டானேன்னு மேரேஜ் பண்ணிக்காம இருந்து பார்த்துக்கறேன், உனக்கு அக்கா மேரேஜ் ஆனவ அவளுக்கு குடும்பம் இருக்கு, மற்றபடி தனி ஆள் நீ உன் கூட பிறந்தவா யாருமில்லை, வயசாயிடுச்சுன்னா தோல்ல சுருக்கம் விழுந்துட்டா அவ்வளவுதான் எவனும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான், நேக்கு வாய்ச்ச மாதிரி இந்த லோகத்தில எவளுக்குமே அண்ணா வாய்க்க மாட்டான்டி என்னை பெற்றவ முகத்தை நான் விவரம் தெரிஞ்சு பார்த்ததில்லை, அப்பாவும் உடனே போய்ட்டார், நேக்கு அப்பா, அம்மா, அக்காவா இருந்து பார்த்துண்டதாலே இவ இப்படி ஆயிட்டா, இவளுக்காக தான் நான் இப்படியே இருக்கேன், எனக்காக இவாளும் இப்படியே இருந்துட்டாள், சினிமாவில் நடிக்க சான்ஸ் இருந்தும் அங்கே போனா தங்கை வாழ்க்கை என்னாகும் னு என்னோடயே இருந்துட்டா என் சாமி என அழுதார்...

  • #46

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Wednesday, 31 March 2021 05:36)

    பகுதி - 35
    ரியா மாஸ்டர் குலுங்கி குலுங்கி அழ பதறிய சுஷ்மா மாஸ்டர் அருகில் அமர்ந்து தன் தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்து ரியா என்ன இது எமோஷனல் ஃபீலிங்ஸ் இப்ப உனக்கு ஃபீவர் ஹெல்த் சரியில்லை, ட்ரீட்மெண்ட் போகனும் இப்ப போய் அழுதா என்ன ஆகும் கூல் சிஸ்டர் ப்ளீஸ் என கண்கலங்க சற்றே ரிலாக்ஸ் ஆன ரியா மாஸ்டர் என்னிடம் பார்த்தியாடி மஞ்சு இப்படி பாசமான ப்ரதர் இருக்கிறதால நான் தைரியமாக வாழ்ந்துண்டு இருக்கேன், தனியா இருந்து எதையும் சாதிக்க முடியாது, நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணை பட் நீ தனி ஆள் டி, அம்மா காலத்துக்கு பிறகு அக்காவை மட்டும் டிப்பென்ட் பண்ணி இருக்க முடியாதுடி, அவாளுக்கும் குழந்தைகள் பிறந்து நிறைய கமிட்மென்ட் ஆயிடும் அதனால நீ உன் வாழ்க்கை லட்சியப்படி அக்காவுக்கு ஒன்னோ ரெண்டோ குழந்தைகள் பெத்து கொடுத்திட்டு லட்சணமா ஒரு ஆம்படையானை கல்யாணம் செய்துன்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகற வழியை பாருடி என்றார், உடனே சுஷ்மா மாஸ்டர் தன் பங்குக்கு மஞ்சு டியர் நம்மள மாதிரி உள்ளவா தனியா நின்னு வாழ்க்கையை, ஓட்ட முடியாது ஏன்னா நம்ம பிறப்பு அப்படி எங்காவது சற்று நேரம் தனியாக நின்றாலே கண்ணடிச்சு வர்றியாடி என்பவனுங்க தான் இந்த லோகத்திலே இருக்கானுங்க, என்றவர் குலுங்கி அழுதார்.
    எனக்காகவாச்சும் நீ திருமணத்திற்கு சம்மதிக்கனும், என்றார் உடனே நான் சரிங்க மாஸ்டர் உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொண்டு கல்யாணம் செய்துக்க சம்மதிக்கிறேன் எனக்கூற இருவரின் முகங்களிலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது.
    பிறகு எனக்கு ஸ்வீட், பாதாம் கீர் கொடுத்து போய் அம்மாவிடம் உன் சம்மதத்தை சந்தோஷமா சொல்லுடி அப்போது அவங்க முகத்தில் தெரியும் சந்தோஷத்திற்கு என்ன விலை வேண்டுமானாலும் தரலாம், தவிர நம்மை பெற்றவர்களுக்கு நாம தர்ற சந்தோஷம் இது தான்டி என்றார்கள். சரிங்க மாஸ்டர்ஜி என விடை பெற்று கிளம்பும் போது நீங்க ரெண்டு பேரும் ப்ராமின் பாஷை பேசறீங்களே தமிழா என்றேன், போடி அசடு நாங்க சுத்த தஞ்சாவூர் ப்ராமணாள் தாத்தா காலத்தில் பிழைக்க வழியின்றி இங்க வந்துட்டோம்,இப்பவும் எங்க சொந்த வீடு, வயல் எல்லாம் அங்கேயே இருக்கு வருஷம் ஒரு தடவை போய் பாகவத மேளா பார்த்துண்டு சொந்த பந்தங்கள் ஆத்துல தங்கி வருவோம்டி, தெரியுமா எங்க பாட்டனார் தான்டி தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் பாகவதமேளாவை சாலியமங்கலத்தில் நடத்தின்டு இருந்த ட்ரஸ்டி அவரும் க்ளாஸிக்கல் டான்சர்தான்,அங்கே வருஷா வருஷம் ஆம்படையான் எல்லாம் பெண் வேடத்தில் டான்ஸ் ஆடி சுவாமிக்கு வழிபாடு செய்வா என்றார்கள், அதனால தான் இவ இப்படி இருக்காளோ என்ன என்றார் ரியா மாஸ்டர்,இந்த வருஷம் வா எங்களோட நீயும் என்றார்.
    தெளிவான மன நிலையில் வீட்டை அடைந்தேன் அங்கே அம்மா எனக்காக ப்ரூட் சாலட் தயார் செய்து வைத்திருந்தார், என்னை பார்த்தவுடன் பளீர் புன்னகையுடன் வாடி மஞ்சு என அழைத்து கை, கால் கழுவிட்டு வா சாலட் சாப்பிடலாம் என்றார், டைனிங் டேபிளில் அமர்ந்து சாலட் சாப்பிடும் போது அம்மா நான் நிறைய சிந்தனை செய்து பார்த்தேன், நீங்கள் சொல்ற படி நான் நடந்துக்கறேன் எனக்கு என்ன செய்யனும்னு நினைச்சாலும் செய்யுங்க எல்லாமே என் நல்லதுக்கு தானேம்மா என கூற ஆச்சரியம் கலந்த கண்ணீரோடு என்னை கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து கன்னங்களில் பச்சக் பச்சக் பச்சக் என்று முத்தம் கொடுத்து தெரியும் எனக்கு எம் மக நல்லா புரிஞ்சிக்குவான்னு என சொல்லிக்கொண்டே பூஜை அறைக்கு சென்று குங்குமம், சந்தனம் எடுத்து வந்து என் நெற்றியில் இட்டு விட்டாள் நானும் அம்மாவை கட்டிக்கொண்டு உங்க மனசு கஷ்டபடற மாதிரி நான் பேசிட்டேன் என்னை மன்னிச்சுடுங்கோம்மா என்றேன் அதற்கு அவர் ச்சீ போடி அசடு தெரியாம பேசினே அதற்கு என்னடி மன்னிப்பு எல்லாம் என்றார்...

  • #47

    suresh (Thursday, 01 April 2021 21:30)

    Rajii unga stroy interst a iruku pls continue

  • #48

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Friday, 02 April 2021 10:07)

    பகுதி - 36
    சுரேஷ் என் கதை பிடிக்கலையா?

    அம்மாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை என் மனதில் வைத்துக்கொண்டு இனி இப்படியே அம்மாவை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்தேன், பாவம் அம்மா அக்காவுக்காகவும், எனக்காகவும் தானே வாழ்கிறார்கள் நானும் அக்காவுக்காக தான் இன்றைய சூழலில் வாழ்கிறேன் அதனால் பெண்கள் வாழ்க்கையில நடைபெறும் சடங்குகள், சம்பிரதாயங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை கற்றுக் கொள்ள வேண்டும் முழு பெண்ணுக்கான அடையாளம் அது தான் என ரியா மற்றும் சுஷ்மா மாஸ்டர்களின் வாழ்க்கை கதையை கேட்ட பிறகு நான் எடுத்த திடமான முடிவு, ஆனால் எனக்கென்று யாராவது ஒருவர் வருவார் என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன்.

    பிறகு கருப்பு லெக்கிங்ஸ்,கருநீல டாப்ஸ் என உடை மாற்றிக் கொண்டு வந்து அம்மாவுக்கு சமையல் அறையில் உதவி செய்தேன், என்னம்மா இன்று மதிய சமையல் என்றேன் மஞ்சு கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார், பைனாப்பிள் ரசம், உருளைக்கிழங்கு வருவல், தாளிப்பு போட்ட மோர், தக்காளி ஊறுகாய் என்றார் என் தாயார், ரசம் தாளிப்பு செய்தேன், உருளைக்கிழங்கை பிரட்டி வைத்து விட்டு, கொதித்த சாம்பாரை இறக்கி விட்டு, அம்மா நாளைக்கு நம்ம லதா அக்கா வர்றாங்க இல்லை அவங்களுக்கு என்ன செய்யலாம் என்றேன், அம்மா அதெல்லாம் நேற்றே சூப்பரா ப்ளான் பண்ணிட்டேன்டி மஞ்சு காலையில் 7.45 ப்ளைட்ல வர்றாங்க 8.30 மணிக்குள் வீட்டுக்கு வந்துடுவாங்கம்மா காலை டிபனுக்கு நெய்யில் செய்த ரவாகேசரி, இட்லி, மெதுவடை, மசால் தோசை, ரவா பொங்கல், பாதாம் பால் னு ப்ளான்டி என்றார் உடனே நான் அய்யோ மம்மீ சூப்பர் என்றேன்.
    மதியம் மா என்றேன் அதையும் ப்ளான் பண்ணி இருக்கேன் நீ சொல்லு உன் ஐடியாவை என்றார், அம்மா நான் பெண்ணாக மாறிய பிறகு முதலில் அக்கா, மாமாவும் தம்பதி சமேதராக வர்றாங்க அதனால சைவ சாப்பாடு போடலாம்மா ஒரு போளி, கொஞ்சம் தேங்காய் பால் சாதம், காலிஃப்ளவர் டிரை வருவல், அவியல், வெள்ளரி ராய்த்தா, மைசூர் போண்டா, சாம்பார், ரசம், அப்பளம், தயிர்குல்கந்து, இளநீர் பாயசம், பழம், பீடா என்றேன் உடனே அம்மா சூப்பர்டி என்றார்.
    இருவரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு சற்று நேரம் டிவி பார்த்தோம் தூக்கம் கண்களை சுழற்ற அப்படியே உறங்கிப்போனேன். திடீரென விழிப்பு வந்தபோது அம்மாவும், ரம்யா அக்காவும் பேசிக்கொண்டிருந்தனர்...

  • #49

    suresh (Friday, 02 April 2021 16:39)

    unga kadhai eanaku romba pidikum pudhusa varavangla engrage pananum apotha avnga talent velipadum

  • #50

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 03 April 2021 02:06)

    பகுதி - 37

    நன்றி சுரேஷ், மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் கருத்துக்களை கூறினால் தான் நான் இன்னமும் புத்துணர்ச்சியுடன் அடுத்தடுத்த அத்தியாயங்களை எழுத முடியும், உங்கள் விமர்சனங்கள் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் இன்னும் பல சகோதரிகள் ஒரு வார்த்தை கூட விமர்சனம் செய்யவில்லை.

    அவர்களின் பேச்சு எனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்தது ரம்யா அக்கா அம்மாவிடம் மஞ்சு லதா அக்காவுக்கு குழந்தை பெற்றுத்தந்தபிறகு அவளுக்கு காலா காலத்துல கல்யாணம் செய்து வைக்கணுமில்லேம்மா என்றாள் அதற்கு அம்மா ஆமா ரம்யா அதில் என்ன சந்தேகம் சீக்கிரமே பண்ணணும் நான் என் சின்ன மகளோட பேரனையோ, பேத்தியையோ மடியில் கிடத்தி கொஞ்ச வேண்டாமா, என் சின்ன மகளை சீக்கிரமே சர்வ அலங்காரத்தில் கல்யாண கோலத்துல பார்க்க ஆசைப்படுகிறேன் எனக்கு வேற என்ன ஆசை என்றார், அதற்கு ரம்யா அக்கா அதெல்லாம் சரிங்கம்மா கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை பெற்றுக்கொண்ட பொண்ணை யாரும்மா கல்யாணம் செய்துக்குவாங்க இப்போதெல்லாம் முதலிரவு முடிந்த பிறகு கன்னித்திரை கிழிந்தது எப்போன்னு டெஸ்ட் பண்றாங்க ஆனாலும் நம்ம மஞ்சுவுக்கு டெஸ்ட் டியூப் மூலம் தான் குழந்தை பிறக்க வைக்கப்போறோம்னாலும் சுகப்பிரசவம் என்றால் பரவாயில்லைம்மா ஆனால் சிசேரியன் ஆபரேஷன் மூலம் குழந்தை பிறந்தால் வயிற்றில் மார்க் இருக்கும்மா அதெல்லாம் நம்ம பொண்ணு மேல பையன் வீட்டுக்காரங்க தப்பான கண்ணோட்டத்தில் பேச வாய்ப்பு உள்ளது அம்மா என்றாள், அதற்கு அம்மா அதிர்ச்சி அடைந்து இதெல்லாம் நாம சிந்திக்கவே இல்லை, சரி ரம்யா பிரச்சினை புரியுது என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்டி எனக்கூற ரம்யா அக்காவோ அம்மா நான் ஒரு நல்ல யோசனை சொல்றேன் நீங்க மனசுக்குள் வெச்சுக்கோங்க யாரிடமும் சொல்ல வேண்டாம், மஞ்சுவுக்கு கூட தெரியவேண்டாம் நாளைக்கு லதா அக்கா வர்றாங்க இல்லை அவங்க கிட்ட நீங்க மட்டும் தனியா பேசுங்க மஞ்சுவை லதா அக்கா வீட்டுக்காரருக்கே இரண்டாம் தாரமா கல்யாணம் செய்து வெச்சுடலாம், நம்ம பொண்ணுங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டில் சந்தோஷமா இருப்பாங்க, சண்டை, சச்சரவுகள் இருக்காது ஒருத்தரை ஒருத்தர் அனுசரித்து நடந்துக்குவாங்க தவிர லதா அக்காவும், மஞ்சுவும் ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்பவே பாசமா இருக்காங்க உங்க மருமகனும் தங்கமானவர் ஆனா என்ன உங்க சம்மந்தி பரவாயில்லை சொன்னா கேட்டுக்குவார் சம்மந்தியம்மா தான் முரண்டு பிடிப்பாங்க அவங்களை எப்படியாவது சரி கட்டி இந்த கல்யாணத்தை நடத்திட்டா எல்லோருக்கும் நல்லது என்றாள் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நான் மிகுந்த அதிர்ச்சியில் மௌனமாக இருந்தேன், அதற்குள் ரம்யா அக்கா அம்மா நாளைக்கு தான் லதா அக்கா வீட்டுக்காரர் நம்ம மஞ்சுவை முதன் முதலாக பெண்ணாக நேரில் பார்க்கிறார் அதனால இதையே பெண் பார்க்கும் படலம் மாதிரி பண்ணிடலாம் மஞ்சுவை நல்லா அலங்காரம் பண்ணி மாமா, அக்காவிடம் ஆசீர்வாதம் வாங்க சொல்லி மாமாவின் பார்வை நம்ம மஞ்சு மேல படற மாதிரி பண்ணிடுவோம் என்றாள்

  • #51

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 03 April 2021 06:07)

    பகுதி - 38

    ரம்யா அக்கா அம்மாவிடம் பேசிய விஷயத்தில் நான் அதிர்ந்து போனாலும், இது தான் நிதர்சனம் உண்மையும் கூட, ஆனால் இதை எப்படி எதிர்கொள்வது, ஏற்றுக்கொள்வதா, இல்லை மறுத்து விட்டு ரியா, சுஷ்மா மாஸ்டர்கள் மாதிரியே வாழ்வதாக என செய்வதென்று தெரியாமல் தூங்குவது போலவே நடித்துக்கொண்டிருந்தேன், மேலும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டேன் அம்மா ரம்யா அக்காவிடம் ரம்யா நீதான் அவளை சமாதானப்படுத்தி அலங்காரம் செய்துக்க வைக்கனும் என்றார் அதற்கு ரம்யா அக்கா நாளைக்கு எனக்கு லீவுதாம்மா இப்ப தான் டியூட்டி முடிந்தது இனி திங்கள்கிழமை மதியம் தான் போவேன்,மஞ்சு எழுந்திரிச்ச பின்னால் பேசலாம் என்றாள் அதுவும் பியூட்டி பார்லர் போய் அலங்காரம் செய்தால் இன்னமும் நல்லா இருக்கும்மா ஆனா என்ன சொல்லி இவளை அழைச்சிட்டு போறது என்றாள் அதற்கு அம்மா இல்லை ரம்யா லதா அக்காவும், மாமாவும் பர்ஸ்ட் டயமா வர்றதால ஷ்பெஷலா மேக்கப் பண்ணிக்கலாம்னு சொல்லி கூப்பிட்டா கண்டிப்பா மஞ்சு வருவா ஏன்னா லதா மேல இவளுக்கு அவ்வளவு பாசம் என்றார். என் மனதிற்குள் பல கேள்விகள் நானே என் அக்காவின் சக்களத்தியா, மாமாவின் மனைவியா, அக்கா மாமியாரை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன், அக்காவுடன் ஒரே வீட்டில் பெண்ணாக வாழ்வது சாத்தியம் தானா என்று கேள்விகள் என் மனதில் எழ திடீரென அமலாவை பார்க்க அவள் வீட்டுக்கு போவதாக நடன பயிற்சியில் கல்பனா டியர் வசம் கூறியது நினைவில் வர படுக்கையில் இருந்து எழுந்து அம்மா என்றேன் தோ வரேன்மா என அம்மா வர சாரிம்மா மறந்துட்டேன் 6.30 மணிக்கு என் டான்ஸ் க்ளாஸ் மேட் அமலா வீட்டிற்கு போகனும் அவ கேரிங் ஆ இருக்கா பர்ஸ்ட் டெலிவரி ப்ரெண்ட்ஸ் வர்றாங்க நானும் போயிட்டு வரேன்மா என்றேன், உடனே அம்மா சரிடி மஞ்சு ப்ரஷ் ஆயிட்டு போயிட்டு வாடி என்றார் இல்லேம்மா நான் குளிச்சிட்டு போறேன் என பாத்ரூம் போகும் போது ரம்யா அக்கா எதேச்சையாக வருவதை போல வந்தாள் நான் வாங்க அக்கா என்றேன், பிறகு அம்மா ரம்யாக்கா வர்றாங்க என குரல் கொடுக்க அம்மாவும் எதேச்சையாக பார்ப்பதை போல வா ரம்யா இப்ப தான் வர்றியா என்றார் ஆமாம்மா என அக்கா கூறிவிட்டு அப்புறம் டி மஞ்சு என கேட்க அக்கா என் டான்ஸ் க்ளாஸ் மேட் அமலா வீட்டிற்கு போகனும் அவ கேரிங் ஆ இருக்கா அதுவும் பர்ஸ்ட் டெலிவரி என்றேன் அதற்கு ரம்யா அக்கா ஓகே ஓகே போயிட்டு வாடி தங்கமே அப்பதான் நாளைக்கு உனக்கு விசேஷம் என்றால் எல்லோரும் வருவாங்க என்றாள் உடனே நான் ச்சீ போங்க அக்கா என வெட்கப்பட்டதை போல நடித்து பாத்ரூம் நோக்கி ஓடிக்கொண்டே ப்ளீஸ்கா டென் மினிட்ஸ் குளிச்சிட்டு வர்றேன் என்றேன் சரிடி வாவா வெயிட் பண்றேன் என்றாள்.
    பாத்ரூமில் சென்று உடைகளை களைந்து ஆளுயர கண்ணாடி முன் நின்று என் அழகை ரசித்தேன் பழுத்த மாங்கனிகள், அளவான வளைவுகள் அட்டகாசமான நிறம், குழைவான இடுப்பு,துறுத்திக்கொண்டு நிற்கும் பின்புற பெட்டக்ஸ்கள், வாழைத்தண்டு கால்கள் என பையனாக இருந்த நான் மொத்தமும் மாறி டீன்ஏஜ் பெண்ணாக நிற்கிறேன்,இதற்கெல்லாம் காரணம் அக்கா வாழ்க்கை, மாமாவின் பணம் ஏன் எனது இந்த அழகை முன் பின் தெரியாத ஒரு அடுத்தவன் சுவைக்கனும், நம்ம பாசமான லதா அக்காவின் கணவரே சுவைச்சா என்ன, இது நடந்தால் மொத்த குடும்பமும் சந்தோஷமா இருக்கும், என்னையே உயிரா, உலகமா நம்பி வாழும் அம்மாவின் மனசும் மகிழும், என் வாழ்க்கையும் நன்றாகவே இருக்கும் என தீர்மானித்து நிதானமாக ஷாம்பூ போட்டு குளித்து விட்டு டவலுடன் வெளியே வந்து ப்ரா, பேண்ட்டீஸ் அணிந்து கொண்டு பாட்டியாலா சுடிதார் அணிந்து கொண்டு வெளியே வந்து ரம்யாக்கா ப்ளோயர் போடுங்க என அவள் முன் நின்றேன், வாடி என அழைத்துச் சென்று ப்ளோயரில் தலைமுடியை காயவைத்து வாரி விட்டாள் அக்கா நீங்க தலைவாரும் ஸ்டைலில் எனக்கு இன்று சீவி விடுங்க என்றேன் அதேபோல வகிடு எடுக்காமல் சீவி பின்புறம் க்ளிப் போட்டு போனி டெய்ல் போட்டாள், லேசான மேக்கப்பில், லைட் ஷேடில் லிப்ஸ்டிக் பூசி, பொட்டு வைத்து, சந்தனம், குங்குமம் வைத்து டாப்ஸில் துப்பட்டாவை பின் செய்து கொண்டேன், அம்மா ஹார்லிக்ஸ் தர அருந்திக்கொண்டே அக்கா நாளைக்கு லதாக்கா, மாமா வர்றாங்க என்றேன் அப்படியா என ஆச்சரியம் அடைந்த மாதிரி காண்பித்து ரம்யா அக்கா சூப்பர் என்றாள், அக்கா நான் வந்துடறேன் காலையில் 6.30 மணிக்கெல்லாம் உனக்கு தெரிந்த பியூட்டி பார்லர் போய் ஜம்மென்று மேக்கப் செய்து கொண்டு அக்காவை ஏர்போர்ட் சென்று ரிசீவ் பண்ணலாமா என்றேன், அதை கேட்டு ரம்யா அக்கா மற்றும் அம்மாவின் முகத்தில் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி...

  • #52

    Krishnawathi (Saturday, 03 April 2021 08:33)

    அருமையான கதை அம்மா. பாராட்டுக்கள் என் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு. ஒரு பெண்மையின் கஷ்டங்கள் பற்றி விரிவாக நீ எழுதும் போது நன்றாக இருக்கு. தொடர்ந்து எழுது அம்மா

  • #53

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 03 April 2021 14:33)

    பகுதி - 39

    பாராட்டுக்கு நன்றி கிருஷ்ணவதி தொடர்ந்து நிறைகளை மட்டும் அல்ல குறைகளையும் எழுதுங்கள்.

    ஆனாலும் மகிழ்ச்சி தெரிந்தது இது தானே என் மனதின் தீர்ப்பு என்று எண்ணிய படி சரிதானேம்மா என்றேன் உடனே அம்மா என்னடி பாப்பா சொல்றே என கேட்க ஆமாங்கம்மா என்னை பெண்ணாக மாற்றிட ஆபரேஷன் செலவுகளை செய்து இன்று வரை பராமரித்து முழு மனுஷியாக மாற்றிய என் அன்புக்குரிய மாமா, அக்கா இருவருக்கும் மரியாதை செய்யனும் தானே என்றேன், அம்மா அதிர்ச்சி விலகாமல் சரிதான்டி மஞ்சு என்றார், உடனே ரம்யா அக்கா அவளின் நண்பி பியூட்டி பார்லருக்கு போன் செய்து காலையில் 6.00 மணிக்கு அப்பாயின்மென்ட் வாங்கினாள், டன் மஞ்சு நான் 5.45 க்கு வர்றேன் என் ஸ்கூட்டரில் போகலாம் என்றாள் உடனே நான் வேணாம்கா கால் டாக்சி புக் பண்ணிடலாம் வரும்போது நம்ம கூட அக்கா, மாமாவும் வருவாங்க தானே என்றேன் அதற்கு ரம்யா அக்கா சூப்பர்டி செல்லமே என்றாள் அதற்குள் கல்பனா டியர் போன் செய்ய நான் இருவரிடமும் விடை பெற்று கீழே சென்று ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்து ப்ரெஞ்ச் பன் ஹேர் ஸ்டைல் மற்றும் ஈவினிங் மேக்கப்பில் இருந்த கல்பனா டியரிடம் ஹாய் போகலாமா என்றேன் கம் டியர் என இன்னோவா காரின் கதவைத் திறந்து கொண்டு கம் இன் என்றாள் நான் அசந்து போய் பார்த்தேன் எங்க வண்டி தான் மஞ்சு டியர் என்றாள், அப்புறம் தான் அவர் கணவர் பெரிய பாக்டரி ஓனர் எனவும் பெரிய பணக்கார குடும்பம் எனவும் நடனம் கற்றுக் கொள்வது குடும்ப வழக்கம் எனவும் கூறினாள்.
    பிறகு வழியில் சாந்தினி, அபிதா, உஷா, நந்தினி, ப்ரியா என பலரும் ஏறிக்கொள்ள ஊரின் முக்கிய ஏரியாவில் இருந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் இறங்கி லிப்டில் ஏறி 11 ஆவது மாடியை அடைந்தோம், 11/99 Cகதவை தட்ட ஒரு அழகான நடுத்தர வயது கேரள மங்கை நீண்ட தலைமுடியுடன் நிறைய நகைகள் அணிந்து கொண்டு, வெண்பட்டு சேலை, ஜாக்கெட் அணிந்து, நெற்றியில் சந்தன கீற்றுடன் வந்து கதவைத் திறந்து உள்ளே வாங்க என்றாள், நாங்க அமலாவோட டான்ஸ் க்ளாஸ் மேட்ஸ் என அறிமுகம் செய்து கொண்டோம், தெரியும் உங்க போட்டோஸ் எல்லாம் என்டே மோள் காண்பிக்கும் என்றாள், பிறகு அம்மு என்றாள் உடனே ரெண்டு நிமிஷத்துல வரும் அம்மே என குரல் கொடுத்தாள் அமலா, சிரித்த முகத்துடன் அமலாவின் அம்மா மேக்கப் நடக்குதாக்கும் என்டே மோளுக்கு என்றாள் பிறகு அனைவரும் சோஃபாவில் அமர்ந்தோம்முதலில் ஜீரகம் போட்டு காய்ச்சிய குடிநீர் வெதுவெதுப்பாக தந்தனர் பிறகு பால் பாயசம், நெய் முருக்கு, சூடான கேரள சாயா வந்தது.
    சற்று நேரம் கழித்து தகதகவென தங்க நிற சேலை, அதே நிற டிசைனர் ப்ளவுஸ் அணிந்து கொண்டு, நீளமான பின்னலில் குண்டு மல்லிகை பூ சூடி, அடர்த்தியான மேக்கப்பில், சுமார் நூறு சவரனில் ஆரம், நெக்லஸ், கை வங்கி, வளையல்கள், நெற்றி சுட்டி, ஒட்டியாணம் ஜிமிக்கிகள், மூக்குத்தி, கொலுசு என தங்க நகைகள் அணிந்து கொண்டு சர்வலங்கார பூஷிதையாக வந்து அமலா வணக்கம் கூற அவள் அழகில் மயங்கி விட்டோம், பிறகு அனைவரும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த பிறகு அவளின் ஜெராக்ஸ் பிரதி போல ஒரு பெண் வர எண்ட அக்கா பிரகதி என்றாள், சிரித்த படி பிரகதி வணங்கினாள் நேரமாயி என்றாள் புரியாமல் விழித்த எங்களிடம் தான் வர நேரமாகிவிட்டது என்கிறாள் பிரகதி என அமலா விளக்கினாள் இவ தான் இன்று எனக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் என்றாள்....

  • #54

    suresh (Saturday, 03 April 2021 14:49)

    matra sahotharigal ungal kadhaigalai vasipargal anal athai padividamal irupathu mana kastam than irundhalum avargalin nilamai eapdi irukum eandru nam yarukum theriyathu allava kudiya sikiram avargal varuvarhal indha arputha pakthai inum oru padi melea kondu selvargal eandra nambikai eanaku ullathu

  • #55

    vasantha (Saturday, 03 April 2021 19:53)

    Sister super story pls continue pa

  • #56

    Krishnawathi (Saturday, 03 April 2021 22:13)

    அதிகம் makeup செய்வது எழுதிரயே உங்களுக்கு அவ்ளோ பிடிக்குமா. ஃப்ரெஞ்ச் bun epadinu solraya

  • #57

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 04 April 2021 06:20)

    பகுதி - 40

    நன்றி சுரேஷ், வசந்தா, கிருஷ்ணவதி எனக்கு மட்டும் அல்ல என் போன்ற பெண்மை தளும்பும் அனைத்து சகோதரிகளுக்குமே மேக்கப் மிகவும் பிடிக்கும்,பெண்களின் சுபாவம் அதிக ஒப்பனை தானே கிருஷ்ணவதி இந்த கதாபாத்திரத்தில் வரும் மஞ்சுவை நானாகவே மனதுக்குள் சித்தரித்து தானே கதையை வடிக்கிறேன் நான்...
    கிருஷ்ணவதி இதோ நீ கேட்ட French Bun Make Video
    French Bun Hairstyle Trick | French Roll | French Twist Hairstyle | French Hairstyles YouTube.

    அனைவருக்கும் வியப்பு இன்று என்ன அமலா டியர் விசேஷம் என்றேன், அதற்கு அமலா நான் கர்ப்பம் தரித்த இன்று குருவாயூரப்பனின் விசேஷ நாள் அதனால் அவருக்கு பூஜை செய்து எனக்கு அலங்காரம் செய்து வழிபடறோம் மேலும் எனக்கு பிறக்கும் குழந்தை குருவாயூரப்பன் மாதிரியே சர்வ அம்சங்கள் நிறைந்து இருக்கும்னு பிராத்ததனை செய்வோம், உங்களுக்கும் அவரோட ஆசி இருக்கு அதனால தான் எல்லோரும் இன்றைக்கு இங்கு வந்து இருக்கீங்க வாங்க பூஜையில் கலந்துக்கலாம் என அழைத்து சென்று பக்தி மணம் கமழும் நல்ல பெரிய விசாலமான பூஜை அறையில் அமர வைத்து பூஜை செய்தாள் அமலா, சுமார் அரை மணி நேரம் வரை கீர்த்தனை பாடி மனமுருக பிரார்த்தனை செய்து எங்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல், பால் வழங்கினார்கள், பிறகு அனைவரும் அமலாவின் அம்மாவின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்று விடைபெறும் போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தட்டில் பட்டு சேலை, ஜாக்கெட் பிட், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், சந்தனம் பூச்சரம் வைத்து அன்பளிப்பாக வழங்கினார்கள்.
    பிறகு அங்கிருந்து கிளம்பி வீட்டில் ட்ராப் செய்தாள் கல்பனாடியர் நான் வற்புறுத்தி என் வீட்டுக்கு அழைத்துச் சென்று அம்மாவிடம் அறிமுகம் செய்து வைத்தேன்,அம்மாவோடு ரம்யா அக்காவும் இருந்தாள் அவளிடமும் கல்பனாவை அறிமுகம் செய்து வைத்தேன், அவள் குடும்ப பின்னணி கேட்டு ரம்யா அக்கா ஆச்சரியப்பட்டு அசந்தே போனாள், நான் எனக்கு அமலா வீட்டில் அன்பளிப்பாக தந்த சேலை, ஜாக்கெட் ஐ காண்பித்தேன் உடனே ரம்யா அக்கா சூப்பர் மஞ்சு நாளைக்கு இது தான் உன் ட்ரஸ் என்றாள் அக்கா ப்ளவுஸ் தைக்கனும் என்றேன் அது என்ன பெரிய விஷயம் நானே நல்ல டைலர் தான்டி நைட் உட்கார்ந்து தைத்து காலையில் கொண்டு வருகிறேன் என்று எடுத்து வைத்துக் கொண்டாள், கல்பனா டியர் மிகப்பெரிய பணக்காரக் குடும்பமாக இருந்தாலும் மிக எளிமையாக அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்றாள், இரவு உணவு இன்று இங்கு தான் சாப்பிட வேண்டும் என்று அம்மா சொன்னார்கள் அதற்கு மறுக்காமல் இருந்து சாப்பிட்டாள், அன்று இரவு மிக சிம்ப்பிள் ஆக குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் தான் இருந்தது அதனை மிகவும் ருசித்து சாப்பிட்டு விட்டு அம்மாவின் கை பக்குவத்தை ஏகமாக புகழ்ந்து தள்ளினாள், ரொம்பவே ருசியான உணவும்மா எனக்கு உங்க ரெசிபி எல்லாம் மஞ்சு டியர் மூலம் வாட்ஸ்அப்பில் அனுப்புங்க அப்புறம் தவறாமல் அடுத்த வாரம் தனது திருமண நாளை கொண்டாட உள்ளதால் அதற்கு அவசியம் வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து விட்டு அனைவரிடமும் விடை பெற்று சென்றாள்.பின்னர் அம்மா, நான், ரம்யா அக்கா அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு விட்டு ரம்யா அக்காவுக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தேன், டீ செல்லமே காலையில் 6.00 மணிக்கு சரியாக கிளம்பனும்டி பார்லருக்கு போக அரை மணி நேரம் ஆகும் 6.30 க்கு உட்கார்ந்தா எப்படியும் ஒருமணி நேரம் ஆகும்டி, அப்புறம் அங்கிருந்து ஏர்போர்ட் போக அரை மணி நேரம் 7.15 க்குள் போயிடலாம் என்றாள் சரிக்கா நான் 5.45 க்கெல்லாம் ரெடியாகிடுவேன் என கூறினேன், அப்போது லதா அக்கா போன் செய்தாள் என்னடி பண்றே சாப்பிட்டு முடிச்சாச்சா என்றாள் ஆச்சுக்கா நீங்க என்றேன் ம்ம்ம் ஆச்சுடி மாமா தூங்க போயிட்டார் நான் உன் கிட்ட பேசிட்டு தூங்க போறேன் முன்பே அம்மாவிடம் பேசினேன் நீ உன் டான்ஸ் க்ளாஸ் மேட் வீட்டுக்கு போனதா சொன்னாங்க என்றார் ஆமாக்கா அவ பேர் அமலா இன்று தான் அவளோட ப்ரெக்னன்ஸி கன்பார்ம் ஆனது அதான் ப்ரண்ட்ஸ் கூட போய் பார்த்துட்டு வந்தாச்சு என்றேன் ஓ சரிடி என்றாள், ரம்யா போயிட்டாளா என்றாள் இப்பதான்கா போறாங்க என்றேன் நீங்க என் பக்கத்தில் இல்லாத குறையை ரம்யா அக்கா தான்கா தீர்த்து வைக்குறாங்க என் மேல் ரொம்ப பாசமாக இருக்காங்க என்றேன், ரொம்ப சந்தோஷம் டி மஞ்சு அவ ரொம்ப நல்லவ, நம்ம அம்மா வயிற்றில் பிறக்காத தங்கை எனக்கு அவ என நெகிழ்ந்து போய் கூறினாள், சரிடி போய் தூங்கு காலையில் போன் செய்யறேன் என்றாள்.
    பின்னர் நைட்டி அணிந்து கொண்டு, முகம் கழுவி, அம்மா கொடுத்த ஜூஸை பருகிவிட்டு உறங்க போனேன். அப்போது அம்மா மஞ்சு பாப்பா ஏன்டி காலையில் நீ ஏர்போர்ட் போய் மாமா, அக்காவை வரவேற்கனும் னு எப்படி தோனிச்சு அல்லது யாராவது சொன்னாங்களா என்றார் இல்லைங்கம்மா நான் முன்பே எடுத்த முடிவு தான் இது, நம்ம ரெண்டு பேருக்கும் அவங்க தானேம்மா எல்லாம் தவிர இன்னும் ஒரு ஆசையை சொல்றேன் திட்டாதீர்கள் என் மனசுல என்றைக்கு நான் பெண்ணா அவதாரம் எடுத்தேனோ அப்பவே முளைத்த ஆசை இது நம்ம லதா அக்கா சம்மதிச்சா மாமாவுக்கே என்னை ரெண்டாம் தாரமா கல்யாணம் செய்து வைங்க நானும் அக்காவும் மாமா கூட சந்தோஷமா வாழ்க்கை நடத்துவோம், குழந்தைகள் எத்தனை வேண்டுமானாலும் நான் பெற்று தருவேன், அன்பான என் அக்காவுக்காக என்றேன், முகத்தில் கடும் அதிர்ச்சியுடன் அம்மா என்னடி இப்படி சொல்றே நல்லா யோசனை பண்ணித்தான் பேசுறியா என்றார், ஆமாம்மா நான் நல்லா யோசிச்சு எடுத்த திடமான, தீர்க்கமான முடிவு இது என்ற போது அம்மா என்னை கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து ஓ வென்று அழுதார், அடி மகளே நான் இன்றைக்கு சாயந்திரம் மனசுல நினைத்து கடவுளை வேண்டிக் கொண்டேன் அதற்குள் அவர் நடத்தியே கொடுத்துட்டாரே என அழ, நானும் உணர்ச்சி வசப்பட்டு அழுதேன் நீங்களும், லதா அக்காவும் தானே தான் என் உயிர் அதனால் தான் இந்த மாதிரி முடிவெடுத்தேன் என்றேன்...

  • #58

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 04 April 2021 15:11)

    பகுதி - 41

    அம்மாவின் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை, நானும் அழ ஒரே நெகிழ்ச்சியான தருணம் சுமார் 10 நிமிடம் நீடிக்க நான் அம்மா நாளைக்கு நான் மாமாவின் முன்னால் பெண் மாதிரி வளைய வரேன், நீங்க லதா அக்கா கிட்ட தனியா இது பத்தி பேசுங்க அக்கா முழு மனதுடன் சம்மதித்து ஏற்றுக்கொண்டால் மட்டுமே தான் இந்த கல்யாணம் நடக்கும், இல்லை என்றால் நானும் ரியா, சுஷ்மா மாஸ்டர்ங்க மாதிரி இருந்துட்டு போயிடறேன் உங்க காலம் வரைக்கும் நீங்கள் இருக்கீங்க அதன் பிறகு ஏதாவது வட நாட்டில் போய் ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்துட்டு காசியில் கடைசி மூச்சை விட்டுடறேன்மா என்றேன், இல்லைடி மஞ்சு நான் உன்னை அப்படியெல்லாம் விட்டுடமாட்டேன் லதா கூட இரண்டாவது மனைவியா மாப்பிள்ளைக்கு உன்னை கட்டி வைத்து பேரக்குழந்தைகள் பெற்று தா நான் கொஞ்சிகிட்டே காலத்தை ஓட்டிடறேன் எனக்கு பிறகு உனக்கு லதா, மாமா அதான்டி உன் புருஷன், உன் குழந்தைகள் என நல்லபடியா சந்தோஷமா இருப்பேடி நீ என வாழ்த்தி நெற்றியில் விபூதி பூசி விட்டு படுக்க வைத்து விட்டு அருகில் படுத்துக் கொண்டு என்னை அணைத்தவாறே உறங்கினார் நானும் உறங்கிப்போனேன்.
    அதிகாலை 4.00 மணிக்கு விழிப்பு வர எழுந்து அம்மாவின் கால்களை தொட்டு நமஸ்கரித்தேன் இன்று எனக்கு புதிய நாள் காலைக்கடன் கழித்து இதமான தண்ணீரில் நிதானமாக குளித்து, தலையில் துண்டு கட்டிக்கொண்டு, என் பேவரிட் நிற பிங்க் ப்ரா, பேண்ட்டீஸ், உள்பாவாடை அணிந்து ரோஸ் நிற ஷிபான் சேலை கட்டி, ரோஸ்ப்ளவுஸ் போட்டு, வெளியே வந்து ப்ளோயரில் தலைமுடியை உலர்த்தி காபி தயாரித்து ப்ளாஸ்கில் ஊற்றி வைத்து, கண்ணாடி முன் அமர்ந்து தலைமுடியை ப்ரஷ் செய்து க்ளிப் போட்டேன், அக்கா வாங்கி தந்த செயின், தோடு, மூக்குத்தி, தங்க நிற கொலுசு இவைகளை எல்லாம் அணிந்து கொண்டு சுவாமி விளக்கேற்றி எல்லாம் நல்ல படியாக நடக்கனும் என மனமுருகி வேண்டி நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டுக் கொண்டு திரும்ப அம்மா எழுந்து வந்து குட்மார்னிங் மஞ்சு டியர் என உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்து உன் மனசுபடி எல்லாம் நல்ல படியாக நடக்கும் டி என வாழ்த்தினார், சரிம்மா ப்ரஷ் ஆகி வாங்க காபி சாப்பிடலாம் என்றேன், உடனே டியர் என ஐந்து நிமிடங்களில் காப்பியுடன் வந்தார் அம்மா, இருவரும் பேசிக் கொண்டே காபி அருந்திய பிறகு அம்மா நானும், ரம்யா அக்காவுமெபார்லர் வேலை முடிந்து ஏர்போர்ட் போய் மாமா, அக்காவை அழைத்துக் கொண்டு வருவதால உங்களுக்கு ஹெல்ப் பண்ண லட்சுமி அக்காவை வரச்சொல்றேனே என்றேன் இன்றைக்கு சண்டே தான் டாக்டர் அக்கா லீவு தான் அதனால் ரெண்டு பேருக்கும் நம்ம வீட்டுலேயே சாப்பிட வைத்து விடலாமா என்றேன், அம்மா சரிடி அப்படியே ரம்யா மாப்பிள்ளை, மகளையும் அழைத்து சாப்பாடு போடணும் என்றார் சரிம்மா நான் போய் ரம்யாக்கா கிட்ட சொல்லிட்டு அவங்களையும் அழைச்சுகிட்டு இங்க வர்றேன் என கூறி வெளியே வந்து ரம்யா அக்கா ப்ளாட்டில் கதவைத் தட்ட வர்றேன் என அக்கா குரல் நான் தான் மஞ்சு என்றேன் உள்ளே வாடி என்றாள், கதவு திறந்து போனேன் அங்கே சேலை கட்டிக்கொண்டிருந்தாள் அக்கா என்னை பார்த்து என்னடீ இப்பவே ரெடியாகிட்டே என்றாள் ஆமாங்க அக்கா அப்படியே இன்று நீங்கள், மாமா, பாப்பா எல்லோரும் காலை, மதியம் இரவு மூன்று வேளையும் நம்ம வீட்டில் தான் சாப்பிடணும்னு அம்மா கூப்பிட சொன்னாங்க என்றேன் எதுக்குடி அதெல்லாம் பெரியம்மா இப்படி தான் சரி உங்க அன்புக்கு முன்னால் எதுவும் பேச முடியாது வர்றோம் என்றாள்,
    சரி உன் ப்ளவுஸ் ரெடி போட்டு பிட்டிங் பாரு ஏதேனும் ஆல்டர் இருந்தா உடனே கையோட பண்ணிட்டு போயிடலாம் என கூற சரி என சேலை தலைப்பின் பின் நீக்கிவிட்டு போட்டிருந்த ப்ளவுஸை கழற்றி விட்டு புதிய ப்ளவுஸை அணிந்தேன் கச்சிதமான பிட்டிங், கப் பிட்டிங்ஸ் மார்பகங்களை எடுப்பாக காட்டின, கை அளவாக இருந்தது ஆனால் பின்புறமும், முன்புறமும் படு லோ கட் பண்ணி முதுகையும், மார்பக க்ளிவேஜையும் அப்பட்டமாக காட்டியது இதுவரை இப்படி ஒரு கட்டிங் ப்ளவுஸை நான் போட்டதில்லை, வெளியில் இருந்து உள்ளே வந்து பார்த்த ரம்யா அக்கா சூப்பர் டி என்றாள் உடனே நான் என்னக்கா இப்படி படு லோ கட் செய்து விட்டீர்கள் என கேட்க இது தான்டி இப்ப பேஷன் இன்னும் கட்செய்யலாம் ஆனா உனக்கு பிடிக்காதுன்னு தான் விட்டுட்டேன் என்றாள் எனக்கு வெட்கமாக இருக்கிறது என்றேன் இதிலென்னடி வெட்கம் உன் கிட்ட இருக்கிறதை நீ காமிக்கிறே இது தான்டி பொண்ணுங்க உலகம் என பட படவென ப்ளவுஸை அவிழ்ந்து அயர்ன் செய்ய துவங்க நான் மீண்டும் என் ப்ளவுஸை அணிந்து கொண்டு வந்தேன், ஓகேடி போகலாம் என்றாள்...

  • #59

    மொபைல் ஸ்டோர் 1 (Sunday, 04 April 2021 22:49)

    என் பேரு கணேஷ் மொபைல் கடையில் ஸ்டாபாக வேலை செய்துவந்தேன் அதே கடையில் சீம் கார்ட் சேல்ஸ் கேள்ளாக இரண்டு பேர் இருந்தனர் அதில் ஒருத்தி கெளதமி vi சீம் கார்ட்டீலும் ப்ரியா airtel சீம் கார்ட்டீலும் வேலை செய்துகொண்டு இருந்தனார் ,கெளதமி என்னை எந்நேரமும் என்னை கேலி கீண்டல் பண்ணியவறு இருப்பால் ஒரு நாள் ப்ரியாவும் கெளதமி இருவரும் என்னை பார்த்து பேசிக்கொண்டு இருந்தனார் நான் பக்கம் போய் என்னனு கேட்டேன் அதுக்கு கெளதமி vi simcard சரியில்லைனு airtel லுக்கு port ஆக மாறிவிடும் அதே போல் airtel சரியில்லைனு jio vi னு மாறிவிடுகிறோம் இந்தமாதிரி நீதீனுமும் புலம்மிட்டீ இருக்க எதுக்குடா ஆம்பளயா பொறந்தாம்னு சொல்றா போசமா பெம்பளயா port ஆக மாறிவிடு என கெளதமி சொன்னால் ப்ரியாவும் ஆமா கணேஷ் மாறிடு எல்லா கஷ்ட சரியாகிவிடும் என்றால் நான் மெளனாமாக ஏதுவும் பேசாமல் வெளியே போனேன் கெளதமி கூட வந்து என்னடி புள்ள ஒண்ணும் சொல்லா என்றால் நான் அவளிடம் நான் ஆம்பள சிங்கம் டி எனக்கு கஷ்டம் இருக்கு அதுக்காக நான் பெட்டபுள்ளய மாறமட்டேன்னு அவளிடம் சொன்னேன் அதுக்கு அவள் பாருடி இரண்டு நாளில் நீயே வந்து என்கிட்ட லேடிடிரஸ் கேட்கலா நான் கெளதமி இல்லடினு சவால் விட்டால் பார்ககலாம் என்றால் மறுநாள்னாது காலை நேரம் டீ வந்து கெளதமி எல்லோருக்கும் டீ தந்தால் கூடவே கணேஷ்க்கு டீ தந்தால் அதில் ஏதோ சுரணம் மீக்ஸ்பண்ணி கொடுத்தால் அதை வாங்கி குடித்தேன் மாலை நேரம் ஆனது தீடீர்ளனு தலைசுற்று வந்து கெளதமிவும் ப்ரியாவும் வந்து என்ன ஆச்சி என்றால் மயக்கம் வருது என்றால் கெளதமி ப்ரியாவிடம் வேலை செய்துடி சுரணம் னு சிரித்தால்

  • #60

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி ( (Monday, 05 April 2021 14:17)

    பகுதி - 42

    ரம்யா அக்கா தைத்த என் புதிய ப்ளவுஸை நான் எல்லாம் தெரிகிறது என்று கூறினாலும், உள்ளுக்குள் மிகவும் ரசித்தேன், விரும்பினேன் இன்னமும் லோ கட்டிங் செய்து தரச்சொல்லி போட்டு பார்க்கலாமா என்று கூட மனதில் தோன்றியது, ஒரு நாள் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் அணிந்து கொண்டு வெளியே வர வேண்டும் என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றியது, இப்போதெல்லாம் என்னுள் பெண்மை பொங்கி எழும்போது என் அழகை வெளிக்காட்ட துடிக்கிறேன், காலையில் அந்த ப்ளவுஸை அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்த போது என் பளபள சந்தன நிற முதுகையும், கிண்ணென நிற்கும் மாங்கனிகளையும் பார்த்து
    நானே இப்படி ரசிக்கும் போது ஆண்கள் எப்படி ரசிப்பார்கள், இது தான் பெண்மையின் சிறப்பா என எண்ணி வியந்தேன்.
    வீட்டிற்கு சென்று அம்மாவிடம் விடை பெற்று கால்டாக்சியில் ஏறும் போது சரியாக மணி 5.45 பதினைந்து நிமிடங்களில் பியூட்டி பார்லரை அடைந்தோம் உள்ளே சென்றோம் ரம்யா அக்கா வயதில் ஒரு அழகான பெண் தலைமுடியை கொண்டை போட்டுக் கொண்டு நைட்டியுடன் வாடி ரம் ரொம்ப நாளாச்சுடி உன்னை பார்த்து என்றபடி அக்காவை செல்லமாக அடித்த படி அணைக்க, அக்கா ஆமாடி திவி எங்கடி நேரம் சரியா இருக்குடி வேலை, வீடு, கணவர், மகள், சமையல் என வாழ்க்கை மிஷின் மாதிரி ஓடுது என்றாள் ஆமாடி இங்கேயும் அதே கதைதான் என்றாள், ரம்யா அக்கா இவ என் பெரியம்மா மகள் இப்ப தான் மும்பை வந்தாள் இப்ப என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிறா, இன்று இவளை பெண்வீடு பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வராங்க அதான் சூப்பரா ப்ரைடல் மேக்கப் போட்டு விட உன்கிட்டே அழைச்சிட்டு வந்திருக்கேன்டி என்றாள் உடனே திவ்யா அக்கா என்னை லேசாக அணைத்து ஹக் செய்து ஐயாம் திவி என்றாள், அக்கா நான் மஞ்சு என்றேன், கங்கிராட்ஸ் டியர் உனக்கு இன்று பார்க்கும் மாப்பிள்ளை அமைந்து திருமணமாகி நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் என்றாள், உடனே நான் தேங்க்ஸ் அக்கா என்றேன்.
    கம் டியர் என அழைத்து மேக்கப் டேபிள் முன்பு சலூன் நாற்காலியில் அமர வைத்து மேலே கருப்பு நிற துணி போர்த்தினாள், முகத்தில் தண்ணீர் ஸ்பிரே செய்து துடைத்த பின் க்ளென்சிங் மில்க்கால் க்ளீன் செய்து, புருவத்தை சீராக்கும் போது ஏன் டியர் இவ்வளவு தின் ஐ ப்ரோஸ் என்றாள் அதற்கு நான் அக்கா டான்ஸ் க்ளாஸ் போறேன் ரியா அகாடமி என்றேன் ஓ சரி அவங்க இப்படி தான் லைக் பண்ணுவாங்க இதுவும் அழகு தான் ஆனால் ரொம்ப லேடீஸ் இதை பண்ணிக்க மாட்டாங்க என்றாள். அடுத்து பவுண்டேஷன் தடவி, பேன் கேக் தடவினாள், ப்ரைமர் பவுடர் டச்சப் செய்து, ஸ்கின் கலர் பார்த்து மேட்ச்சிங் ஷேடில் ரோஸ்
    பவுடர் அடித்து, புருவம் வரைந்து, டியூயல் டோன் ஐ ஷேட்ஸ் அப்ளை செய்து, ஐ லைனர் கொண்டு அவுட்லைன் வரைந்து, கண்களில் காஜல் தீட்டி விழிகள் இரண்டையும் மீன்கள் போல அழகுற செய்தபோது விழிகளை மூடித்திறந்தால் மீன்கள் துடிப்பது போல இருந்தது. இமைகளில் பாஃல்ஸ் ஐ லேஷஸை கம் தடவி ஒட்டிவிட்டு அதன் மீது மஸ்காரா தடவினால், பிறகு கன்னங்களில் ப்ளஷ் அடித்து பாலீஷ் செய்து, லிப்லைனர் கொண்டு அவுட்லைன் வரைந்து லிப்ஸ்டிக் பூசினாள், நெற்றியில் டிசைன் பொட்டு ஒட்டி அதன் மேலும், கீழும் டிசைன் வரைந்தாள், மஞ்சு பாரு என என்னிடம் கூற நான் கண்ணாடியில் பார்க்க சினிமா நடிகை தமண்ணா போல இருக்கு என்றேன் சிரித்தவாறே சரி கண்களை மூடிக்கோ எனக்கூறி முகத்தில் மேக்கப் கார்டு ஸ்பிரே அடித்து விட்டு சிகையலங்காரம் செய்யத்தொடங்கினாள் தலைமுடியை சிக்கலின்றி வாரி ஹேர் ஸ்பிரே அடித்து எக்ஸ்டென்ஷன் போட்டு நீண்ட பின்னலிட்டாள், அதில் கல் வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு ரிங் கொண்டை வைத்து டைட்டாக பின் குத்தினாள், பின்னலில் தங்க நிற நகைகள் பதித்து, குஞ்சம் வைத்து விட்டு, சிறிய நெற்றிச்சுட்டி அணிவித்து, கூந்தலில் பெயிண்டிங் செய்த பூக்களை அரை நிலா மாதிரி வைத்து விட்டாள், பிறகு புதிய ப்ளவுஸ் அணிவித்தாள் அப்போது யாருடி மஞ்சு டெய்லர் இப்படி க்ளாமரா தெச்சு இருக்காங்க என்றபோது ரம்யா அக்கா ஏன்டி நான் தான் என்றாள், நினைத்தேன் நீயாதான் இருக்கும் என்று என்றாள் உன் டெய்லரிங் தான் அப்பவே பேமஸ் என்றாள், பிறகு பட்டு சேலை கட்டி விட்டாள்,வரிசையாக ஒட்டியாணம், கை வங்கி, வளையல்கள், மோதிரம், குடை ஜிமிக்கி, மூக்குத்தி, காது மாட்டல்கள், கல் வைத்த ஆரம், நெக்லஸ், கடைசியில் கால்களில் தங்க நிற ஹெவி கொலுசு என செய்து முடித்து என்னை ஆளுயர கண்ணாடி முன் நிற்க வைக்க நானே என் அழகைக்கண்டு வியந்து போய் கண் இமைக்காமல் விழிகள் விரிய பார்த்துக்கொண்டே இருக்க என் தோளில் தட்டிய ரம்யா அக்கா ஏய் என்னடி எப்படி இருக்கு என்றாள்...

  • #61

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Tuesday, 06 April 2021 07:59)

    பகுதி - 43
    ரம்யா அக்கா என்னை தொட்டவுடன் தான் எனக்கு சுய நினைவே வந்தது, நான் ரம்யா அக்காவிடம் ஏன் அக்கா நான் நிஜமாகவே இவ்வளவு அழகா அல்லது திவ்யா அக்காவின் கை வண்ணத்தில் இப்படி தற்காலிகமாக அழகியா என்றேன், அதற்கு ரம்யா அக்கா ச்சீ போடி இவளே நீ நிஜமாவே ரொம்ப அழகு அதிலும் திவி வேற உன் அழகை மேலும் மெருகேற்றி விட்டு இருக்கா என்றபோது திவ்யா அக்கா உள்ளே வந்து என்ன சொல்றாடி ரம் உன் அழகு தங்கச்சி என்றாள், உடனே நான் திவ்யா அக்கா ரொம்ப தேங்க்ஸ் என அவள் கையை பற்றி கூற எதுக்கு டியர் என்றாள் இவ்வளவு அழகாக என்னை மாற்றி காட்டிட்டீங்களே என்ற போது சிரித்துக் கொண்டே இல்லை மஞ்சு டியர் சில பேருக்கு என்னதான் மேக்கப் போட்டு விட்டாலும் பார்க்க அழகாகவே இருக்காது, ஆனால் சில பேருக்கு மட்டும் தான் மேக்கப் போடும் போதே அழகா தெரியும் எனக்கும் மேலும் பல டெக்னாலஜிகளை பயன்படுத்தி இன்னமும் அழகு படுத்தி பார்க்கனும்னு தோனும், இதில் நீ இரண்டாவது ரகம்டி, உனக்கு என்ன மேக்கப் செய்தாலும் பொருத்தமா இருக்கும் நீயெல்லாம் பாலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டியவ, பார்க்கலாம் அதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் நான் தான்டி உனக்கு அங்கேயும் மேக்கப், ஹேர் டிரஸ்ஸிங், காஸ்ட்யூம் டிசைனர் ஆக இருக்கனும்னு மனசுக்குள்ள ஆசையா இருக்கு மஞ்சு என்றாள், அதற்கு ரம்யா அக்கா திவி உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்டி ஆனால் இவளோட பரதநாட்டிய அரங்கேற்றம் அனேகமாக அடுத்த மாதம் நடக்கும் அதற்கும் நீ தான்டி மேக்கப் அதற்கு பிறகு உடனே ஒரு மாதத்தில் நிச்சயதார்த்தம், உடனே மேரேஜ், போட்டோ ஷுட், 8 ஆவது மாதம் வளைகாப்பு என எல்லாவற்றுக்கும் நீ தான் இவளுக்கு ஆஸ்தான ஒப்பனை கலைஞி எனக்கூற நான் நெகிழ்ந்து போய் கைகளை கூப்பி இருவரையும் வணங்கினேன்.உடனே கால் டாக்சி புக் செய்தேன் பத்து நிமிடத்தில் வருமென்று மெசேஜ் வந்தது
    திவ்யா அக்கா ரம்யா அக்காவிடம் இந்தாடி ரம் இந்த ஸ்ப்ரேயை மஞ்சு முகத்தில் கண்களில் படாமல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அடித்து விடுடி அப்போது தான் மேக்கப் வியர்க்காமல், கலையாமல் இருக்கும், அப்படி வியர்த்தால் டிரை டிஷ்யூ கொண்டு லேசாக ஒற்றி எடுடி அப்புறம் மாப்பிள்ளை வீட்டார் பார்த்து விட்டு போன பிறகு இந்த வெட் டிஷ்யூ கொண்டு முகத்தை அழுத்தி துடைத்தால் போதும் மேக்கப் கலைந்து வரும், மீண்டும் வேறு ஒரு டிஷ்யூவால் துடைத்து விட்டு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட்டு, இரவு படுக்கும் முன் ஸ்டீமரில் முகத்தில் நீராவி பிடித்து மீண்டும் ட்ரை டிஷ்யூ கொண்டு துடைத்தால் முகம் பொலிவாக இருக்கும் இவளோட இந்த அழகு எப்போதும் குறையாது என்றாள் ஓகேடி திவி தேங்க்ஸ் டு யூ டி ஆனால் உன்னை தான்டி காலையில் டிஸ்ட்ரப் பண்றேன் எனக்கூறி ச்சீ போடி அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ யாரு என் க்ளோஸ் ப்ரண்ட் உனக்கு செய்யாம யாருக்கு செய்வேன், அப்புறம் இந்த ஜூவல்லரி செட்டை நீ நாளைக்கு டியூட்டிக்கு வரும்போது கொண்டு வந்து உன் ஆல்டர்நேட் ஸ்டெல்லா கிட்டே கொடுத்துடுடி அவ எனக்கு மூன்றாவது வீடு என்னிடம் பத்திரமாக சேர்த்துடுவா என்றாள், சரி என ரம்யா அக்கா மீண்டும் ஒரு முறை என் அலங்காரத்தை சரி பார்த்து நாம போகலாமாடி மஞ்சு என்றபடியே திவ்யா அக்கா கையில் 2000/-ரூபாய் தர பதறிய திவி அக்கா என்னடி நமக்குள்ளே பணமெல்லாம் கொடுத்து என்னை அன்னியப்படுத்தறே அதுவும் உன் பெரியம்மா மகளுக்கு போயாடி ரம் நான் பணம் வாங்குவேன் என மறுத்து திரும்பவும் ரம்யா அக்கா கையில் தினித்துவிட்டாள்.
    சரிடி கிளம்பறோம் என்றாள் ரம்யா அக்கா, உடனே நானும் வரேன்கா என அவள் கையைப்பற்றி கூற என்னை லேசாக கட்டி அணைத்து ஆல் தி பெஸ்ட் டியர் மஞ்சு சீக்கிரமே நிச்சயதார்த்த தேதி சொல்லுடி என வாழ்த்தி வாசல் வரை வந்து வழியனுப்ப கால்டாக்சி வர அதில் ஏறும் போது 7.00 மணி ப்ளைட் பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வருமென்று ரம்யா அக்கா இண்டர்நெட் பார்த்து கூறினாள், நான் பின்னலை எடுத்து முன்புறமாக போட்டுக்கொண்டு அமர்ந்தேன், அருகில் இருந்த ரம்யா அக்கா என்னை உற்றுப் பார்த்து விட்டு அழகுடி நீ உன்னை அனுபவிக்க எந்த மன்மதன் குடுத்து வச்சிருக்கானோ என்றாள், உடனே நான் வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க அக்கா நான் ஒன்று சொன்னா தவறா நினைக்கமாட்டீங்க என நினைக்கிறேன் என்று பீடிகையுடன் பேச்சை தொடங்க என்னடி நீ எதுவாக இருந்தாலும் என்னிடம் தயங்காமல் சொல்லுடி மஞ்சு என்றாள் சரிக்கா என்றபடி நான் லதா அக்கா கணவரையே இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்துக்க ஆசைப்படுகிறேன் என்றேன், அதைக்கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்து பின்னர் ஏய் நேற்று மாலை நானும் பெரியம்மாவும் பேசினதை ஒட்டு கேட்டியாடி கள்ளி என சிரிக்க நான் ஆமாங்க அக்கா அப்போது தான் விழித்து எழுந்தேன் உங்கள் இந்த யோசனை அம்மாவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் லதா அக்காவும் நானும் ஒரே வயிற்றில் பிறந்த பிள்ளைகள், ஒரே வீட்டில் வாழ்க்கைப்பட்டாலும் எங்களுக்குள் அனுசரிப்பு நிறைய உண்டு, தவிர அக்காவுக்காக நான் நிறைய விட்டுக்கொடுத்து போவேன், முக்கியமாக அக்காவுக்கு நான் சக்களத்தியாக இருக்கமாட்டேன் என்றேன்

  • #62

    Krishnawathi (Wednesday, 07 April 2021 07:17)

    அருமை. இந்த makeup tips illam nanum eduthukiren d ma. Aparam innum வித விதமாக கொண்டை போட்டு இருப்பது போல எழுதேன். நீ சொன்ன கடைசி வரி தான் twista உன் அக்காவிற்கு நீ சக்களத்தி ஆகமா epadi அம்மா. புரியும்படி சொல்லேன்

  • #63

    மொபைல் ஸ்டோர் 2 (Thursday, 08 April 2021 22:56)

    கெளதமி ப்ரியாவிடம் வேலை செய்துடி சுரணம் னு சிரித்தால் கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து நின்றேன் உடம்பு சிலிர்த்து ஒரு மாதிரி இருந்து என்னிடம் பேச்சினால் கெளதமி என் வாய்ஸ் மென்மையாக மாறியது தீடீர்னு கெளதமி என்னடா ஆச்சி உனக்கு வாய்ஸ்யொல்லாம் மாறியிடுச்சி என்ன ஆச்சி என்றால் நேற்றுலிருந்து எனக்குள் ஏதோ மற்றாம் என்றேன் அப்படியா வேறு என்ன தோனுது மனசுல என்றால் ஆம்பளயா பார்த்தாலே வெறுக்க தோனுது உன்ன மாதிரி தாவணி பாவடை சேலைகாட்டிபார்க்க ஆசையா இருக்கு சொன்னபோது ப்ரியா வந்தால்

  • #64

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Friday, 09 April 2021 06:26)

    பகுதி - 44
    உனது மனந்திறந்த பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் கிருஷ்ணவதி, இந்த கதையை நான் என்னையே மஞ்சுவாக பாவித்து எழுதுகிறேன் அதனால் உடை, மேக்கப், நகைகள் என அனைத்து விஷயங்களிலும் வலைத்தளங்களில் படித்த பிறகே கதையில் புகுத்துவேன், நானும் கொண்டை ரசிகை தான் நிறைய கொண்டைகள் பற்றி எழுதுகிறேன், அக்காவுக்கு சக்களத்தியாக இருக்க மாட்டேன் என்றால் வேறு ஒரு பெண் மாதிரி வாழ்க்கையை குறிப்பாக தாம்பத்தியத்தை பங்கு போட்டுக்கொள்ள மாட்டேன் என்று அர்த்தம்...
    சக்களத்தி என்றால் ஓரே கணவனை கட்டிக்கொண்ட இரு வேறு பெண்களுக்கிடையே ஏற்ப்படும் சண்டை, சச்சரவுகள் தான் சக்களத்தி சண்டை.

    எனது பேச்சை கேட்டு சந்தோஷம் அடைந்த ரம்யா அக்கா சூப்பர்டி மஞ்சு என்றாள், எனக்குள் திடீரென நேற்று அதிகாலை தோன்றிய சிந்தனை காரணமாக தான்டி நேற்று மாலை நேரில் வந்து பெரியம்மாவிடம் மனம் திறந்து பேசினேன், ஆனால் நல்ல வேளையாக அதை நீ கேட்டுவிட்டு அதன்படியே நடக்க வேண்டும் என்று முடிவெடுத்தாயே அது இன்னமும் அருமை, எல்லாம் நம்ம ஊர் சாமி காளியம்மன் அருளால நல்லதா நடக்கனும் டி அப்படி நடந்தால் நான் வர்ற பங்குனி திருவிழாவில் கலந்து கொண்டு தீ மிதிக்கறேன் என்று காளியம்மனை வேண்டியிருக்கேன்டி என்றாள் உடனே நான் என்னக்கா நீ எனக்காக தீ மிதித்து உன் காலை புண் ஆக்கிக்கிறியா என்றேன், ச்சீ போடி இவளே உனக்கு தெரியாதுடி கிராமத்தில் நாம இருந்தபோது கஷ்டத்துல இருந்த எங்க குடும்பத்துக்கு பெரியம்மா எவ்வளவு உதவி செய்து இருக்காங்கன்னு எங்க அம்மா நிறைய சொல்லி இருக்காங்கடி.
    அவங்க போன பிறகு நான் பெரியம்மாவை தான்டி அம்மாவா நினைச்சுகிட்டு இருக்கேன், அப்படின்னா நீ என் கடைசி தங்கை என் தங்கச்சி வாழ்க்கை நல்லா அமைய நான் வேண்டுதல் வைத்து பரிகாரம் செய்யறது என் கடமைடி என கண் கலங்கினார்.
    அக்கா ப்ளீஸ் அழாதீங்க என அவளை தோளில் சாய்த்து தட்டிக்கொடுத்து சமாதானம் செய்தேன், பிறகு ஏர்போர்ட்டில் இறங்கி வரவேற்பு லவுஞ்ச் நோக்கி சென்றோம், விமானம் வந்து விட்டது என்றும் பயணிகள் தங்கள் உடைமைகளை எடுத்து வர உள்ளனர் என அறிவிப்புகள் வர, சேரில் அமர்ந்தபடி காத்திருந்தோம்.
    பயணிகள் வரத்தொடங்க முதலில் சாம்பல் நிற சஃபாரி சூட் அணிந்து மாமா வந்தார், அவர் பின்னால் படு பாந்தமாக அரக்கு நிறத்தில் நீல நிற பார்டர் போட்ட பட்டு சேலை அணிந்து, நீல நிற டிசைனர் ப்ளவுஸ் அணிந்து, அளவான ஒப்பனையில் தோளில் பேக் மாட்டிக் கொண்டு, போனிடெய்ல் ஹேர் ஸ்டைலில், குண்டு மல்லிகை பூ வைத்து, வைரத்தோடு, நீலக்கல் மூக்குத்தி அணிந்து என் அன்பான ஸ்வாசம், பாசமான அழகான லதா அக்கா வந்தாள். என்னை சட்டென்று அடையாளம் தெரியாமல் ரம்யா அக்காவை பார்த்து ஹாய் ரம்யா என கை ஆட்டினாள் அக்கா, அருகில் வந்து பார்த்து வாடி பிகர் ச்சும்மா நச்சுன்னு இருக்கியேடி என கன்னத்தில் கிள்ள, மாமாவிடம் பாருங்க நம்ம மஞ்சுவை எவ்வளவு அழகா இருக்கிறா என்றாள் உடனே நான் தடாலென இருவர் காலிலும் விழுந்து ஆசி பெற்றேன் ஏய் என்னாடி நீ என அக்கா என் தோளைப்பிடித்து எழுப்ப மாமா பரவாயில்லை மஞ்சு என்றார், சரி போகலாமாக்கா என ரம்யா அக்கா கேட்க லதா அக்கா ஏங்க இவ ரம்யா நம்ம வீட்டுக்கு பக்கத்தில் பல வருடங்களாக குடியிருந்து வர்றாங்க, நம்ம குடும்பத்தில் ஒருத்தி, என் கூட பிறக்காத தங்கை இப்ப அம்மா, மஞ்சு ரெண்டு பேரும் இருக்கும் வீடு இவ அபார்ட்மெண்ட் பக்கத்துல தாங்க, அம்மாவை பெரியம்மான்னு தாங்க கூப்பிடுவா இவ அக்கா சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தறா நளினி என் பேட்ச்மேட் என்று அறிமுகம் செய்து வைத்தாள், உடனே ரம்யா அக்கா வணக்கம் மாமா என இரு கரம் கூப்பி வணங்கினாள், நான் கால் டாக்சியை அழைக்க ஐந்து நிமிடங்களில் வந்துவிடும் என மெசேஜ் வர அதற்குள் மாமா ஒரு தொலைபேசி அழைப்பு வர சற்று தள்ளி சென்று பேச திடீரென லதா அக்கா அருகில் வந்து என் இடுப்பில் கிள்ளினாள் எங்கிருந்தடி வந்தது உனக்கு கொள்ளை அழகு என்றாள் நான் அக்காவின் கிள்ளலை தாங்க முடியாமல் ஓ என அலறிவிட்டேன். பிறகு ஆமா இந்த ப்ளவுஸெல்லாம் எப்போதிருந்துடி போடறே என கேட்டாள் அதற்குள் ரம்யா அக்கா இல்லக்கா நான் தான் இன்றைக்கு தான் தைத்து போடச்சொன்னேன் நல்லா இல்லைன்னா வீட்டில் போய் உடனே மாற்றிடலாம் என்றாள் இல்லைடி ரம்மு இது தான் இவளுக்கு செம்மையா இருக்கு, பேக் கட்டிங் சூப்பர், ப்ரண்ட்ம் அம்சம் இருக்கும் அழகு வெளியே தெரியுது, ஆனாலும் இவ இப்ப சினிமா நடிகை தமன்னா, லஷ்மிராய் என இரண்டு பேரும் கலந்த கலவையாக இருக்கிறாடி என்றாள், உடனே நான் ச்சூ அக்கா நீங்களுமா என்னை ஓட்டறீங்க என்றேன் உண்மைடி பிஃகரு என்றாள், அதற்குள் டாக்சிவர அதில் ஏறி வீடு நோக்கி பயணப்பட்டோம், முன்னால் மாமா அமர்ந்து கொள்ள பின்னால் நடுவில் நான் வலது பக்கம் லதா அக்கா, இடது பக்கம் ரம்யா அக்கா என அமர்ந்திருந்தனர்.

  • #65

    மொபைல் ஸ்டோர்3 (Friday, 09 April 2021 23:05)

    ப்ரியா வந்தால் கெளதமியை பார்த்து சொன்ன படியே port பண்ணிட்டியேடி அவனே டிரஸ் கேக்கிறமாதிரி செஞ்சிட்டியே என சொல்லி சிரித்தால் அதுதான் பெண்ணுங்க பவர், எல்லாதையும் விற்கும் பவர் பெண்ணுங்ககிட்ட இருக்கு , சிறிது நேரம் கழித்து கணேஷ் வந்தான் அவனை ரூமுக்கு கூட்டிட்டுபோனால் கெளதமி அவ போட்டுஇருந்த தாவணி பாவடையை கழட்டி இந்த டிரஸ் போட்டுக்கோ என்றால் உன் டிரஸை பேண்ட் சார்ட்டை எனக்கு தா என்றால்

  • #66

    Vinitha (Saturday, 10 April 2021 00:16)

    மொபைல் ஸ்டோர் Plz write more it’s very short

  • #67

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 11 April 2021 02:18)

    பகுதி - 45
    லதா அக்கா, ரம்யா அக்கா இருவரும் என்னை நடுவில் அமர வைத்துக்கொண்டே பரஸ்பரம் கணவர், குடும்பம், குழந்தை, வேலை என எனக்கு பழகாத, புதிய விஷயங்களை எல்லாம் பேசிக்கொண்டே வந்தனர், நான் அவர்களுக்கிடையே அமர்ந்து கொண்டே கவனமாக அவற்றை எல்லாம் உள்வாங்கியவாறே இருந்தேன் ஏனெனில் எனக்கு இன்னும் சில நாட்களில், மாதங்களிலோ பயன்படும் விஷயங்கள் தானே அவை, மாமா தொலைபேசி அழைப்பிலிருந்து துண்டித்துக் கொண்டு வந்து சாரிம்மா மஞ்சு ஒரு இம்பார்ட்டென்ட் கால் அதான் உன்னிடம் கூட சரியாக பேச முடியவில்லை எனக்கூற அய்யோ மாமா பரவாயில்லை என சொன்னேன் அதற்கு இல்லம்மா இன்றைக்கு ஒரு நாள் உங்க கூட ப்ரீயா இருக்கலாம்னுதான்மா வந்தேன் ஆனால் அதற்குள் ஆபீஸில் ஒரு இஷ்யூ என்றபோது ஏதோ எனக்குள் 440 வோல்ட் குப்பென்று மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது, வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க, மாமாவின் முகத்தை நேரடியாக பார்க்க முடியாமல் வேறுபக்கம் பார்த்தேன், அதை சரியாக கவனித்த ரம்யா அக்கா என்னைப் பார்த்து குறும்பாக கண் சிமிட்டினாள், ஆனால் லதா அக்காவுக்கு இது தெரியாமல் மாமாவிடம் ஏங்க ரொம்ப ப்ராப்ளமா நீங்க ப்ரீன்னு சொன்னதால தாங்க இந்த ட்ரிப் ஒன்டே தானேன்னு ஏற்பாடு செய்தேன், நீங்க இல்லாமல் மேனேஜ் பண்ணிக்குவாங்களா என்றாள், இல்லை லதா நோ ப்ராப்ளம் ஆனாலும் வீட்டுக்கு போய் லேப்டாப்லே வீடியோ கான்பரன்சிங் மீட்டிங் போட்டுடறேன், ஜஸ்ட் பிஃப்டீன் மினிட்ஸ் தான்மா ஆமா வீட்டில் லேப்டாப் இருக்கா என்றார், லதா அக்கா என்னிடம் மஞ்சு லேப்டாப் இருக்காடி என்றாள்,
    அய்யோ அக்கா இங்க ஏதுக்கா என நான் பதற ரம்யாக்கா மஞ்சு கூல்டி பாப்பா வெச்சிருக்கா கொண்டு வரச்சொல்றேன் என மொபைலை எடுத்தாள்.
    வீட்டுக்கு வந்து சேர்ந்த போது அம்மாவும், லட்சுமி அக்காவும் வாசலில் நின்று கொண்டு இருந்தார்கள், அம்மா முதலில் மாமாவைப்பார்த்து சேலைத்தலைப்பை இழுத்து போர்த்திக்கொண்டு வாங்க மாப்பிள்ளை என கும்பிட மாமாவும் பதிலுக்கு வணங்கி வர்றேன் அத்தை நல்லா இருக்கீங்களா என்றார், உடனே பின்னால் வந்த லதா அக்காவின் கையைப் பற்றி வாம்மா லதா என்றார், அதன் பிறகே என்னைப் பார்த்து அம்மாடி என்ன மஞ்சு இப்படி கலக்கறே செம்ம அழகுடி நீ இன்னைக்கு என்றார் உடனே நான் செல்லமாக சினுங்கியபடி அம்மா நீங்களுமா என கேட்டு அம்மாவின் தோளில் சாய்ந்து கொள்ள அம்மா என்னை நேராக நிற்க வைத்து பார்த்து பார்றி என் பொண்ணுக்கு வெக்கத்தை என்று கன்னத்தில் திருஷ்டி வலித்தார், பிறகு லட்சுமி அக்கா படு பாந்தமாக கொண்டை போட்டு,லேசான மேக்கப்பில், காட்டன் சேலை கட்டி வந்து அனைவரையும் வணங்கி வரவேற்க அம்மா அவரை அனைவரும் அறிமுகம் செய்து வைத்தார், என்னைப் பார்த்து பாப்பா என்னடா கல்யாண பொண்ணு மாதிரி ஜொலிக்கிறேயே என கேட்க அக்கா என்ன நீங்களுமா என வெட்கப்பட்டேன், அதற்குள் ரம்யா அக்கா மகள் ப்ரீத்தி பளிச் வெள்ளை லெக்கிங்ஸ், மெஜந்தா நிற டாப்ஸ்ல், தன் கர்லிங் ஹேரை க்ளிப்பில் அடக்கி, தோளில் லேப்டாப் பேக் மாட்டிக்கொண்டு வந்தவுடன் பெரியம்மா என லதா அக்காவை கட்டிப்பிடித்தாள், அதன் பிறகே என்னைப் பார்த்து ஐயோ சித்தி !!! வாவ் ப்யூட்டிஃபுல் என என்னை அணைத்து ஹக் செய்ய, மாமா வாங்க என்றாள் உடனே ரம்யா அக்கா என் மகள் மாமா பேரு ப்ரீத்தி மெட்ரிக் ஸ்டூடண்ட் என்றாள், உடனே லதா அக்கா ஆமா ப்ரீத்தி உனக்கு எப்படி என்னையும், மாமாவையும் தெரியும் என கேட்க ப்ரீத்தி அம்மா அவங்க மொபைல் போட்டோஸ்ல உங்க எல்லாரையும் அடிக்கடி காண்பிப்பாங்க, இங்கு வரும் போது அம்மம்மாவும் சொல்வாங்க என்றாள், உடனே அம்மா என் பேத்தி செம்ம ஸ்மார்ட் வா செல்லம் என அணைத்தபடி பிரீத்தி அப்பா வரலே என்றார் அம்மம்மா இதோ வந்துட்டே இருக்காங்க என்றாள் அவளை அம்மா உள்ளே அழைத்துச்சென்றார், லட்சுமி அக்கா லதா டிபன் ரெடி சாப்பிடலாமா மாப்பிள்ளையை கேளுங்க என்றார் அக்கா என்னங்க டிபன் பண்ணிட்டு மீட்டிங் போறீங்களா என கேட்க ஓகே லதா என்றார் மாமா, அதற்குள் ரம்யாக்கா மாமாவும் வந்துவிட பரஸ்பரம் இரண்டு மாமாவும் அறிமுகம் செய்து கொண்டு பேசினார்கள், முதலில் மாமா, லதா அக்கா,ரம்யா அக்கா மாமா, அனைவரும் சாப்பிட அதன் பிறகு நான், ரம்யா அக்கா, ப்ரீத்தி, அம்மா, லட்சுமி அக்கா அனைவரும் சாப்பிட்டோம்...

  • #68

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Tuesday, 13 April 2021 10:00)

    பகுதி - 46

    டிபன் சாப்பிட்டுவிட்டு மாமா லேப்டாப்பை எடுத்துக்கொண்டு வீடியோ கான்பரன்சிங் மீட்டிங் நடத்த ரூமிற்குள் சென்றுவிட, ரம்யா அக்கா எனக்கு மேக்கப் கார்டு ஸ்பிரேயை அடித்து விட்டாள், ரம்யாக்கா மாமாவும் ஒரு வேலையாக வெளியே சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார், அம்மா அவரிடம் மாப்பிள்ளை மதியம் சாப்பிட வந்துடுங்க என்றார் அவர் சரிங்க கண்டிப்பா வர்றேன் என்றார். பிறகு அம்மா தனியாக என்னிடம் வந்து மஞ்சு போய் உட்காருடி எதுவும் வேலை செய்யாதே இன்னைக்கு உன் அலங்காரம் பிரமாதமாக இருக்கு என்றார், நான் அம்மாவிடம் கிசுகிசுவென ஏம்மா மாப்பிள்ளை வீட்டார் முன்னாடி பெண் பார்க்கும் படலம் நடத்திறீங்களா சரி, நான் என்ன காபி எடுத்துகிட்டு வந்து, பாட்டு பாடனுமா என்றேன் அம்மா சிரித்துக்கொண்டே ஆமாடி தேவைப்பட்டால் அதையும் தானேடி செய்யணும் என்றார், பொண்ணோட முழு விருப்பத்துடன், உன் அன்பு லதா அக்காவோட சம்மதத்துடன் தான் இந்த கல்யாணமே நடக்கப்போகுது என்றார், உடனே நான் இல்லைங்கம்மா நான் சும்மா தமாஷ் செய்தேன் என்றபடி ஹாலில் சென்று ப்ரீத்தியுடன் அமர அவள் இருங்க சித்தி என தலையில் இருந்த மல்லிகை சரத்தை சரி செய்து விட்டாள் பின்பு என்னிடம் எப்படி சித்தி நீங்க இப்ப ரொம்பவே ப்யூட்டிஃபுல் ஆ இருக்கீங்க, சோ க்யூட் என அணைத்துக்கொள்ள லதா அக்கா அங்கு வந்து என் கழுத்தில் ஒரு ஆண்ட்டிக் ஜெம் ஸ்டோன்கள் பதித்த தங்க ஆரம் ஒன்றை அணிவித்தாள், நான் என்னக்கா இது இப்ப என்றேன், இல்லடி மஞ்சு இது நான் என்னோட சேவிங்ஸ்ல உனக்காக வாங்கினது ஏதாவது விசேஷ நாட்களில் போட்டுக்கோடி என கூற, அம்மா வந்து பார்த்து விட்டு லதா என்னம்மா இது மேலும் மேலும் உனக்கு செலவுகள் கூடிக்கிட்டே போகுதே என்றார், அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா எனக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்த என் செல்ல தங்கச்சிக்காக இன்னும் எவ்வளவோ செய்யனும் என்றாள்.
    உடனே நான் ரம்யாக்கா, லட்சுமி அக்கா இவர்களிடம் சென்று ஆரத்தை காண்பித்தேன், ரம்யாக்கா சூப்பர்டி மஞ்சு உனக்காகவே செய்தமாதிரி இருக்கு என்றாள், லட்சுமி அக்கா பாப்பா உன் அழகுக்கு அழகும்மா இந்த ஆரம் என்றார், அப்போது ரியா மாஸ்டர் போன் செய்தார் மஞ்சு டியர் ப்ரீயா இருந்தா ஒரு டென் மினிட்ஸ் வந்துட்டு போ ஒரு சின்ன வேலை என்றார், இதோ வர்றேன் மாஸ்டர்ஜி என்றேன், என்னுடன் ப்ரீத்தியும் நானும் வர்றேனே சித்தி என கிளம்ப அம்மாவிடம் சொல்லி விட்டு கிளம்பினோம், உடனே ரம்யா அக்கா என்னிடம் வந்து நிதானமா வாடி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாங்க லதா அக்கா கிட்டே பேசிடறோம் என்றாள், நான் உனக்கு என்ன விஷயம் என போன் செய்யறேன் என்றாள், ஓகேக்கா என மகிழ்ச்சியாக சென்று மாஸ்டர் வீட்டு கதவைத் தட்ட கமின் டியர் என்றார் ரியா மாஸ்டர் பிங்க் லெகின்ஸ், டாப்ஸில், போனி போட்டு லைட் மேக்கப்பில் துடைத்து வைத்த ஆப்பிள் மாதிரி இருந்தார், நான் வணங்கிணேன் என் மேக்கப், டிரஸ், ஜுவல்ஸ் பார்த்து ஆச்சரியப்பட்டு வா டியர் என்ன டுடே ஸ்பெஷல் என்றார் ஒன்னுமில்லை மேம் ஊரில் இருந்து அக்கா, மாமா வந்திருக்காங்க பர்ஸ்ட் டைம் அதனால ஏர்போர்ட் போயி ரிசீவ் பண்ணினேன் அதான் மேக்கப் என்றேன், வெரி நைஸ் டியர் யாரு ப்யூட்டிஷியன் என்றார் ரம்யா அக்கா ப்ரண்ட் திவ்யா என்றேன், சூப்பர்ப் ஒர்க் என்று கூறிவிட்டு ஹூ இஸ் திஸ் பேபி என ப்ரீத்தியை காண்பித்து கேட்க மேம் இவ என் கசின் சிஸ்டர் ரம்யா அக்கா பொண்ணு ப்ரீத்தி என்றேன் உடனே ப்ரீத்தி மார்னிங் ஆண்ட்டி என வணங்க அவள் கன்னத்தை தட்டி வெல்கம் மை சைல்ட் என சிரித்த படியே ப்ரிட்ஜ்ல் இருந்து சாக்லெட் பார் எடுத்து கொடுக்க தேங்க்ஸ் ஆண்ட்டி என பெற்றுக் கொண்டாள் ப்ரீத்தி, ஓ நம்ம அபார்ட்மெண்ட் ரம்யாவா உன்னை இன்ட்ரோ கொடுத்த நைஸ் கேர்ள் தானே என்றார் ஆமாம் மேம் என்றேன், சரி சுஷ்மா கொஞ்சம் வெளியே போயிருக்கா பர்சேஸ் தான் ஒரு ப்ரோக்ராமுக்காக மலேசியா போகிற மாதிரி இருக்கு எங்க கூட நீ வர முடியுமா ஜஸ்ட் ஒன் வீக் தான்டி யூஷுவலா சாந்தினி டியர் தான் வருவா பட் திஸ் டைம் உன்னை நானும், சுஷ்மாவும் சேர்ந்து டிசைட் பண்ணி வெச்சிருக்கோம் எனக்கூற நான் சொல்வதறியாது மேம் என்கிட்டே பாஸ்போர்ட் இல்லை என்று கூற சிரித்துக் கொண்டு அதெல்லாம் ஒரு நாள் வேலை, டென் டேஸ்ல தட்கல் ஸ்கீம்ல வாங்கிடலாமே, நாம நெக்ஸ்ட் மன்த் தானே டியர் போறோம் என்றார்..

  • #69

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Wednesday, 14 April 2021 02:44)

    பகுதி - 47

    ஓகே டியர் இரு வர்றேன் என்று கூறி விட்டு உள்ளே சென்று ஜில்லென்று பனானா மில்க் ஷேக் இரண்டு டம்ளர்களில் எடுத்து வந்து டேக் இட் டியர், பேபி யூ டூ டா என்றார் தேங்க்ஸ் மேம் என கூறி அருந்தினோம் மாஸ்டரின் அன்பு போன்றே மில்க் ஷேக்கும் இனிமையாக இருந்தது, குடித்து முடித்த பின் மாஸ்டர் மஞ்சு டியர் இது ஒரு இண்டர்நேஷனல் டான்ஸ் பெஸ்டிவல் அதனால எல்லோருடைய அறிமுகமும் கிடைக்கும், யூ ஆர் எ டேலன்டட் கேர்ள்ஸ் சோ இன்னும் நிறைய லேர்னிங் ஆப்பர்சூனிட்டி கிடைக்கும் கண்டிப்பா நீ வர்றே அப்புறம் உன்னோட ப்ளைட் சார்ஜஸ், புஃட், அகாமடேஷன் எக்ஸ்பென்ஸஸ் எல்லாம் நானும், சுஷ்மாவும் ஷேர் பண்ணிக்கிறோம் உன்னை சேஃப் ஆ அழைச்சிட்டு போய் திரும்ப கூட்டிட்டு வந்துடறோம் நான் ஈவினிங் உன் அம்மாவை பார்த்து பர்மிஷன் வாங்கிடறேன் டியர், நாளைக்கு மார்னிங் நாம கன்பர்ம் பண்ணிணா தான் பெஸ்டிவல் கமிட்டி நமக்கும் சேர்த்து ரூம்ஸ், புஃட் லிஸ்டில் பெயர் சேர்க்கனும், இன்விடேஷன் ப்ரிண்ட் பண்ணணும் என்றார், ஓகே மேம் நான் இப்பவே பேசிடறேன் இன்னைக்கு தான் அக்கா, மாமா, ரெண்டு பேரும் வந்திருக்காங்க நல்ல சந்தர்ப்பம் என்றேன் அப்போது ரம்யா அக்கா போன் செய்தாள் டீ லக்கி கேர்ள்ல் மஞ்சு உன் மேட்டர் பேசிட்டோம் லதா அக்கா செம்ம எக்ஸைட்மென்ட் ஆகி அழ ஆரம்பிச்சுடாங்கடி ஒரு வழியா சமாதானம் செய்துட்டோம், மாமா கிட்ட சமயம் பார்த்து பேசி சம்மதம் வாங்கிடறேன் என்று சொல்லிட்டாங்க என்றாள், ரொம்ப தேங்க்ஸ்கா அப்படியே இன்னொரு ஹேப்பி நியூஸ் மேம் என்னை அவங்க கூட இண்டர்நேஷனல் டான்ஸ் பெஸ்டிவலுக்கு மலேசியா கூப்பிடறாங்க, அடுத்த மாதம் நடுவில் தானாம், அம்மா கிட்ட பேசுறதா சொல்றாங்க என்றேன், அப்படியாடி ரொம்ப சந்தோஷம் இன்னிக்கு மதியம் லஞ்ச் சாப்பிட அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு அக்கா, மாமா, அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்கிடலாமா என்றாள், உடனே நான் சூப்பர் ஐடியா தான்கா ஆனா அம்மா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுங்க என்றேன் இருடி இங்க பக்கத்துல தான் இருக்காங்க பெரியம்மா என கிசுகிசுவென பேசி சம்மதம் வாங்கி போனை மேம் கிட்டே தரச்சொல்லி ரம்யா அக்கா பேசி அழைப்பு விடுக்க ஓகே ரம்யா ஷ்யூரா வர்றோம் என்றார் மாஸ்டர், என்னிடம் பேசிய ரம்யா அக்கா என்னடி பிஃகரு உனக்கு இன்று முதல் நல்ல டைம் தொடங்கிய மாதிரி இருக்குடீ என்றாள், எல்லாம் உங்க ஆசீர்வாதம் என்றேன் ச்சீ போடி மக்கு பாப்பா உன்னோட ஹார்டு ஒர்க் அப்புறம் பெரியம்மாவோட நல்ல மனசு என்றாள்.

  • #70

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி ( (Thursday, 15 April 2021 06:20)

    பகுதி - 48

    ஓகே அக்கா நான் மேம் கிட்டே சொல்லிட்டு கிளம்பறேன், நேரில் வந்து பேசிக்கலாம் என்று தேங்க்யூ மேம் அவசியம் வாங்க மாஸ்டர் கிட்டே நானும் போனில் பேசி இன்வைட் பண்றேன் என்றபோதே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் சுஷ்மா மாஸ்டர், வெண்ணிற பைஜாமா, குர்தா அணிந்து கொண்டு துளியும் மேக்கப் இல்லாமல், தலைமுடியை ப்ளீச் செய்து, ஹேர்பாண்ட் கொண்டு கட்டி வைத்து இருந்தார், வழ வழ வென ஷேவ் செய்து புருவங்கள் இன்றி, கருப்பு நிற கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு வந்தவர் என்னைப் பார்த்து ஹாய் மஞ்சு டியர் என்ன இன்றைக்கு ஷ்பெஷல் மேக்கப், காஸ்ட்யூம் உன்னை பெண் பார்க்க மாப்பிள்ளை வர்றாரா என கண் சிமிட்டி, நான் அவரை வணங்கினேன், அதற்கு ரியா மாஸ்டர் இல்ல சுஷி அவளை நான் தான் கால் பண்ணி வரச்செய்து மலேசியா டூர் பற்றி பேசினேன், பாஸ்போர்ட் இல்லையாம் எடுக்கனும் என்றாள், அதெல்லாம் ஒரு இஷ்யூவும் இல்லை வா அவசியம் என்று சொல்லி இருக்கேன், அப்புறம் டியரோட அக்கா, மாமா எல்லோரும் பர்ஸ்ட் டைமா இவங்க வீட்டுக்கு வந்து இருக்கறதாலே ஒரு ஃபீஸ்ட் மத்தியானம் ஏற்பாடு பண்ணியிருக்காங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்து கலந்துக்கனும்னு அவங்க வீட்ல இருந்து இன்வைட் பண்ணினாங்க சரி வர்றேன்னு சொல்லி அனுப்பினேன் அதுக்குள்ள நீ வந்துட்டே ஆமா என்ன ஐ ப்ரோஸ் எடுத்துட்டே என்றார், ஆமா ரியா நம்ம ரெகுலர் ப்ராண்ட் ஐ புரோ லைனர் இல்லாமல் வேற ஒரு ப்ராண்ட் மாற்றி யூஸ் பண்ணிட்டேன் அலர்ஜி ஏற்பட்டு ஒரே இட்ச்சிங் அதனால தான் சலூன்ல போய் வழிச்சு எடுத்துட்டு ஆண்ட்டி பயாடிக் க்ரீம் தடவி இருக்கேன், ஜஸ்ட் நாளைக்கு சரியாகிடும் என்றார், சரி டியர் நாங்க ஷார்ப்பா 1.30 க்கு உன் வீட்டில் இருப்போம் என்று விடை கொடுத்து அனுப்பினார்கள்,
    திரும்ப வரும்போது ப்ரீத்தி சித்தி இதில் யாரு உங்களுக்கு மாஸ்டர் என்றாள் கடைசியா வந்தவங்க தான் ஏன்டி என்றேன், இல்லை கேட்டேன் என்றாள், ஆமா அவங்க ரெண்டு பேரும் கேர்ள்ஸா என்றாள், அதற்கு நான் ஒருத்தர் லெகின்ஸ் போட்டவங்க கேர்ள் ப்ரீத்தி, பைஜாமா, குர்தா போட்டுட்டு வந்தவங்க டிரான்ஸ் ஜென்டர் என்றேன், ஆமா ஏன் இப்படி கேட்குறே என்றேன் இல்லை சித்தி ரொம்ப பியூட்டிஃபுல்லா இருக்காங்களான்னு தான் கேட்டேன் என்றாள், இதெல்லாம் என்ன நம்ம வீட்டுக்கு மதிய விருந்துக்கு வரும்போது பார் இவங்க ரெண்டு பேரோட மேக்கப், காஸ்ட்யூம், ஜுவல்ஸ் எல்லாம் ச்சும்மா சான்ஸே இல்லை கலக்குவாங்க, பின்னால வந்த மாஸ்டர் தான் மேக்கப் என்றேன், ஆமா மலேசியா போறீங்கல்ல என்றாள் நல்ல சான்ஸ் தான் ப்ரீத்து, என்னை செலக்ட் செய்து இருக்காங்க நிறைய லேர்ன் பண்ணிக்கலாம் ஆனா ஒன் வீக் அம்மா தனியா இருக்கனும் என்ன பண்றதுன்னு தெரியல பார்க்கலாம் என்றபடி வீட்டிற்கு வந்தால் மாமா இன்னமும் மீட்டிங் முடிக்கவில்லை, ஹாலில் அமர்ந்திருந்த லதா அக்கா என்னைப் பார்த்த உடனே எழுந்து வந்து கட்டி அணைத்து பச்சக் பச்சக் என கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள், கண்களில் கடகடவென்று நீர் வழிய என்னை வாழ வைக்க நீ என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யுறயேடி என் தங்கமே என என்னே கட்டிக்கொண்டு அழுதாள், ரம்யா அக்கா அருகில் வந்து ப்ளீஸ் அக்கா ரொம்ப எக்ஸைட் ஆகாதீங்க, உங்க ரத்தம் தானேக்கா அவ, தவிர உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியாக நடக்கும், நீங்களும், மஞ்சுவும் ஒரே வீட்டில் ஒன்னா வாழ்க்கைப்பட்டு சந்தோஷமா குழந்தை குட்டிகளை பெற்றுக் கொண்டு நல்லா இருப்பீங்க தயவு செய்து அழாதீங்க, பாருங்க நம்ம மஞ்சுவுக்கு இண்டர்நேஷனல் டான்ஸ் பெஸ்டிவலில் கலந்துக்க அவங்க அகாடமி மாஸ்டர்ஸ் கூட்டிட்டு போறாங்க, அவ போயிட்டு வந்த உடனே சிம்ப்பிளா நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம், பிறகு நம்ம ஃபேமிலி மெம்பெர்ஸ் மட்டுமே கலந்துக்குற மேரேஜ் பங்ஷன், ஆனா நீங்க மட்டும் நல்ல சமயம் பார்த்து மாமா கிட்ட பேசி சம்மதம் வாங்கிடுங்க, அவர் இவளை உங்க தங்கைன்னு சொல்லாமல் வேறு வீட்டு பொண்ணு மாதிரி சொல்லி அவங்க அப்பா, அம்மா கிட்ட சம்மதம் வாங்கிட்டா போதும் ஏன்னா உங்க தம்பி இப்ப தங்கையா மாறிட்டான்னு சொன்னால் நம்ப மாட்டாங்க மேலும் வெளி குடும்பத்து பொண்ணு என்றால் அது வேற மாதிரி தான் என்றாள்.
    எப்படிடீ இந்த மாதிரி ஒரு தர்ம சிந்தனை உனக்கு வந்தது என என் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டாள் அக்கா, உடனே நான் அதற்கு அக்கா உங்க மாமியார் உங்களுக்கு குழந்தை தாமதம் ஆகும் போதே கடும் கோபப்பட்டாங்க, இப்ப டெஸ்ட் பண்ணி பார்த்து சரி நம்ம பையனுக்கு வேற ஒரு இடத்தில் பெண் பார்த்து இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தாலும் செய்வாங்க அப்படி ஏதாவது நடந்தால் நீங்கள் வேறு யாராவது ஒரு இரண்டாவது மனைவியோடு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வாழனும் உங்களுக்கான முக்கியத்துவம் தரமாட்டார்கள் உங்க மாமியார் தேவையில்லாமல் சண்டை, சச்சரவுகள் ஏற்படும் அதனால தான் நம்மளே இந்த முடிவு செய்து உங்கள் சம்மத்தோட கல்யாணம் செய்துகிட்டா உங்கள் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் என்று தான்கா இந்த முடிவை நானே சுயமாக சிந்தித்து, நிதானமாக எடுத்தேன் என்றேன்...

  • #71

    Mani priya (Friday, 16 April 2021 15:31)

    அருமையான கதை படிக்க படிக்க என் பெண்மை மிளிர்ந்து மெருகேறிய வண்ணம் உள்ளது

  • #72

    Mani priya (Friday, 16 April 2021 16:35)

    En peyar mani priya. Ithil priya enbathu en manaivi peyar engalku thirumanam aagi three year aagirathu. Chinna vayathil irunthu enakul penthanmai irunthu varugirathu aanal naan thanimaiyil athai velipaduthi vanthen. Veetil yaarum illatha pothu saree kattuvathu ena irunthu vanthen.veetirku ore magan enbathal ammavum akkavum kudavae vaithirupathal athigam aan nanbargaludan vilayaada vidamaataargal. College padikum varaiyum apadithan irunthen. College mudinthathum campus interview select aagi 40000 rubaai sambalathil work kidaithathu.thani room kidaithavudan bra chudi saree ena pottu en aasaiyai theerthu vanthen.veetil kalyana paechu eduthaargal naan avoid panni vara kattaayapaduthi thirumanam seithu vaithaargal.kalyaanathirku piragu pengal dress poda mudiyaamal thavithu vanthen.oru naal manaivi maamanaar veetirku selvathaga koorinaal.enaku aval povathu pidithu irunthathu kaaranam saree katti paakalaamae endru.avalai autovil anupivaithu vittu bed room ku vanthu bero thiranthu paaryhen saree niraya irunthathu bra matching blouse saree paavadai eduthu konden. Paavadai katti konden pinnar bra pottu konden blouse pottu pudavaiyai kattikonden. Manaivi vara 10 naal aagum endru koori poi irunthathal meesai shave seithen.manaiviyin jauri irunthathu athai eduthu thalai pinni konden. Neae vagidu eduthu thalai vaari konden. Ennai paartha pothu enakae vetkam aaga irunthathu.powder adithu konden eye brow lipstick pottu konden.aerkanavae olithu vaithiruntha cliping earrings pottu konden. Kail valayal kaluthu chain kaaluku kolusu pottu konden. Kannadiyil ennai paarthen ore aachariyam enga irunthal intha paeralgi intha udalil ah ena enakae kaetu konden. Nadanthu hall ku sendren. Kolusu asaiyum oosai alaga irunthathu.pasi eduthathu kitchen sendru enna irukirathu ena paarthen manaivi dosai maavu vaithu irunthal.naan pen pola dosai ootri euthen .pudavai kattikondu samaipathu kuda naan naanaaga irupathaga unarntgen.saapidalaam ena hallku vanthen angae en manaivi ukaathu paarthu kondu irunthal.ennal ondrum seiya mudiyaamal thinari poi nindren.engae veetil koori viduvaalo endru.aval muraithavaarae paarthal.ethanai naal ithu nadakirathu endrl.naan aluthu vitren chinna vayasula irunthu endru aluthen ennal control panna mudiyavillai endru koori aluthen. Aval kannathil adithu vittal.nee ellam aambalaiya alara alaatha first nirurhu endru adithal. Naam bayanthu alugai adaki konden.aval ennai paarthu unnai enaku romba pidikum mama endral.ennai aval mama endruthan koopiduvaal.unnai vittu ennal iruka mudiyaathu mama naan yaartaiyum solla maaten endral. Aanaal veetiku ullae mattum unga virupa padi irunthukonga endral.naan aval kaalai pidithu kondu thanks endren.aval ennai thooki atharku oru condition endral.enna endru kaeten. Veetu velai seithu kondu work povathu kastamah iruku mama.ini veetu velai seiyanum ok va endral.unaku piditha maathiri irunga endral.naan sari endren.naan thalai kuninthu nindren. Aval thalayai thooki paarthal paarthu vittu vetka padaathinga alaga than irukinga endral.virupa patta work ponga illana veetoda housewife maathiri irunga endral.naan work pogiren ena sonnen. Ini naama gitlfriends ok va d endral.aval d pottu koopitathu enaku santhosamaaga irunthathu. Naan saringa endren. Atharku aval saringa va nee enna pondati maathiri paesurunga endral.naan atharku ippo apdithana iruken endru sonnen.sari vaanga endru poojai room alaithu sendru kunkmam eduthu nethil vathal piraghu nethi vagidu edukum idathil vaithu aval kaluthil iruntha chain kalati enaku pottu vittal.ini unaku iththsn thali endral.sari endren.appo thirunthu morning 5maniku elunthu excercise seithu kulithu vittu tea pottu avalai elupuven. Kulithu mudithu varuvatharkum naan breakfast seithu vaithu viduven piragu aval dress iron seithu vaithu viduven.aval saapida varumbothu saapida vaithu enakum avalkum lunch sethu vaithu viduven.saapiduvathkul night remove seithu phant shirt pottu ready aagi officd ondraaga selvom.office mudinthathum naangal ondraaga varuvom. Vanthavudan avalum naanum night maatri kondu viduvom.aval tv paarthu kondy irupaal.naan ava(r)ku tea pottu kudupen.kudithu vittu night dinner seiven athaiyum avar istapadi than seiya vendum.avalku parimaari vittu saapitu vittu paathiram kaluvi vittu thoonga selven.saturday veedu thudaipen thuni thuvaithu iron seithu madithu vaithu viduven.monthly once bedsheet wash seithu vida vendum.bedroom sellum munbu light makeup pottu kolven.ipadiyae naan aan enbathai maranthu oru kudumba thalaiviyaaga vaalthu varugiren.enaku wig ondrai gift aaga kuduthaal.avalku poo vaangimbothu enakum vaangi vaithuviduvaal.ennai d pottu than koopiduvaal.naan vaanga ponga endru mariyaathaiyaaga koopiduven.aval ennai manaiviyaaga aetru kondaal naan aval manaiviyaaga unmaiyaga irupen. Manikandan aaga iruntha naan en kanavarin paeyar pinnal seathu mani priya ena maatri konden.en manaiviyai pola ellarudaiya manaiyum crossdress thappu illai ena unarthu vittal inga crossdress thavraaga yaarkum theriyaathu

  • #73

    Mani priya (Friday, 16 April 2021 20:00)

    Good morning have a nice day friends

  • #74

    Vasantha (Saturday, 17 April 2021 22:25)

    Mani Priya pls write purely tamil or English don't write tamil translation English we can't understand its rumble requests

  • #75

    Krishnawathi (Wednesday, 21 April 2021 03:57)

    அருமையான கதை. ஏன் அம்மா தொடர்ந்து எழுது.

  • #76

    prabasissy9@gmail.com (Friday, 23 April 2021 17:48)

    Pls மயக்கம் என்ன and மொபைல் ஸ்டோர் continue ur story and pls add more humiliation and feminization content in Stories

  • #77

    Anjali (Saturday, 24 April 2021 02:16)

    https://anjalicdstories.blogspot.com/2021/04/new-job.html?m=1

    I regularly post the stories. Please visit it. Copy and paste the link on your search engine.

  • #78

    மொபைல் ஸ்டோர் 4 (Monday, 26 April 2021 22:33)

    அவ போட்டுஇருந்த தாவணி பாவடையை கழட்டி இந்த டிரஸ் போட்டுக்கோ என்றால் உன் டிரஸை பேண்ட் சார்ட்டை எனக்கு தா என்றால் முடியாது என்றேன் என் கன்னத்தில் கெளதமி அறைந்தால் பின் வலுகட்டயமாக சார்ட் பேண்ட்டை கழட்டினால் அப்போது பேண்ட்டை கழட்டும் போது அது டைடாக இருந்தால் பிடித்து இழுத்தால் கூடவே ஜெட்டியும் வந்துவிட்டது கெளதமி சிரித்துகொண்டே ப்ரியா பாருடி இவள அந்த இடத்தில் சின்னதா ஒண்ணுமட்டுமே இருக்குக்கு வேறு ஒண்ணுமில்லை வெறும் முடியே இருக்குடி அதுக்கு ப்ரியா அவதான் இப்போ பெட்டபுள்ளடி அதனால் அங்கு எதுவும் இல்லடி நான் கையை வைத்து மறைத்தேன்

  • #79

    Anjali (Wednesday, 28 April 2021 11:37)

    https://anjalicdstories.blogspot.com/2021/04/shivani-1.html
    Guys visit this blog. I will be writing the stories frequently.

  • #80

    Gayathri (Saturday, 01 May 2021 15:42)

    Anjali ur page tooo awesome,vera level doing good job
    Please continue...

  • #81

    மொபைல் ஸ்டோர் 5 (Thursday, 06 May 2021 01:42)

    கெளதமி பேண்ட் சார்ட் போட்டுக் கொண்டு டிப்டாபாக நின்றால் நான் வெறு வழி தெரியாமல் அவளது தாவணி பாவடையை எடுத்து போட முயன்றேன் அந்நேரம் ப்ரியா வந்து என்னடி கெளதமி ஆம்பளய convert ஆயிட்டீயா ஆள்லே மாறியிருக்கா ஆமாடினு கெளதமி சொல்ல அப்போ கணேஷ் எங்கடினு கேட்டால் உள்ளே இருக்கான் பாரு என்றால் நான் பாவடையை கட்டிக்கொண்டு ஜாக்கேட் ஆணிய டீரைபண்ணிக்கொண்டு இருந்தேன் ப்ரியா சிரிச்சிக்கொண்டே போன மாசம் என்ன நான் ஆம்பள ஆம்பளதான் மார் தாட்டினா இன்னிக்கு உன் மார்ப்புக்கு ஜாக்கேட் போட டிரை பண்ணுற அதுதான் விதினு சொல்லி பக்கம் வந்து ஜாக்கேட்டை போட்டுவிட்டால் அடே ஒனுக்கு மார்ப்பு பெம்பளமாதிரியே பெரிசாயிருக்கு பின் தாவணியின் ஒரு முனையை எடுத்து செருகினால் எனக்குக்குள் உடம்பு வெப்பம் ஆனது பின் தாவணியை கட்டிவிட்டால்

  • #82

    மொபைல் : ஸ்டோர் 6 (Thursday, 06 May 2021 02:46)

    எனக்குள் ஏதோ ஏதோ எண்ணம் மாக மாறியது வெளியேவந்தேன் கெளதமி என்னை பார்த்து இனி மேலே இது போல பேண்ட் சார்ட்
    உனக்கு ஒன்னும் தேவையில்லா பொழுதானா அடுப்பூதும் பொட்டப் புள்ள நீதான் அப்படியே பொம்பள போல போத்திக்க நீயும் ஆசையா
    ஒரு பூவையும் வச்சு பொட்டையும் வச்சு பேசையா னா கீண்டல் பண்ணி பூவை தந்தால் பண்ணினால்

  • #83

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Thursday, 06 May 2021 11:03)

    பகுதி - 49

    மன்னிக்கவும் தோழிகளே நெடிய ஆன்மீக பயணம் செய்ததால் கதையினை தொடர முடியவில்லை, இன்று முதல் தினமும் எழுதுகிறேன், எதிர்பாராத திருப்பங்கள் இனி நிகழும்...
    அக்கா மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அழ அவளை ரம்யா அக்கா, அம்மா, லட்சுமி அக்கா அனைவரும் சேர்ந்து சமாதானம் செய்து விட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து அக்காவை முகம் கழுவி ப்ரஷ் ஆகி வரச்செய்தார் அம்மா, மாமாவும் மீட்டிங் முடித்து விட்டு வெளியே வந்து விட்டார், சாரிம்மா லதா இன்னைக்கு பார்த்து ஆபீஸ்ல மேஜர் இஷ்யூஸ், இங்கே வந்து உங்க எல்லோர் கூடவும் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கலாம்னு வந்தேன் ஆனா அன்எக்ஸ்பெக்டட் சிச்சுவேஷன் மஞ்சு ஐயாம் வெரி வெரி ஸாரி என்றார், உடனே நான் அதெல்லாம் பரவாயில்லைங்க மாமா அப்புறம் மூன்று முக்கியமான கெஸ்ட்ங்க வராங்க மாமா அவங்க ஷார்ப்பா 1.30 க்கு வந்துடுவாங்க அவங்க கூட சேர்ந்து லஞ்ச் சாப்பிடலாமா மாமா உங்கள்ளுக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே என்றேன், அதற்கு மாமா நோ டியர் எந்த இஷ்யூவும் இல்லை ஆமா யாரந்த மூன்று விஐபிக்கள் என்றார், எனக்கு சர்ஜரி செய்து விட்ட டாக்டர் லட்சுமி அக்கா அதான் உங்க ஆபீஸ் கொலீக்கோட சிஸ்டர், அப்புறம் என்னோட டான்ஸ் மாஸ்டர்கள் ரெண்டு பேர் ரியாமேம் , சுஷ்மா மேம் என்றேன் ஓகே ஓகே ஐயாம் வெயிட்டிங் ஃபார் யுவர் கெஸ்ட்ஸ் என்றார், நான் லட்சுமி அக்காவுக்கு போன் செய்தேன் அவரோ பேபி நான் வந்துட்டேன் என்றவாறே உள்ளே வந்தார், சிகப்பு பட்டு சேலை கட்டி, பட்டு ப்ளவுஸ் அணிந்து, தலைமுடியை போனிடெய்ல் போட்டு, லேசான மேக்கப் போட்டு ட்ரெடிஷனல் லுக்கில் வந்தார் நான் வாங்க அக்கா என அருகில் சென்று கை கூப்பி வணங்கினேன், ஓ என்னம்மா ஸ்பெஷல் மேக்கப், டிரஸ்ஸிங் கலக்கலா இருக்கு லுக்ஸ் லைக் பிரைடு என்றார், இல்லைங்க அக்கா மாமா, அக்கா இப்ப தான் பர்ஸ்ட் டைம் வராங்க அதனால தான் என்றேன், அம்மா, லதா அக்கா, ரம்யா அக்கா, மாமா என அனைவரும் வரவேற்க மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் டாக்டர் அக்கா,லதா அக்கா மேடம் இவளை இப்படி அழகான பெண்ணாக சர்ஜரி மூலம் மாற்றிய உங்களுக்கு என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை என மீண்டும் உணர்ச்சி வசப்பட்டு அக்கா பேச அதற்கு டாக்டர் லட்சுமி அக்காவோ ந்நோ லதா டோண்ட் எமோஷன் எல்லாம் இறைவன் செயல், தவிர நம்ம மஞ்சு ரொம்பவே பேஷண்சியா (பொறுமையா) இருந்து ட்ரீட்மெண்ட்க்கு ஒத்துழைச்சாளே மேலும் அம்மா அவளை எப்படி பார்த்துகிட்டாங்க, ஏன் நீயும் உன் ஹஸ்பெண்ட் ம் எக்ஸ்பென்சஸை மீட் அவுட் பண்ணினீங்க இது ஒரு டீம் ஒர்க் என்றார், என்னை அருகில் அழைத்து அணைத்த படியே மஞ்சு டியர் ரெகுலரா மெடிசின்ஸ் எடுத்துக்கோ, ரெகுலர் செக்கப் வா எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்றார், உடனே ரம்யா அக்கா மேம் இந்தாங்க என மல்லிகைப்பூ தர நீயே வெச்சு விடு ரம்யா என்றவாறே திரும்ப ரம்யா அக்கா அழகாக பூவை வைத்து பின் குத்தி விட்டாள் டாக்டர் அக்கா மேலும் அழகாக தெரிந்தாள்,
    அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த போதே ரியா மாஸ்டர், சுஷ்மா மாஸ்டர் இருவரும் வந்தார்கள் அவர்களின் மேக்கப், உடை அலங்காரம் மிக கலக்கலாக இருந்தது இருவரும் ஒரே மாதிரியான ரோஸ் நிற மைசூர் சில்க் சாரியில், டிசைனர் ப்ளவுஸ் அணிந்து, தலைமுடியை கொண்டை போட்டு, அதில் ரோஜா

  • #84

    Krishawathi (Thursday, 06 May 2021 22:15)

    அருமை அம்மா.. தொடர்ந்து எழுது... பாதி தா வருது உன் update.. மெதுவாக எழுது... ஆனால் நிறுத்தாதே இது என் அன்பு கட்டளை

  • #85

    சமந்தா (Friday, 14 May 2021 00:21)

    வருணா...

    நான் தொலைக்காட்சி ஒன்றுக்கு காணொளி கொடுக்க தயாராகி கொண்டிருந்தேன், வெளியே ரிப்போடர் பெண் எனக்காக காத்து கொண்டிருந்தாள். நான் கிளம்பி வெளியே சென்றதும் அந்த பெண் என்னை பார்த்து மேடம் நீங்கள் இந்த புடவையில் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்றாள் , பிறகு நிகழ்ச்சியை தொடங்களமா என்று கேட்டாள் , நானும் சரி என்று தலை அசைத்தேன். முதல் கேள்வியாக அவள் என்னிடம் எப்படி உங்களுக்கு பெண்களுக்கான நல திட்டங்களை செய்ய வேண்டும் என்று தோன்றியது.
    நான் - நான் நிறைய பெண்களை கஷ்ட படுவதை பார்க்கிறேன் அதிலும் குறிப்பாக கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ரொம்ப கஷ்ட படுகிறார்கள் அதை பார்த்துதான் என்றேன்.

    ரிப்போடர் பெண் - எனக்கு உங்களை பற்றி தெரியும் , இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு உங்களை பற்றி தெரிந்து கொள்ள நீங்களே உங்களை பற்றி சொல்லுங்கள்.
    நான் என்னுடைய கதையை சொல்ல ஆரம்பித்தேன். உண்மையில் நான் பெண் அல்ல ஆண் , என்னுடைய பெயர் வருண் .
    அம்மா- கீதா
    அப்பா - வேணு கோபால் அரசியல் வாதி
    தங்கச்சி - விஜி ( 4 வயது சிரியவள்)
    மூர்த்தி - அப்பாவின் நண்பர்( தங்கை கணவன்)
    பவ்யா - அப்பாவின் தங்கை
    மாயா - அத்தை மகள்

    மற்றும் அப்பாவின் இரண்டாவது
    மனைவி - நித்யா
    மகன் - கதிர்.
    அப்பா எங்கள் இரு குடுமபத்தையும் சண்டை போடாமல் நன்றாக பார்த்து கொண்டார். அவரிடம் பிடிக்காத விஷயம் பெண்கள் எப்போதும் அவருக்கு ஆண்களுக்கு கீழே தான் என்பார். பெண்கள் சமையல் அறையில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடிய ஆண்களில் இவரும் ஒருவர். இவருக்கு அடிக்கடி கோபம் வரும், எங்களை வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார். ஆனால் அவருக்கு அவருடைய தங்கை மகள் என்றால் ரொம்ப பிடிக்கும் . என்னை எப்போது திட்டி கொண்டே இருப்பார். அப்பாவுக்கு இரண்டு மனைவிகளும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்பது ஆசை ஆதலால் விடுமுறை நாட்களில் அங்கேயும் , கதிரை இங்கு கொண்டு வந்து விடுவார்.

  • #86

    Priyadharshini (Friday, 14 May 2021 07:14)

    Samantha super start continue

  • #87

    சமந்தா (Saturday, 15 May 2021 00:00)

    வருணா -2

    நான் சிறுவயதில் இருந்தே கொஞ்சம் கலராக இருப்பேன், நான் எப்பவுமே அம்மா செல்லம்தான். படிக்கும் போது அப்பா வருவதற்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும் இல்லையென்றால் திட்டுவார் அல்லது சில நேரங்களில் அடித்து விடுவார்.

    அதனால் நான் பள்ளியை விட்டு வந்ததும் பவி அத்தை வீட்டுக்கு சென்று விடுவேன். ஒருநாள் அப்படித்தான் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது அவர்களை காணவில்லை . மேலே ஏதோ சத்தம் கேட்பது போல இருந்தது, நான் மேலே சென்று பார்த்தேன் அவர்கள் நடனம் கற்று கொடுத்து கொண்டிருத்தார்கள் நான் அப்படியே கதவின் ஓரம் நின்று கொண்டு அவர்கள் சொல்லி தருவதை பார்த்து கொண்டிருத்தேன். அவள் வகுப்பை முடித்து விட்டு வந்து என்னடா அப்படி பார்க்கிறாய் வா கீழே போகலாம் என அழைத்து வந்தார். நான் அத்தையிடம் நாளையில் இருந்து நானும் உங்க கூட நடனம் ஆடட்டுமா பார்பதர்க்கு நன்றாக இருக்கிறது என்று சொன்னேன் அவளும் அதர்க்கென்ன வந்து கலந்து கொள் என்றாள். மருநாளிலிருந்து நானும் அவர்களிடம் நடனம் கற்க சென்றேன் இதை அம்மாவிடம் சொல்லி அனுமதி வாங்கி கொண்டேன். ஒருநாள் நித்யா அம்மா என்னுடைய வீட்டிற்க்கு வந்து அழைத்து சென்றார். என்னை அவருடைய அறைக்கு சென்று அவரிடம் இருக்கும் புடவைகளையும் , நகைகளை காட்டி எனக்கு பிறகு இதையெல்லாம் வேறொரு பெண்ணுக்கு கொடுக்க மனமில்லை ஆனால் நீ எப்போது பரதநாட்டியம் கற்று கொள்கிறார்ய் என்று கேள்விப்பட்டேனோ அப்பவே முடிவு செய்து போட்டேன் நீதான் என்னுடைய மகள் என்று எனக்கு பிறகு இதுஎல்லேம் உனக்குத்தான் என்றார். எனக்கு ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தேன் , அவர் என்னிடம் இதெல்லாம் உனக்குத்தான் என்று சொல்லி அரவனைத்தாள்.

  • #88

    Anandhi (Saturday, 15 May 2021 04:54)

    அருமையான துவக்கம் சமந்தா தொடர்ந்து எழுதுங்கள் ❤️❤️

  • #89

    Madhumitha (Saturday, 15 May 2021 08:13)

    Mobile Store and Samantha your stories is awesome keep continue girls

  • #90

    சமந்தா (Saturday, 15 May 2021 11:18)

    எனக்கு எப்போதெல்லாம் விடுமுறை விடுகிறார்களோ அப்போதெல்லாம் நித்யா அம்மா என்னை அழைத்து செல்வார். அப்படித்தான் அவர் எனக்காக புதிய பட்டு பாவாடைகள் , சட்டைகள் மற்றும் சின்ன சின்ன நகைகள் என எல்லாம் வாங்கி வைத்திருந்தார். எனக்கு அதெல்லாம் போட்டு அழகு பார்ப்பார் அதுமட்டுமில்லாமல் என்னை அவர் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு, மாதர் சங்கத்துக்கு அழைத்து சென்று அவருடைய நண்பர்களுக்கு அறிமுக செய்தார். இப்படியே இங்கு கொஞ்ச நாட்கள் எங்கள் வீட்டில் கொஞ்ச நாட்கள் என வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஒருநாள் பவி அத்தை எங்கள் எல்லோரையும் வரிசையில் நிற்க வைத்து அவர் சொல்லி கொடுத்த ஜதிகளை முக பாவனையோடு நடனம் ஆடி காட்ட சொன்னார். பவி அத்தை பாட்டு பாட ஒருவர் ஒருவராக அதைக்கேற்றார் போல் ஆடினர். நானும் வந்து ஆடினேன் நான் ஆடும் அழகை பார்த்து விட்டு பவி அத்தை எழுந்து வந்து கட்டி பிடித்து முத்தம் கொடுத்தாள். பிறகு என்னிடம் இந்த பெண்களுக்கே சிலர் கஷ்ட படுகிரரர்கள் நீ எப்படி அவ்வளவு சுலபமாக நாட்டியம் ஆடுகிறாய் என்று கேட்டு வருங்காகத்தில் நீ ஒரு நல்ல நடன களைஞ்சராக வருவாய் என்று சொன்னாள்.
    அன்று இரவு பவி அத்தை வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பெருமையாக சொல்ல அம்மா என்னை ஆடி காட்ட சொன்னார். பிறகு என்னை அழைத்து நெற்றியில் முத்தமிட்டு நன்றாக ஆடுகிறாய் என்று சொன்னாள்.
    எனக்கும் கோடை விடுமுறை விட்டனர் அம்மா என்னை முடி வெட்ட அழைத்து செல்ல கூடவே என்னுடைய தங்கையும் , மாயாவும் வந்தனர். அம்மா என்னையும் விஜியையும் ஏற்றி கொண்டார். பவி அத்தை மாயாவை ஏற்றி கொண்டு முடி வெட்டும் கடைக்கு சென்றோம். அம்மா என்னை முடி வெட்டிக்க சொல்ல நான் வேண்டாம் என்றேன், அத்தையை போல் முடிவளர்க்க ஆசை படுகிறேன் என்றேன். அதற்க்கு பவி அத்தை சரி விடு கீதா பள்ளி திறக்கும் போது வெட்டி கொள்ளலாம் என்று சொல்லி வீட்டிற்கு கிளம்பினோம். உடனே மாயா நான் வெட்டி கொள்கிறேன் எனக்கு நீளமான முடி வேண்டாம் என்று சொல்ல உடனே பவி அத்தை அவளை அடித்து விட்டாள். அம்மா அவர்களை தடுத்து மாயாவை முடி வெட்டிக்க சொன்னார். விஜி மாயா என்ன செய்கிறார்களோ அதேயே திருப்பி செய்வாள். அவர்கள் முடிவெட்டி கொண்டு வீட்டிற்கு வந்தோம்.

  • #91

    Anandhi (Sunday, 16 May 2021 00:03)

    Continue Samantha eagerly waiting for your next part ❤️�

  • #92

    சமந்தா (Monday, 17 May 2021 05:15)

    வருணா ...3
    இரண்டு வருடங்கள் ஓடியது எனக்கு இப்போது முடி தோள் பட்டை அளவிற்கு வெட்டி கொண்டுள்ளேன். மாயாவும் விஜியும் ஆண்களை போல முடி வெட்டி கொண்டிருந்தன ர். நானும் நடனம் கற்க ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆனது. நடனம் கற்பதால் எனக்கு இரண்டு காதுகளும் குத்தி கொண்டேன், நான் இப்போது நல்ல உயரமாகவும் , கொஞ்சம் குண்டாக இருக்கிறேன் அதனால் என்னுடைய மார்பகம் கொஞ்சம் பெரிதாக இருக்கிறது அதனால் ஓடும்போது குதிக்கும் போது பந்து போல மேலே வந்து செல்கிறது. இதனால் பள்ளியில் மாணவர்கள் என்னை கிண்டல் செய்ய ஆர்பித்தனர்.நான் இப்போது எட்டாம் வகுப்பு படிக்கிறேன் இந்த வருடம் அரங்கேற்றம் வைக்கலாம் என்று பவி அத்தை என் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். பவி அத்தையும் என்னை என்னை கொஞ்ச நன்றாக பயிற்சி எடுக்க சொல்லிருந்தார் முடிந்த வரை சாப்பிடுவதை குறைத்து விட்டு ஒல்லியாக மாற முயற்சி செய்ய சொன்னார்.
    ஒருநாள் பயிற்சி செய்யும் போது துள்ளி குதிக்கும் போது மார்பகம் வலித்தது. அதை அத்தையிடம் சொன்னேன் அவள் ஒரு துண்டை கொண்டு கட்டிவிட்டார்.

    இதை பற்றி நான் நித்யா அம்மாவிடம் சொன்னேன் , அவர் என்னை கடைக்கு அழைத்து சென்று என்னுடைய மார்கபகம் அளவுக்கு ஏற்றார் போல் பிராவை வாங்கினார். நாங்கள் வீட்டிற்கு வந்ததும் அம்மா என்னை சட்டை கழட்டி சொல்லி அதை போட்டுக்க சொன்னார். நான் ஏதற்க்கு என்று கேட்டேன் அவள் போடு சொல்கிறேன் என்றாள். அதை கையில் வாங்கி கொண்டு நின்றேன் . அம்மாவே அதை போட்டு விட்டார் பிறகு என்னை குதிக்ககவும், ஓடவும் சொன்னார், மார்பகம் அப்படியே அசையால் இருந்தது.
    நான் : இந்த துணியின் பெயர் என்ன என கேட்டேன்.
    நித்யம்மா : அது பெயர் "பிரா" மார்பகம் பெரிதாக இருப்பவர்கள் போட்டு கொள்ள கூடிய துணி என்றாள். இங்கே பாரு என்று அவருடைய
    நான் : சரி என்று சொன்னேன்.
    நித்யம்மா : நீ வேண்டுமென்றால் பள்ளிக்கு போட்டு கொண்டு செல்லாம், ஆனால் ஒன்று உன் அம்மாவுக்கு தெரியாமல் வைத்து கொள் இல்லையென்றால் உன்னை திட்டுவாள் என்றார்.

  • #93

    சமந்தா (Monday, 17 May 2021 05:17)

    வருணா - 4
    மறுநாள் வழக்கம் போல நான் பவி அத்தை வீட்டுக்கு சென்று பயிற்சி செய்ய தொடங்கினேன் அப்போது பவி அத்தை அங்கு நின்று பார்த்து கொண்டிருந்தார். என்னிடம் வந்து இப்போது நன்றாக ஆடுகிறாய் மார்பகம் வலிக்கவில்லையா என்று கேட்டாள் , நான் இல்லை என்றேன். எப்படி நான் பார்க்கிறேன் சட்டையை கழற்று என்று சொல்லி கழட்டினார். சட்டையை கழட்டியதும் அத்தைக்கு ஒரே அதிர்ச்சி என்னடா இது பொண்ணுங்க போடுகின்ற ப்ரா போட்டுட்டு இருக்க என்று கேட்க, இல்லை அத்தை இதை போட்டவுடன் நன்றாக இருக்கு அதனால் பயிற்சிக்கு மட்டும் அனுமதியுங்கள் என்றேன். அவரும் வேறு வழியின்றி சம்மதம் சொன்னாள்.
    மறுநாள் நான் பள்ளிக்கு சென்றேன் , எங்களுக்கு புதிய டீச்சர் வந்திருப்பதாக சொன்னார்கள். நாங்கள் வகுப்பில் உட்கர்ந்தது கொண்டு இருந்தோம் அப்போது புதிய டீச்சர் வந்தார்.
    எங்களிடம் நான் தான் உங்கள் புதிய வகுப்பு டீச்சர் என் பெயர் கலைசெல்வி என்று சொல்லி அறிமுகம் செய்து கொண்டாள்.
    பின்னர் எங்களை ஒருவரை ஒருவர் அறிமுக செய்து கொள்ள சொன்னார்.
    அப்போது யாரோ ஒருவன் என் முடியை பிடித்து இழுத்தான், நான் வலியால் கத்த , டீச்சர் யாருக்கு என்னாச்சு என கேட்க பக்கத்தில் இருக்கும் பையன் வருணாவின் முடியை அந்த பையன் இழுத்தான் என்று சொல்ல வகுப்பில் இருக்கும் அனைவரும் சிரித்தனர்.
    டீச்சர் அவனிடம் யாரு வருணா என கேட்க நான் அழுது கொண்டே எழுந்து நின்றேன். அவர் என்னை அழைத்து என் கண்களை துடைத்து விட்டு அழ கூடாது என சொல்லி தோள் மீது கை வைத்து உன் நண்பன் அருகில் உட்கார்ந்து கொள் என்றார். மாயா எழுந்து வந்து என் பக்கத்தில் உட்கார சொன்னாள். கலை டீச்சர் பரவாயில்லை போய் உட்கார சொன்னாள், உன்னோட பெயர் என்னடா என்று கேட்க அவள் "மாயா" , நான் பையன் இல்ல பொண்ணு என்று சொலல . நான் உடனே டீச்சரிடம் இவள் என் மாமா மகள் என்று சொன்னேன் பிறகு அவளருகில் உட்கார சொன்னார்.

  • #94

    Anandhi (Monday, 17 May 2021 09:14)

    Excellent Samantha pls continue ❤️�

  • #95

    சமந்தா (Monday, 17 May 2021 22:29)

    வருணா - 5

    வகுப்பு முடித்தவுடன் டீச்சர் என்னை ஆசிரியர்கள் உட்காரும் இடத்திற்ற்கு வர சொன்னார். வகுப்பு முடிந்ததும் நான் அவர் பின்னாடி போனேன். கலை டீச்சர் என்னை உள்ளே அழைத்து உட்கார வைத்து அவருடைய பையிலிருந்து ஒரு தலைபின் எடுத்து போட்டு விட்டார். பிறகு கலை டீச்சர் தயங்கி கொண்டே வருண் பிரா போட்டு இருக்கியா? என கேட்க , நான் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க பிறகு ஆமாம் என்றேன். எதற்கு என திரும்பவும் கேட்க , நான் மாணவர்கள் என்னுடைய பெரிய மார்பகத்தை பார்த்து கிண்டல் செய்கிறார்கள் அதனால் தான் என்றேன். டீச்சர் என் அருகில் வந்து பரவாயில்லை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் , அது என்னவோ தெரியவில்லை உன்னை பார்த்தவுடன் எனக்கு பிடித்து விட்டது என்று சொல்லி வகுப்புக்கு அனுப்பினார்.
    அன்று வீட்டிற்கு சென்று பார்க்கிறேன் அப்பா அவருடைய பெல்டால் அம்மாவை அடித்து கொண்டிருந்தார். நானும் என் தங்கையும் வீட்டிற்க்கு சென்றோம் எங்களை பார்த்ததும் அப்பா அடிப்பதை நிறுத்தி விட்டு அவருடைய அறைக்கு சென்றார்.
    நாங்கள் இருவரும் அம்மாவை பார்த்து அழுது கொண்டே அருகில் ஓடினோம். அம்மா எங்களிடம் ஒன்றுமில்லை இதற்க்கு போய் அழுவதா என்று சொல்லி எங்களை சமாதான படுத்தினார் அவரை அழைத்து கொண்டு இன்னொரு அறைக்கு சென்றோம்.

  • #96

    சமந்தா (Monday, 17 May 2021 22:32)

    வருணா - 6
    அம்மா : வருண் நீ போய்ட்டு பவி அத்தை கிட்ட இன்று இரவு மற்றும் நாளை காலைக்கும் உணவு வாங்கிட்டு வா என்றாள். அத்தை கேட்டால் அம்மாவுக்கு தலைவலி சமைக்க வில்லை என்று சொல்லு என்றாள்.

    நான் : சரி என்று சொன்னேன்.

    அம்மா : என்னை அழைத்து அந்த பீரோவில் மருந்து இருக்கும் எடுத்து முதுகில் தடவி விட சொன்னார்.

    நான் : மருந்து எடுத்து அம்மாவின் காயம்களுக்கு மருந்து தடவி விட்டு , இரவு சாப்பாடு வாங்கி வந்து அம்மாவுக்கு ஊட்டிவிட்டேன்.

    நான்: அப்பா ஏதற்க்கு உங்களை அடித்தார் என்று கேட்டேன்.

    அம்மா : அது ஒன்றுமில்லை ...ஆண்களுக்கு வெளியில் ஏதாவது பிரச்னை என்றால் வீட்டில் உள்ள பெண்களிடம் தான் காட்டுவார்கள்.

    நான் : அதெப்படி, நீங்கள் ஏதாவது கேட்க வேண்டியது தான் என்றேன்.

    அம்மா : பெண்ணாக பிறந்தால் எல்லாவற்றையும் பொறுத்து கொண்டுதான் இருக்க வேண்டும். உங்க அப்பா மீது கோபம் இருந்தாலும் அவரை என்ன செய்ய முடியும் என்று சொல்லி அழுதாள்.

    நான்: அம்மாவின் என் மடிமீது சாய்த்து தூங்க சொன்னேன். இந்த சம்பவம் தான் எனக்கு அப்போதுதான் அப்பாவின் மீதும் இந்த மாதிரி ஆண்களின் மீதும் வெறுப்பு அதிகமாக மாறியது.
    அய்யோ மேடம் என்ன மன்னிச்சிடுங்க ! வீட்டுக்கு வந்த உங்களுக்கு இன்னும் டீ கூட கொடுக்கவில்லை என்று சொல்லி அந்த ரிப்போடர் பெண்ணிடம் உங்களுக்கு டீ வேண்டுமா? இல்லை காபி வேண்டுமா? என்று கேட்டேன். அவள் டீ என்று சொன்னாள்.
    ஒருநிமிடம் உங்களுக்கு டீ போட்டு எடுத்து வருகிறேன் என்றேன். எழுந்து சமையல் அறைக்கு சென்றேன். அவர்கள் இருவருக்கும் டீ போட்டு கொடுத்து விட்டு அதை பற்றி கேட்டேன். இருவரும் சூப்பராக இருக்கிறது என்றார்கள்.

    நான் : மேடம் என்னோட வாழ்க்கையை பற்றி சொல்லி உங்களை கஷ்ட படுத்துகிறானா என்று கேட்டேன்.

    ரிப்போடர் பெண் : அய்யோ அதெல்லாம் இல்லை ..நீங்கள் தொடந்து சொல்லுங்கள் என்றாள்.

    நான் : நன்றி... நான் என் வாழ்வில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளை பற்றி மட்டும் சொல்லி விரைவாக முடித்து கொள்கிறேன் என்று சொல்லி திரும்பவும் கதைக்குள் சென்றேன்.

  • #97

    Anandhi (Tuesday, 18 May 2021 04:32)

    Great Samantha continue �❤️❤️

  • #98

    சமந்தா (Tuesday, 18 May 2021 08:19)

    வருணா - 7

    நான் மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை அதனால் கலை டீச்சர் என்னை தேடி வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அவர்களை அம்மாவுக்கு அறிமுகம் செய்தேன், பிறகு கொஞ்ச நேரம் பேசிட்டு போகும் போது அம்மாவிடம் அவரின் போன் நம்பர் கொடுத்து ஏதாவது பிரச்னை என்றால் போன் செய்ய சொன்னார்.
    அந்த வருடம் ஆண்டு விழாவுக்கு எல்லா மாணவர்களையும் கலை நிகழ்ச்சிக்காக பெயர் கொடுக்க சொல்லி சொன்னார்கள். அம்மாவும் பவி அத்தையும் சேர்ந்து என்னை பரதநாட்டியம் ஆட சொல்லி பெயர் கொடுத்தனர்.
    நான் நடனம் ஆடுவதை கேள்வி பட்ட கலை டீச்சர் என்னிடம் என்னடா உனக்கு பரதநாட்டியம் தெரியும்னு சொல்லவே இல்லை மற்றவர்கள் சொல்லி எனக்கு தெரிகிறது என்று சொன்னாள்.
    நான் : இல்லை டீச்சர் இதுதான் எனக்கு முதல் மேடை ..கொஞ்ச பயமாக இருக்கிறது என்றேன்.
    கலை டீச்சர் : நான் ஆடும்போதும் முதலில் எனக்கு பயமாக தான் இருந்தது அதற்கு பிறகு தெரியாது என்று சொல்லி , பயப்படாதே சொல்லி கன்னத்தில் முத்தமிட்டு நன்றாக ஆடு என்றாள்.
    அம்மாவும் பவி அத்தையும் உள்ளே வந்து அவர்களின் சார்பாக வாழ்த்துக்கள் சொன்னார்கள். அம்மா சென்றதும் நான் பவி அத்தையிடம் மார்பகம் வலிக்குது என்றேன் அதற்கு அவள் எனக்கு தெரியும் அதனால் தான் உனக்காக ஒரு சிறிய சட்டை தைத்து எடுத்து வந்துள்ளேன், ப்ராவை போட்டு கொண்டு இந்த சட்டையை மேலே போட்டு கொள் என்றாள். நான் நன்றியை சொல்லிவிட்டு பிறகு அத்தையிடம் குரு வணக்கம் செலுத்தி விட்டு மேடைக்கு சென்றேன்.

  • #99

    சமந்தா (Tuesday, 18 May 2021 08:20)

    வருணா - 8

    மேடையில் சென்றதும் முதலில் கொஞ்சம் பயம் இருந்தாலும் அதற்கு பிறகு நன்றாக ஆடினேன். எல்லோரும் எழுந்து நின்று கை தட்டினார்கள். நான் கீழே இறங்கி வந்ததும் அம்மாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் என்னை கட்டி அணைத்து முகமெல்லாம் முத்தம் கொடுத்து கொண்டே இருந்தாள். பிறகு பவி அத்தை, கலை டீச்சர் மற்றும் மாயா வந்து கட்டி பிடித்து நன்றாக ஆடினாய் என்றாள். நித்யா அம்மா வந்து முத்தமிட்டு நன்றாக ஆடினாய் என்று சொல்லி ஒரு சிறிய பரிசு கொடுத்தால். பிறகு பள்ளியில் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்தனர் , நான் அனைவரிடமும் நின்று கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டேன், பிறகு பள்ளியில் கொடுத்த பரிசை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றோம்.

    ஒருநாள் நித்யா அம்மா என்னை அழைத்து கொண்டு தையல் கடைக்கு சென்றோம், அங்கு என்னை நிற்க வைத்து அளவுகளை எடுத்தார். பின்பு நாங்கள் பேன்சி ஸ்டோர் சென்று சில பொருட்களை வாங்கினோம். பிறகு வீட்டிற்கு சென்றோம் அன்று இரவு அங்கேயே தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் அந்த தையர் கடைக்காரர் வந்து துணியை கொடுத்து அளவு சரிபார்க்க சொன்னார் அம்மாவும் வாங்கி கொண்டார். நித்யா அம்மா என்னை அவர் அறைக்கு அழைத்து சென்று பையில் இருக்கும் துணியை போட்டு சரி பார்க்க சொன்னார். பையை பிரித்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி அதில் ஜாக்கெட் மற்றும் புடவை துணி இருந்தது. நான் அம்மாவிடம் இதை என்னால் போட முடியாது என்றேன். அம்மா என்னிடம் வந்து என்னோட செல்ல பொண்ணுதானே தயசு செய்து போட்டு பார்த்து சொல்லுடி தங்கம் உன்னை நம்பி அம்மா என்னோட தோழிகளுடன் பந்தயம் வைத்துள்ளேன் நீ இதை செய்ய வில்லை என்றாள் அவர்கள் முன்னாள் தலை குனிய வேண்டியது தான் என்று சொல்ல வேறு வழியின்றி நானும் ஒப்பு கொண்டேன்.

    நான் அந்த ஜாக்கெட்டை போட்டு கொண்டு நின்றேன் , பிறகு நித்யா அம்மா எனக்கு அந்த புடவையை கட்டி விட்டு நார்களியில் உட்கார சொல்லி எனக்கு கம்மல் , ஜெயின், நெற்றிசுத்தி, வளையல் என நகைகளை போட்டு விட்டு ஒப்பனை போட்டு விட்டார். கடைசியாக என்னுடைய ஜாக்கெட்டில் துணியை வைக்க நான் வெட்கமாக இருக்கிறது என்றேன் . அதற்கு அவள் என்னோட பொண்ணுக்கு வெட்கத்தை பாரு என்று சொல்லி " கண்ணோடு காண்பேதெல்லாம் தலைவா " என்ற பாடலை போட்டு விட்டு நடனம் ஆட காட்ட சொன்னாள். பிறகு அம்மா என்னிடம் உனக்கு பிடித்த பாட்டை சொல்லு அதை வைத்து நீ நடனம் பயிற்சி செய் அடுத்த வாரம் நீ நடனம் ஆடவேண்டும் என்று சொன்னார். நானும் தலை அசைத்தேன்.

    மாதர் சங்கத்தின் நிகழ்ச்சியில் நடனம் ஆட காத்து கொண்டிருந்தேன். நான் ஆடுவதற்கு முன்பு நித்யா அம்மா என்னிடம் வந்து அந்த கம்மலை கழட்ட சொல்லி பெரிய ஜிமிக்கி ஒன்று போட்டு இப்போது நன்றாக இருக்கிறது என்றாள். நான் அம்மாவிடம் காது வலிக்கிறது என்றேன் அதற்கு அவர் ஒரு 5 நிமிடம் தான் பொறுத்து கொள் என்று சொல்லி விட்டு வெளியே சென்றார். எனக்கோ காது வலிக்க ஆரபித்தது, எப்படியோ ஆடி முடித்து விட்டேன். அங்கு வந்திருந்த அனைத்து பெரியர்வளும் எங்களை வாழ்த்தினர். எனக்கு இதுவும் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.

  • #100

    Anandhi (Tuesday, 18 May 2021 11:21)

    Super Samantha apdiye konjam force panni poo vachu vidra Mari eluthunga apram natkal poga poga varun ke poo vachuka pudikura Mari vekka pattu enakum poo vachu vidunganu kekura Mari eluthunga pa pls

  • #101

    neha (Tuesday, 18 May 2021 14:33)

    https://captioncrossdressing.blogspot.com/2021/05/me-and-my-boss-part-01.html

  • #102

    சமந்தா (Tuesday, 18 May 2021 23:47)

    வருணா - 9
    ரிப்போடர் பெண் : உங்களை யாராவது கிண்டல் பண்ணியிருக்கங்கலா?

    நான் : எங்களை போன்று ஆட்களை கேலி செய்வது புதிதல்ல , நீங்க கேட்டத்தினால் சொல்கின்றேன் ,

    நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்று நடத்தினார்கள், அது எங்கள் பள்ளியில் படிக்கும் 6 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை தனியாகவும், 9 வகுப்பு முதல் 12 வகுப்பு படிப்பவர்களுக்கு தனியாகவும் வைத்தனர். ஆண்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இன்னொரு டீச்சர் நியமித்தனர், பெண்களுக்கு கலை டீச்சர் மற்றும் இன்னொரு டீச்சர் நியமித்தனர்.
    எனக்கும் விளையாட்டு நிகச்சியில் கலந்து கொள்ள ஆசை ஆனால் உடற்கல்வி ஆசிரியர் என் உடலமைப்பை பார்த்து விட்டு நீ வேகமாக ஓட மாட்டாய், உன்னை எந்த விளையாட்டில் சேர்ப்பது. உன்னை கபடியில் சேர்க்க முடியாது, வாலிபால் ஆட்கள் சேர்ந்து விட்டார்கள், கால்பந்து உன்னால் ஓட முடியாது. சற்று யோசித்து விட்டு சரி உனக்கு என்ன விளையாட்டு தெரியும் என்று சொல்லு அதில் உன்னை சேர்த்து கொள்கிறேன் என்றார். நான் சொல்ல வருவதற்குள் ஒரு மாணவன் அவனுக்கு பொண்ணுங்க மாதிரி நடனம் ஆட தெரியும் என்று சொல்ல அங்கு இருந்த அனைவரும் சிரித்தனர். உடற்கல்வி ஆசிரியர் இது நன்றாக இருக்கிறது நீ வேண்டுமேன்றால் மாணவர்கள் உற்சாக படுத்து என சொல்ல நான் அவமானத்தில் அழுது கொண்டே பேசாமல் என் வகுப்பறைக்கு சென்று உட்கார்ந்து கொண்டிருந்தேன் அப்போது அங்கு கலை டீச்சர் வந்து என்னடா வருண்! நீ எந்த விளையாட்டு போட்டியிலும் கலந்து கொள்ளவில்லையா என்று கேட்டார். நான் எனக்கு விருப்பம் இல்லை என்றேன்.
    உடனே அருகில் இருக்கும் பெண் நடந்ததை அவரிடம் சொல்ல கலை டீச்சர் என்னை அழைத்து கொண்டு நேராக உடற்கல்வி ஆசிரியரிடம் சென்று சண்டை போட்டார். அப்போது மாயா அங்கு வந்தால் நின்றாள். உடற்கல்வி ஆசிரியர் கலை டீச்சரிடம் என்னை பொறுத்தவரை இவன் ஆண்கள் கூட விளையாட தகுதி இல்லாதவன் என்று சொல்ல , டீச்சர் க்கு இன்னும் கோவம் அதிகமாக, அதை பார்த்த உடற்கல்வி ஆசிரியர் கலை டீச்சரிடம் உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் ,இவனுக்கும் மற்ற மாணவர்களுக்கும் ஓட்ட பந்தயம் வைப்போம் இவான் வெற்றி பெற்றால் விளையாட்டில் சேர்த்து கொள்கிறேன் இல்லை என்றால் முடியாது என்றார் கலை டீச்சர் ஒப்பு கொண்டார்.
    ‌உடனே உடற்கல்வி ஆசிரியர் மாயாவையும் அவளுடைய தோழிகளை அழைத்து என்னுடன் ஓட சொன்னார். அதற்க்கு கலை டீச்சர் ஒரு பையன் கூட பொண்ணுங்களை ஓட விடுவதா நான் ஒப்பு கொள்ள மாட்டேன் என்றார். ஆசிரியர் முதலில் வருண் இவர்கள் கூட ஓடி வெற்றி பெறட்டும் அதன் பிறகு பையன்கள் கூட ஓட வைக்கிறேன் என்று சொல்லி எங்களை அழைத்து வரிசையாக உட்கார சொன்னார்.
    ‌நாங்கள் மூவரும் ரெடியாக இருந்தோம் பந்தயம் தொடங்கும் முன் மாயா என்னை பார்த்தாள் நானும் அவளை பார்த்தேன், உடனே விசில் சத்தம் கேட்டது மூவரும் ஓட தொடங்கினாம் , அந்த இரு பெண்களும் என்னை வேகமாக ஓடி வெற்றி பெற்றனர். நான் மூன்றாவதாக வந்தேன் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இந்த பெண்களிடம் தோற்று விட்டோமே என்ற அவமானம் தாங்க முடியாமல் வகுப்புரைக்கு சென்று அழுதேன்.
    ‌பின்னால் யாரோ என் தோளை தொடுவது பொல் இருந்தது திரும்பி பார்த்தேன் மாயா நின்று கொண்டிருந்தார், அவள் என்னிடம் மன்னிப்பு கேட்க , நீ ஏதற்க்கு மன்னிப்பு கேட்குறாய் எல்லாம் தப்பும் என்னுடையது2 தான் சொல்லி அழுதேன். அப்போது கலை டீச்சர் வந்து அழுதது போதும் வரும் காத்திரு நான் உன்னை வீட்டில் விடுகிறேன் என்றார்.

  • #103

    சமந்தா (Tuesday, 18 May 2021 23:49)

    வருணா - 10

    அன்று மாலை கலை டீச்சர் கொஞ்சம் வேலையாக இருந்தார். நானும் மாயாவும் காத்து கொண்டு இருந்தோம். அப்போது ஒரு டீச்சர் என்னை அழைத்து வருண் திரும்பி நில்லு என்று சொல்லி அவள் கையில் இருக்கும் பூவை என் தலையில் வைத்து விட்டு, என்னடா வருண் பொண்ணுங்கள கூட வெற்றி பெரமுடியவில்லை . இந்த பூவை தூக்கி போட மனமில்லை இங்கு எந்த பெண்களும் இல்லை அதனால் தான் உனக்கு வைத்துவிட்டேன் என்றார். இதை தூக்கி போடாதே இது 30 ரூபாய் என்று சொல்லி அனுப்பினார்.

    ‌நானும் மாயா அருகில் சென்று உட்கார்ந்து கொண்டிருந்தேன் அப்போது அந்த வழியாக 12 வகுப்பு மாணவர்கள் பயிற்சியை முடித்து விட்டு வந்தனர். அப்போது
    ‌பையன் 1 : மச்சி உண்மையான பையனை பார்க்கணும்னு சொல்லுவியே இங்க பாரு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் என்றான்.

    ‌பையன் 2 : அது பையன் இல்லடா பொண்ணு நன்றாக பாரு தலையில் பூ வைத்திருக்கிறாள் என்றான்.
    ‌பையன் 1 : அப்படியா மச்சி இரு பார்க்கிறேன் என்று அருகில் வந்து பார்த்து விட்டு நீ சொன்னது உண்மைதாண்ட இருடா மச்சி வேற என்னென்ன இருக்குனு பார்க்கிற சொல்லி அருகில் வந்தான்.

    ‌நான் : பயத்தில் அவனை கீழே தள்ளிவிட மற்றோருவன் என்னை அறைந்தான். நான் கீழே விழுந்து விட்டேன்.
    ‌அப்போது மாயா அவனிடம் சண்டைக்கு சென்றாள் , நான் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டிருக்க , மாயா அந்த இரண்டு பையன்களுடம் சண்டை போட்டு போட்டிக்கொண்டிருந்தால் அப்போது இதை பார்த்த கலை டீச்சர் ஓடி வந்து சண்டையை நிறுத்தி எங்களை அழைத்து சென்றாள்.
    ‌சண்டை போட்டதால் மாயவுக்கு அடி பட்டிருந்தது, கலை டீச்சர் அதை துடைத்து விட்டு மருந்து போட்டு விட்டார்.
    ‌கலை டீச்சர் : என்னாச்சு ஏதற்க்கு சண்டை போட்டிர்கள் என்று கேட்டார்.
    ‌மாயா : அவர்கள் இவனை கேலி செய்தனர் அதனால் நான் சண்டைக்கு சென்றேன் என்றாள்.
    ‌கலை : வருண்... நான் உன் மீது கோவமா இருக்கிறேன் ...மாயா உனக்காக சண்டை போடுகிறாள், அவர்கள் இவளை அடிக்கும் போது நீ அவர்களை அடிக்காமல் பொண்ணு போல உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறாய் என்றார்.
    ‌மாயா : வருணை திட்டார்த்திர்கள் அவனால் வலி தாங்க முடியாது என்று சொல்ல.. எனக்கு ஒன்றுமில்லை என்றாள்.
    ‌கலை : வருண் ...எனக்கே இப்போது சந்தேகம் வருகிறது நீ ஆணா இல்லை பெண்ணா என்று. நீ அவளுக்குகாக செய்ய வேண்டியத்தை அவள் உனக்காக செய்கிறாள். உங்கள் இருவரில் யார் பையன் ? யார் பெண் ? என்றே தெரியவில்லை என்று சற்று கோபமாக சொல்ல கலை டீச்சரிடம் இருந்து வந்த வார்த்தைகளை நினைத்து என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. நான் எழுந்து நேராக வீட்டிற்க்கு வந்துவிட்டேன்.

  • #104

    Anandhi (Wednesday, 19 May 2021 00:20)

    Thank you Samantha your stories was so good pls continue

  • #105

    Anandhi (Wednesday, 19 May 2021 00:28)

    ஆனந்தி -
    என்னோட பெயர் ஆனந்த் லாக்டவுன் போட்டதால சலூன் இல்லாம நான் முடி வெட்டவே இல்ல ஒரு வருடத்துக்கு மேல முடி வெட்டாததால என் முடி இடுப்பு வரைக்கும் வந்துருச்சு எங்க அம்மா அக்கா அப்ரம் எங்க வீட்டுல வேலை செய்யும் வேலக்காரம்மா தேவி எல்லாரும் சேர்ந்து பொண்ணு மாதிரி இருக்க பேசாம உன் அக்கா புடவை, தாவணி, சுடிதார், நைட்டி எல்லாம் நெறய இருக்கு அத டெய்லி போட்டுக்கோ டா செம்மயா இருப்ப , இவ்லோ முடியோடே பாண்ட் ஷர்ட் ல பாக்க நல்லாவே இல்லனு சொல்லி கலாய்பாங்க ,நான் கோவபட்டு திட்டுவென், ஒரு நாள் அம்மாவும் அக்காவும் எங்க சித்தி ஊருக்கு போனாங்க அங்க கொரோனா தாக்கம் அதிகமா இருக்குனு சொல்லி முழு ஊரடங்கு போட்டுட்டாங்க அதுனால அம்மாவும் அக்காவும் வீட்டுக்கு இப்போதைக்கு வர முடியாது டா வேலைக்காரி தேவிய உன்ன பாத்துக்க வர சொல்லி இருக்கேன் பத்தரமா இரு டானு ஃபோன் பண்ணி சொன்னாங்க , தேவி டெய்லி வருவாங்க சமைபாங்க, வீடு பெருக்குவாங்க ஆனா துணி மட்டும் வாஷிங் மிசென் இருக்கனாள நானே துவைசுப்பேன் இப்படியே நாட்கள் போச்சு , ஒரு நாள் வாஷிங் மெசின் ரிபைர் ஆகிடுச்சு செரி நெறய துணி இருக்கே துவைகாட்டி கூட டெய்லி ஒன்னு போட்டுக்கலாம்னு விட்டுடேன், இப்படியே ஒரு மாதம் போனது, ஒரு நாள் காலைல எழுந்து குளிச்சுட்டு எந்த ட்ரெஸ் போடலாம்னு பாத்தா எல்லாம் அழுக்கு வெரும் துண்டொடயும் இருக்க முடியாது வெற வழி இல்லாம அக்கா ரூம்க்கு போனேன் பொண்ணுங்க போட்ற பாண்ட் ஷர்ட் இருக்கான்னு பார்த்தேன் இல்ல எல்லாம் புடவை ,பாவாடை தாவணி, சுடிதார் ,நைட்டி மட்டுமே நிறைய இருந்துச்சு சரி புடவை, தாவணி ,சுடிதார்க்கு நைட்டியே பரவால்லன்னு சொல்லி ஒரு பின்க் கலர் நைட்டிய எடுத்துப் போட்டுக்கிட்டேன் தேவி அம்மாக்கு போன் பண்ணி இன்னைக்கு வீட்டில வேலை ஒன்னும் இல்ல வரவேணாம்னு சொல்லிட்டேன், நைட்டிய போட்டுட்டு ரூம விட்டு வெளிய வந்து பாத்தா ஒரு அதிர்ச்சி தேவி அம்மா நின்னுட்டு இருந்தாங்க என்ன நைட்டியோட பாத்துட்டாங்க , என்ன பார்த்து சிரிச்சுகிட்டே என்ன தம்பி இது கோலம் என்று கேட்டாங்க நான் ஒன்னும் இல்ல தேவியம்மா மிஷின் ரிப்பேர் ஆகி ரொம்ப நாள் ஆனதாள டிரஸ் எதுவுமில்லை சரி வேற வழியே இல்லை ன்னு சொல்லிட்டு அக்கா கப்போர்டில் போயி தேடி பார்த்தேன் எல்லாம் பாவாடை தாவணி புடவை இருந்துச்சு சரி அந்த துணி கி இதுவே பரவாயில்ல ன்னு சொல்லிட்டு என் நைட்டி போட்டுக்கிட்டேன் அப்படின்னு சொன்னேன், குளிச்சிட்டு வந்த நாள் தலைமுடி ஃபுல்லா ஈரமா இருந்துச்சு சரி வாப்பா தலையை ஒழுங்காகக் துவட்டு அப்படின்னு சொல்லி கூப்பிட்டாங்க நான் என்ன பண்றதுன்னு தெரியல ன்னு சொன்னேன் அதுக்கு அவங்க உன் துண்டை எடுத்துட்டு வா ன்னு சொன்னாங்க நானும் எடுத்து வந்து கொடுதேன் அந்த பெண்கள் கட்டுறமாதிரி என் தலையில் கட்டிவிட்டாங்க . இப்படியே இருப்பா முடி காஞ்ச உடனே சொல்லு ன்னு சொன்னாங்க ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு முடி காஞ்சுருச்சு தேவி மா அப்படி நானும் போயி சொன்னேன் உடனே போய் தேங்காயெண்ணையும் சீப்பு எடுத்துட்டு வான்னு சொன்னாங்க , நானும் எடுத்துட்டு போய் கொடுத்தேன் என் தலைக்கு என்ன தேச்சு விட்டு தலைய சீவ ஆரம்பிச்சாங்க , நான் அப்படியே டிவி ஆன் பண்ணிட்டு டிவி பார்த்துகிட்டே இருந்தேன் அவங்க ஒரு வழியா செய்து முடிச்சுட்டு ஓகே பா இப்ப போய் உன் வேலைய பாருன்னு சொன்னாங்க நானும் எந்திரிச்சு ரூமுக்கு போயிட்டேன் கொஞ்சம் நேரம் கழிச்சு சரி நம்ம நைட்டில எப்படி தான் இருப்போம்னு பாக்கலாம்னு போய் கண்ணாடி முன்னாடி நின்னு பார்த்தா அச்சு அசல் பொண்ணு மாதிரியே இருந்தேன் ஆனா எங்க நிறைய முடி இருக்கும் காணோம்னு பின்னாடி திரும்பி பார்த்தா என்னோட முடி அழகா ஜடை பின்னி இருந்துச்சு எனக்கு கோபம் ஆயிடுச்சு உடனே கீழே போய் என்ன தேவியம்மா இப்படி பண்ணிட்டீங்க ன்னு கேட்டேன் இல்லப்பா ஜடை பின்னல் போடாம விட்டா முடி எல்லாம் கொட்டி போயிடும் அதனால்தான் அப்படி பண்ணினேன் அது உனக்கு ரொம்ப அழகா இருக்கு அப்படின்னு சொன்னாங்க இருந்தாலும் எனக்கு கோபம் போகல நான் நான் கோபமா மாடிக்கே போயிட்டேன் அவங்களும் ஓகேபா நாளைக்கு வரேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க, கொஞ்ச நேரம் கழிச்சி அவங்க சொன்னதை நினைத்து பார்த்தேன் போய் கண்ணாடி முன்னாடி நின்னு பார்த்தேன் பிங்க் கலர் நைட்டி ஜடை பின்னி போட்டு இருக்கவும் ரொம்ப அழகா இருந்தேன் எனக்கு எப்படி இருக்கு புடிச்சிருந்துச்சு என்ன பார்த்து நானே வெட்கப்பட்டேன் , இப்படியே இரண்டு மாசம் போச்சு நானும் நைட்டில இருந்து சுடிதாருக்கு மாறினேன் தேவி அம்மா எனக்கு எந்தவித சுடிதார் சூட் ஆகும்னு பார்த்து பார்த்து டெய்லி போட சொன்னாங்க, கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு சமையல் ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சேன், ஓரளவுக்கு நானும் சமைக்ககத்துகிட்டேன், அம்மாவும் அடிக்கடி போன் பண்ணி பேசுவாங்க இப்படியே ரெண்டு மாசம் போச்சு, ஒருநாள் தேவியம்மா வந்து தம்பி நான் ஒன்னு கேட்பேன் தப்பா நினைச்சுக்காதீங்க ன்னு சொன்னாங்க சரி கேளுங்க ன்னு சொன்னேன் எனக்கு ஒரு பொண்ணு இருந்தா அஞ்சு வயசுல இறந்து போயிட்டா இப்போ அவ இருந்தா கரெக்ட்டா உங்க வயசுதான் இருக்கும்.
    தொடரும்...

  • #106

    Anandhi (Wednesday, 19 May 2021 00:33)

    அனந்தி
    அவ வயசுக்கு வருவா அவனுக்கு புடவை கட்டி பூ வச்சு அழகு பார்க்க ரொம்ப நாளா ஆசை ஆனா அவன் கூட இல்லை அதனாலதான் நான் உங்களுக்கு பார்த்து பார்த்து எல்லாம் பண்ணேன் அப்படின்னு சொல்லி அழுதாங்க சரி சொல்லுங்கம்மா நீங்க எது சொன்னாலும் நான் செய்றேன்னு சொன்னேன் இன்னைக்கு ஒருநாள் எனக்காக புடவை கட்டி இருக்கீங்களா தம்பி அப்படின்னு கேட்டாங்க இப்படி கேட்டா நான் என்னமோ சொல்றது யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு மாடிக்கு போய்டேன் யோசிச்சு பார்த்தேன் அவங்க மனசு எனக்கு புரிஞ்சிடுச்சு ,எனக்கும் உள்ளுக்குள்ள ஒரு ஆசை இருக்கு டெய்லி நைட்டி சுடிதார் எல்லாம் போட்டு பார்க்கிறோமே ஒரு நாள் புடவை கட்டி பாக்கணும்னு உடனே அக்கா ரூமுக்கு போயி அக்கா வயசுக்கு வந்தப்ப கட்டுன புடவைய எடுத்துட்டு வந்து தேவி அம்மாட்ட கொடுத்து இதை எனக்கு கட்டி விடுங்கம்மா அப்படின்னு சொன்னேன் அவங்களும் சந்தோஷப்பட்டு எனக்கு அழகா மடிப்புவச்சு கட்டிவிட்டாங்க எங்க அக்காவோட வளையல் ,கொலுசு, தோடு நெக்லஸ், எல்லாம் போட்டுவிட்டு என் அழகு படுத்துநாங்க , எனக்கும் அது ரொம்ப புடிச்சிருந்துச்சு, வெளியே பூ விக்கிற சத்தம் கேட்டுச்சு போய் வாங்கிட்டு வந்தாங்க திரும்பு வச்சு விடுறேன் சொன்னாங்க இல்ல வேணாம்மா எனக்கு வெட்கமா இருக்குன்னு சொன்னேன் அட திரும்பிடி சும்மா அப்படின்னு சொல்லி தலை நிறைய எனக்கு மல்லிகை பூ வச்சு விட்டாங்க எனக்கு அவ்ளோ வெக்கமா இருந்துச்சு, வெட்கப்பட்டுக்கொண்டே மாடிக்கு ஓடிப் போனேன் போய் கண்ணாடியைப் பார்த்தேன் என் கண்ண என்னாலேயே நம்ப முடியல அப்புறம்தான் ஒன்னு தோணுச்சு
    தொடரும்...

  • #107

    Anandhi (Wednesday, 19 May 2021 00:34)

    அனந்தி -
    உடனே எங்க அம்மா ரூமுக்கு போனேன் எங்க அம்மா கப்போர்டில் இருந்து ஒரு பட்டுப் புடவை எடுத்தேன் அதை கொண்டு போய் தேவியம்மாகிட்ட கொடுத்தேன் இந்தாங்கம்மா என்னை எவ்ளோ அழகு படுத்தி இருக்கீங்க இனிமே நீங்களும் எனக்கு அம்மாதான் இந்தாங்க உங்க பொண்ணு சொல்றேன் போயி இந்த புடவையை கட்டிட்டு வாங்க ன்னு சொன்னேன் அவங்களும் கட்டிட்டு வந்தாங்க, இனிமே நீ என்னோட பொண்ணு தான் டி ஆனந்தி அப்படின்னு சொன்னாங்க என்ன ஆனந்தியின் டி போட்டு சொல்லவும் எனக்கு ரொம்ப வெட்கமா ஆயிடுச்சு வெட்கப்படாதே டி அப்படின்னு சொல்லி இரண்டு பேரும் நைட் ஒண்ணா சமைப்போம் அப்படின்னு சொன்னாங்க நானும் ஓகே சொன்னேன் அப்புறம் சமைச்சி சாப்டுட்டு அவங்க வீட்டுக்கு கிளம்பினாங்க நான் என் கூட இங்கேயே இருக்க சொன்னேன் இல்லடி மா என் புருஷன் வீட்டுக்கு வந்துருவாரு அதான் போகணும்னு சொன்னாங்க அவர் வந்தா என்ன நீங்க எங்க இருந்து ன்னு சொன்னேன், நல்லா சொன்ன போ என் புருஷன் இல்லாம ஒருநாள்கூட நைட்டு நான் தங்க மாட்டென் சொன்னாங்க, ஏன்மா அப்படின்னு கேட்டேன் ; எல்லாம் உனக்கு கல்யாணம் ஆகி உன் புருஷன் வந்ததுக்கப்புறம் உனக்கு புரியும் சொன்னாங்க ச்சீ விளையாடாதீங்க மா போங்க அப்படின்னு வெட்கப்பட்டுட்டே சொன்னேன் ஹைய்யோ டி மா வெட்கத்தைப் பாரு என் பொண்ணுக்கு அப்படின்னு சொல்லிட்டு நாளைக்கு வரேன் டோரை லாக் பண்ணிட்டு தூங்கு ன்னு சொன்னாங்க நானும் டோர் லாக் பண்ணிட்டு தூங்க போனேன், இப்படியே ஆறு மாசம் லாக்டோன் ஃபுல்லா நான் அவங்க பொன்னாவும் அவங்க எனக்கு அம்மாவும் இருந்தாங்க.
    -தொடரும்...

  • #108

    Anandhi (Wednesday, 19 May 2021 00:39)

    அனந்தி-
    லாக்டோன் இப்படியே ஆறு மாசம் போச்சு, ஒரு நாள் அம்மா கிட்ட இருந்து போன் வந்துச்சு லாக் டவுன் முடிய போகுதுடா அம்மாச்சி உன்ன பாக்கணும் னு சொல்றாங்க நீ கெளம்பி நம்ம ஊருக்கு வா அப்படின்னு சொன்னாங்க நான் இல்லம்மா நான் இங்கே இருக்கேன் அப்படின்னு சொன்னேன் இல்லடா உன்னை பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு அதனால உன்ன பாக்கணும்னு சொல்றாங்க வா அப்படின்னு சொல்லவும் என்னால தவிர்க்க முடியலை உடனே நான் தேவி அம்மாக்கு போன் பண்ணுனேன், இந்த மாதிரி நடந்ததை சொன்னேன் அவங்களும் ஓகே மா நானே உன்னை ஈவினிங் அனுப்பி வைக்கிறேன் பாத்து பத்திரமா போயிட்டு வா அப்படின்னு சொல்லி போன கட் பண்ணிட்டாங்க. ஈவினிங் தேவியம்மா வீட்டுக்கு வந்தாங்க நான் டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் போட்டிருந்தேன் என்ன பாத்து உன்னை இப்படி பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் பழசெல்லாம் ஞாபகத்துக்கு வருது அப்படின்னு சொல்லி சிரிச்சாங்க , நானும் ஆமாம்மா பைனான்ஸ் எல்லாம் போட்டு எவ்வளவு நாளாச்சு ஏதோ புதுசா போடுற மாதிரி இருக்கு அப்படின்னு சொன்னேன், டேய் ஆறு மாசம் புடவை கட்டவும் ஆம்பள டிரஸ் பிடிக்கலையா உனக்கு அப்படின்னு சிரிச்சிக்கிட்டே கேட்டாங்க, நான் வெக்கபட்டுகிட்டே ச்சீ போங்கமா அப்படின்னு சொன்னேன், சரி நேரமாச்சு வா கிலம்பலாம் உன் பாய்ஸ் டிரஸ் எல்லாம் மறக்காம எடுத்துக்கோ வா, இரண்டு பேரும் கிளம்பி ரயில்வே ஸ்டேஷன் போனோம்,டிக்கெட் வாங்கிட்டியா னு கேட்டாங்க வாங்கிட்டேன் மா ஃபர்ஸ்ட் கிளாஸ் புக் பண்ணி இருக்கேன்னு சொன்னேன் சூப்பர்டா அப்போ தனி கிளாஸ்ல தான் போவியா அப்படின்னு கேட்டாங்க ஆமான்னு சொன்னேன் எனக்காக ஒரு பண்ணுவியா கேட்டாங்க சொல்லுங்கம்மா ன்னு சொன்னேன் உன்னை எப்படி ஆம்பள கோலத்துல ஊருக்கு அனுப்ப எனக்கு பிடிக்கல உன்னை என்னோட பொண்ணு நான் வழியனுப்பி வைக்கட்டா அப்படின்னு கேட்டாங்க தேவிமா அதுக்காக நான் சுடிதாரோ தாவணியை கட்டிட்டு ஊருக்கு போனா அவ்வளவுதான் எங்க வீட்ல என்ன பார்த்தீங்கன்னா என்ன சொல்லுவாங்க அப்படின்னு கேட்டேன் , ஐயோ அதெல்லாம் வேணாம் டா தனி கிளாஸில் தானே போற ஏற்கனவே தான் ஜடை பின்னி இருக்கியே பூ மட்டும் வாங்கித்தரேன் வச்சுட்டு போடா ஊருக்கு பக்கத்தில் போகும்போது தூக்கிபோட்டு என் கண்ணு முன்னாடி நீ வச்சுக்கோ அப்படின்னு சொன்னாங்க சரி வாங்கிட்டு வாங்கமா, மூணு முழம் மல்லிகை பூ வாங்கிட்டு வந்தாங்க ட்ரெயின் குள்ள வாங்க வந்து வச்சு விடுங்கன்னு சொன்னேன் உள்ளே வந்தாங்க எனக்கு பூ வச்சிட்டாங்க, பொட்டும் வச்சு விட்டாங்க பாத்து போயிட்டு வா டி ன்னு சொல்லி என் நெத்தில முத்தம் கொடுத்தாங்க, ஓகே மா நீங்க உடம்ப பாத்துக்கங்க அப்படின்னு சொல்லிட்டு டாட்டா காமிச்சேன் ட்ரெயின் கிளம்பிடுச்சு.
    தொடரும்...

  • #109

    Anandhi (Wednesday, 19 May 2021 00:40)

    அனந்தி-
    மூன்று மணி நேரம் டிராவல் அதனால நல்லா தூங்கிட்டேன், எந்திரிச்சு பார்த்தா ஏன் ஸ்டாப்பில் ட்ரெயின் நின்னுச்சு உடனே ரெஸ்ட் ரூம் போனேன் போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு பூவை எடுத்த டஸ்பின்ல போட்டுட்டேன் ஜடையை பிரித்து லூஸ் ஹேர் விட்டேன் . டிரெயின்ன விட்டு இறங்கினேன் எங்க அக்கா நின்னுகிட்டு இருந்தா என்னை பார்த்ததும் ஓடி வந்து எப்டி டா இருக்கன்னு சொல்லி கட்டி பிடிச்சா, எனக்கும் ரொம்ப சந்தோஷம் ரொம்ப நாள் கழித்து எங்க அக்காவை பார்க்கிறேன், வாடா டாக்ஸி வெளியே நிக்குது போகலாம்னு சொல்லி கூட்டிட்டு போனா , ரெண்டு பேரும் பேசிகிட்டே டாக்ஸியில் போனோம் லாக் டவுன்ல ரொம்ப அழகா கிட்ட டா அப்படின்னு சொன்னா ஏன் இப்படி சொல்ற நான் கேட்டேன் இல்லடா உடம்பு வேற குறைச்சி இருக்க முடி வேற நிறைய வளர்த்திருக்க அழகா ஸ்டிக்கர் பொட்டு வேற வச்சிருக்க அதான் கேட்டேன் அப்படின்னு சொன்னா, உடனே எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ட்ரெயின்ல தூங்கும்போது எதுவும் ஒட்டி இருக்கு அப்படின்னு சொல்லி பொட்டை எடுத்து தூக்கி போட்டேன் ஏண்டா தூக்கிப்போட்ட உனக்கு லட்சணமா இருந்துச்சு டா அப்படின்னு சொன்னா எனக்கு உள்ளுக்குள்ள வெட்கம் நானா காட்டிக்காம விளையாடாத போடி அப்படின்னு சொன்னேன் முடி ஏண்டா இப்படி கண்ணா பின்னானு இருக்கு அப்படின்னு கேட்டா, இல்லக்கா hair curls பண்ணியிருந்தேன் விஜய் டிவி புகழ் இருப்பான்ல அந்த மாதிரி அதான் இப்படி இருக்கு அப்படின்னு சொன்னேன், டேய் அதுக்கு புகழ் அளவுக்கு முடி இருந்தால் நல்லா இருக்கும் உனக்கு புகழ் மாதிரியா இருக்கு புகழோடு ஆளு ஒருத்தி இருப்பாளே பவித்ரா அவள மாதிரி தான் இருக்கு உனக்கு அவ்வளவு நீள முடி அப்படின்னு சொன்னா, எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல ஓ அப்படியா இன்னும் என்ன எல்லாம் சொல்லுவ அப்படின்னு கேட்டேன், உடனே அவ சொன்னா சொல்லப்போனா ஜடை பின்னி அதை பிரித்து விட்டிருந்தா அப்படிதாண்டா இருக்கும் நீ என்ன ஜடையா பின்னிருந்தனனு கேட்டா எனக்கு வெட்கம் ஆயிடுச்சு ஆனா நான் பெருசா வெளியே காட்டிக்கல, பேசாம இருக்கா வீடு வரைக்கும் அப்படின்னு சொன்னேன் சரிடா இப்படியே பேய் மாதிரி தலைய விரிச்சுப் போட்டு வராத திரும்பு போனி டெயில் போட்டு விடுறேன்னு சொன்னா ஓகேன்னு சொல்லி திரும்பினேன் முதல்ல தலையை சீவி விட்டா, அப்ப மறுபடியும் சொன்னா இப்படி பேய் மாதிரி ஊருக்குள்ள போவாத, ஏன் உங்க ஊர் குழந்தைங்க பார்த்தா பயப்படுமா அதானே சொல்ல வர அப்படின்னு கோபமா கேட்டேன், இல்லடா இந்த ஊர்ல வயசுப்பசங்க ஜாஸ்தி அதனால சொன்னேன் அப்படின்னு சொன்னா. நான் எது பேசினாலும் என்ன பெண்மை படுத்தியே பேசினா எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு , அப்படியே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம் நான் போய் கதவை திறந்தேன்.
    தொடரும்....

  • #110

    Ramya (Wednesday, 19 May 2021 13:11)

    Anandhi Sema story di supera eluthi iruka

  • #111

    Kalai (Wednesday, 19 May 2021 21:59)

    Anandhi unga story super ah iruku... Innum continue pannunga...

  • #112

    Simran (Wednesday, 19 May 2021 23:27)

    ஆனந்தி உன்னோடா கதை சூப்பர் டி சீக்கிரம் எழுது டி ஆனால் கதை எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கும் தெரியும் டி நானும் எழுதி இருக்கேன்
    அப்புறம் மொபைல் ஸ்டோர் உங்க கதையும் நல்ல இருக்கு நீயும் எழுதுடி
    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி நீயும் நல்ல எழுதுற வாழ்த்துக்கள் ஒரு கதையை 50 கொண்டு வருவது எல்லாம் பெரிய விஷயம் டி
    சீக்கிரம் எழுதவும்

  • #113

    Ramya (Thursday, 20 May 2021 00:18)

    @samantha un story um Nala iruku

  • #114

    சமந்தா (Thursday, 20 May 2021 08:41)

    அடுத்த இரண்டு நாட்கள் நான் பள்ளிக்கூடம் செல்லவில்லை, விடுமுறை எடுத்து கொண்டு வீட்டிலேயே இருந்து விட்டேன். கலை டீச்சர் எங்கள் வீட்டிற்கு வந்தார் , என் தங்கையிடம் இல்லை என்று சொல்ல சொன்னேன்.
    அன்று இரவு மாயா என்னிடம் வந்தால், என்ன என்று கேட்டேன்.

    மாயா : செய்தி தெரியுமா கலை டீச்சர் இந்த வருஷத்தோட இந்த பள்ளியை செல்ல போகிறார்களாம் என்றாள்.

    நான் : அப்படியா ..சரி போகட்டும் என்றேன்.



    மாயா : என்னடா இப்படி சொல்ற அவங்களோட செல்ல மாணவன் நீதானே ...நீயே இப்படி சொன்னால் எப்படி.

    நான் : அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்றேன்.

    மாயா : சரி ....இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை நான் செல்கிறேன் என்றாள்.

    மறுநாள் நான் பள்ளிக்கு சென்றேன் ...கலை டீச்சர் ஓய்வுரையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் ...நான் அங்கு சென்று நின்றேன் அவர் என்னை உள்ளே அழைத்தால்.

    கலை : வகுப்பில் இல்லாமல் இங்கு என்ன செய்கிறராய் என்று கேட்டார்

    நான்: நான் கேள்விப்பட்டது உண்மையா ...நீங்கள் பள்ளியை விட்டு செல்வதாக சொன்னார்கள் என்றேன்.

    கலை : ஆமாம்..எனக்கு வேறு பள்ளிக்கு பணிமாற்றம் வந்துள்ளது. என் கண்களின் ஓரம் கண்ணர் வந்தது உடனே அவர் துடைத்து விட்டு ...இங்கிருந்து 100 கிலோமீட்டர் தான் 2 மணி நேரம் பயணம் செய்தால் வந்து பார்க்கலாம் என்று சொல்லி... என்னோட ஆசை என்னவென்றால் நீ என்னோட அணியிள் சேர்ந்து விளையாட வேண்டும் என்றாள்.. நானும் சரி என்று சொன்னேன் ஆனால் எனக்கு அப்போது தெரியாது இன்னொரு அவமானம் காத்து கொண்டு இருக்கிறது என்று.
    எங்கள் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமானது , என்னை பெண்கள் அணியில் சேர்த்து கொண்டதால் முதலில் ஆண்களுக்கு வைத்து விட்டு பிறகு பெண்களுக்கு நடத்தினர். இங்கேயும் ஆண்களுக்கு அடுத்துதான் பெண்கள்.
    ஆண்களுக்கு போட்டிகள் முடிந்து விட்டது ...நாங்கள் விளையாடும் போது அனைத்து ஆண் மாணவர்களும் நாங்கள் விளையாடுவதை பார்க்க வந்தனர் ...நான் விளையாடுவதை
    பார்த்த அனைவரும் என்னோட பெயரை ! வருணா ..வருணா.. வருணா ! என்று எல்லோரும் சத்தம் போட பள்ளி தலைமை ஆசிரியர் என்னை பற்றி கேட்க ...உடற்கல்வி ஆசிரியர் என்னை பற்றி சொல்ல அவர் என்னை அழைத்து திட்டினார். எனக்கு ஆதரவாக பேச வந்தவர்களை கூட பேச விடாமல் அவமானம் படுத்தி விட்டார். பிறகு கலை டீச்சர் என்னிடம் மன்னிப்பு கேட்க ..பரவாயில்லை விடுங்க அசிங்க படுவது எனக்கு ஒன்றும் புதிதல்ல என்று சொன்னேன். இதுதான் என்னால் மறக்க முடியாத அசிங்கம் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பள்ளியில் உள்ள அனைவரும் என்னை "வருணா" என்று தான் கூப்பிட ஆரம்பித்தனர்.

  • #115

    சமந்தா (Thursday, 20 May 2021 08:46)

    வருணா - 12
    கலை டீச்சர் ஊருக்கு செல்வதற்கு முன் எங்கள் வீட்டிற்க்கு வந்து அம்மாவிடம் சொல்லிட்டு ,அவருடைய மொபைல் நம்பர் கொடுத்து விட்டு சென்றார் என்று கதையை சொல்லி கொண்டே இருக்கும் போது ரிப்போடர் பெண் அடுத்த கேள்வியை கேட்டாள்.

    ரிப்போடர் பெண் : பள்ளியில் படிக்கும் போது குண்டாக இருந்ததாக சொன்னினர்கள் இப்போது அப்படியே எதிர்மாறாக மிக ஒல்லியாக கதாநாயகி போல ஒல்லியாக இருக்கிறிர்களே அது எப்படி ?

    அதற்க்கு நான் பதில் சொல்ல தொடங்கினேன். நான் பள்ளியில் படிக்கும் போது என்னை கேலி செய்தனர் அதனால் நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது என் அம்மாவிடம் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று சொன்னேன். அம்மாவும் ஏதாவது பண்ணலாம் என்று சொன்னார். இதை கேள்வி பட்ட நித்யா அம்மா அரையாண்டு விடுமுறையில் என்னை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார்.

    நித்யா அம்மா : வருண் நாளைக்கு நாம் மருத்துவ மனைக்கு செல்கிறோம்.

    நான்: ஏதற்க்கு அம்மா ?

    நித்திய அம்மா : பள்ளியில் மாணவர்கள் உன்னை கேலி செய்கிறார்கள் அல்லவா ..உன் உடம்பை குறைக்க தான் என்றார்.

    நான் : எனக்கு அளவிள்ள மகிழ்ச்சி ..நானும் சரி என்று சொன்னேன்.

    மறுநாள் நாங்கள் மருத்துவ மனைக்கு சென்றோம் ...மருத்துவர் பரிசோதித்து விட்டு ஒரு சின்ன மிஷினை கொண்டு என் உடம்பில் தடவி விட்டு பிறகு அம்மாவை அழைத்து சில மருந்துகளை கொடுத்து விட்டு , சில யோகாசனங்களை செய்ய சொன்னார் பின்பு டயட் இருக்க சொன்னார் பின்பு எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்லிவிட்டு, இந்த மாதிரி 15 நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும் அதனால் திரும்ப வர சொன்னார். மருத்துவருக்கு நன்றி சொல்லிவிட்டு நாங்கள் வீட்டிற்க்கு வந்தோம். நித்யா அம்மா என்னிடம் மருந்துகளை கொடுத்து எதை எப்போது சாப்பிட வேண்டும் என்று சொன்னாள், பிறகு சோப் மற்றும் ஷாம்புகளை கொடுத்து குளிக்கும் போது பயன்படுத்த சொன்னார். கடைசியாக என் அம்மாவிற்கு தெரியாமல் பார்த்து சாப்பிட சொன்னார்.

    மருத்துவர் சொன்னது போல் உபயோகித்து கொண்டு வந்தேன், 15 நாட்களுக்கு ஒருமுறை அவரை சென்று பார்த்தேன். 2 மாதங்கள் ஆனது ஒருநாள் திரென்று அம்மா என்னிடம் என்னடா வருண் ஒல்லியாக மாறி கொண்டே வருகிறாய் , என்ன டயட் ல இருக்கியா என்று கேட்டார் , நானும் ஆமாம் என்றேன். பிறகு அருகில் வந்து என் முகத்தை தொட்டு பார்த்து என்னடா சின்ன சின்ன முடிகள் இருந்தது அதேயெல்லாம் காணோம் என்று கேட்டார் எனக்கோ பயமாக இருந்தது , என்ன சொல்வது என தெரியாமல் விழித்தேன் அப்போது அம்மாவே டயட்டின் விளைவாக இருக்கலாம் என்று சொல்லி சென்று விட்டார்.

    அன்றிலிருந்து அந்த சோப் மற்றும் ஷாம்பு உபயகிப்பதில்லை. நாளுக்கு நாள் உடம்பு குறைகிறது என்று எனக்கே தெரிந்தது , எனக்கு அளவில்லா மகிழ்ச்சி வேறு...பள்ளியிலும் எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம் ..எல்லோரும் என்னிடம் அதை பற்றி கேட்க ஆரம்பித்தனர்.

  • #116

    சமந்தா (Thursday, 20 May 2021 08:55)

    வருணா - 13
    எனக்கு ஆண்டு பொது தேர்வு , இன்னும் மூன்று நாட்களில் தேர்வுகள் நடைபெற உள்ளன. எனக்கு உடம்பு சரியில்லாமல் போனது, அம்மா என்னை அழைத்து கொண்டு மருத்துவ மனைக்கு சென்றார். மருத்துவர் அம்மாவிடம் உங்க பொண்ணுக்கு என்னாச்சு என கேட்க, அதற்க்கு அம்மா அவரிடம் இவன் என்னோட பொண்ணு இல்ல பையன் என சொல்ல அதற்கு மருத்துவர் இவனை பார்க்க பொண்ணு மாதிரி இருக்கிறான் என்றார்.

    பிறகு மருத்துவர் என்னை பரிசோதித்து விட்டு , உடம்பு சரியில்லை என்று எதற்காவது இவன் மாத்திரைகளை சாப்பிடுகின்றானா என கேட்க அம்மா இல்லை என்று சொன்னாள். அதற்க்கு மருத்துவர் கண்டிப்பாக இவன் சாப்பிடுகிறான் அதுவும் அதிக சக்தி கொண்ட மாத்திரை சாப்பிட்டதால் தான் இவனுக்கு இந்த நிலைமை என்று சொன்னார். அம்மா திரும்பி பார்த்து மருத்துவர் சொல்வது போல் நீ மாத்திரை சாப்பிடுகின்றாய என கேட்க , நான் விழிக்க மறுபடியும் என்னிடம் உடம்பு குறைக்க ஏதாவது மாத்திரை சாப்பிடுகின்றயா என கேட்க , மெதுவாக தலையாசைத்தேன் உடனே அம்மா என் கன்னத்தில் ஓங்கி அறைந்தால் , யார் சொல்லி இதை செய்தாய் , நான் உடனே நித்யா அம்மா சொல்லி தான் செய்தேன் என்றேன். உடனே மருத்துவர் இவனை மருத்துவ மனையில் சேர்த்து விடுங்கள் இவனுக்கு உடம்பு சரியானதும் வீட்டிற்க்கு அழைத்து செல்லுங்கள் என்றார். நான் நன்றாக தான் இருக்கிறேன் என்று சொல்ல மருத்துவர் இது ஆரம்பம் இன்னும் உனக்கு வயிற்று வலி, மயக்கம் போன்ற இன்னல்கள் வருவதற்குள் பரிசோதிக்க வேண்டும் , இவனை முதலில் மருத்துவ மனையில் சேர்க்க சொன்னார். இதனால் பொது தேர்வு எழுத முடியாமல் போனது. நான் இரண்டு மாதங்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்தேன். அப்போது அம்மாவும் , மாயாவும் தான் துணைக்கு இருந்தனர். இதனால் அம்மாவுக்கும் , நித்யா அம்மாவுக்கும் சண்டை வந்தது.

    அப்போது அம்மா கூப்பிடும் சத்தம் கேட்டது நான் புடவையை தூக்கி இடுப்பில் செருகி கொண்டு எழுந்து ஓடினேன்.

    திரும்ப வந்து பேட்டி எடுபவர்களிடம் மன்னிப்பு கேட்டு , அம்மா கூப்பிட்டவுடன் உங்களுக்கு பேட்டி கொடுப்பதை மறந்து விட்டு சென்று விட்டேன்.

  • #117

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Thursday, 20 May 2021 10:18)

    அன்பு சகோதரிகளே மன்னிக்கவும் இது ஐம்பதாவது பகுதி தாமதமாக எழுதுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது, ஏனெனில் சில நெருங்கிய நண்பர்கள் பிரிவு மற்றும் ஊரடங்கு காரணம் இனி தவறாமல் வாரம் இருமுறையேனும் ஒரு நீண்ட அத்தியாயத்தை கண்டிப்பாக எழுதுவேன், கதையினை படித்து விட்டு உற்சாகப்படுத்திய அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேலும் உங்களிடமிருந்து எதிர்காலத்தில் நிறைய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

    பகுதி - 50
    தவறுதலாக கை பட்டு போஸ்ட் ஆகி விட்டது...
    இருவரும் ஒரே மாதிரியாக ரோஸ் நிற மைசூர் சில்க் சேலை கட்டி, அதற்கு மேட்ச்சிங் ஆக டிசைனர் ப்ளவுஸ் அணிந்து, தலை முடியை கொண்டை போட்டு, அதில் சிறிய பட்டன் ரோஸ்களை வட்ட வடிவில் வைத்து, காதில் பெரிய கல்பதித்த தோடு, கல் வைத்த மூக்குத்தி, கழுத்தில் கற்கள் பதித்த நெக்லஸ் மற்றும் கைகளில் கனமான கல் வளையல்கள், அதிகமாக சப்தம் எழுப்பாத தங்க கொலுசுகளை அணிந்து, ப்ளூ லேடி பெர்ப்யூம் மணத்துடன் உள்ளே வர நான் அருகில் சென்று இருகரம் கூப்பி வணங்கி வாங்க மேம் என காலைத்தொட்டு ஆசி பெற்றேன், அதற்கு இருவரும் இணைந்து என்னை தொட்டு தூக்கி, கன்னத்தில் கை வைத்து நல்லா இருப்பே மஞ்சுடியர் என்றனர், அம்மா வாங்க வாங்க என அழைக்க அவர்கள் இருவரும் அம்மாவின் காலில் விழுந்து வணங்கினர், ரம்யா அக்கா வந்து வெல்கம் மேம் என்றாள் அதை சிரித்தவாறே ஏற்றுக்கொண்டார்கள், பிறகு இருவரையும் லதா அக்காவிடம் அறிமுகம் செய்து வைத்தேன், அக்காவிடம் மஞ்சு ரொம்ப நல்ல பொண்ணு, அதுவும் டான்ஸ் ஆடறதுல க்யூட், குருவுக்கு நல்ல மரியாதை செலுத்துறா, எதிர்காலத்தில் சிறந்த க்ளாஸிக்கல் டான்சரா வருவா என்றனர், அதைக்கேட்ட அக்கா கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் எல்லாம் உங்க ஆசீர்வாதம் என்றாள் அதற்கு இல்லேம்மா உங்க அம்மா அவளை நல்ல முறையில் வளர்த்து இருக்காங்க, மேலும் நீங்க குறிப்பா நம்ம ரம்யா மஞ்சுவுக்கு பெஸ்ட் ப்ரண்ட் என்றனர் அதைக்கேட்ட நான் இல்லைங்க மேம் ரம்யா அக்கா என் உடன் பிறவாத சகோதரி, லதா அக்கா என் கூட இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் அன்பான அக்கா, அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் ரம்யா அக்கா எங்கள் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என கூறிக்கொண்டே சென்று ரம்யா அக்காவை அணைத்துக் கொண்டே ன், பதிலுக்கு அவள் நெகிழ்ந்து போய் கண்களில் நீர் வழிய அந்த இடமே உணர்ச்சிப்பூர்வமாக இருக்க, அம்மா சரி சந்தோஷமான நேரத்தில் என் பிள்ளைகள் அழக்கூடாது எனக்கூறி அனைவரையும் சாப்பிட அழைத்தார், ஒரு நிமிடம் மேம் எனக்கூறி அவர்களிடம் எனது மாமா மற்றும் டாக்டர் அக்கா இவர்களையும் அறிமுகம் செய்த போது எனக்கு சிறந்த பாதுகாப்பு மற்றும் என் மருத்துவ செலவுகளை செய்தவர் எங்கள் குடும்பத்தின் நலன் விரும்பி என்றும், என்னை பெண்ணாக செதுக்கிய சிற்பி எனக்கு இரண்டாவது அம்மா எனவும் சொன்னதைகேட்டு இருவரும் ஆச்சரியமடைந்தனர், பிறகு அனைவரும் சாப்பிட எழுந்தார்கள்...

  • #118

    Kaviya (Friday, 21 May 2021 03:24)

    Anathi pls continue

  • #119

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 22 May 2021 10:18)

    பகுதி - 51
    முதலில் மாமா,லதா அக்கா,டாக்டர் அக்கா,ரியா, சுஷ்மா மாஸ்டர்கள் மற்றும் ரம்யா அக்கா மாமா, ப்ரீத்தி அனைவருக்கும் இலை போட்டு அமர வைத்து என்னை பரிமாற சொன்னார் அம்மா, எனக்கு பரிமாற உதவி செய்ய ரம்யா அக்காவும், லட்சுமி அக்காவும் வந்தார்கள், அனைவரையும் மிகவும் கவனித்து பரிமாறினேன், குறிப்பாக மாமாவின் அருகிலேயே நின்று அவர் விரும்பி சாப்பிடும் பதார்த்தங்களை கவனிக்க ரம்யா அக்கா என்னிடம் வந்து கிசுகிசுவென என்னடி இப்பவே புருஷனை கரெக்ட் பண்றியா என்றார் உடனே என் முகம் குப்பென்று சிவந்தது, ச்சீ போங்க அக்கா என்றேன்.
    ரியா, சுஷ்மா மாஸ்டர்கள் இருவரும் அம்மாவின் சமையலை மிகவும் பாராட்டினார்கள், டாக்டர் அக்கா அம்மா இது மாதிரி தினமும் சாப்பிட்டால் நான் இரண்டு சுற்று பெருத்து விடுவேன் என்றார், அதற்கு அம்மா இன்றைக்காவது நல்லா சாப்பிடுங்க தினமும் அரைகுறை சாப்பாடு என லட்சுமி சொல்லுது என்றார்.
    அனைவருக்கும் சாப்பிட்டு முடித்த பிறகு ஸ்வீட் பீடா மற்றும் ஐஸ்கிரீம் தந்தேன், அதன் பிறகு அம்மா, நான், ரம்யா அக்கா, லட்சுமி அக்கா அனைவருக்கும் லதா அக்காவும்,டாக்டர் அக்காவும் பரிமாறினார்கள் உடன் ப்ரீத்தி உதவி செய்தாள், சாப்பிட்ட பிறகு மாமா சற்று ஓய்வெடுக்க சென்றார், டாக்டர் அக்கா ஆஸ்பத்திரியில் இருந்து போன் வந்ததால் உடனே கிளம்பி விட்டார், அதன் பிறகு ஹாலில் உள்ள சோஃபாக்களில் நான்,அம்மா, லதா அக்கா ரம்யா அக்கா, ப்ரீத்தி,ரியா மற்றும் சுஷ்மா மாஸ்டர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம், அப்போது லதா அக்கா என் அருகில் அமர்ந்து என் தோளின் மேல் கை போட்டவாறே என்னடி நீ இன்றைக்கு ரொம்ப அழகாக இருக்கே என்றாள் அதற்கு நான் ஆமாங்க அக்கா எல்லாம் என் சின்ன அக்கா ரம்யா தான் காரணம் என்றேன்,அதற்கு லதா அக்கா அவ என்னடி பண்ணினா என்றாள் காலைல அஞ்சு மணிக்கு என்னை அழைச்சிட்டு போய் அவங்க ப்ரண்ட் கிட்டே மேக்கப் போட்டு விட்டு ஏர்போர்ட்டுக்கு அழைச்சிட்டு வந்தாங்க இந்த ப்ளவுஸ் கூட அக்கா தான் தைத்து கொடுத்தாங்க என்றேன்.
    சுஷ்மா மாஸ்டர் ரம்யா அக்காவிடம் ரம்யா இனிமேல் நீ தான் எங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனர் என்றார், அதற்கு ரம்யா அக்கா ஐயோ மாஸ்டர் உங்க மாதிரி எல்லாம் அப்டேட்டா எனக்கு டிசைன் பண்ண தெரியாது, நான் ஏதோ காலேஜ் டேஸ்ல காத்துகிட்டு டச் விடாமல் இருக்க எனக்கும், ப்ரீத்திக்கும் மட்டும் ஸ்டிச்சிங் பண்ணிக்குவேன், ஏதோ திடீர்னு மஞ்சுவுக்கு டெஸ்ட் ஆக தான் பண்ணினேன் என்றாள், ஆனால் சுஷ்மா ந்நோ ரம்யா நீ தான் பண்றே நாளைக்கு நான் உன் வீட்டுக்கு வர்றேன் என்றார்.
    அதன் பின்னர் அம்மாவிடமும், லதா அக்காவிடமும் என்னை மலேஷியாவில் நடைபெறும் இண்டர்நேஷனல் டான்ஸ் ஃபெஸ்டிவலுக்கு அழைத்து செல்வது குறித்து பேசினார்கள், அதற்கு அம்மாவும், லதா அக்காவும் இவளுக்கு பாஸ்போர்ட் இல்லை எப்படி என கேட்க அதற்கு இருவரும் அதெல்லாம் ஒரு இஷ்யூவும் இல்லை மஞ்சுவுக்கு சென்னை போய் இனிமேல் பாஸ்போர்ட் அப்ளை செய்தால் லேட் ஆகும், நாங்க இன்னும் டூ வீக்ஸ்ல கிளம்பனும் அதனால இங்கேயே ஒரு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து அதை அட்ரஸ் ப்ருப் ஆக வெச்சு ஒன் வீக்ல பாஸ்போர்ட் வாங்கிடலாம் நீங்க சம்மதம் சொன்னா நாளைக்கே அழைச்சிட்டு போய் வேலையை ஃபினிஷ் பண்ணிடலாம் என்றார்கள்.

  • #120

    Transformation (Tuesday, 25 May 2021 13:57)

    https://youtu.be/BizepiBnid0
    Subscribe for more

  • #121

    Jasmine (Thursday, 27 May 2021 06:37)

    Plz continue story anandji & Samantha plzzzzzz story continues

  • #122

    Renu (Thursday, 27 May 2021 10:54)

    Anandhi continue

  • #123

    Transformation (Thursday, 27 May 2021 12:03)

    https://youtu.be/apzNcb6tRp0
    Subscribe for more

  • #124

    சமந்தா (Thursday, 27 May 2021 12:53)

    வருணா - 14
    ரிப்போட்டர் பெண் : அதை விடுங்கள் நீங்கள் செல்லும் போதுதான் கவனித்தேன் , நீங்கள் எழுந்து பெண்களை போல புடவையை தூக்கி செருகி கொண்டு ஓடியது உண்மையிலேயே ஒரு பெண் செய்தது போல இருந்தது , நீங்கள் எப்படி பெண்னாகவே( நடக்கும் நடை, நடந்து கொள்ளும் விதம், பேசும் பேச்சு, ஒவ்வொரு செய்கையும் பெண்ணை போலவே இருக்கு) மாறினீர்கள் என்று கேட்டாள்.

    நான் : அதுவா இதற்கும் ஒரு அனுபவம் இருக்கு என்றேன்.

    ரிப்போடர் பெண் : தயசு செய்து சொல்லுங்கள் என்றார்.

    மறுபடியும் அந்த அனுபவத்தை சொல்ல ஆரம்பித்தேன்.

    கல்லூரி திறந்ததும் மாயா பொறியியல் கல்லூரியில் சேர்ந்தால், நான் தேர்வு எழுததால் வீட்டிலேயே இருந்தேன், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது கலை டீச்சர் போன் என்னுடைய மதிப்பெண் பற்றி கேட்க அம்மா நடந்ததை எல்லாவற்றையும் அவரிடம் சொன்னார். அந்த வாரம் கலை டீச்சர் எங்கள் வீட்டிற்க்கு வந்தார் .

    கலை : என்னடா வருண் அப்படியே ஒல்லியாக மாறிவிட்டிருக்கிறாய் என்று வாயை பிளந்து கொண்டு கேட்டாள்.

    நான் : அதுதான் அம்மா சொன்னார்கள் அல்லவா..

    கலை : பார்க்க நன்றாக இருகிர்ராய் என்று சொல்லும் போது அம்மா வந்துவிட்டார்.

    அம்மா : வாங்க கலை எப்படி இருக்கீங்க...

    கலை : நன்றாக இருக்கிறேன்... நான் இப்போது வந்த நோக்கம் இவனின் கல்வியை பற்றித்தான்...

    அம்மா : இவன் தேர்வு எழுதவில்லையே இவனை எப்படி கல்லூரியில் சேர்த்து கொள்வார்கள் என்றார்.

    கலை : எனக்கு தெரிந்த மேடம் ஒருவர் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார் அவரிடம் ஏற்கனவே இவனை பற்றி பேசிவிட்டேன்... உங்களுக்கு சம்மதம் என்றால் இவனை நான் கல்லூரியில் சேர்த்து விடுகிறேன் என்றார்.

    அம்மா : ஏனக்கு சம்மதம்தான் ஆனாலும் எனக்கு கொஞ்சம் தயக்கமாக உள்ளது.

    கலை : நீங்கள் எதற்கும் கவலைப்பட தேவையில்லை நீங்க சம்மதம் சொன்னால் மட்டும் போதும் இனிமேல் என்னால் பார்த்துக் கொள்கிறேன்.
    நீங்கள் நேரில் வந்து கல்லூரியை பார்த்து விட்டு பிறகு இவனை சேர்த்து விடுங்கள் என்றார்.

    கலை : இவன் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், என் வீட்டிலேயே என்னுடன் தங்க வைத்து கொள்கிறேன் , அதுவும் கல்லூரியின் அருகிலேயே எங்கள் வீடு இருப்பதால் எங்கள் வீட்டில் தாக்குவதால் நீங்களும் கவலை பட வேண்டாம் என்றார்.

    அம்மா என்னைப் பார்த்து உனக்கு சம்மதம் என்றால் கல்லுரியில் சேர்த்து விடுகிறேன் என்றாள். நான் சம்மதம் என்று அம்மாவிடம் சொன்னேன். அம்மாவும் சரி என்று சொல்லியதால் கலை டீச்சருக்கு ஒரே மகிழ்ச்சி .

    அம்மா : கல்லூரியில் சேர தயாராக இரு, இன்று போய் தலை முடி வெட்டிவிடு என்றார்.

    கலை : ஒரு பிரச்சனை இல்லையே..தலை முடி வெட்ட தேவையில்லை, நான் பார்த்துக்கொள்கிறேன்.

    அம்மா : சரி... அடுத்த வாரம் திங்கட்கிழமை சென்று கல்லூரி பார்ப்போம் , பிடித்திருந்தால் இவனை அங்கேயே சேர்த்து விடலாம் என்றார்.

    கலை : நான் அம்மாவிடம் போன் செய்து பேசி விடுகிறேன் ...கல்லூரியில் சேர்த்து விட்டு அப்படியே எங்கள் வீட்டுக்கு போகலாம் என்று சொன்னாள்.

    அம்மா: கலை டீச்சருக்கு நன்றி சொன்னார்.

    நான் திங்கட்கிழமை காலை வருகிறேன் என்று சொல்லி கலை டீச்சர் கிளம்பி சென்றார்.

    நாங்கள் மூவரும் திங்கட்கிழமை கல்லூரிக்கு சென்றோம் , பார்க்க கல்லூரி பெரிதாக இருந்தது, எனக்கு பிடித்திருந்தது. பிறகு நாங்கள் மூவரும் கல்லூரியின் ப்ரின்சிபால் அறைக்கு சென்றோம். ஆனால் ப்ரின்சிபால் இல்லை ..துணை ப்ரின்சிபால் எங்களை வரவேற்று நார்களியில் உட்கார வைத்தார்.

  • #125

    சங்கீதா (Thursday, 27 May 2021 12:55)

    திவ்யா: அருண் இங்கே வாயேன், உனக்கு தலை வாரிவிடுறேன்.

    அருண்: இப்போ எதுக்கு, நான் டிவி பாக்குறேன்.

    திவ்யா: நான் கேட்டா நீ குடுக்க மாட்டியா? உன் முடி எவ்ளோ சிக்கா இருக்கு பாரு. இங்க வா சரி பன்றேன்.

    அருண்: நீ கேட்டு நான் ஏதாவது மறுப்பேனா? உனக்காக தான் செல்லம் நான் முடியே வளர்த்தேன்.

    திவ்யா அருணின் முடியை சீவி ஜடை பின்னுகிறாள்.

    அருண்: இது என்ன செல்லம் புதுசா பின்னல்?

    திவ்யா: இல்லை உனக்கு எப்படி இருக்குதுன்னு பார்த்தேன்.

    அருண்: திவ்யா நான் ஒன்னு கேக்கட்டுமா?

    திவ்யா: சொல்லு அருண்.

    அருண்: இன்னையோட நாம்ப லிவிங் டூகேதர் ஆரம்பிச்சு அஞ்சு வருஷம் முடியுது. உன்னை நெருங்கவே விடமாட்டேங்கிற. இன்னைக்கு நயிட் ஆவது நான்-வெஜ் உண்டா? உனக்காக, நான் நீ கேட்டதேயெல்லாம் செய்தேன்ல. பிலீஸ்.

    திவ்யா: ஆமா நானும் இதை உன்கிட்டே பேசனும்னு இருந்தேன்.

    அருணின் முகம் மலர்ந்தது.

    திவ்யா: சரி நீ என்னவெல்லாம் எனக்காக பண்ணின சொல்லு, லிஸ்ட் தகுந்த அளவுக்கு நயிட் நேரம் கூடும்.

    அருண் சுவாரஸ்யம் ஆகி லிஸ்ட் போட தொடங்கினான்.

    அருண்: முதலில் முடி வளர்க்க சொன்ன, இப்போ வரைக்கும் வெட்டலை. பாரு இடுப்பு வரைக்கும் வளர்த்துருச்சு. அப்புறம் மீசை தாடி வைக்க கூடாதுனு சொன்ன, அப்புறம் புருவம் ட்ரிம் பண்ண, அப்புறம் காது குத்தி கம்மல் மாட்டி விட்ட, அப்புறம் மூக்கு குத்தி விட்ட, அப்புறம் அந்த ஏதோ தோல் சிகிச்சை கொடுத்த, அப்புறம் முக்கியமா நான் கொழுகொழுன்னு இருந்தா தான் உனக்கு பிடிக்கும்னு அந்த மாத்திரை சாப்பிட சொன்ன, அப்புறம் ரொம்ப முக்கியமா உனக்காக நான் பொண்ணுங்க போடுற ப்ரா டெய்லி போடுறேன். அப்புறம்...

    திவ்யா: இரு இரு, லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது. உனக்கு சில விஷயத்தை தெளிவு படுத்தனும். மீசை தாடி நீ நினைச்சாலும் வளர்க்க முடியாது, ஏன்னா, அந்த தோல் சிகிச்சையே உனக்கு உடம்புல முடி வளர கூடாதுனு செய்தது தான்.

    அருண்: ஏன் எனக்கு உடம்புல முடி வளர்க்ககூடாது?

    திவ்யா உள்ளே சிரித்து கொண்டே, அப்போ தானே உன் தலை முடி வேகமா வளரும்.

    அருண்: ஓஹோ.

    திவ்யா: அப்புறம் நீ ப்ரா போடுறது எனக்காக இல்லை. உன் மார்பு அளவு என்னுடையதை விட பெருசு, ப்ரா போடாம எப்படி இருப்ப?

    திவ்யா: சரி, இப்போ நாம ரெண்டு பேரும் சேர்ந்து வெளிய போகலாம், அப்புறம் நயிட் மிச்சது சரியா?

    அருண்: சரி.

    திவ்யா: அப்போ கிளம்பலாம், உனக்கு புது ட்ரெஸ் உள்ள கட்டிலில் வைத்து இருக்கேன் போய் போட்டு ரெடி ஆகு.

    அருண்: திவ்யா இது என்ன பொம்பளை துணி மாதிரி இருக்கு, நான் எப்படி இதை போடுறது?

  • #126

    சமந்தா (Thursday, 27 May 2021 12:55)

    வருணா -15
    கலை டீச்சர் நாங்கள் ப்ரின்சிபால் பார்க்க வேண்டும் சொல்ல , அவர் புரிந்து கொண்டு ஓ ! ப்ரின்சிபால் சொன்ன கலை நீங்கதானா ..ஏற்கனவே உங்களை பற்றி சொல்லுகிறார் என்று சொன்னார்.

    கலை : இவனை கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்றார்.
    து. ப்ரின்சிபால் : வருணை சேர்த்து கொள்ளலாம்... அதற்கு முன் நீங்கள் எந்த பிரிவில் சேர்க்க முடிவு செய்துள்ளீர்கள் என்று கேட்டார்.

    அம்மா : எந்த பிரிவில் சேர்க்க முடியுமோ அதில் சேர்த்து கொள்ளுங்கள் என்றார்.
    து. ப்ரின்சிபால் : ஆகட்டும் ...இவனை வீட்டு அறிவியல் ( home science) பிரிவில் தான் சேர்க்க முடியும். அதில்

    1. Diplomo - 2 வருடம்
    2. B.Sc - 3 வருடம்

    பிரிவுகள் உள்ளன.. இதில்
    1.சுற்று சூழல்
    2. தையல் கலை
    3. மனிதர்களை பற்றி படிப்பது
    4. ஊட்ட சத்து நிபுணர்
    5. பெண்கள் பாதுகாப்பு
    6. வீட்டு கலை நிபுணர்
    7.சமையல் கலை

    இது போன்று நிறைய பிரிவுகள் இருக்கு... இதில் ஒன்றை தேர்தெடுத்து அதை முதன்மை படமாக கொண்டு படிக்கலாம் என்றார்.

    கொஞ்ச நேரம் யோசித்து சொல்லுங்கள் உங்கள் மகனை எதில் சேர்க்கலாம் என்று... அம்மா என்னை பார்க்க , அதற்க்கு நான் உங்களுக்கு எது சரி படுகிறதோ அதில் சேர்ந்து கொள்கிறேன் என்றேன்.
    து. ப்ரின்சிபால் என்னை இந்த கல்லூரியை சுற்றி பார்த்து விட்டு வர சொன்னார்.

    நான் சுற்றி பார்த்து விட்டு வந்து அறைக்கு வெளியே காத்து கொண்டிருந்தேன் , அம்மாவும் கலை டீச்சர் வெளியே வந்தார்கள். அம்மா என்னிடம் உன்னை கல்லூரியில் சேர்க்கை முடிந்தது , வா கலை வீட்டுக்கு செல்வோம் என அழைத்து சென்றார்.

    நாங்கள் மூவரும் கலை டீச்சர் வீட்டுக்கு சென்றோம். பார்க்க அழகாக இருந்தது. அவர் அம்மாவிடம் எங்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். கலை அம்மாவின் பெயர் சாந்தி.

    சாந்தி : வா வருண்... உன்னை பற்றி நிறைய சொல்லிருக்கிறாள் ..
    நான் : நன்றி ஆண்ட்டி ...நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்றேன்.
    சாந்தி : நன்றாக இருக்கிறேன் ..பிறகு அம்மாவை அழைத்து உட்கார சொன்னார்.

    நான் : டீச்சர் உங்கள் அறையை பார்க்கலாமா என்று கேட்டேன்.
    சாந்தி : என்ன டீச்சர் அழைக்கிறாய்... அழகா அவளை கலை அக்கா என்று அழைக்க சொன்னாள்.
    நான் : சரி ஆண்ட்டி ..என்று சொல்லி கலை அக்கா அறைக்கு சென்றோம்.

    வெளியே அம்மாவும் ஆண்ட்டியும் பேசி கொண்டு இருந்தார்கள். கலை அக்கா நான் தங்கும் அறையை காட்டினாள் அதுவும் சூப்பராக இருந்தது.

    பிறகு அவர்களிடம் கிளம்புவதாக சொல்லி நானும் அம்மாவும் எங்கள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றோம்.

  • #127

    சமந்தா (Thursday, 27 May 2021 12:57)

    வருணா - 16
    மறுநாள் என்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு கலை அக்கா வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.பிறகு நேராக நான் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றேன். இன்று தான் எனக்கு முதல் நாள் கல்லூரியில் உள்ளே சென்றேன், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்புரை நடந்து கொண்டிருந்தது. நாங்கள் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருந்தோம் , து. ப்ரின்சிபால் பிரிவுகளுக்கு ஏற்றவாறு வகுப்பறை எங்களை சொன்னார், பின்னர் அந்த பிரிவுகளுக்கு வகுப்பு ஆசிரியர் யார் என்றும் சொன்னார்.

    நான் எந்த பிரிவு என்று எனக்கும் இன்னும் தெரியாது. ஆசிரியர்கள் வந்து மாணவர்கள் பெயர்களை படித்து அவர்களை வகுப்பறைக்கு அழைத்து சென்றனர். நான் என்னுடைய பெயர் எப்போது வரும் என்று காத்து கொண்டிருந்தேன். ஒரு ஆசிரியர் வந்து வீட்டு கலை நிபுணர் பிரிவு என்று சொல்லி பெயர்களை படிக்க அதில் என் பெயர் வருணா என்று படித்தார் எனக்கு ஆச்சர்யம் கலந்த சந்தேகம் வந்தது.

    கொஞ்ச நேரம் கழித்து நேராக து. ப்ரின்சிபால் அறைக்கு சென்று கேட்டேன். அவர் என்னிடம் இங்க பாரு வருண் நேற்று அம்மாவிடம் இதை பற்றி பேசிவிட்டேன். உங்க அம்மாவும் வேறு பிரிவு கேட்டார் ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக diplomo or B. Sc கொடுக்க முடியாது.... கடைசியாக இருந்தது இது மட்டும் தான் அதனால் தான் இதில் உன் பெயரை சேர்க்க சொன்னேன். உனக்கு விருப்பம் இல்லை என்றால் படிக்க வேண்டாம் , என்ன ஒன்று இந்த வருடம் முழுவதும் நீ வீட்டிலேயே இருக்கணும் என்று சொல்லி யோசிக்க சொன்னார்.

    நான் கொஞ்சம் நேரம் யோசித்தேன், அவர் சொல்வதும் சரிதான், வேறு வழியில்லாமல் நானும் வகுப்பறைக்கு செல்வதாக சொன்னேன்.

    போகும் போது அவர் என்னை அழைத்து அவர்கள் உன்னை பெண் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் , நீ ஆண் என்பதை அவர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள் என்று சொன்னார்.

    நான் என்னுடைய வகுப்பறைக்கு சென்றேன் அங்கே 5 பெண்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் நானும் உள்ளே சென்று உட்கார்ந்தேன். கொஞ்ச நேரத்தில் ஒரு மேடம் உள்ளே வந்தார்.

    மேடம் : என் பெயர் சுமதி ...இந்த செமெஸ்டர் நான் தான் உங்கள் வகுப்பாசிரியர் என்று சொல்லி ...எங்களை அறிமுகம் செய்து கொள்ள சொன்னார்.

    நாங்கள் எல்லோரும் அறிமுகம் செய்து கொண்டோம். பிறகு மேடம் பேச ஆரம்பித்தார்.

    மேடம் எங்களிடம் இந்த வாரம் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உடை அணிந்து கொண்டு வரலாம் , ஆனால் அடுத்த வாரத்தில் இருந்து சீருடை கொடுப்பார்கள் அதைத்தான் அணிந்து வர வேண்டும் என்றார். உடனே ஒரு பெண் எழுந்து எந்த மாதிரி உடை என்று கேட்க ..அதற்கு மேடம் வாரத்தில் முதல் மூன்று நாட்கள் உங்களுக்கு பிடித்தது ஆனால் அடுத்த மூன்று நாட்கள் புடவை தான் அணிந்து வர வேண்டும் என்று சொல்ல எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பெண் எழுந்து எனக்கு புடவை கட்ட தெரியாது என்று சொல்ல ...மேடம் பயப்பட வேண்டாம் அதையெல்லாம் நாங்கள் சொல்லி தருகிறோம் என்று சொன்னார்.

  • #128

    சங்கீதா (Thursday, 27 May 2021 12:58)


    திவ்யா மனதிற்குள் ஓஹோ அய்யாவுக்கு இன்னும் ஆம்பளைனு நினைப்பு.

    திவ்யா: அருண் நீ கடைசியா எப்போ வெளியே போன, லாக் டௌன் முன்னாடி சரியா? ரெண்டு வருஷம் லாக் டௌன் அப்புறம் அது முடிஞ்சு ஒரு வருஷம், மொத்தம் மூணு வருஷம் ஆகுது. உன் பழைய துணி இப்போ உனக்கு பத்தாது டா.

    அருண்: அது சரி புது துணி வாங்கும் போது ஆண் துணி வாங்காம ஏன் பொம்பளைங்க துணி வாங்கின?

    திவ்யா: உன் பாடி ஸ்டக்ஸருக்கு இது தான் நல்லா இருக்கும், எனக்காக பிலீஸ் (சிணுங்களுடன்).

    அருண்: சரி சரி போடுறேன், சுதாரித்து கொண்டு, இதை போட்டுத்தான் வெளிய போகனுமா?

    திவ்யா: செல்லம் எனக்காக செல்லம், யாருக்கும் எந்த சந்தேகமும் வராது, நான் பார்த்துக்குறேன்.

    அருண்: எனக்கு இது எப்படி போடணும்னு தெரியாதே?

    திவ்யா: செல்லம் நான் எதற்கு இருக்கேன்.

    தாவணி கட்டியவுடன், லூஸ் ஹேர் உடன்,

    திவ்யா: செல்லம் உன் இடுப்பு, மார்பு, பொண்ணுங்க தோத்தாங்க போ! இந்தா இந்த பூவை வச்சுக்கோ.

    அருண்: இப்போ எதுக்கு நீ எனக்கு பொம்பளை மாதிரி அலங்காரம் செய்றனு எனக்கு புரியல. இப்படியே வெளிய போறதுக்கு எனக்கு பயமா இருக்கு திவ்யா.

    திவ்யா: ஏன்? என்ன பயம்?

    அருண்: என்ன பயமா? என்னை பார், தலையில் இருந்து கால் வரைக்கும் எல்லாமே பொம்பளைங்க சமாச்சாரம். இப்படி தாவணி கட்டி யாராவது என்னை பார்த்தா நான் என்ன பண்ணுவேன்.

    திவ்யா: பயப்படாம நான் சொல்றத கேளு, ரெஸ்ட்டாரண்ட் போறோம், சாப்பிடறோம், வறோம், புரியுதா?

    கடையில் இருவரும் நுழைகிறார்கள். அங்கே ஒரு மூலை டேபிளில் ஒரு ஆணும் (தினேஷ்) ஒரு பெண்ணும் (ப்ரியா) அமர்ந்திருந்தனர்.

    ப்ரியா: ஹாய் திவ்யா இங்கே இருக்கோம் (கை ஆட்டுகிறாள்).

    திவ்யா: அருண் அங்கே போகலாம் வா.

    அருண்: அங்கே யாரோ இருக்காங்க போல தெரியுது, நாம தனியா உக்காந்து சாப்பிடலாமே பிலீஸ்.

    திவ்யா: அட புது பொண்ணு மாதிரி கூச்ச பட்டுகிட்டு. நீ பொண்ணா மாறி மூணு வருஷம் ஆகுது, பேசாம வா.

    இதை கேட்டு அதிர்ச்சியில் தலை குனிந்தபடி செல்கிறான் அருண்.

    ப்ரியா: சூப்பர் திவ்யா, சொன்னபடியே கூட்டிட்டு வந்திட்டியே. நீ சொல்லும் போதும் கூட நான் நம்பலை. அச்சு பொம்பளை மாதிரியே இருக்கானே.

  • #129

    சங்கீதா (Thursday, 27 May 2021 12:59)

    திவ்யா: அருண் இது தினேஷ், இது தினேஷ்யோட தங்கை ப்ரியா.

    அப்போ தான் அருண் நிமிர்ந்து பார்த்தான், அதிர்ந்தான். ப்ரியா வேற யாரும் இல்லை அவனுடைய முன்னாள் காதலி. அவள் முன்னால் தாவணி கட்டி கூனி செய்வது அறியாது நின்னான்.

    திவ்யா: அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். தினேஷ்கும் எனக்கும் அடுத்த வாரம் கல்யாணம்.

    அருண் கண்களில் நீருடன் திவ்யாவை ஒரு கேள்வி பார்வை பார்த்தான்.

    ப்ரியா: எனக்கு ஒரு சந்தேகம். இந்த முடி போலி இல்லைனு எனக்கு தெரியும், இது போலியா? இல்லை... (அருணின் முலைகளை காட்டியபடி).

    திவ்யா: ப்ரியா அதுவும் ஒரிஜினல் தான். எதுவுமே போலி இல்லை.

    ப்ரியா நம்ப முடியாமல் அவன் முலைகளை பார்த்து கொண்டே...

    ப்ரியா: எப்படி திவ்யா?

    திவ்யா: இதுக்கே ஆச்சரியபட்டால் எப்படி, இன்னும் ஒரு ஆறு மாதம் விட்டிருந்தால், கீழயும் அப்பரேஷன் செஞ்சு இவனை முழு பொம்பளை ஆக்கி இருப்பேன். தினேஷ்தான் அவசரப்படித்திட்டார்.

    ப்ரியா: என்ன மிஸ்டர் காலேஜ், சாரி, சாரி இப்போ மிஸ்னு தான் கூப்பிடனும் அதான் சரி. காலேஜ்ல நீ என்ன பண்ணின நினைவு இருக்கா? என்னை காதலிக்கிறேன்னு சொல்லி நாலு வருஷம் என்கூட சுத்திட்டு, கடைசியில் என்னை ஏமாதிட்டு திவ்யாதான் வேணும்னு போன. உனக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா, திவ்யா குடும்பமும் நாங்களும் நெருங்கிய நண்பர்கள். திவ்யாவுக்கு தினேஷ்தான்னு அவங்களுக்கு பத்து வயசு இருக்கும் போதே முடிவு பண்ணியாச்சு. சரி அன்னைக்கு என்ன சொன்ன, நீ நினைச்சா உன் பின்னாடி ஆயிரம் பொண்ணுங்க வருவார்களா? இப்போ ஒரு பொண்ணு கூட வர மாட்டா, ஏன்னா நீயே ஒரு பொண்ணு. ஏண்டா, இவ சொன்னான்னு முடி வளர்த்த சரி, தேவை படும் போது வெட்டிக்கலாம். ஆனா இப்படி பொம்பளை மாதிரி முலைகளையும் வளர்த்து வச்சிருக்கியே இப்போ என்ன பண்ண போற?

    தினேஷ்: இவன் காலேஜ் முடிச்சுட்டு ஒரு வேலைக்கும் போகலையா?

    ப்ரியா: இவனை யாராவது வேலைக்கு எடுப்பாங்களா? திவ்யாதான் சோறு போட்டுட்டு இருந்தாள்.

    திவ்யா: ஆமா, இனி முடியாது. இவனை இப்படியே அவன் அம்மா வீட்டுக்கு போகட்டும்.

    அருண் கண்ணீர் மல்க திவ்யா காலை புடிச்சு கெஞ்சுகிறான்.

    அருண்: என்னை தயவுசெய்து இப்படி அனுப்பாத. அம்மாவும் அப்பாவும் உயிரை விட்ருவாங்க.

    திவ்யா: சரி நான் உன்னை கூட்டிட்டு போறேன் ஆனால் கண்டிஷன்ஸ் இருக்கு சம்மதமா?

    அருண்: என்ன வேணும்னாலும் செய்றேன், பிலீஸ்.

    திவ்யா: என்ன வேணும்னாலும் செய்வியா?

    அருண்: செய்றேன்.

    திவ்யா: ப்ரியா எனக்கு ஒரு கண்டிஷன்தான், நீ முதலில் சொல்லு

    ப்ரியா: முதல் கண்டிஷன், இவ இனி பொம்பளதான். தான் ஒரு ஆம்பளைன்ற நினைப்பு எப்பவும் வர கூடாது, இனி எப்போதும் பொம்பள துணி தான் உடுத்தனும். எங்க வீட்டுல இவளை வேலைக்காரியாக வைத்து கொள்வோம்.

    திவ்யா: அப்போ வேலைகாரிக்கு சம்பளம்?

    ப்ரியா: குடுக்கணுமா?

    திவ்யா: ஆமா, என் கண்டிஷன் என்னன்னா,
    இப்போ இருக்குற மார்பும், இடுப்பும், மற்ற பெண் வனப்பும் வச்சுக்கிட்டு நீ எப்படியும் உன்னை ஆம்பளைனு அடையாளப்படுத்த முடியாது, அதனால உன் ஆண் அடையாளமாக இருக்கிற உன் ஆண் குறியை பெண் குறியாக மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். அதற்கு ஆகிற செலவு உன் வாழ்நாள் சம்பளம். ஒத்துக்கிட்டா வா, இல்ல இப்படியே உன் வீட்டுக்கு நடைய கட்டு.

    அருண் என்ன முடிவு செய்தான்?

  • #130

    Raji (Thursday, 27 May 2021 20:58)

    Anandhi please continue story di

  • #131

    Sabaa (Friday, 28 May 2021 03:44)

    சங்கீதா உங்கள் கதை மிக மிக அருமை. அடுத்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • #132

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 30 May 2021 05:51)

    பகுதி - 52
    உடனே நான் மாஸ்டர்கள் இருவரிடமும் எதற்கும் மாமாவிடம் ஒரு பெர்மிஷன் வாங்கிட்டா பரவாயில்லை என்று சொல்ல லதா அக்கா அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்டி மஞ்சு, நீ நாளைக்கு மேம் ரெண்டு பேர் கூட போய் பாஸ்போர்ட் எடுக்குற வேலை பாரு, அப்புறம் மேம் இவளுக்கு மலேசியா ட்ரிப்க்கு எவ்வளவு செலவு ஆகும்னு ஒரு உத்தேசமா சொல்லுங்க நான் அவர்கிட்ட சொல்லி ட்ரான்ஸ்பர் பண்ணணும் என்றாள், அதற்கு ரியா மாஸ்டர் என்ன லதா இதெல்லாம் எங்க அகாடமியில் ஸ்பான்சர் பண்ணுறோம் முடிஞ்சா அதற்குள் மஞ்சு டியருக்கு அரங்கேற்றம் பண்ணிட்டா, மலேசியா இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல்ல கூட ஆடற சான்ஸ் கிடைக்கும் பார்க்கலாம் இன்னும் மூன்று வாரங்கள் இருக்கு புறப்பட ரெண்டு நாள் முன்பு கூட அரங்கேற்றம் பண்ணிடலாம், என்ன டியர் அதுவரை டெய்லி எக்ஸ்ட்ராவா டூ ஹவர்ஸ் ப்ராக்டிஸ் பண்ணலாமா என்றார் சுஷ்மா மாஸ்டர், ஓகே மாஸ்டர் என உற்சாகமானேன், தென் வாட் ஷி இஸ் வெரிமச் இன்ட்ரஸ்டட் லதா வீ டூ அவர் பெஸ்ட் எனக்கூறி விடைபெற்றார்கள்.

    அவர்கள் சென்ற பிறகு அக்கா ஏன்டி மஞ்சு உன்னால தினமும் எக்ஸ்ட்ரா ரெண்டு மணி நேரம் பயிற்சி செய்ய முடியுமாடி என்றார், எல்லாம் முடியும்கா எனக்கு கண்முன்னே உன் வாழ்க்கை தானே தெரியுது அதனால் சீக்கிரம் அரங்கேற்றம் பண்ணி, உங்க எல்லோருடைய ஆசீர்வாதத்தோடு, இண்டர்நேஷனல் டான்ஸ் பெஸ்டிவலில் கலந்து கொண்டு பரிசு வாங்கி வந்த கையோடு, கடவுள் அருளால் உனக்கு தங்கமா ஒரு பிள்ளை பெற்று தரப்போறேன் என்றவுடன், எப்போதும் என்னையும், என் வாழ்க்கையையும் பத்தியே நினைத்துக்கொண்டே இருக்கியே, கொஞ்சம் உன் வாழ்க்கை பற்றி சிந்தித்து பாருடி என அழுதவாறே என்னை கட்டிக்கொண்டாள், அதற்கு நானும் கண் கலங்கியவாறே எனக்கு தான் அம்மா நீ,மாமா,ரம்யா அக்கா இருக்கீங்களே நீங்க தான் என் உலகம் என்றேன்,ஆமாமா இப்படியே சொல்லுடி என்றவாறே இருடி மறந்தே போச்சு என அவசரமாக ரூமிற்குள் சென்று தனது ஹாண்ட் பேகில் இருந்து ஒரு நகை பெட்டியை எடுத்து தந்தாள், என்னக்கா இது என்றேன் திறந்து தான் பாறேன் என்றாள் திறந்தேன் அதில் ஒரு சிகப்பு ரூபி கற்கள் பதித்த தங்க நெக்லஸ், சிறிய ஜிமிக்கி தோடுகள், மூக்குத்தி என செட் ஆக இருந்தது. மிக மிக அழகாக இருக்கும் அதன் விலை 2,00,000/- பார்த்து அதிர்ந்து போய் நான் இப்போ எதற்கு இவ்வளவு விலையில் எனக்கு நகைகள் என்றேன் அதெல்லாம் எனக்கு தெரியாது உன் மாமா விருப்பம், அவருதான் வாங்கி வந்து கொடுத்து உன் தங்கை கிட்ட கொடு என்றார்.
    அம்மா லதா ஏற்கனவே உனக்கு ரொம்ப செலவுகள், இதுல வேற இப்ப எதற்கு நகைகள் எல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆன பிறகு செய்துக்கலாமே என்றார், அதற்கு அக்கா இல்லையம்மா அவருக்கு ஆபீஸில் அரியர்ஸ் பணம் வந்தது அதை அப்படியே இவளுக்கு நகை வாங்கிட்டார், என் கிட்ட உனக்கு வாய்த்த மாதிரி யாருக்குமே அம்மா, தம்பியாகிய தங்கை அமைய முடியாது லதா என்றார், இவளோட தியாகம் அவர் மனசை கரைத்து விட்டது என்றாள். உடனே ரம்யா அக்கா சரி எல்லோரும் ஒரு அரை மணி நேரம் தூங்கி ரெஸ்ட் எடுங்க, லதாக்கா உங்களுக்கு எப்போ ப்ளைட் என்றாள், ரம்யா ஷெட்யூல் படி 6.45 ஆனால் இன்று 11.00 மணிக்கு தான் என மெசேஜ் அனுப்பிட்டார்கள் அதனால 9.45க்கு மேல் செக் இன் பண்ணினா போதும் என்றாள், அனைவரும் ரெஸ்ட் எடுக்க செல்ல ரம்யா அக்கா எனது மேக்கப்,சிகையலங்காரம் கலைத்து விட்டு, பேஸ் வாஷ் செய்து கொள் என்றாள், நான் சேலை, ப்ளவுஸ் அவிழ்த்து விட்டு நைட்டி அணிந்து கொண்டு பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வந்தேன், பிறகு சற்றே லதா அக்காவுடன் உறங்கினேன்,

  • #133

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Monday, 31 May 2021 06:34)

    பகுதி - 53
    அதிகாலையில் நேரமாக எழுந்ததால் அசதியில் நீண்ட நேரம் உறங்கி விட்டேன், அம்மா என்னை லேசாக தொட்டு எழுப்பிய போது மணி 6.00 எழுந்து முகம் கழுவி லேசாக மேக்கப் போட்டு, தலைமுடியை சீவி போனிடெய்ல் போட்டு, ஸ்டோன் ஒர்க் செய்த க்ளிப் செய்து கொண்டேன், அக்கா வாங்கி வந்த தோடு, மூக்குத்தி, நெக்லஸ் இவையெல்லாம் அணிந்து கொண்டு, முதன் முறையாக அம்மா எனக்கு வாங்கித்தந்த பச்சையும், மஞ்சளும் கலந்த மைசூர் சில்க் சேலை, அதன் மேட்ச்சிங் ப்ளவுஸ் அணிந்தேன், தலையில் இன்று காலை வாங்கி கட்டிய குண்டு மல்லிகை பூ 4 முழம் வைத்துக்கொண்டு வெளியே வந்த போது முதலில் ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த மாமாவை பார்த்தவுடன் என்னவோ தெரியவில்லை எனக்குள் குப்பென்று ஏதோ ஓடியது, வெட்கம் மேலோங்க மாமாவை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் தரையைப்பார்த்து தேங்க்ஸ் மாமா ஜூவல்லரி செட் அருமையாக இருக்கு, ஆனாலும் இப்ப உங்களுக்கு ஏன் மாமா இவ்வளவு செலவு என்றேன், அதற்கு மாமா அதெல்லாம் ஒன்றும் இல்லை மஞ்சு எனக்கு ரொம்ப நாள் பெண்டிங் அரியர்ஸ் பணம் வந்தது, அதை லதாவுக்கு ஏதாவது செய்யலாம் என்று கேட்ட போது தான் இருவரும் சேர்ந்து உனக்கு ஏன் இந்த பரிசு வாங்கி தரக்கூடாது என முடிவு செய்து உடனே கடைக்கு சென்று வாங்கி வந்து விட்டோம் என்றார், அதற்கு நான் அதில்லைங்க மாமா ஏற்கனவே ட்ரீட்மெண்ட், டிரஸ், இந்த வீடு அட்வான்ஸ், வாடகை என உங்களுக்கு ஏகப்பட்ட செலவுகள் அதான் என இழுக்க, என்னம்மா நீ யாரு என் மனைவிக்கு தங்கை எனக்கு கொழுந்தியாள், தவிர என் வம்ச விருத்தி செய்யும் புண்ணியவதி என்றார் அப்போது மாமாவுக்கு ஸ்நாக்ஸ் தட்டுகளை கொண்டு வந்த அக்கா அதை என்னிடம் கொடுத்து மாமா கிட்ட போய் கொடுடி என்றாள், நானும் அவரிடம் கொடுத்துவிட்டு வந்தேன் அப்போது அக்கா பரவாயில்லைடி கரெக்டா அலங்காரம் செய்து கிட்டு சரியான நேரத்தில் வந்தே என்றாள் எனக்கு ஒன்றும் புரியவில்லை, சரி வாடி போகலாம் என என்னை அழைத்துக்கொண்டு திரும்பும் போது என் காதில் கிசுகிசுவென என்னடீ ஃபிகரு மாமாவை தனியா பேசி கரெக்ட் பண்றே என இடுப்பில் கிள்ளினாள், அந்த வலியில் துடித்த நான் ஓ வென அலற மாமா பதறிப் போய் என்னம்மா மஞ்சு என்றார், ஒண்ணும் இல்லை மாமா காலை மிதிச்சுட்டாங்க அக்கா என்றேன், பார்த்து லதா என்ற மாமா, இந்தா மஞ்சு எடுத்துக்கோ என ஸ்நாக்ஸ் தட்டை காண்பித்தார், உடனே நான் இல்லீங்க மாமா நான் அப்புறம் சாப்பிடறேன் நீங்க சாப்பிடுங்க என்றபடி அக்காவுடன் கிச்சனில் நுழைய ரம்யா அக்கா வாங்க புதுப்பொண்ணு மேடம் என கிண்டல் செய்தாள், உடனே நான் போங்க அக்கா நீங்களுமா இப்படி என்றேன், உடனே என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து இல்லடி செல்லம் ச்சும்மா கலாய்த்தேன்டி என்றாள்,அம்மா என் அலங்காரத்தை பார்த்து சூப்பர்டி மஞ்சு தேறிட்டே ஆமா சேலையை லோ ஹிப்பில் கட்டினா உனக்கு இன்னும் சூப்பரா இருக்கும்டி என்றார், ஆமாம்மா ஆனா எப்படி மாமா முன்னாடி அதனால தான் ரெகுலர் சேரி வியரிங் என்றேன்,
    லட்சுமி அக்கா எனக்கு தட்டில் ரவா கேசரி, ஆனியன் பஜ்ஜி, தேங்காய் சட்னி, தேன்குழல் முருக்கு என தந்து சாப்பிடு அதற்கு முன் ஒரு கேள்வி என்றார், என்னங்க அக்கா என்றேன் இந்த ஸ்வீட், காரத்தில் ஒரு விசேஷம் இருக்கு என்ன சொல்லு என்றார், உடனே நான் நிறைய நெய் சேர்த்து ஸ்பெஷலாக பண்ணி இருக்கீங்க என்றேன், இல்லை வேற என்றாள் எனக்கு சுத்தமாக தெரியவில்லை ப்ளீஸ் நீங்களே சொல்லிடுங்களேன் கேசரி வாசனை மூக்கை துளைக்குது சாப்பிடனும் என்றேன், அதற்குள் ரம்யா அக்கா அடியேய் குமரி உன்னை பெண் பார்க்க வந்தவருக்கு உன் கையால் சொஜ்ஜி, பஜ்ஜி தரனுமாம் அதுதான் தந்தோம் எனக்கூற ச்சீ போங்க அக்கா என வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டு சிரித்தேன் அதைப் பார்த்து அனைவரும் சிரிக்க, அம்மா என்னிடம் வந்து இல்லடி எல்லோரும் உன்னை கிண்டல் பண்றாங்க என தலையை கோதி சாப்பிடுடி என ஆசையாக ஒரு விள்ளல் கேசரியை எடுத்து ஊட்டிவிட நான் அதனை கண்களில் நீர் தளும்ப பெற்றுக்கொண்டு இதெல்லாம் எனக்கு கடவுள் கொடுத்த வரம் அம்மா, இனிமேல் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நான் உங்க மகளாகவும், லதா, ரம்யா, லட்சுமி, அக்காக்களுக்கு தங்கையாகவும் பிறக்க வேண்டும் என்று எல்லா கடவுள்களையும் தினமும் வேண்டிக்கிறேன் என்று உணர்ச்சி வசப்பட்டு அழ என்னை லட்சுமி அக்கா அனைத்து தேற்றினாள்.

  • #134

    kavitha (Monday, 31 May 2021 08:31)

    samantha storie is very super pls continue.... am waiting....

  • #135

    kavitha (Monday, 31 May 2021 09:42)

    sangetha unga story super waiting for next part....

  • #136

    Transformation (Tuesday, 01 June 2021 02:18)

    https://youtu.be/1m_xlkSWPeM
    Sanjay to sanjana
    Subscribe for more audio story on youtube

  • #137

    Anjali (Wednesday, 02 June 2021 00:11)

    https://anjalicdstories.blogspot.com/2021/05/the-real-me.html?m=1

    Visit my blog

  • #138

    Gender role reversal (Wednesday, 02 June 2021 13:27)

    https://www.wattpad.com/story/272078847?utm_source=android&utm_medium=link&utm_content=share_reading&wp_page=reading&wp_uname=Rolereversal69&wp_originator=Djyp5a9udEFcWWsymyzNj7mm%2Bc1qepJCHrYd6eEl3U4O6%2BDuszt%2BMeT4UnjISNLEPkhiAHIGR49niFUR%2FaMc3XOE7iCLfPAGAOOIqkNe91OBXIFzy6hdjoF3JuzetT8Z

    If you want to read more follow me on Wattpad
    Cute crossdressing and gender domination love Stories

  • #139

    Anjali (Thursday, 03 June 2021 12:24)

    https://anjalicdstories.blogspot.com/2021/06/started-with-braids-2.html?m=1
    Visit my blog for regular posts

  • #140

    மொபைல் ஸ்டோர் 6 (Friday, 04 June 2021 00:17)

    எனக்குள் ஏதோ ஏதோ எண்ணம் மாக மாறியது வெளியேவந்தேன் கெளதமி என்னை பார்த்து இனி மேலே இது போல பேண்ட் சார்ட்
    உனக்கு ஒன்னும் தேவையில்லா பொழுதானா அடுப்பூதும் பொட்டப் புள்ள நீதான் அப்படியே பொம்பள போல போத்திக்க நீயும் ஆசையா
    ஒரு பூவையும் வச்சு பொட்டையும் வச்சு பேசையா னா கீண்டல் பண்ணி பூவை வைத்தால் அதை வைக்கவிடாமல் தடுத்தேன் அவா என்னடி புள்ள இப்படி பண்ணுற நீ இப்போ பெட்டபுள்ள தானே என்றால் நான் ஆம்பள டி சொல்லி வேகமாக நடந்தேன் அந்நேரம் ப்ரியா வந்தால் என்னடி ஆச்சி என்றால் பாருடி இவ ஆம்பளயாம் என்றால் அப்படியா எங்க பார்போம் என தாவணியை கைவைத்து உருவினால் வெறும் பாவடையை ஜாக்கேட்டோடு மார்ப்பை கையை வைத்து மறைத்து நின்றுஇருந்தேன் ப்ரியா இப்போ மட்டும் பெட்டபுள்ளமாதிரி கையை வைத்து மறைச்சியிருக்க இப்போ சொல்லு நீ யாருனு என்றால் சும்மாவே நீன்றுஇருந்தேன் அவ நேராக வந்து சொல்றையா இல்ல டிரஸ் எல்லாதையையும் கழட்டவா என்றால் வேறு வழியின்றி ஆமா நான் இப்போ பெம்பளனு சொன்னேன்

  • #141

    Anjali (Wednesday, 09 June 2021 03:18)

    https://anjalicdstories.blogspot.com/2021/06/happy-couple-1.html?m=1
    Visit my blog. I will post regularly

  • #142

    Krishnawathi (Thursday, 10 June 2021 00:22)

    Hai sister... இந்த கதை எழுதுங்க அக்கவிர்க்காக தாயான தம்பி.. இனிமேதான் நிறைய interesting parts வரும்னு ஒரு ஆவலோடு எதிர்பார்க்கும் உன் அக்கா.


    வசந்தா நீயும் உன் கதையை தொடர்ந்து எழுது மா


  • #143

    Fathima (Friday, 11 June 2021 12:54)

    Ananthi உங்க கதை நல்லா இருக்கு, தொடர்ந்து எழுதுங்க

  • #144

    Sabaa (Sunday, 13 June 2021 03:55)

    வணக்கம்,

    உங்களது ஆசைகளை தீர்த்துவைக்கும் புதிய தொடர் ஆரம்பம்.
    கீழே உள்ள link ஐ click செய்து படித்து மகிழவும்..


    https://sahaa2020.blogspot.com/2021/06/1.html?m=1

  • #145

    Sabaa (Sunday, 13 June 2021 20:58)

    நித்யா 2

    https://sahaa2020.blogspot.com/2021/06/2.html?m=1

  • #146

    Sabaa (Sunday, 13 June 2021 20:59)

    நித்யா 3


    https://sahaa2020.blogspot.com/2021/06/3.html?m=1

  • #147

    Sabaa (Monday, 14 June 2021 02:22)

    நித்யா


    https://sahaa2020.blogspot.com/2021/06/4.html?m=1

  • #148

    Sabaa (Monday, 14 June 2021 07:01)

    நித்யா 6


    https://sahaa2020.blogspot.com/2021/06/6.html?m=1

  • #149

    Raj (Monday, 14 June 2021 08:34)

    Intha thadava thodarnthu eluthunga sabaa

  • #150

    Veena (Monday, 14 June 2021 10:01)

    Sanaa unga nithiya story semma super ah iruku... Please intha vaati full ah eluthunga paathila stop pannathinga...

  • #151

    Malarvizhi (Monday, 14 June 2021 20:34)

    Hi Sana what happen antha sopana sundari story pathiliye iruku aparan ena achi eluthungaa...
    Tamil authors enga ponigaa mobile store,mayakam ena, Sangeetha, Samantha

  • #152

    Sabaa (Tuesday, 15 June 2021 00:14)

    Thank u raj, veena, malarvizhi, please continue to read and give more comments. Malarvizhi, koodiya seekiram soppana sundari story eluthiduren. Thank u again

  • #153

    Sabaa (Tuesday, 15 June 2021 00:15)

    நித்யா 7


    https://sahaa2020.blogspot.com/2021/06/7.html?m=1

  • #154

    Sabaa (Tuesday, 15 June 2021 03:49)

    நித்யா 8

    https://sahaa2020.blogspot.com/2021/06/8.html?m=1

  • #155

    kavitha (Wednesday, 16 June 2021 07:17)

    sabaa stories eallam super inum neariya ealithuga romba nalla iruku

  • #156

    Sabaa (Thursday, 17 June 2021 10:18)

    Thank u kavitha, உங்கள் ஆதரவை தொடர்ந்து கொடுங்க

  • #157

    Sabaa (Thursday, 17 June 2021 13:12)

    நித்யா 10



    https://sahaa2020.blogspot.com/2021/06/10.html?m=1

  • #158

    Suresh (Friday, 18 June 2021 09:19)

    Hi I'm Suresh Chennai. Enaku konjam confusion ah iruku. Yaarukachum therinja clear pannunga.
    Pala varushama intha mathiri stories padichutu iruken. Ithuku Adimai aagiten nu kuda sollalam.
    Ithu ethunala? Naan straight Boy than. Enaku girls mela than interest.
    Aana enaku yean intha mathiri stories pidikuthu. Ithuku ethuku adimai aanen?
    Intha stories athigama padikarthala CD interest varutha. Illa my gene antha mathiri irukarthala intha stories enaku pidikutha?
    Naan enna pannanum?

  • #159

    poornima (Saturday, 19 June 2021 15:35)

    @suresh ithu boys ku normal than cd interest irrukura boys um life la normal tha irrupanga this is just feelings and happiness people really get while reading these type of stories crossdressing is a normal activity there are many people really do have but some people won't show or share to others please be confident on ur gender there are many people will do cd even after their marriage this is totally a normal activity. this is not a gender negative those people understand all the things easily also these people will understand their opposite gender (husband to wife or wife to husband ) it totally depends on the type of people or type of cross-dressing these people to m2f or f2m both is possible

  • #160

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Tuesday, 22 June 2021 04:31)

    பகுதி 54
    உடனே ரம்யா அக்கா என்னை தோளைத்தட்டி தேற்றி இப்போதெல்லாம் நீ ஏன்டி மஞ்சு அடிக்கடி உணர்ச்சி வசப்படுறே, ஆனாலும் பெண்களோட குணம் உனக்கு ரொம்பவே வந்துடுச்சிடி என்றாள், லதா அக்காவும் எல்லாம் உன் நல்ல மனசுக்கு நல்லாவே நடக்குதுடி என்றாள், ஆனாலும் என்னால் என் விசும்பலுடன் கூடிய அழுகையை நிறுத்த முடியவில்லை, ஸ்நாக்ஸ் சாப்பிட்டு காபி குடித்து முடித்த பிறகே சற்று ரிலாக்ஸ் ஆனேன்.
    அம்மாவிடம் அக்கா, மாமாவுக்கு நைட் என்னம்மா டிபன் என்றேன் அதற்கு லதா அக்கா டீ மஞ்சு இப்பவே ஹெவி ஸ்நாக்ஸ் சாப்பிட்டோம், ஒன்பதரைக்கு ஏர்போர்ட் போகனும் ஏதாவது வழியில் பார்த்துக்கலாம்மா எனக்கூற அம்மா ஆமாடி லதா நம்ம வீடு இருக்க நீங்க ரெண்டு பேரும் எப்படி வெளியில் சாப்பிடலாம் அதெல்லாம் முடியாது மாவு அரைத்து வைத்து இருக்கேன், சூடா ஆளுக்கு நாலு இட்லியை மட்டும் மல்லி சட்னியுடன் தரேன் சாப்பிட்டுட்டு போங்க மாப்பிள்ளை கிட்ட கொஞ்சம் நீயே சொல்லும்மா, எனக்கு அவர்கிட்டே சொல்ல சங்கோஜமா இருக்கு என பாசமாகவும், அழுத்தமாகவும் கூற சரிம்மா என்றாள் லதா அக்கா, உடனே ரம்யா அக்கா ரகசியமாக என்னிடம் டீ மஞ்சு பொண்ணே நீ தான் உன் வருங்கால கணவர் கிட்டே போய் சொல்லுடி என்னதான் பண்றாருன்னு பாக்கலாம் என கன்னத்தை கிள்ள உடனே நான் குப்பென்று வெட்கப்பட்டு முகம் சிவந்து சரியா போச்சு அக்கா நீ கொஞ்சம் கம்முன்னு இருக்கவே மாட்டியா என்றேன், கலகலவென்று சிரித்த ரம்யா அக்கா என்னடீ புதுப்பொண்ணே வெட்கம் என கிண்டல் செய்தாள்.
    நான், அம்மா, லதா அக்கா, ரம்யா அக்கா, லட்சுமி அக்கா அனைவரும் சற்று நேரம் டிவியில் படம் பார்த்தோம் அப்போது ரம்யா அக்கா அந்த படத்தில் நயன்தாரா அணிந்து வந்த டிரஸ் மற்றும் நகைகளையும், அழகான மேக்கப், ஹேர் ஸ்டைல் பார்த்தும் இது மாதிரி தான் உனக்கு மேரேஜ்க்கு ப்ரைடல் மேக்கப் போட்டு அலங்காரம் செய்து பார்க்கனும் அது தான் எனக்கு ஆசை என்றாள், அப்போது எனக்குள் மின்னல் அடித்தது போல இருக்க, சட்டென்று மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.
    அதை சரியாக கவனித்த ரம்யா அக்கா உடனே ட்ரீமாடி ஃபிகரு என தொடையில் கிள்ளினாள் அலறிய நான் அக்கா வலிக்குது என்றேன்.
    எட்டு மணிக்கு டிபன் ரெடியாகி விட்டது, தலை வாழையிலை போட்டு அக்கா, மாமாவை அமர வைத்து அம்மாவும், ரம்யா அக்காவும் பரிமாற மூன்று இட்லி போதும் என்ற மாமாவை கட்டாயப்படுத்தி இன்னும் ஒரு இட்லி சாப்பிடுங்க என்றேன் நான் அதற்கு ஓகே மஞ்சு உனக்காக தான் இந்த இட்லி என சிரித்தபடியே சாப்பிட லதா அக்கா மாமாவிடம் என்னங்க உங்க கொழுந்தியா ரொம்பத்தான் கவனிக்கறா என கிண்டலாக கேட்க ஆமாம் லதா மாமான்னா என்ன சும்மாவா என பதிலளிக்க அனைவரும் மனம் விட்டு சிரித்து மகிழ்ந்தோம், மாமா பாதாம்பால் கலந்து தரட்டா என்றேன், அய்யோ ப்ளீஸ் மஞ்சு வேண்டாம்மா இதுவே ஓவர் என மாமா மறுக்க, உடனேஅதற்கும் லதா அக்கா டீ மஞ்சு என்னையும் கொஞ்சம் கவனிடி என ஓட்ட நான் போங்க அக்கா என வெட்கி தலை குனிய, சாப்பிட்டு முடித்து விட்டு சற்று நேரம் அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்த மாமாவும் அக்காவும் கிளம்ப ஆயத்தமாக அம்மா லதா அக்காவிடம் மாப்பிள்ளை கிட்டே சமயம் பார்த்து கல்யாண விஷயம் பேசும்மா என்றார்.
    என்னிடம் வந்து லதா அக்கா இன்றைக்கு நான் உன் கூட அக்காவா நீ தங்கையா இருக்க நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்டி மஞ்சு போயிட்டு வர்றேன்டி என அணைத்து விடைபெற இருவர் கண்களிலும் கண்ணீர்,ஹாலில் இருந்த மாமா அத்தை வரேங்க என கை கூப்பி வணங்கினார், அம்மா சேலைத்தலைப்பை இழுத்து போர்த்திக்கொண்டு நிலம் பார்த்து சரிங்க மாப்பிள்ளை என்றார், ரம்யா வரேம்மா எனக்கூற சரிங்க மாமா அடுத்த முறை வரும்போது கண்டிப்பா நீங்களும், லதா அக்காவும் வீட்டுக்கு வந்து சாப்பிடனும் என்றாள், சரிம்மா அதற்கு என்ன சாப்பிட்டா போச்சு என்றபடி லட்சுமி அக்காவிடம் வரேங்க என்றார், கடைசியாக என்னிடம் வந்து மஞ்சு வரேன், ஏதாவது வேண்டும் என்றால் தயங்காம என் கிட்ட கேளுப்பா எனக்கூறி தோளில் தட்டி விடை பெற்று சென்றார்கள், வீடு வெறுமையானது...

  • #161

    Krishnawathi (Tuesday, 22 June 2021 10:17)

    Nice ma..super

  • #162

    Bytes (Wednesday, 23 June 2021 05:46)

    https://biologybytes69.blogspot.com/2021/06/be-my-dog.html?m=1

    My wife converted me to real female dog
    I don't write this type of storyline this time something new inspired by Indian tg story
    Just humiliation story . I will write bodyswap story soon

  • #163

    Bhanu (Friday, 25 June 2021 09:36)

    Saba Akka.. you have started many good stories. But most of them stopped in the middle. When do you plan to finish each one of them and make us all happy? We love your stories.

  • #164

    Malarvizhi (Friday, 25 June 2021 10:05)

    Hey swapnaa enadi achi unaku yen pesa matra msg panalum reply pana matraa...

  • #165

    Durriyah zaarah (Saturday, 26 June 2021 10:47)

    அன்பு சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம் எனது கன்னி முயற்சியாக blog செய்துள்ளேன் தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.

    http://durriyahzaarah.blogspot.com

  • #166

    Sandy (Wednesday, 30 June 2021 03:04)

    Pottai husband part 1:
    Naan oru IT employee. En wife um IT thaan. Enna vida en wife adhigam sambarikara. Naanga love marriage panitu veeta vitu veliya vandhu nalla vazhrom. Own house kuda vangitom. Ipadi one year nalla poita iruntha life oru naal maruchu. Naanum en wife um movie ponom. Theatre vaasala oru rowdy gang en wife ah pudichu misbehave pananga. Adha patha naan rowdy gang oda leader kita vitra soli kenjanan. Ana en wife avankita yethuku kenjitu irukinga yellarayum adika sona. Ana naan avalo worth illa. Andha rowdy leader enna pathu un wife sona maari ipo engala adi illana un messaya ipo yeduthudu. Un wife ah viturom nu sonanga. Enaku yena panrathu theriyala. Andha leader pathu ungala adikara alavuku sakthi illa nu sogama sonan. Local barber ah vara sonanga andha rowdy leader.

    Story pudichu iruka?? Part2 continue panva?? Reply panunga

  • #167

    Vinitha (Wednesday, 30 June 2021 07:52)

    Sandy story super write more

  • #168

    Vasantha (Wednesday, 30 June 2021 11:10)

    Sandy pls write in pure tamil or English pa it's rumble request

  • #169

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Thursday, 01 July 2021 08:32)

    பகுதி - 55
    ஏர்போர்ட் வந்து வழியனுப்பி வைக்கிறோம் என நானும், ரம்யா அக்காவும் கூற வேண்டாம் இரவு நேரத்தில் திரும்பவும் தனியாக வர வேண்டும் என்று மறுத்து விட்டார்கள் மாமா, அக்கா இருவரும், பிறகு கால்டாக்சி வந்த பிறகு கார் வரை சென்று வழியனுப்பும் போதே நான் லதா அக்காவை கட்டிப்பிடித்து அழுதுவிட்டேன், ஏன் என்று தெரியவில்லை ஆனால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இருந்தேன், அக்கா என்னை அணைத்து தட்டிக்கொடுத்தாள், நான் வேண்டுமானால் உன் கூடவே தங்கிவிடட்டுமாடி மஞ்சு குட்டி என கேட்க, எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் விசும்பினேன், ரம்யா அக்கா என்னை அக்காவிடமிருந்து பிரித்து கட்டி அணைத்து தேற்றி நான் இன்றைக்கு இரவு இங்கேயே தங்கி இருக்கிறேன் நீங்கள் தைரியமாக போங்க, இவளை பற்றி கவலைப்படாதீங்க என்றாள் அதற்கு நான் ஆமாக்கா தைரியமாக போங்க என விடை கொடுத்து அனுப்பி வைத்தேன் அதன் பிறகு லட்சுமி அக்கா கிளம்பினார், பிறகு நான், அம்மா, ரம்யா அக்கா மூவர் மட்டும் வீட்டுக்குள் வந்தோம், அம்மா என்னிடம் ஏன்டி மஞ்சு திடீரென உணர்ச்சி வசப்பட்டு லதாவை கட்டிட்டு அழுதே என்றார், அதற்குள் ரம்யா அக்கா இல்லேம்மா இப்போதெல்லாம் மஞ்சுவுக்கு ரொம்பவே பெண்மைத்தனம் அதிகமாகி விட்டது, அழுகை, உணர்ச்சி வசப்படுதல், வெட்கம், பயம், கூச்சம் இதெல்லாம் சகஜமா வருது பாருங்க இவ சீக்கிரமே மாதவிடாய் ஏற்ப்பட்டு, சமைஞ்சு உட்காரப்போறா பாருங்க என கிண்டல் செய்தாள், அதற்கு அம்மா ஆமாடி ரம்யா இவளுக்கு பெரிய மனுஷி ஆனா சடங்கு நிகழ்ச்சி செய்யனுமில்லைடி எனக்கேட்க ஆமாம்மா வீட்டோட வெச்சு கண்டிப்பா செய்து தீட்டு கழித்தா தானேம்மா இவ முழு பொண்ணு என என்னை கன்னத்தில் கிள்ளி கிண்டல் செய்தாள், ச்சீ போங்க அக்கா என வெட்கப்பட்டு உள்ளே ஓடிச்சென்று மேக்கப் கலைத்து, நகைகள் கழற்றி விட்டு,குளித்து முடித்து ஃப்ரீ ஹேர் விட்டு, உள்ளாடைகள் அணியாமல் பிங்க் நிற காட்டன் நைட்டி அணிந்து கொண்டு யார்ட்லி சோப்பின் கமகம வாசனையுடன் நடந்து வரும்போது என் மாங்கனிகள் குலுங்கின,பிட்டங்கள் ஆடி அசைந்து குலுங்கின அதை உணர்ந்த எனக்கே என்மீது ஆசை வர மனதிற்குள் சிரித்துக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்திருந்த அம்மா, ரம்யா அக்கா நடுவில் அமர்ந்தேன்.
    என்னடீ குளியலா என்றாள் ரம்யா அக்கா, உடனே அம்மா டீ மஞ்சுலதா பொண்ணு இன்னைக்கு மட்டும் நீ மூன்று முறை குளித்து இருக்கேடி உடம்புக்கு காய்ச்சல் வந்துடும்டி என்றார். உடனே நான் அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு அம்மாவிடம் இல்லேம்மா பட்டு சேலை கட்டி, காலையில் இருந்து மதியம் வரை மேக்கப் போட்டே இருந்தேனா ஒரே கசகசன்னு இருந்துச்சு அதனால் சாயந்திரம் குளிச்சேன், இப்போ குளிச்சது நைட்டு நல்லா தூங்கனும்னுமா என்றேன், ஆமாடி விளக்கம் எல்லாம் நல்லாதான் இருக்கு என்று என் முன் தலையை கோதியபடியே ஆமாடி வர வர நீ ரொம்பவே மாறிட்டு வர்றே முகம் அழகா பொலிவா இருக்கு, உடம்பு கூட லேசா பூ மாதிரியே இருக்குடி கணமா இல்லை, தலைமுடி வளர்ச்சி, அப்புறம் இடுப்பு சிறுத்து, பின்னாடி பெருசாகுதுடி, உடம்பு மெது மெதுன்னு ஆகுது, தினமும் பாத்ரூம் போகும்போது பார்த்துட்டே வா ஏதாச்சும் மாற்றம் தெரியுதான்னு சொல்லுடி கவனமா இருக்கணும் என கவலையோடு ஆலோசனை வழங்க நான் சரிம்மா எதற்கும் கவலைப்படாதீங்க என அம்மாவின் கன்னத்தில் முதல் முறையாக முத்தமிட்டேன், என் பாச மழையில் நனைந்த அம்மா பாருடி இவளை என ரம்யா அக்காவிடம் கூற அவளோ டீ மஞ்சு எனக்கு எங்கேடி என கேட்க இதோ என அவளையும் பாசமாக முத்தமிட ரம்யா அக்கா கண்களில் கண்ணீர், உடனே அம்மா சரிடி இரு சுக்குமல்லி காபி போட்டு தரேன் குடிச்சா சளி பிடிக்காது என்றார், உடனே ரம்யா அக்கா அம்மா நீங்க இருங்க நான் போறேன் என்று சென்றாள்...

  • #170

    Trisha (Thursday, 01 July 2021 15:06)

    I am writing story and uploading to my blog .
    My blog id : andhascd.blogspot.com

  • #171

    Trisha (Thursday, 01 July 2021 15:07)

    I uploaded my first part of in Samantha blog...
    Id is : anthascd.blogspot.com

  • #172

    Anitha (Friday, 02 July 2021 05:13)

    Pandavar illam seriyal madiri story yarvathu elutha mudiuma

  • #173

    Anitha (Friday, 02 July 2021 05:35)

    Pandavar 5 peruggum veeramaga adanga bidariyaga eruggum 5 kunamana aangalai adakki Alakana pennaga matri thirumanam seithuvaibbathu pontru eluthu gal tholikaley.

  • #174

    Sandy (Saturday, 03 July 2021 04:13)

    Anitha, neengalae yeluthalaam la??

  • #175

    Sandy (Saturday, 03 July 2021 12:13)

    Pottai husband part 2:
    Local barber vandha udanae enna mutti poda sonan andha rowdy. Naan en wife ah pathan. Ava romba kovama aita. Analum enaku ennoda wife thaan mukiyam nu muti potan. Rowdy barber ah pathu avanoda messaya vazhichu yedunga nu sonan. En messa mela thaniya thelichu messaya vazhichutanga. En wife ah vitutanga. En messaya yeduthatha yellarum video yeduthu YouTube la potutanga. En wife yethum pesama oru auto pudichu veetuku poita. Andha rowdy gang um poitanga. Naan innoru auto pudichu Veetuku ponan. En wife bedroom poi thungita. Enkita yethum kekala. Naanum apadiyae hall la thungitan. Kaalaila yelunthu patha en wife yethum cook panama office ready aitu iruntha. Naan avala samathanam padutha ava kita poi enkita pesa maatiya nu ketan. Ava pesuvan pesama yepadi irupan nu keta. Konja nerathula ennoda manager call panni enna velaya vitu remove panitanga nu sonaru. En wife kita adha sonan..Ava perusa shock agala. Naan office poitu varan evening pesikalam nu solitu poita.. Evening en wife kovama vandhu enna facebook ah paaka sona. Enna vechu memes, video nu potu bayangarama kalachu potu irunthanga. Wife save panna mudiyala adhan messa shave panitanga nu solli neraya memes irunthathu. En wife kita sorry ketan..ana ava romba kovama aita. Enkita ini veliya poga kudathu nu promise panna sona. Naan promise panan. Adhan naan panna first thappu.

    Part3 venuma?

  • #176

    suresh (Sunday, 04 July 2021 15:54)

    sandy stroy super lengtha podunga eangoloda support eapavum ungaluku irukum nala nala writters innum inga irukanga avnga ungaloda stroys pathu porama padra alavuku unga stroys irukanum

  • #177

    Vino (Sunday, 04 July 2021 21:18)

    Please enaku oru mala name sollunga please, sandy unga kathai romba nalla iruku

  • #178

    Vino (Sunday, 04 July 2021 21:20)

    Enaku oru nalla name sollunga please

  • #179

    Sandy (Monday, 05 July 2021 11:45)

    Pottai husband part 3:
    One month naan veeta vitu veliya pogala. Job um illatha naala konjam relax ah wife kayala saptutu irunthan. Ennoda video YouTube la romba viral agi TV news la potutanga. Enaku adha pathu romba shock aitan. En wife ah next day velaya vitu anupitanga. En wife sema kovama veetuku vandha. Enkita vela pona vishayam solala. One month ah wife oda night jolly ah illa bed la. Naan inaiku night avala bed la satisfy panlaanu nenachu sema mood ah avakita ponan. Ava yerkanavae sema kovathula iruntha. Naan avala katti pudika pogum bothu pakathula iruntha kathi yeduthu ennoda aan urupa vetitu bathroom sync la pottu flush panita. Enaku uyir pora maari vazhichathu. Naan katha start panan. En wife ku yena panrathu nu theriyala. TV sound adhigama vechutu 108 ku call panita. Veriyoda wife ah satisfy panna pona ennoda bell ah aruthu hospital Ku kutitu poita. Hospital pogum bothae ennoda ninaivu poiduchu. Hospital la ennoda kottaya yeduthutu oru ponnuku iruka maari rendu kaaluku naduvula mathitanga. Naan kanna thoranthu paatha hospital la podra pacha colour gown pottu irunthanga enaku. Naan gown ah thoranthu patha aan urupu iruntha yedathula oota thaan irunthuchu. Adhula urine porathuku oru pipe vitu irunthanga. En odambu romba tired ah irunthuchu. Thirumba thungitan..En wife vandhu enna yelupuna. Kanna thoranthu pathan..ava aluthutae enkita sorry keta. Enaku sema kovam vandhuchu. Engaluku kolantha kuda illa. Ipadi ennoda piece ah pudungi vituta. One week kalichu stiches pirichanga.

    Ini thaan pottai purushanin sothanaigal arambam......

    Part 4 yeluthuvana theriyala.... Yevalo peru indha story nalla iruku nu feel panringa nu pathutu yelutharan.

  • #180

    Vino (Monday, 05 July 2021 19:19)

    Sandy story super continues panuga

  • #181

    Xxx (Tuesday, 06 July 2021 00:06)

    Sandy..keep writing..

  • #182

    Vinitha (Tuesday, 06 July 2021 05:15)

    Sandy super feel story continue more

  • #183

    kavitha (Tuesday, 06 July 2021 13:42)

    sandy we are waiting u r story.... keep writing....

  • #184

    Anitha (Friday, 09 July 2021 22:43)

    Sandy please

  • #185

    Jasmine (Saturday, 10 July 2021 07:17)

    Samantha plzzzzzz continues story

  • #186

    Sandy (Tuesday, 13 July 2021 13:58)

    Seriya ennoda story ku support illatha thaala ini indha site ku vara maatan

  • #187

    Kavitha (Wednesday, 14 July 2021 07:20)

    Ok appa nega eantha site la irupeganu solluga Nan anga vanthuran...

  • #188

    Anitha (Friday, 16 July 2021 06:14)

    Ok sandy unga site

  • #189

    Kavitha (Monday, 26 July 2021 12:44)

    #194 story ear anupa porega...
    I am waiting...

  • #190

    Vinu (Tuesday, 27 July 2021 08:13)

    என் பெயர் அகில், எனது சொந்த ஊர் சேலம்.நான் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். எனக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடம் ஆகிறது. எனது மனைவி பெயர் சங்கீதா, அவரும் அதே பள்ளியில் தான் பணி புரிகிறாள். எங்களது திருமணம் ஒரு காதல் திருமணம் என்பதால் எங்களது வீட்டில் ஏற்று கொள்ளாத காரணத்தால் நாங்க இருவரும் தனியாக தஞ்சாவூர் வந்து பணியாரக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் இருவரும் மிகவும் சந்தோசமாக வாழுந்து வருகிறோம். நான் பெண்கள் மீது மிக ஈர்ப்பும், மரியாதையும் கொண்டுள்ள ஒரு ஆண். ஆதலால் அணைத்து பெண்கள் தினம் அன்றும் என்னோடு பணியாற்றும் பெண்களுக்கும், பெப்பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து சிறப்பாக கொண்டாட சொல்லி, மகிழ்ச்சி அதாவது என்னோட குணம். ஆதலால் அனைவரும் என்னையும் எனது மனைவியையும் இந்த குறைந்த நாட்களில் எங்களோடு மகிழ்ச்சியோடு பழகுவார்கள். அதே போன்றும் வருகிற மகளிர் தினம் அன்று எதாவது புதிதாக சக ஆசிரியர்களுக்கு மரியாதை நிமித்தம் போல செய்யவேண்டும் என்று எனது மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்தோம். எனது மனைவியும் அதற்கு சரி என்று சொல்லிவிட்டு, யோசிக்க தொடங்கினாள். அதே சமயம் என்னிடம் எதற்காக இவ்வளவு பெண்கள் மீது அக்கறை கொண்டவனாக இருக்கிறாய் என்று கேட்டால், நானும், எனது சிறு வயது முதலே எனது அம்மாவின் அரவைப்பில் வளர்ந்தவன், அவர்களின் சிரமங்கள் எனக்கு புரியும் என்று. எனது அப்பா ஒரு சந்தேகம் குணம் கொண்டவர் அவரோடு வெளியில் செல்லும் போது எனது அம்மா சரியான உடை அணிந்து கொண்டுதான் செல்ல வேண்டும், சிறிது குறை கண்டாலும் அன்று இரவு கச்சேரி தான் எங்கள் வீட்டில். ஒரு உடை சுதந்திரம் கூட பெண்களுக்கு கிடையாது என்று கூறினேன். எனது மனைவி மிகவும் வருத்தம் தெரிவிது, என்னிடம் கண் கலங்கி நான் ரொம்ப கொடுத்து வைத்தவள் என்று உணர்ச்சிகள் பொங்க கட்டி அனைத்தால். பிறகு என்னிடம் உங்களுக்கு உடை சுதந்திரம் பற்றிய சிந்தனை என்ன என்று என்னிடம் கேட்டால். நான் உடை என்பது உடலை மறைத்து கொள்ளும் ஒரு துணி மட்டும் தான். மற்றபடி அவர் அவர் விருப்பம் போலவே உடை அணிந்து கொள்ள அவர்களுக்கு உரிமை உள்ளது. என் மனைவி சரி என்று சொல்லி, அப்போ நீங்களே ஒரு எடுத்துக்காட்டாக செயல் படுங்கள் பெண்கள் தினம் அன்று என்று சொன்னால். எனக்கு புறையவில்லை, புரியும் படி சொல்லு என்றேன். அவள் சிரித்து கொண்டே பெண்கள் தினம் அன்று நீங்களும் ஒரு ஆசிரியை போலவே பள்ளிக்கு சென்று பெண்களின் புகழை சொல்லுங்க என்றால்.

    தொடரும். (இது பிடித்தால் சொல்லுங்கல் தொழிகளே, உங்களோடய கருத்துக்களை வைத்து நான் மேலும் தொடருவேன்

  • #191

    Vinitha (Tuesday, 27 July 2021 10:14)

    Vinu super di continue more semaya Eruku

  • #192

    Vinu Akila-1-2 (Tuesday, 27 July 2021 12:47)

    Vinu Akila -02
    நீங்களே ஆசிரியை போல் சென்று பெண்கள் புகழ் செய்யுங்கள் என்றால் சிரித்து கொண்டே. எனக்கு ஒரு விதமான சிந்தனை, அதே சமயம் கிண்டல் பண்ணாம பேசுடி என்று எனது மனைவியை கன்னத்தை தட்டினேன் செல்லமாக. ஆனால் அவள் என்னிடம் மறுபடியும் அத்தையே சொல்ல்லி, நிஜமாகத்தான் சொல்லகிறேன் நீங்கள் ஏன் ஒரு நாள் பெண்களை போன்று வேளைக்கு செல்ல கூடாது, ஆடை சுதந்திரம் என்பது ஆண், பெண் இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை. உங்களை போன்ற சில ஆண்கள் தான் பெண்களை நன்று புரிந்து கொண்டு மதிக்கிறீர்கள், அதனால நீங்கள் இதை செய்தால் என்னை போன்ற பெண்கள் மிகவும் பெருமை படுவார்கள், நானும் பெருமை படுவேன் என்று கூறினால். எனக்கு வெட்கம் கலந்த பயம் தோன்றியது, ஆனால் எனது மனைவி என்னை சமாதானம் செய்து, இது உங்கள் விருப்பம் நான் சொன்னது மனமார சொன்னது. உங்களுக்கு விருப்பம் இல்லயேனில் வேண்டாம் விட்டுவிடுங்கள் என்று. எனக்கு ஒரே குழப்பமாக எனது அறைக்கு சென்று உடை மாற்றி வெளியே அமர்ந்தேன்.எனது மனைவியும் நயிட்டி ஒன்றை மாற்றி கொண்டு சமையல் செய்வதற்கு ஆரம்பித்தாள். சிறிது நேரம் யோசித்து எனது மனைவியை அழைத்தேன், அவள் பத்து நிமிடத்தில் சமையல் முடிந்து விடும் வருகிறேன் endr சொல்லி, வேலைய தொடர்ந்து செய்தால். பிறகு நானே அங்கு சென்று பார்த்த போது பெண்கள் செய்யும் பல தியாகங்கள் புரிந்தது. குபிஉமாபதிற்காக அவர்கள் மிகவும் தங்களை வருத்தி கொள்கிறார்கள். பிறகு அனைத்தையும் ரெடி செய்து கொண்டுவந்தால் மனைவி, சாப்பிட தொடங்கினோம். நான் அவளிடம் நான் பெண்கள் உடையில் எப்படி இருப்பேன் என்று வெட்கதோடு அவளிடம் கேட்டேன். அவள் சிறிது கொண்டே போட்டு பாத்தால் தெரிந்து விடும் என்றால். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. பிறகு அவளிடம் நீ சொன்ன வார்த்தைகளை நான் ஏற்று பெண்கள் தினம் அன்று நானும் ஒரு பெண்ணாக பள்ளிக்கு வர போகிறேன் என்று. அவளும் மகிழ்ச்சியோடு என்னை கட்டி அனைத்தால். எந்த ஆணும் இந்த அளவுக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள், உங்களை நினைத்து நான் மிகவும் பெருமை படுகிறேன் என்றால்.

  • #193

    நிலா (Tuesday, 27 July 2021 21:36)

    Vinu Akila super story please continue pannuga... Do not stop unga story ah thodarnthu eluthunga....

  • #194

    Vinu Akila-1-2 -3 (Wednesday, 28 July 2021 00:52)


    நன்றி வினிதா மற்றும் நிலா. உங்களை போன்ற ஊக்கங்களை வரவேற்கிறேன் �

    கதை தொடர்ச்சி -உங்களை நினைத்து நான் மிகவும் பெருமை படுகிறேன் என்றால். பிறகு இருவரும் உணவு அறிந்துவிட்டு நான் முதலில் எங்களது படுக்கை அறைக்கு சென்றேன், எனது மனைவி சமையலறையை சுத்தம் செய்து விட்டு வந்தால். நான் மனைவி சொன்னதை யோசியைத்துகொண்டு உட்கார்ந்திருந்தேன்.மனைவி என்னிடம் எனன யோசிக்கிறீங்க என்று கேட்டால். நான் சிறிது வெட்கத்துடன் சிறிது அவளிடம் நான் எப்படி பெண்ணாக பள்ளிக்கு வர போகிறேன், மற்றவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள் என்று நினைத்து கொஞ்சம் கூச்சமாக இருக்கு என்றேன். அவள் இதற்கு ஒன்றும் இல்லை நான் உங்களை பற்றி பெருமை படுகிறேன், மற்றவர்களை பற்றி நீங்கள் எதற்கு கவலைப்படுகிறீர்கள் என்று கேட்டால். நானும் அதெல்லாம் சரி எனக்கு எப்படி பெண்கள் உடை பொருந்தும், நான் எப்படி அன்று சமாளிக்க போகிறேன் என்ற தயக்கமும் இருக்குடி என்று வெட்கப்பட்டேன். எனது மனைவி சிரித்துக்கொண்டே என் கன்னத்தை கிள்ளி இந்த வெட்கம் ஒன்றே போதும் நீங்கள் சரியாக பெண்களை போன்று நடந்துகொள்ள என்றால். நானும் சிரித்து கொண்டு அவள் மீது சாய்ந்து கொண்டு அவளது நயிட்டி தொட்டு தடவி பார்த்தேன், அவள் என்னிடம் ஒரு முறை ட்ரைல் பார்ப்போமா என்றால், நான் எழுந்து என்ன என்றேன். ஆம் பொறுங்க என்று சொல்லி அவளது துணிகள் அறையினை திறந்து அவளுடைய நயிட்டி எடுத்து வந்தால். என்னிடம் கொடுத்து இதை போட்டு பாருங்கள் எப்படி இருக்கு என்று பார்ப்போம் என்றால்! நான் அவளிடம் இன்னைக்கு எதுக்கு என்று கேட்டதும், அவள் ஒரு முறை முரச்சி செய்யுங்கள் அதற்கு பிறகு என்ன என முடிவு செய்வோம் என்றால். நானும் வெட்கதோடு அதை வாங்கினேன். அவள் என்னுடைய மேலாடை (டி. ஷர்ட் ) கழட்டி போட சொன்னால். நானும் அதை கழட்டி நயிட்டியை போட தொடங்கினேன், எனது மனைவி என்னை பார்த்து கொண்டேருந்தால், எனது தலை அதனுள் செல்வதற்கு கடிடனமாக இருந்தது, எனது மனைவி வந்து அதான் ஒரு பட்டனை கழட்டி விட்டு என்னுள் செலுத்தினால். கைகள் மற்றும் உடல்களில் பொருத்தமாக இருந்தது, ஆனால் நான் எனது மனைவியை விட சிறிது உயரம் அதிகம் என்பதால் நயிட்டி எனது கழகளுக்கு மேல் இருந்தது. அதை கவனித்த மனைவி பரவா இல்லை உங்களுக்கு இது சரியாக உள்ளது கொஞ்சம் உயரம் மட்டும் சிறிது பெரிதாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு உங்கள் உடம்பு உடைக்கு தகுந்தாற்போல் உள்ளது என்று சொல்லி என்னை கண்ணாடிக்கு முன் அழைத்து சென்றால். நான் வெட்கதோடு என்னை முதல் முறை பெண்கள் உடையில் பார்த்த போது என்னால் அடக்க முடியாத ஒருவித தயக்கம் மற்றும் சிரிப்பு. என் மனைவி பார்த்து புன்னகையோடு என்னிடம் நீங்கள் சரியாக முயற்சி செய்தால் பெண்கள் தினம் அன்று அனைவரிடமும் சகமாக பழக முடியும் ஏனென்றால் உங்களது உடல் பெண்கள் உடையினை சரியாக பொருந்துகிறது என்றால். வெட்கதோடு தலை குனிந்தேன். அவள் என்னை அணைத்து கொண்டு மிகவும் பெருமையாக இருக்கு என்று சொல்லி என் கையை பிடித்து அமராவத்தால். நான் உடை மாற்றிக்கொள்கிறேன் என்றாதற்கு வேண்டாம் இன்று இப்படியே உறங்குங்கள் என்றால்.

  • #195

    Gayathri (Wednesday, 28 July 2021 01:55)

    Pls continue vinu....

  • #196

    vasantha (Wednesday, 28 July 2021 03:03)

    Vinu pls continue pa your story super

  • #197

    Vinu Akila-1-2 -3 (Wednesday, 28 July 2021 04:32)


    நன்றி காயத்ரி மற்றும் வசந்தா . உங்களை போன்ற ஊக்கங்களை வரவேற்கிறேன் �

    கதை தொடர்ச்சி - நான் உடை மாற்றிக்கொள்கிறேன் என்றதற்கு வேண்டாம் இன்று இப்படியே உறங்குங்கள் என்றால். நான் தயக்கத்தோடு வேண்டாம் மாற்றிக்கொள்கிறேன் என்றாதற்கு இவ்ளோ கூச்சம் தேவை இல்லை என் முன்பு, நீங்கள் பெண்களுக்கு பெருமை சேர்ப்பதற்காக இதை செய்கிறீர்கள் என்று நினையுங்கள் என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தால். நானும் சரி என்று சொல்லி இருவரும் விளக்குகளை அணைத்து உறங்க ஆரம்பித்தோம். நான் சிறிது யோசனையோடு படுத்து கொண்டு இருந்தேன் தூக்கம் வரவில்லை. என் மனைவி உறங்க ஆரம்பித்து விட்டால். நான் எழுந்து ஹால் கு சென்று உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன் எப்படி நான் அன்று செயல்படபோகிறேன் என்று. பல சிந்தனைகள் எனது மனதில் தோன்றி சரி என முடிவு செய்து படுக்கை அறைக்கு சென்றேன். மறுநாள் எழுந்தவுடன் என் மனைவி என்னிடம் எப்படி உள்ளது என்று கேட்டால். நான் எதை பற்றி கேட்கிறாய் என்றதற்கு, அவள் இந்த உடையை பற்றித்தான் கேட்குறேனஎன்றால். நானும் நல்லாத்தான் இருக்கு, இரவு தூக்கம் வராமல் யோசித்து சரி என்று நான் என் மனதை தயார் செய்து கொண்டேன் என அவளிடம் கூறினேன். அவள் என்னிடம் என்ன முடிவு பண்ணீங்க? நான் எனக்கு புரியல அன்னைக்கு ஒரு நாள் என்னால எந்த அளவுக்கு பெண்ணை போலவே நடந்து கொள்ள போகிறேன் என்று, தயக்கமாகவும் பயமாகவும் இருக்கு என கூறினேன். அவள் என் தலையை கோதிவிட்டு நான் பார்த்துக்கொள்கிறேண் என்றால். சரி பொய் ரெடி ஆகுங்க என சொல்லிவிட்டு அவள் ரெடி ஆக ஆரம்பித்தாள் பள்ளிக்கு. சிறிது நேரத்தில் நானும் ரெடி ஆகி இருவரும் பள்ளிக்கூச்சென்றோம். அன்றய பொழுது எனக்கு மிகவும் கற்பனையாகவே இருந்தது, என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. என் மனைவியிடம் சொல்லிவிட்டு, தலைமை ஆசிரியர் அவர்களிடம் சென்று உடல் சரி இல்லை என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு செல்கிறேன் என மனைவியிடம் சொல்லி முடிந்த உடன் ஆட்டோ பிடித்து வீடு வரும்படி கூறினேன். அவள் மிகவும் பக்குவமாக என் கைகளை பிடித்து நீங்கள் என்ன கஷ்ட படுறிங்க என்று புரியும். ஆதலால் நம் முடிவை மாறிகொள்ளலாம் என என்னிடம் சொன்னால். ஆனால் நான் அவளிடம் அப்டி ஒன்றும் இல்லை சிறிது தயக்கம் அவ்ளோதான் ஒரு நாள் எப்படி பெண்ணை போல் நடந்து கொள்ளவேண்டும் என யோசிக்கிறேன் மற்றபடி நான் வேறு எதுக்கும் தயங்கவில்லை நான் இந்த சமூகத்தில் பெண்களின் பெருமையை உணர்த்துவதற்கு என்னால் முடிந்த வரை செயல்படுவேன் என்று அவளிடம் சொன்னேன். அவள் சிறிது தயங்கி சரி நீங்கள் வீட்டுக்கு போங்க, நான் பள்ளி நேரம் முடித்து வீடு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவள் வகுப்பிற்கு சென்றால். நானும் வீடு திரும்பினேன்,. வீடு வந்த உடன் என்ன செய்வது என்று புரியாமல் உட்கார்ந்து இருந்தேன். மனைவி மதிய உணவு இடைவேளையில் போன் அடித்து என்ன செயிரீங்க என்றால்,நான் ஒன்றுமில்லை என்று சாதாரணமாக பதில் சொல்லி அவளிடம் பிரச்சனை இல்லை நீ முடித்து விட்டு வீடு வா என சொல்லிட்டு எழுந்து சாப்பிடலாம் என நினைத்து என்னுடைய சாப்பாடு பையினை டேபிள் வைத்து விட்டு உடை மாற்றம் செய்ய அறைக்கு சென்றேன், அப்போது நான் இரவில் போட்டுகொண்ட நயிட்டியை பார்த்து கையில் எடுத்தேன், மனதில் சொல்வதரியாது ஒரு இன்பம், எனது துணிகளை கலைத்து நயிட்டியை போட்டுகொண்டு கண்ணாடியை நோக்கி சென்றேன், மனதில் தயிரியம் வர வைத்து பார்த்தேன் என் மனைவி சொன்னதை யோசிச்சு பார்த்தேன் அவள் சொன்னது போலவே எனது உடல் அந்த உடையை ஏற்று கொள்வது எனக்கு புரிந்தது. பிறகு நயிட்டியோடு நடக்க ஆரம்பித்தேன் சிறிது தயக்கத்தோடு சமையல் அறைக்கு. கைகளை கழுவிக்கொண்டு எனது சாப்பாடு பையினை மெதுவாக திறந்து சாப்பிட ஆரம்பித்தேன் அந்த நயிட்டியோடு.

  • #198

    Anandhi (Wednesday, 28 July 2021 08:45)

    Semma story vinu akila thorandhu eluthunga waiting

  • #199

    Vinu Akila-2-3-4 (Wednesday, 28 July 2021 08:57)


    எழுத்து பிழைக்கு மன்னிக்கவும் மேலும் உங்களது கருத்துகளையும் ஊக்கங்களை வரவேற்கிறேன் �

    கதை தொடர்ச்சி - மெதுவாக திறந்து சாப்பிட ஆரம்பித்தேன் அந்த நயிட்டியோடு. என் மனதில் என்னை ஒரு பெண் போலவே நினைத்து ஒவ்வொரு தடவையும் மெதுவாக பெண்கள் எவ்வாறு சாப்பிடுவார்கள் என நினைத்து கொண்டு அந்த பாவனைகளை என்னுள் கொண்டு வர முற்சித்து பார்த்தேன். பிறகு உணவு முடித்து அணைத்து டிபன் பாக்ஸ் எடுத்து சமையல் அறைக்கு சென்று கழுவ தொடங்கினேன் முதல் முறையாக. கழுவி முடித்தவுடன் எனது ஈரம் கொண்ட கைகளை நயிட்டியில் தொடைத்து, என் கண்கள் துடப்பத்தின் மேல் பட்டது. ஏனோ தெரியவில்லை எனக்கு அதை பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்ய தோன்றியது. எனது மனைவி எப்போதும் பள்ளி முடித்து வந்துதான் சுத்தம் செய்வாள், காலையில் நேரம் குறைவு காரணத்தால். தூபாப்பதை எடுத்து சுத்தம் செய்ய ஆரம்பித்தேன், முதலில் சமையல் அரை, பிறகு எங்களது படுக்கை அரை கடைசியாக ஹால் என அனைத்தையும் சுத்தம் செய்தேன். மணி மாலை 4:30 ஆனது, நேரம் எப்படி சென்றது என்று அறியாமல் எவ்வளவு பெண்கள் அர்ப்பணிக்கிறார்கள் என நினைத்து கொண்டு, உடல்கள் சோர்வாகின. மனைவி வரும் முன்பு குளித்து விட்டு ஆடையை மாற்றி கொல்லவோம் என நினைத்து, நயிட்டியை கழட்டிவிட்டு குளிக்க சென்றேன். பெரும் சிந்தனைகளோடு குளித்து முடித்து எனது டி. ஷர்ட் மற்றும் ட்ராக் பான்ட் அணிந்து கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தேன். மணி ஐந்து ஆனது மனைவி வரவில்லை. எனது போனை எடுத்து அவளுக்கு கால் செய்தேன், அவள் எடுத்து இன்னும் அரை மணிநேரத்தில் வந்துவிடுவேன் என்று கூறினால். சரி என சொல்லிட்டு டிவி பார்க்க ஆரம்பித்தேன். அதே சமயம் மனைவியும் வந்தால் சிறிது ஓய்வு எடுப்பால் என நம்பினேன். சிறிது நேரம் கழித்து கதவு தட்டும் சப்தம் கேட்க, அதை திறந்தால் எனது மனைவி ஒரு சில பைகளை கொண்டுவந்தால். என்னவென்று கேட்டேதற்கு சொல்லகிறேன் என்று சொல்லிட்டு உள்ளே நுழைந்தால், நானும் சரி என சொல்லி அமர்ந்தேன். அவள் உள்ளே வந்தவுடன் வீட்டை பார்த்துவிட்டு சுத்தசெய்தீர்களா என்று கேட்டால், நானும் சிரித்துக்கொண்டே ஆமாம் என்றேன். அவளும் சிறித்து கொண்டே என் அருகில் வந்து என்ன ஆச்சரியம் எனது கன்னத்தை தட்டினால். வெகு நாட்களுக்கு பிறகு நானும் அவளும் இப்படி மாலை நேரத்தில் கொஞ்சுக்கொண்டு இருந்தோம். பிறகு மனைவி என்னிடம் இப்போ எப்படி உங்கள் மனது இருக்கிறது என்று கேட்டால். நான் பரவா இல்ல, சமழைக்கலாம் என நம்பிக்கை வந்துள்ளது என்றேன். என் மனைவி அதற்கு சரி என கூறி, அவள் கொண்டுவந்த பையினை என்னிடம் கொடுத்தால். என்னவென்று புரியாமல் அதை வாங்கி திறந்து பார்த்தேன், அதில் நயிட்டி,ஒரு சிவப்பு மற்றும் மெரூன் நிற ஜாக்கெடும் அதே நிற உள்பாவாடை மற்றும் பெண்கள் அணியும் உள்ளாடைகள் ப்ரா மற்றும் பேன்ட்டி மூன்று செட் கள் இருந்தது. நான் ஷாப்பிங் போய்ட்டு வரியா என்றதற்கு, என் மனைவி ஆமாம் ஆனால் இது எனக்கானது இல்லை இந்த முறை உங்களுக்கானது என்றால். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு இதெல்லாம் எனக்கு என கேட்டேன். அவள் அதற்கு நீங்கள் தானே எப்படி ஒரு நாள் பெண்ணை போலவே நடந்து கொள்ளவது என குழப்பத்தில் இருந்தீர்கள், ஆனால் இன்னைலிருந்து ஒரு வாரம் உள்ளது மகளிர் தினத்திற்கு, அதனால வேளைக்கு போய்ட்டு வந்த பிறகு இதை அணிந்து கொண்டு பழகி கொள்ளுங்கள், இங்கு நம்மை தவிற வேறு யாரும் இல்லை என்றால். நான் அதற்காக எதற்கு ஜாக்கெட், மாற்று உள்ளாடைகள் என கேட்டதற்கு பெண்களை போன்று ஒருநாள் செல்ல போகிறீர்கள் உள்ளாடை இல்லாமல் போவீர்களா என்றால்? எனக்கு பதில் வரவில்லை ஆனால் எனது உள்ளாடைகளை போட்டு கொள்ள கூடாத என கேட்டேண்.அவள் அதற்கு பெண்களின் உள்ளாடைகளை கையால்வது சாதாரண ஒன்று இல்லை என்றால். நான் ஒன்றும் சொல்லமுடியாமல் அம்ரிந்திருந்தேன். அவள் பேசிக்கொண்டே ஆடைகளை மாற்ற சென்றால். நான் அனைத்தையும் கையில் வைத்து கொண்டு செய்வதரோயாது உட்கார்ந்து இருந்தேன். சிறிது நேரம் கழித்து அவள் நான் அணிந்திருந்த நயிட்டியை கையில் கொண்டு வந்தால். என் அருகில் உட்கார்ந்து என் கைகளை பிடித்து, வீட்டிற்கு வந்து இதை போட்டு பார்த்திங்களா என்றால், நான் எதற்கு கேட்கிறாய் என்றேன், அவள் என்னிடம் மறைக்காதீர்கள் இந்த நயிட்டி ஈரமாக இருக்கிறது, இதில் சம்பத் சிந்தி இருக்கிறது உண்மையை சொல்லுங்க என்றால். நானும் வேற வழி இல்லாமல் ஆமாம் என்றேன். அவள் சிரித்து கொண்டே அப்போ இதை அணிந்து கொண்டுதான் வீட்டை சுத்தம் செய்தீர்களா என்றால்.
    தொடரும்!

  • #200

    Vasantha (Wednesday, 28 July 2021 09:45)

    Vinu your story very super pa pls continue pa & make wear half saree and saree, flowers make hole ears put earrings

  • #201

    Vinu akila (Wednesday, 28 July 2021 09:58)

    Thanks vasantha. Am planning totake this story little longer. Hope you all will enjoy this. Am a big fan of this page also kuttymegla, ex-q-it and writer sneha. Will see how long it will go.. Thanks for encouraging me.

  • #202

    Anandhi (Wednesday, 28 July 2021 10:25)

    Superb vinu apdiye Akhil poo vachuka asa padra mathiri epdi wife kitta kekurathunu vekka pattu wife kitta kekura mathiri eluthu pa

  • #203

    Vinitha (Wednesday, 28 July 2021 10:52)

    Vinu un story vera level di continue more di

  • #204

    Mp (Wednesday, 28 July 2021 12:07)

    Vinu your story super, write , well done

  • #205

    Shylaja (Wednesday, 28 July 2021 13:06)

    Super di vinu

  • #206

    Vinu Akila-2-4-5 (Wednesday, 28 July 2021 14:14)


    அணைத்து சகோதரிகளுக்கும் நன்றி!!!உங்களது கருத்துகளையும் ஊக்கங்களை வரவேற்கிறேன் �

    கதை தொடர்ச்சி - .அவள் சிரித்து கொண்டே அப்போ இதை அணிந்து கொண்டுதான் வீட்டை சுத்தம் செய்தீர்களா என்றால். நான் வெட்கதோடு ஆமாம் என்றேன். அவள் அதற்கு இவ்ளோ செய்துவிட்டு ஒன்னும் தெரியார் போலவே இருக்கீங்க என கேட்டால். நான் அதற்கு எப்படி அன்று செயல்படபோகிறேன் என்ற பயத்தில் செய்து பார்த்தேன் என சொன்னதற்கு, அந்த காரணத்தால் தான் நான் இந்த துணிகளை வாங்கி கொண்டு வந்தேன் இன்னும் ஒரு வர காலத்தில் நீங்கள் பயமின்றி போகலாம் என்றால். சிறிது நேரம் கழித்து அவள் இரவு உணவுசெய்ய சென்றால். சமையல் அரை மிகவும் சுத்தமாக இருப்பதை பார்த்து நன்றி தெரிவித்தால். நானும் சரி பரவாயில்ல என்றேன். அவள் அதற்கு நீங்க பொய் உடை மாற்றி வாங்க என்றால்,எனக்கு ஒன்றும் புரியவில்லை திகைத்து பார்க்க, அவள் இன்று முதலே நீங்கள் அந்த உடைகளை அணிந்து கொள்ளுங்கள் என சொல்லி அருகில் வந்தால். நான் தயக்கத்தோடு அவளிடம் எதுக்கு இப்போவே என்றேன், அவள் என் கைகளை பிடித்து கொண்டு படுக்கை அறைக்கு அழைத்து சென்றால். எனது ஆடைகளை கலைத்து உடையை மாற்றுங்கள் என்றால். நான் தயக்கத்தோடு எனது மேலாடையை கழட்டினேன். அவள் ப்ராவை எடுத்தால், இப்போ எதற்கு அது என்றேன், இப்போ தூங்கதான் போகிறோம் இன்னும் சில நேரத்தில் அதனால ப்ரா வேண்டாம் என்று சீனிங்கினேன். அவள் சிரித்து கொண்டே சரி விடுங்க சொல்லி, உள்பவாடையை போட சொன்னால், இதுவும் வேணாம் என்றேன், ஆனால் அவள் நயிட்டி போட போறீங்க, இதை போடுவதற்கு என்ன என செல்லமான கோவம் காமித்தால். நான் அதை வாங்கி எனது கால் வழியாக என் இடுப்பிற்கு கொண்டுவந்தேன் எனது மனைவி எவ்வாறு இருக்கமாக கட்டுவது என சொல்லிட்டு கட்டிவிட்டால். பிறகு நயிட்டி எடுத்து கொடுத்து போட சொன்னால், அதையும் அணிந்து கொண்டு தலை தூக்காமல் நின்றேன். அவள் என் கன்னத்தை தூக்கி வெட்க படாதீங்க நமக்குள் எந்த தயக்கம், மறைவு தேவை இல்லை. நீங்கள் இதை பெருமையாக செய்ய வேண்டும் என்றால். சரி என சொல்லி என்னை தலை நிமிர செய்து வளுடைய கை பயினை எடுத்து, அதிலிருந்து பொட்டினை எடுத்து என் நெற்றியில் வைத்து கண்ணாடியை பார்க்கச்சொன்னல். எனக்கு வெட்கமாக இருந்தது பார்ப்பதற்கு, அழகிய நயிட்டி எனது முழு உடலையும் மூடி நின்று கொண்டு இருந்தேன்.நெற்றியில் போட்டோடு எனது மனைவி மிகவும் அழகாக இருக்கிறது என்றால். பிறகு என்னை அவளோடு சமையல் அறைக்கு கூட்டிச்சென்றால், அங்கு நான் மதியம் செய்ததை கேட்டுக்கொண்டால், பிறகு அவள் சமைக்கும் வரை கூடவே இருக்க சொல்லி என்னிடம் பேசிக்கொண்டே இருந்தால். அனைத்தும் முடிந்த பிறகு என்னை எடுத்து டேபிள் மேல் வைக்க சொல்லிவிட்டு அவள் முகம் கழுவ சென்றால். நான் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு அமர்ந்தேன், மனைவியும் வந்து அமர்ந்தால். பேசிக்கொண்டே உணவுலருந்தினோம். முடிந்த உடன் அனைத்தையும் ஏசுத்துக்கொண்டு கழுவ சென்றால், நான் அவளை தடுத்து நான் செய்கிறேன் நீ போய் படுத்துக்கொள் என்றதற்கு அவள் சிறிது சிரித்துக்கொண்டே சரிங்க மேடம் என கிண்டல் செய்தால். அனைத்தையும் கழுவி முடித்து துடைத்து வைத்து விட்டு இருவரும் படுக்கை அறைக்கு சென்றோம்.

  • #207

    jessica (Wednesday, 28 July 2021 15:56)

    very nice story vinu akila...the story is similar to my marriage experience,,my wife and me decided to do all house chores from our first night,,and she love the idea as me and her wearing same dress in all time in house,,,it made our love more and more,,me and my wife love this life style,,vinu your story brought my happy memories...thank you and kisses,,,continue writing pls

  • #208

    Anandhi (Wednesday, 28 July 2021 23:18)

    Superb vinu apdiye na munadi sonathayum use pani eluthunga please

  • #209

    Vinu Akila--3-4-5 (Thursday, 29 July 2021 00:38)


    நன்றி ஜெசிக்க உங்கள் வழக்கை அனுபவங்களை கூறியதற்கு மற்றும் ஆனந்தி நன்றி !உங்களது கருத்துகளையும் ஊக்கங்களை வரவேற்கிறேன் �

    கதை தொடர்ச்சி - . அனைத்தையும் கழுவி முடித்து துடைத்து வைத்து விட்டு இருவரும் படுக்கை அறைக்கு சென்றோம். உங்களுக்கு எப்படி உள்ளது இப்பொழுது, ஒரு தயிரியம் வந்துவிட்டத்தா என்று கேட்டால். வீட்டில் சரி ஆனால் பள்ளியில் எப்படி நடந்து கொள்ள போகிறேன் என யோசிக்கிறேன் என்றேன். இன்று எப்படி இருந்தீர்களோ அப்படியே தான் இருக்க வேண்டும் ஆதலால் வருத்தம் தேவை இல்லை என்றால். சரி என கூறிவிட்டு படக்கலாம் என சொல்லி நான் கழிவரைக்கு சென்றேன், முதன் முதலில் நயிட்டியோடு சென்றதால் சிறிது குழப்பங்களோடு எப்பவும் போலவே சென்று கை கால்களை கழுவி வெளியே வந்தேன். மனைவி இன்று வாங்கி வந்த ஜாக்கெட்டோடு அவளுடைய சிவப்பு நிற புடவையை வைத்து கலர் பொருத்தம் பார்த்தால், என்னை பார்த்தவுடன், என்னிடம் காட்டி இது எப்படி இருக்கு என கேட்டால், நானும் அவள் நாளைக்கு பள்ளிக்கு அணிந்து செல்வதற்கு கேட்கிறாள் என எண்ணி நல்லா இருக்கு என கூறினேன். ஏனென்றால் அந்த புடவையை அவளுக்கு கடந்த எங்களுடைய முதல் காதலர் தினம் அன்று வாங்கி கொடுத்தது, இன்று வரை அதை அவள் பத்திரமாக வைத்து எப்போது உடுத்தினாலும் அந்த நாளை நினைவு படுத்துவால்.அவள் சரி என சொல்லி ஜாக்கெட்டை கட்டிலில் போட்டுவிட்டு புடவையை மட்டும் கையில் வைத்து கொண்டு என்னை அருகில் வரச்சொல்லி எனது மார்பு, தோளில் வைத்து பார்த்தால். நான் மாநிறம் என்பதால் எனக்கு எடுப்பாக இருக்கு என்றால். நான் என்ன பண்ற என சொல்லி அவள் கைகள் பிடித்தேன். அவள் இந்த புடவை உங்களுக்கு எப்படி இருக்கு என பார்க்க வேண்டாமா? பெண்கள் தினம் அன்று நீங்கள் நைட்யோடு பள்ளிக்கு வர போறீங்களா என்றால்? நானும் சற்று சிந்தித்து சரி என வெட்க கலந்த புன்னகையோடு அதுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு இப்போவே எதுக்கு என சிணுங்கினேன். அவள் நீங்கள் சரியாக இருந்தால் பரவாயில்ல, நீங்கள் மிகவும் அதை நினைத்து வருத்தமும் தயக்கமாடாயறீங்க. அதனால தான் இப்போதையிலிருந்து உங்களை தயார் பண்ணலாம்னு சொன்னால். சரி விடு, என சொல்லி கட்டிலில் அர்ந்தேன். அவள் அந்த புடவை, ஜாக்கெட் மற்றும் உள்ளதாகளை எடுத்து ட்ரெஸ்ஸிங் டேபிள் மீது வைத்துவிட்டு கழிவரைக்கு சென்றால். நான் கட்டிலில் சாய்ந்து கொண்டு எனது போனை பார்த்து கொண்டு இருந்தேன், அவள் வெளியில் வந்து நீங்கள் எப்படி சிறுநீர் கழிதீர்கள் என சிறிது கொண்டே கேட்டால். எனக்கு ஒன்றும் புரியாமல் என்ன ஆனது என்றேன், அவள் நீங்கள் நயிட்டி அணிந்து கொண்டு எப்படி சிறுநீர் கழித்தீர்கள் என்றால்? நான் எப்பவும் போலவே தான் என்றேன். அவள் என்னை அருகில் அழைத்தால் கவரை பக்கமாக. என்னிடம் பாருங்கள், நீங்கள் ஆண்கள் உடையில் நின்று கொண்டு போவது போலவே பெண்கள் உடையில் செல்ல முடியாது, மறைக்காமல் சொல்லுங்கள் உங்களது உள்ளூபாவாடை நனைந்து உள்ளது தானே என்றால். நான் குழப்பத்தில் எப்படி சொல்லற என கேட்டேன். அவள் என் கைகளை பிடித்து பாருஙக உங்க சிறுநீர் கிழே சிந்தியிருக்கிறது, ஏனென்றால் உங்கள் பாவாடை மற்றும் நயிட்டி யின் பின் புறம் காசிந்திருக்கும் என்றால், அவள் சொன்னது போலவே எனது பின்புறம் ஈரமாக தான் இருந்தது. நான் என் தவிரணை ஒப்புக்கொண்டு அவளிடம் மன்னிப்பு கூறினேன். அவள் இதற்கு ஏதற்கு வருத்த படுறீங்க, பெண்கள் உடையில் இருக்கும்போழுது பெண்களை போலவே நடந்து கொள்ளவேண்டும், இல்லாவிட்டால் இது போன்ற தவறுகள் நடந்துவிடும். நினைத்து பாருங்கள் பள்ளிக்கு புடவையில் சென்ற இப்படி ஆகிருந்தால் என்ன ஆவது என்று. சரி இனி இந்த தவறுகளை செய்ய மாட்டேன் என கூறி படுப்பதற்கு சென்றேன், எனக்குள் அவள் சொன்னது ஆணி போல் பதிந்தது, பெண்கள் எப்படி இவை அனைத்தையும் கையல்கிறார்கள் என்று. அவளும் அருகில் வந்து உட்கார்ந்தால், நான் அவளிடம் அந்த உடைகளை உள்ளே வைக்க மறந்துவிடாதே என்றேன். அவள் என்னை பார்த்து, உங்க புடவைக்கு ஒன்றும் ஆகாது வெளியில் ஒரு இரவு இருந்தால் என்று சிரித்தாள். நானும் உன் விருப்பம் என சொல்லி அமைதியானேன். அவள் என்னிடம் நீங்கள் நாளை சற்று ஐந்து மணிக்கு அலாரம் வைத்து தூங்குங்கள் என்றால், அவளிடம் எதற்கு எப்போதும் ஆறு மணிக்கு தானே இருவரும் எழுவோம் என்றேன். அவள் அதற்கு நான் உங்களை ரெடி பண்ணிவிட்டு பள்ளிக்கு செல்லவேண்டும் என்றால். என்னை ரெடி பன்னிட்டு பள்ளிக்கு போறியா? அப்போ நான் எங்க போறேன் என்றேன்? நான் ரெடி ஆகிக்க மாட்டேனா என்றேன் குழப்பதோடு!

  • #210

    Shylaja (Thursday, 29 July 2021 01:05)

    Semma story di vinu

  • #211

    Anandhi (Thursday, 29 July 2021 01:22)

    Haiyoo semma semma writing vinu keep going

  • #212

    Vinitha (Thursday, 29 July 2021 02:07)

    Vinu enga di erutha nee evlo nala semaya kick Eruku un story
    Continue more and more di u r Vera level

  • #213

    Vinu Akila (Thursday, 29 July 2021 03:13)

    நன்றி தொழிகளே!!!உங்கள் இந்த ஊக்கமான வார்த்தைகல் எனக்கு பலமும் பொறுப்பும் கொடுக்கிறது. கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்க்கும், அணைத்து விதமான உணர்வுகளையும் தரமுடியும் என நம்புகிறேன்.

  • #214

    Vinu Akila-4-5-6 (Thursday, 29 July 2021 04:13)



    கதை தொடர்ச்சி - என்னை ரெடி பன்னிட்டு பள்ளிக்கு போறியா? அப்போ நான் எங்க போறேன் என்றேன்? நான் ரெடி ஆகிக்க மாட்டேனா என்றேன் குழப்பதோடு! அதற்கு அவள் என்னை பார்த்து நீங்கள் நாளையும் பள்ளி வர வேண்டாம், லீவு போட்டுவிடுங்கள் என்றால். எதற்கு தேவை இல்லாமல் லீவு போடவேண்டும், வேண்டாம் என்றேன். அதற்கு அவள் இன்று என்ன செய்தீர்களோ அதை நாளையும் செய்யுங்கள், கொஞ்சம் அதில் உள்ள நிறை குறைகளை கண்டு அதண் படி நாம் தயார் ஆவோம் என்றால். என்ன சொல்லகிறாய் எனக்கு ஒன்றும் புரியவில்லை, புரியும்படி சொல்லுடி என்றேன். அவள் என் அருகில் வந்தால், என் கன்னத்தை பிடித்து சிறிது புன்னகையோடு, நாளை இந்த புடவையை கட்டிக்கொண்டு வீட்டில் இருங்கள் என்றால். எனக்கு ஒரே குழப்பம், ஒன்றும் புரியாமல் அவளது கைகளை அகற்றினேன். அவள் மறுபடியும் வைத்து, ஆம் நீங்கள் இன்று நயிட்டியை போட்டுகொண்டு என்ன செய்தீர்களோ அதை நாளை புடவையை கட்டிமொண்டு செய்து பாருங்கள் அப்போதுதான் நீங்கள் அசையும் பொழுது புடவை எப்படி கையெல்வது என்று புரியும், அதை நாம் இப்போ முயற்சி செய்தால் தான் நீங்கள் பள்ளியில் சிறப்பாக செயல்படமுடியும். இல்லையென்றால் உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் மற்றவர்கள் முன்பு நீங்கள் தலை குனிய நேரிடும். ஒரு பெண்ணாக அதை யாராலும் ஏற்று கொள்ள முடியாது என்றால். நானும் புரியாமல், இப்போ என்ன பண்ணவேண்டும் என்றேன்? அவள் ஒன்றும் இல்லை காலைல கொஞ்சம் சீகிரம் எழுந்துவிடுங்கள் மற்றவகளை நான் பார்த்து கொள்கிறேன் என்று என் கன்னத்தை கிள்ளி கைகளை எடுத்தால். நான் சிறிது பதர்றதுடன் படுத்தேன், அவளும் என் அருகில் விலக்கினை அணைத்து என் மீது கைகளை போட்டுகொண்டு உறங்க ஆரம்பித்தாள். என்னால் இதை வேண்டாம் என்றும் சொல்ல முடியவில்லை, எனினும் இதை ஏற்று கொள்ளவும் முடியவில்லை. பல சிந்தனைகளோடு படுத்து புரண்டேன். மணி பனிரெண்டு ஆகியும் தூக்கம் வரவில்லை. எழுந்து கழிவரைக்கு சென்று வருவோம் என மெல்ல எழுந்தேன், நயிட்டியும், பாவாடையும் சிறிது மேலே சுருண்டு இருந்தது, அதை எனது கால்கள் வரை இழுத்து விட்டு, நடக்க ஆரம்பித்தேன், மெல்ல கதவை திறந்து உள்ளே சென்று நயிட்டியை கையால் பிடுத்து மெல்ல தூக்கினேன், திடிரென்று மனைவி சொன்னவை மனதில் தோன்றியது. துணிகளை ஈரம் ஆகவேண்டாம் என நினைத்து அவள் சொன்னதுபோல சிறிது தூக்கி உட்கார்ந்து போக முடிவு செய்தேன். அவள் கூறியது சரி என்று எனக்கு புரிந்தது. பிறகு கால்களை கழுவி வெளியில் வந்து, தண்ணீர் குடிக்க சமையல் அறைக்கு சென்றேன், அங்கு கொஞ்சம் அளங்கோலாமாகவே இருந்தது இரவு சாப்பாடு சாப்பிட்டு அப்படியே போட்டு வைத்திருந்தால். நான் என் மனதில் இதை நமக்காகவே போட்டுருப்பாளோ என்ற சந்தேகத்துடன் தண்ணீர் குடித்து விட்டு படுக்க சென்றேன், நிறைய யோசித்து கொண்டே உறங்கி விட்டேன். காலை ஐந்து மணிக்கு அலாரம் அடித்தது விழித்து பார்த்தபோது என மனைவி சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருந்தால். நான் அவளிடம் எப்பொழுது எழுந்தாய் ஐந்து மணிக்கு சொல்லிட்டு நீ முன்னாடியே எந்திருச்சிட்டியா என கேட்டேன். அவள் உங்களை தான் ஐந்து மணிக்கு எழுத்துக்கொள்ள சொன்னேன், நான் நான்கு மணிக்கே எழுந்துவிட்டேன் என்றால். எதற்கு இவ்ளோ சீக்கிரம் என கேட்டதற்கு, அவள், இரவு நான் எதையுமே சுத்தம் செய்யவில்லை உன்னகுளோடு பேசிக்கொண்டே உறங்கிவிட்டேன் அதனால முன்னாடியே எழுந்து பாத்திரம் விலகி, வீட்டயும் சுத்தம் செய்து விட்டேன் என்றால். எனக்குள் ஒரு விதமான குற்றவுணர்ச்சி, இரவு இவளை சந்தேகம் கொண்டதற்கு. அவள் பின்னால் சென்று அவளை கட்டி அனைத்தேன். அவள் உடனே திரும்பி, இப்போ ரொமான்ஸ் வேண்டாம் போய்ட்டு குளித்து விட்டு வாருங்கள், அதற்குள் நான் சமையலை முடித்துவிடுவேன் பிறகு நான் குளித்து கிளம்பலாம் என்றால். நானும் சரி என சொல்லி எனது துண்டை தோளில் போட்டுகொண்டு குளிக்க சென்றேன். அவள் உங்க நயிட்டியை கழட்டி பாவாடை மட்டும் கட்டிக்கொண்டு பொங்க, நான் அதை அப்படியே துவைத்து போட்டுவிடுகிறேன் என்றால். நான் என்ன சொல்லற, புரியும்படி சொல்லு என்றேன்.. அருகில் வந்து நயிட்டியை கழடுங்க என்றால். நானும் அதை செய்தேன், பிறகு எனது இடுப்பில் இருந்த பாவாடை நடவினை அவிழ்தால், அதை சற்று தூக்கி எனது மார்பின் மேல் தூக்கி கட்டினால், நான் என்னடி பண்ற இதெல்லாம் இப்போ எதற்கு செய்யுற, குளிக்க தானே போறேன் என்றேன். அவள் நீங்கள் பெண்களை போன்று ஒரு நாள் இருக்க போகிறீர்கள், இதையும் செய்து ஒரு முறை அனுபவியுங்கள் என்றால். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது என்னை இப்படி பார்க்க அவள் சொன்னதும். பிறகு நான் குளிக்கும் பொழுது எத்தனை முறை பார்திருப்பீர்கள் அதை போன்றே இப்போ நீங்கள் இந்த பாவாடையை கட்டிக்கொண்டு குளித்துவிட்டு வாருங்கள் என்றால். பிறகு கையில் மாற்று பாவாடையை கொடுத்து, குளித்த பிறகு இதை கட்டிக்கொண்டு வாருங்கள் என்றால்.

  • #215

    Vinu Akila-5-6-7 (Thursday, 29 July 2021 07:47)



    கதை தொடர்ச்சி - பிறகு கையில் மாற்று பாவாடையை கொடுத்து, குளித்த பிறகு இதை கட்டிக்கொண்டு வாருங்கள் என்றால். நான் சிணுங்களோடு உள்ளே நுழைந்தேன், அங்குள்ள கண்ணாடியில் என் முகத்தை பார்க்க கேட்கமாக இருந்தது, ஏனென்றால் அதில் என் மார்பில் பாவாடை கட்டியிருப்பது தெரிகிறது. பிறகு எனது தூண்டினை எடுத்து மாட்டிவிட்டு காலை கடனை முடித்து, குளிக்க ஆரம்பித்தேன். தண்ணீரை எடுத்து ஊற்றும் பொழுது, எனது தலை மற்றும் கைகள் தான் நினைத்தது, மார்பில் கட்டப்பட்ட பாவாடை மிகவும் இருக்கமாக இருந்தது. பிறகு நனையும் படி தண்ணீரை அதிகமாக எனது மார்பின் மீது ஊற்றினேன். பிறகு சோப்பு போட எனக்கு வரவில்லை என்ன செய்வது என புரியாமல் நின்றேன். வெளியில் இருந்து மனைவியின் குரல், குளிச்சிடீங்களா என்று. நான் தயக்கத்துடன் அவளிடம் இல்லை என்னால் சோப்பு போட முடியவில்லை இந்த பாவாடையினால் என்று உள்ளேருந்து கூறினேன். அவள் கொஞ்சம் இருங்கள் என சொல்லி, அமைதியானால். சிறிது நொடிகள் கழித்து கதவை தட்டினால், என்னவென்று கேட்டேன் மணி ஆராகிவிட்டது கதவை திறங்கள் என்றால். மெதுவாக கதவை திறந்தேன், என்னை ஈரம் கலந்த பாவாடையுடன் பார்த்து சிரித்தாள் என் மனைவி. பிறகு உள்ள வந்து அருகில் இருந்த சின்ன நாற்காலியில் உட்கார சொன்னால், நான் எதுவும் கேட்காமல் அதில் உட்கார்ந்தேன். பாவாடை கட்டிக்கொண்டு நின்று குளிப்பது சிறிது கடினம் தண்ணீர் சரியாக ஊற்ற முடியாது, என்று சொல்லி இரண்டு முறை தலையில் தண்ணீர் ஊருறினால், பிறகு அவளுடைய சோப்புனை( power turmaric flavour )எடுத்தால், எதற்கு உன் சோப்பை எடுக்கிறாய், அவள் இன்று இதை போட்டுகொள்ளுங்கள் என்றால். எனது கைகளை நீட்டி உட்கார சொன்னால், நீட்டிய பிறகு சோப்பினை கைகளில் தடவினால், பிறகு எனது பாவாடை முடிச்சியினை சிறிது தலைரத்தினால். உடம்பில் சோப்பு போட போகும்போது இவாறு செய்துகொள்ளுங்கள் என அஒள்ளிக்கொண்டே எனது மார்பில் பின்புறமாக நின்றுக்கொண்டு ஆரம்பித்தாள், எனக்கு அப்போதுதான் புரிந்தது பெண்கல் குழிப்பதற்கு நேரம் செலவிடும் விதம். பிறகு சோப்பினை கையில் கொடுத்து உங்கள் கால்களில் நீங்களே போட்டு குளித்துவிட்டு வெளிய வாங்க என்று சொல்லி வெளியே சென்றால். பிறகு நான் எனது பாவாடையினை சிறிது மேலே தூக்கி கால்களுக்கு சோப்பு போட ஆரம்பித்தேன். பிறகு தண்ணீரை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி கழுவ ஆரம்பித்தேன். சோப்பு நுரை அனைத்தும் சென்ற பிறகு தூண்டினை எடுத்து துவட்டிக்கொண்டு, ஈர பாவாடையை கழட்டி ஓரம் வைத்து விட்டு மாற்று பாவாடை எடுத்து தலைப்புரமாக உடலிர்க்கு செலுத்தினேன், ஏனென்றால் தரை ஈரமாக இருப்பதால் நனைந்து விடக்கூடாது என்பதற்காக. பிறகு என் மனைவி கட்டியதைப்போல் நானும் என் மார்பு வரை கட்டிக்கொண்டு துண்டினை தோளில் போட்டுகொண்டு வெளியே வந்தேன். என் மனைவி அவள் குளிப்பாதற்காக ரெடி ஆக நின்றாள் பாவாடையோடு. அதை பார்த்த உடன் அவளிடம் கொஞ்ச தொடங்கினேன் அவள் நீங்களும் இப்படிதான் இருக்கீங்க என கிண்டல் செய்தால். எனினும் சரியாக பாவாடை கட்டியிருப்பதாக பாராட்டினால், அதுவும் நான் தெரியாமல் என் துண்டினை இரு பக்கமும் மறைக்கும் படி போட்டிருப்பதை சுட்டிக்காட்டினால். பிறகு என்னிடம் உங்களுக்கு அங்கே உள்ளாடை வைத்துள்ளேன் போட்டுகொண்டு கொஞ்ச நேர உட்காருங்கள், அடுப்பில் அரிசி குக்கரில் போட்டுருக்கேன் அதை மூன்று விசில் வந்த உடன் அணைத்து விடுங்கள் என சொல்லி குளிக்க சென்றால். நானும் சரி என்று சொல்லி கட்டிலில் எடுத்து வைக்கப்படிருந்ததை பார்த்தேன், அதில் இரண்டு செட் பேன்ட்டி அண்ட் ப்ரா இருந்தது. ஒருசேட் புதிதாக காவேரிலேயே இருந்தது. நான் குழப்பத்தில் அவளிடம் எங்க வச்சுருக்க என்னோட உள்ளாடையை என்று கேட்டேன், அவள் கட்டில் மேல தானே இருக்கு கண் தெரியவில்லையா என்றால். நான் அதற்கு அதில் இரண்டு செட் உன்னோடது தான் இருக்கு என்றேன், அவள் கதவை திறந்து, அதில் புதுசா இருப்பது உன்னகுளோடத்துதான் இனிமேல் அதை போடுங்கள் என்று சொல்லி கதவை மூடினால். அப்போதுதான் இரவு சொன்னது நினைவுக்கு வந்தது. மெல்ல நகர்ந்து, அதை கைகளில் எடுத்தேன், கவரினை பிரித்து அதில் சிவப்பு கலர் டிசைண் பேன்ட்டி மற்றும் மெரூன் கலர் ப்ரா இருந்தது. ப்ராவை எடுத்து வைத்து விட்டு பேன்ட்டியை எடுத்து திருப்பி திருப்பி பார்த்தேன், கொச்சத்தோட எனது பாவாடைய தூக்கி அதை கால்களுக்குள் செலுத்தி மெதுவாக மேலே இழுத்து சென்றேன். பிறகு எனது பாவாடை நாடாவை அவிழுதி என் பள்ளில் கடித்து கொண்டு இரு கைகளையும் பயன்படுத்தி பேன்ட்டியை அட்ஜஸ்ட் செய்தேன், அதன் பிறகு ப்ராவை எடுத்து பார்த்தேன் எனக்கு போட வரவில்லை அதற்குள் குக்கர் விசில் அடிக்க ஆரம்பித்தது. ப்ராவை கட்டிலில் போட்டுவிட்டு சமையல் அறைக்கு சென்றேன் பாவாடையை இருக்க கட்டிக்கொண்டு. அங்கேயே நின்று மூன்று விசில் வந்த உடன் அணைத்து விட்டு அறைக்கு திரும்பினேன். மனைவியும் குளித்துவிட்டு வெளியில் வந்தால்.

  • #216

    Anandhi (Thursday, 29 July 2021 11:15)

    Excellent vino apdiye na munadi sonna suggestions um add panni eluthunga Keep it up

  • #217

    Vinu Akila-6-7-8 (Thursday, 29 July 2021 11:59)


    கதை தொடர்ச்சி - . மனைவியும் குளித்துவிட்டு வெளியில் வந்தால். அவளும் நானும் ஒரு மாதிறி பாவாடைய மார்பில் கட்டிக்கொண்டு நின்றோம். அவள் என்னிடம் இன்னும் இப்படியே நிற்கிறேங்க? என கேட்டால். நான் என்ன செய்வது, என்னால் ப்ராவை போட இயலவில்லை என்றேன். பேன்ட்டி போட்டிங்களா என்றால், போட்டுகொண்டேன் ஆனால் போட்ட மாதிரி தெரியவில்லை என்றேன். உங்களுக்கு அப்படித்தான் தெரியும், ஏனென்றால் பெண்களின் அந்த பகுதி மிகவும் மென்மையானது என்பதால் அடர்த்தி மிகுந்த உள்ளாடைகள் தோல் பாதிப்பு உண்டாக்கும். ஆதலால் பெண்களின் உள்ளாடைகள் மென்மையாகத்தான் இருக்கும் என சொல்லி, அடுப்பை அணைத்து விட்டர்களா என்று கேட்டால். அணைத்து விட்டேன் என்றேன். அவள் துண்டை தலையில் கட்டிக்கொண்டு பாவாடையுடன் பார்க்கும் போது ஒரு ஆணாக என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவளிடம் முதலில் உடை அணிந்துகொள் என்றேன். அவள் என்ன ஆச்சு சிறிது கொண்டே கேட்டால். நான் ஒன்றும் இல்லை என சொல்லி நின்றேன். அவள் எனது ப்ராவை கையில் எடுத்து என்னிடம் கொடுத்தால், அவளும் அவளுடைய ப்ராவை எடுத்து கையில் வைத்து நான் செய்வதைப்போன்று செய்யுங்கள் என சொல்லி, பிரவின் பின் பகுதியை முன் பக்கமாக பின்னை போட சொன்னால். அவளை பார்த்துக்கொண்டே நானும் செய்தேன், பிறகு போட்ட பிறகு அதனை முன் பக்கமாக திருப்ப சொன்னால், அவளும் அதையே செய்து, அவளது பாவாடையை அவிழ்த்து பள்ளில் கடித்து கொண்டு கைகளை உள்ளே நுழைத்து தோளிர்க்கு இழுத்து மாட்டினால். நானும் அதையே செய்து, எனது பாவாடைய அவிழ்து எனது தோளில் மாட்டிக்கொண்டேன். இப்படித்தான் போட வேண்டும் என சொல்லி அவளுடைய கப்ஸ் அட்ஜஸ்ட் செய்தால். நான் உகவட்டா என கிண்டலுடன் கேட்டேன். அவள் வேணாம் உங்களோடத்தை பண்ணிக்கோங்க என என்னை கிண்டல் செய்தால். நானும் சற்று குனிந்து பார்த்து அவளை போன்றே கைகளை வைத்து அதெபோன்று செய்து நடித்தேன். பிறகு அவள் மணி ஆகிறது வாங்க சீக்கிரம் நான் கிளம்பனும் என்றால். அருகில் சென்று நின்றேன். ஜாக்கெட் எடுத்து எனது கைகளை நீட்ட சொன்னால், பிறகு எனது கையினுள் செலுத்தி எனது முன் பக்கமாக பின்னினை மாட்டிவிட்டு எனது மார்பை அழத்தினால் விளையாடக.. நான் சற்று சினிகிக்கொண்டே சும்மா இருடி என்றேன். இப்போ புடவை கட்டலாமா என்று சிரித்து கொண்டே பிறகு புடவையை எடுத்து விரிக்க ஆரம்பித்தாள் எனக்கு காட்டுவதற்காக. நான் அவளை முதலில் ஜாக்கெட் போடு என்னால் இப்படி உன்னை பார்க்க முடியவில்லை என்றேன். அவள் அதற்கு எனக்கு இரண்டு நிமிட ஆகாது கட்டிக்கொல்வதற்கு, உங்களுக்கு கட்டிவிட்டுட்டு நான் ரெடி ஆகிக்கிறேன் என்று சொல்லி புடவையிண் முத்தனைய எனது இடுப்பில் சொருகினால். என்னை கொஞ்சம் ஒத்துழைக்குமாறு கேட்டால். பிறகு அவள் என்னை சுற்றி புடவையை சுற்றினால், சுற்றி மடிப்புகளை போட்டு எனது தொப்புலுக்கு கீழ் சொருகினால். பிறகு முத்தனையை மடித்து எனது தோளில் வைத்து கலைந்து விடாதேவாரு அவளுடைய safty பின் குத்திவிட்டால், இடிப்பிலும், மார்பு புறமும், புடவையை மடிப்புகளுகிடையும் பின் குதி என்னை சுற்றி பார்த்தால். நான் ஒன்றும் சொல்ல முடியாமல் நின்று கொண்டிருந்தேன் வெட்கதோடு. அவள் என்னை பார்த்து மிகவும் அழகா இருக்கு இந்த புடவை உங்களுக்கு என்றால். நான் வெட்கதோடு அவளை பார்த்து தலை குனிந்தேன்.

  • #218

    Vinu Akila (Thursday, 29 July 2021 12:05)

    Dear Ananthi, hope you like the story. Am just writing it, i will surely will put your suggestion but will add when it required. Am just writing that, when you Read it content should goes your mind and feel that, its real. This is not short story to add everything in a single shot. As i told before am planning to take this atory as much possible. I will make sure you guys will enjoy the story. Thanks to all your support.

  • #219

    Shylaja (Thursday, 29 July 2021 13:05)

    Vinu semmaya irukku di story continueee dii

  • #220

    நிலா (Thursday, 29 July 2021 14:17)

    அருமையான கதை vinu தொடர்ந்து எழுதவும்...

  • #221

    Vinitha (Thursday, 29 July 2021 18:30)

    Vinu un story read pana read pana feminine feeling athiga varuthu di sema ya enjoy panuran un story ya continue more

  • #222

    Kala (Thursday, 29 July 2021 21:44)

    Super vinu, sema story keep writing, love u

  • #223

    Raj (Thursday, 29 July 2021 23:16)

    Hi Viki, your story is awesome
    Saw the comment that u r a fan of ex-q-zit
    She primarily write forced mtf and ftm stories between couple.ur story will also move in that way?

  • #224

    Vinu Akila (Friday, 30 July 2021 00:08)

    Ananthi,shylaja, nila, vinitha and raj Thank you all for your support. With your encouragement am getting goosebumps myself. Hi raj am aslo mentioned that am big fan of sneha writer. In this story will go with both (husband and wife) involvement only. Hope you all will enjoy and dream yourself as a women. As a crossdresser i love to write story for my community people the way they like. Love you too.. Keep supporting me. If your are forced femination lover will make sperate story for you.

    And am sorry i got a work today, as family we are going out. The story will be delay, but for sure will add stories before the day ends. Thank you all. Love you all..

  • #225

    Vinitha (Friday, 30 July 2021 00:35)

    Vinu un story mariye neeum romba alaga pesura di very responsive story writer u r love u r story and u

  • #226

    Xxx (Friday, 30 July 2021 02:37)

    Solla marantha kathi-kamini...intha story enga kedaikum...pls..pls

  • #227

    Shylaja (Friday, 30 July 2021 03:11)

    Thank you di for giving us a fantastic story, love u di keep rocking

  • #228

    Simran Si (Friday, 30 July 2021 05:47)

    vino ஸ்டோரி சூப்பர் டி படிக்க படிக்க ஆர்வமாக இருக்குடி நீயாவது முழுசும் எழுதி டி

  • #229

    Vinu Akila (Friday, 30 July 2021 07:43)

    Thank you all for your support. Simran am not sure thia story will be stop like that. Defiantly will give you finishing touch. Don't worry. Also give me a feedback where you all felt and like yourself in this story. Love you all.

  • #230

    Vasantha (Friday, 30 July 2021 11:19)

    Vinu your very super pa pls continue

  • #231

    Vinu Akila -7-8-9 (Friday, 30 July 2021 13:00)

    கதை தொடர்ச்சி - நான் வெட்கதோடு அவளை பார்த்து தலை குனிந்தேன். பிறகு அவள் என்னை நீங்களே பாருங்கள் என கண்ணாடிக்கு அருகில் போகான்னால். நான் மெதுவாக நடந்து சென்று கண்ணாடியில் என்னை பார்த்தேன், அவள் சொன்னது போன்று என் உடல் அந்த புடவையில் மிகவும் நன்றாக இருந்தது, அவள் என்னை பார்த்து எப்படி இருக்கு என கேட்டால், நான் வெட்கதோடு தலை அசைத்தேன். பிறகு அவள் ஜாக்கெட், மற்றும் புடவை கட்ட ஆரம்பித்தாள். நான் அருகில் வந்து அவளிடம் நிஜமாக நான் எப்படி இருக்கிறேன் என பூட்டிப்போது அவளிடம் கேட்டேன், அவள் புடவை கட்டிக்கொண்டே இந்த புடவை என்னைவிட உங்களுக்கு பொருத்தமாக இருக்கு போதுமா என கோவம் கலந்த சிரிப்போடு சொன்னால். நான் சரி என சொல்லி நான் இப்போ எனன பண்ண வேண்டும் என்றேன், அவள் நெற்றை போலவே புடவையில் நடந்து உட்கார்ந்து பாருங்கள், பள்ளியில் இருப்பதை போன்று நினைத்து கொள்ளுங்கள் என்றால். பிறகு அவள் கைகளில் வளையல் போட்டு கொண்டு காதில் கம்மல் மாற்றிகொண்டால். பிறகு அவளுடைய புடவை, மற்றும் உடலை கண்ணாடிக்கு முன் நின்று திரும்பி பார்த்து அவளை சரி செய்து கொண்டால். நான் அவளிடம் இப்போ எப்படி பள்ளிக்கு செல்ல போகிறாய் என கேட்டேன், ஏனென்றால் எப்பொழுதும் நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் பைக் ல் செல்வோம். அவள் அதுக்கு நீங்கள் தான் கொண்டு விடணும், அதுக்குத்தான உங்களுக்கு ட்ரெஸ் பண்ணிவிட்டேண் என்றால், நான் அதிர்ந்து போய் என்னடி சொல்லற, நான் எப்படி வறது புடவை கட்டிக்கொண்டு என ஆவேசமாக அவளிடம் கேட்டேண். அவள் சிரித்து கொண்டே, கோவ படாதீங்க சும்மா சொன்னேன், எப்படியும் அடுத்த வாரம் புடவையில தான ரெண்டு பெரும் போக போறோம் அதுக்கு ஓடுமுறை இப்போவே வருவீங்களா என கேட்டேன் என்றால். நான், அடுத்த வரதுக்கு இப்போவேலாம் முபியது என சொல்லிவிட்டு கட்டிலில் அமர்ந்தேன். முத்தனையை கையில் பிடித்து கொண்டு உட்காருங்கள், இல்லை என்றால் அழதத்தில் பின் எடுத்து, புடவை அவிழ்ந்து விடும் என்றால், சற்று எனது இடுப்பை தூக்கி எனது முத்தனைய கையில் எடுத்து எனது மடியில் வைத்தேன். என்னிடம் நான் கிளம்புறேன் சாகதோழியிடம் நேர்றே என்னை சேர்த்து கூட்டி போக சொல்லி வர சொல்லியிருக்கேன் என சொல்லி அவளது கைப்பை எடுத்த தோளில் மாட்டினால்., எனக்கு ஒன்று புரியவில்லை, என்னிடம் எதற்கு முன்பே சொல்லவில்லை? அவள் என்னை இப்படி பார்த்தால் என்ன நினைப்பால் என பொலம்பினேன். என்னருகில் வந்து எதற்கு இப்படி குழப்பத்தோட இருக்கீங்க, எனக்கு ஒன்னும் புரியல, நான் அவளை தெரு முனையில் தான் நிற்க சொல்லியிருக்கேன் வந்தால் போன் செய்யும்படி சொல்லியிருக்கேன் என்று சொல்லி நீங்கள் புலம்பதீர்கள் என எனக்கு ஆறுதல் கூக்கொண்டே இந்த பெண்களை தினம் நாம் எதுவும் செய்ய வேண்டாம் விட்டுவிடலாம் என்றால்! நீங்கள் இதை நாம் செய்யலாம் என்ற நாளைலிருந்து நீங்கள் சரியாக இல்லை. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றால். நான் என்ன பேசுவது என்று புரியாமல் உட்கார்ந்துந்திருந்தேன். உங்களுக்கு இப்போ அதிக பயம், மற்றும் குழப்பம் அதிகம் ஆகிவிட்டது உங்களுக்கு, அதனால இதை இதோட நிறுத்திப்போம் என சொல்லும்போது, அவளை கூட்டிப்போக அவள் தோழி வந்துவிட்டதாக போன் செய்தால். அவளிடம் பேசிவிட்டு நீங்கள் உடையை மாற்றிக்கொள்ளுங்க நான் கிளம்புகிறேன் என சொல்லி கிளம்பினால், மெதுவாக எழுந்து வாசல் வரை சென்று பார்த்து போய்ட்டு வா என சொல்லி வழி ஆப்பிவைத்து, கதவை பூட்டி ஹாலில் அர்ந்தேன்., எனக்குள் குழப்பாங்களோடு, நான் எதற்கு இப்படி நடத்துக்கொள்கிறேன் என எனக்குள் கேள்விகள் கேட்டுகொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து மனைவி போன் செய்து, அவள் பள்ளிக்கு வந்தடைத்தேன், நீங்கள் குழபதில் சாப்பிடாமல் இருந்துவிடாதீர்கள், குழப்பம் இல்லாமல் வீட்டில் இருங்கள் என சொல்லி போனை வைத்தால். நான் எழுந்து மெதுவாக நடந்து கண்ணாடிகு அருகில் சென்றேன், என்னை கண்ணாடியில் என் மனைவி செய்ததை போல், முன்னும், பின்னும் திரும்பி பார்த்தேன். என் உடல் அந்த புடவையில் மெருகேரி இருந்ததை போல் உணர்ந்தேன். என் மனைவி மிகவும் அற்புதமாக எனக்கு புடவை கட்டி வைத்துள்ளது எனக்கு புரிந்தது, நான் எளிதாக இந்த பெண்கள் தின நாளை பெண்களுக்கான நாளாக மற்றுவேன் என நம்பிக்கை என்னுள் வந்தந்து. பிறகு நான் என் முத்தனையை கையில் பிடித்து கொண்டு நடந்து பார்க்க முடிவு செய்தேன், படுக்கை அறையிலிருந்து, ஹாலிற்கு மெதுவாக நடக்க ஆரம்பித்தேன், எனக்குள் சில பெண்மை எட்டி பார்க்க ஆரம்பித்தது.

  • #232

    Shylaja (Friday, 30 July 2021 13:12)

    பிறகு நான் என் முத்தனையை கையில் பிடித்து கொண்டு நடந்து பார்க்க முடிவு செய்தேன், படுக்கை அறையிலிருந்து, ஹாலிற்கு மெதுவாக நடக்க ஆரம்பித்தேன், எனக்குள் சில பெண்மை எட்டி பார்க்க ஆரம்பித்தது indha lines ellarukkum porundhum di super continue

  • #233

    Vinu Akila-9 (Friday, 30 July 2021 14:13)

    கதை தொடர்ச்சி - மெதுவாக நடக்க ஆரம்பித்தேன், எனக்குள் சில பெண்மை எட்டி பார்க்க ஆரம்பித்தது. மறுபடியும் கண்ணாடி அருகில் நின்று என்னை மேலிருந்து, கிழே வரை பார்த்து, நான் எதற்கு என் மனைவியிடம் நடந்து கொள்கிறேன் என கண்ணாடி முன் நின்று கேட்டுக்கொண்டேன். அவள் மிகவும் வேதனை அடைந்திருப்பால் என என் மனதிற்கு தோன்றியது, அவளை நான் எப்படி சரி செய்வதன்று புரியாமல் யோசித்து கொண்டே சமையலறைக்கு சென்று உணவை எடுத்து ஒரு தட்டில் போட்டுகொண்டு, டேபிலிள் வைத்துவிட்டு, கைகளை கழுவ சென்று, பிறகு அதை என் முந்தானையில் துடைத்து கொண்டு என் மடியில் போட்டு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். சாப்பிட்டுக்கொண்டே என்ன செய்தால் மனைவி மறுபடியும் சாதாரணமாக ஆவல் என யோத்தேன். சாப்பிட்டு முடித்து விட்டு, அனைத்தையும் துடைத்து, கழுவி முடித்து படுக்கை அறைக்கு சென்றேன், என்னவோ தெரியவில்லை நான் மறுபடியும் கண்ணாடிக்கு அருகே நின்றுக்கொண்டேன், என்னை சுற்றி பார்த்து என்முகத்தை பார்த்த போது நான் வெட்கப்படுவது எனக்கு தெரிந்தது. என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை, எதற்காக என்னுள் இவாறு தோன்றுகிறது என புரியாமல் என் கைகளால் முகத்தை துடைத்து பார்த்தேன், அப்போது என் உடலில் இருக்கும் உடைக்கும் என் முகத்திற்கும் பெரிய வித்தியாசம் தெரிந்தது, ஏனெனில் எனது மீசை சற்று வித்தியாசமாக இருந்தது. சிறிது நேரம் அதை தடவி பார்த்து படுக்கையில் அமர்ந்தேன். மனைவியை எப்படியாவது சமாதானம் படுத்திவிடவேண்டும் என்று என் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது, பிறகு அவளுக்கு நான் பெண்ணை போன்று, பெண்களை தினத்தன்று செல்வதற்கு சம்மதம் தெரிவிப்பதை தெளிவு படுத்த என் முகத்தில் இருக்கும் எனது மீசையை எடுக்க முடிவு செய்தேன், இதுவரை நான் எனது மீசையை எடுத்தது இல்லை எனக்கு நினைவு வந்த முதல். எப்படி ஆனாலும் அடுத்த வாரம் இதை செய்துதான் ஆக வேண்டும் அதனால இப்போதே செய்து மனைவிக்கு சமாதானம் பேச முடிவு செய்தேன். மெல்ல எழுந்து புடவை முந்தானையை இடுப்பில் சொருகி கொண்டு குளியல் அறைக்கு சென்றேன், அங்கு இருக்கும் எனது ஷேவிங் பிளேடு மாற்றி ரெடி செய்தேன், பிறகு எனது துண்டை எடுத்து எனது மார்பின் மேல் போட்டுகொண்டு(சோப்பு நுரை படாமல் இருக்க ) ஏனாதிமுகத்தில் தண்ணீர் தலித்து ஷேவின் நுரையை முகத்தில் தடவி, பிளேடை எடுத்து வழிக்க ஆரம்பித்தேன். ஒரு பக்கம், அப்புறம் மறுபக்கம் என இரு புறமும் எடுத்து, என் முகம் கழுவி பார்த்தேன், சற்று வித்தியாசமாக தோன்றியது, மறுபடியும் நுரை தடவி, வழித்து கொண்டு முகத்தை நன்றாக கழுவி, புடவையை சற்று தூக்கி கால்களையும் கழுவிக்கொண்டு வெளியே சென்றேன். முகத்தை துண்டால் துடைத்து கொண்டு கண்ணாடி அருகே சென்று, பார்த்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இப்பொழுது என் பெண்மை என் முகத்திலும் ஒளிர்ந்தது.

  • #234

    Shylaja (Friday, 30 July 2021 21:47)

    Super di vinuuuuu

  • #235

    Anandhi (Saturday, 31 July 2021 00:13)

    அருமை அருமை தோழியே வினு தொடர்ந்து எழுதுங்கள்

  • #236

    Priya rajkumar (Saturday, 31 July 2021 02:10)

    Super pa ... pls continue

  • #237

    Vinu Akila-10 (Saturday, 31 July 2021 03:08)

    கதை நன்றி ஷைலஜா, ஆனந்தி மற்றும் பிரியா உங்களது விருப்பத்திற்கு.

    தொடர்ச்சி - இப்பொழுது என் பெண்மை என் முகத்திலும் ஒளிர்ந்தது. பிறகு என் மனைவியை நினைத்து கொண்டு அவள் எப்பொழுதும் பள்ளிக்கு கிளம்புவதை பல முறை பார்த்திருக்கிறேன். அவளை போன்று செய்து பார்க்கலாம் என மந்துக்குள் தோன்றியது. அருகில் இருந்த நாற்காலியை நாகற்றி கண்ணாடிக்கு முன்பு அமர்ந்து பவுடர் எடுத்து என் முகத்திற்கு தடவினேன், முகம் பல பலப்பாக இருந்தது. பிறகு அருகில் இருந்த லிப்ஸ்டிக் கையில் எடுத்து பார்த்தேன், ஒருபுறம் அதை உதட்டில் தடவிக்கொள்ள ஆசை, மறுபுறம் ஒரு விதமான கூச்சம் என்ன செய்வதின்று புரியாமல் கண்ணாடியை பார்த்தாப்படி யோசித்து கொண்டே இருந்தேன், திடீறேன்று எனது போன் ரிங் ஆனது, எனது மனைவி தான் அழைத்தால், நானும் போனை எடுத்து ஹலோ என்றேன், அவள் என்னிடம் என்ன பண்றீங்க சாப்டீங்களா என்றால்? நான் சாப்பிட்டுவிட்டேன் என்றேன். அவள் சரி என சொல்லி வீட்டில் தானே இருக்கீங்க என கேட்டால்? நான் எங்கே போக போகிறேன், வீட்டிலே தான் இருக்கேன் என்றேன். அதற்கு அவள், சரி என சொல்லி, ஒரு கூரியர் வரும் அமேசானில் இருந்து அதை வாங்கி வையுங்கள், பிரித்து விடாதீர்கள் அதை நான் திரும்ப அனுப்பவேண்டும் என கூறினால். எனக்கு பேராதிர்ச்சி, புடவையை கட்டிக்கொண்டு நான் எப்படி அவரை சந்திப்பது என்று. உடனே அவளிடம் நானா? நான் எப்படி வெளியே சென்று வாங்குவது, என வேகத்தோட கேட்டேன். அவள் என்ன ஆனது அவர் நாம் வீட்டிற்கு முன்னாள் வந்து கொடுத்துவிட்டு போவார் எனறால். நான் வெளியில் வைத்து விட்டு போக சொல்லு நான் எடுத்துகிறேன் என்றேன். அவள் என்ன ஆச்சு இப்போ, எதற்கு இப்படி பதர்றமாக பேசுறீங்க என்றால்? நான் அவளிடம் என்ன மறந்துவிட்டாயா? என்னை எப்படி வீட்டில் விட்டுவிட்டு போனாய் என்று கேட்டேன்? அவள் சற்று மெதுவாக இருங்கள் என சொல்லி, சிறிது நொடிகள் கழித்து, இன்னும் நீங்கள் உடையை மற்றவில்லையா? இன்னும் புடவையில் தான் இருக்கீங்களா என்றால். நான் சத்தமாக சொல்லாத என்று சொல்லி, ஆமாம் என்றேன் மெல்லிய குரலோடு. நான் தனியாக வாழ்த்துக்கள் வந்துதான் பேசுகிறேன் என்றால், பிறகு அவள் நான் தான் உங்களை உடை மாற்றிக்கொள்ளுங்கள், இது சரி வராது என்று சொல்லிட்டு வந்தானே, எதற்கு இன்னும் புடவையில் இருக்கீங்க என கேட்டால். ஏதற்கு என கேட்டேன்? அவள் உங்களை என்னால், வருத்தத்தோட பார்க்க முடியவில்லை, நீங்கள் மிகவும் கஷ்ட படுவதை என்னால் ஏற்று கொள்ள முடியாது, அதனால நாமேப்பொழுதும் போலவே பள்ளிக்கு சென்று வருவோம் என்றால். நான் சற்றும் யோசிக்காமல் என்னை மன்னித்து விடு, இது போன்று இனிமேல் நான் செய்ய மாட்டேன், நீ என்மேல் இவ்வளவு அன்பு வைத்திருப்பதை கேட்கும் பொழுது உன்னை கட்டியனைக்க தோன்றுகிறது, ஆனால் நீ இப்போ என் கூட இல்லை, உன்னை வீட்டில் கவனத்திக்கொள்கிறேன் என்றேன். அவள், சரி போதும் வந்தவுடன் பாப்போம் சீக்கிரம் உடை மாற்றி அந்த கூரியர் வாங்கி வையுங்க என்றால். நான் இல்லை அவரை வெளியே வைத்துவிட சொல்லிடு, நான் எடுத்துகிறேன் என்றேன். அவள் இன்னும் அரை மணிநேரம் கழித்து தான் வருவார், நீங்கள் அதற்குள் உடையை மாற்றிக்கொள்ளுங்க என்றால், நான் இல்லை நீ போட்டிருக்குற பின்புற பின்னை என்னால் எடுக்க முடியவில்லை, நான் எடுக்க முயான்று புடவை கிழிந்துவிடாபோகிறது என்றேன். அவள் சற்று சிரித்து, சரி விடுங்க நான் அவரை வீட்டுக்கு வெளியே வைத்து விட சொல்லகிறேன் என்றால். நானும் சரி என சிரித்து கொண்டே நீ சாப்டியா என கேட்டேன். இப்போதான் சாப்பிட்டு உங்களுக்கு போன் செய்தேன் என்றால். பள்ளியில் ஏதும் சொன்னார்களா நான் வரவில்லை என்று கேட்டுதற்கு, அதெல்லாம் ஒன்றும் இல்லை எனசொள்ளி அவள் வகுப்பிற்கு நேர ஆகிவிடும் நான் முகம் கழுவி போவதற்கு நேரம் சரியாக இருக்கும் என சொல்லி போன் வைக்குறேன் என்றால். நானும் சரி பார்த்து வீட்டிற்கு வா பள்ளி முடிந்து என சொல்லிவிட்டு போனை கட் செய்தேண். பிறகு மெல்ல எழுந்து என் மனைவியை நீணித்து பெருமை அடைந்துகொண்டேன். மெல்ல நடந்து ஹலிருக்கு சென்று டிவி ஆண் செய்து உட்கார்ந்துத்தேன். இந்த புடவையை கையால்வது சிரிது கடினமகத்தான் இருக்கிறது, பெண்களின் நிலை சற்று கடினம் என தோன்றியது. சிறிது நேரம் கழித்து வீட்டின் காலிங் பெல் அடித்தது, அதிர்ச்சியுடன் கதாவிற்கு அருகில் நின்று, அருகில் உள்ள ஜன்னல் திரையை சற்று விலகி எட்டி பார்த்தேன் ஆமெசான் டெலிவரி பாய் வந்துவிட்டார். அவர் கையில் ஒரு சிறிய பெட்டியை வைத்து கொண்டு நின்றாள். நான் வேகமாக சென்று என் போனை எடுத்து என மனைவிக்கு போன் செய்தேன்.,, அவள் எடுக்கவில்லை. எனக்கு படப்பிப்பாக என்ன செய்வதரியாது நின்றேன். சிறிது நொடியில் மனைவி போபே செத்தால், எடுத்து என்ன ஆச்சு எடுக்கல என்றேன், வகுப்பில் இருக்கேன் என்ன சொல்லுங்க என்றால். அமேசான் பையன் வந்துருக்கிறார், நீ அவரிடம் சொல்லவில்லையா வெளியே வைத்துவிட்டு செல்லும்படி என பதர்றதுடன் கேட்டேன், அவள் மன்னிக்கவும் நான் மறந்துவிட்டேன் இப்போ நான் போன் செய்து சொல்லிவிடுகிறேன் என சொல்லி போனை கட் செய்தால். நான் மறுபடியும் காதவிற்கு அருகில் சென்று துணையை விளக்கி அவரை பார்த்தேன், என் மனைவி அவருக்கு போன் செய்து பேசினால். அவர் சரி என சொல்லி கதாவிற்கு அருகில் வைத்து விட்டு சென்றார். எனக்கு சிறிது நேரத்தில் மனது பதறிவிட்டது. மெல்ல நடந்து சென்று தண்ணீர் குடித்து விட்டு என் முத்தனையல் வயினை துடைத்து கொண்டு காதவின் அருகில் சென்றேன்.

  • #238

    Raj (Saturday, 31 July 2021 03:34)

    Hi vinu,thanks for the reply.yeah i like forced fem stories but this story is too good and it looks u r not new to writing. I am just an admirer not crossdresser

  • #239

    Anandhi (Saturday, 31 July 2021 04:41)

    Excellent vinu keep rocking

  • #240

    Shylaja (Saturday, 31 July 2021 09:37)

    Way to go

  • #241

    Vinu Akila-11 (Saturday, 31 July 2021 09:49)

    கதை தொடர்ச்சி - மெல்ல நடந்து சென்று தண்ணீர் குடித்து விட்டு என் முத்தனையல் வயினை துடைத்து கொண்டு காதவின் அருகில் சென்றேன். ஜன்னல் துணியை திறந்து வெளியே யாரும் இருக்கிறார்களா என பார்த்தேன், இருப்பினும் எங்களது வீடு சிறிது இடைவேளை விட்டு தான் இருக்கும் இந்தடத்தில். பிறகு கதவை திறந்து தலையை மட்டும் வெளியில் விட்டு பார்த்தேன், யாரும் இல்லை என்பதை உறுதி செய்து, புடவை தூக்கி காலை வெளியில் வைத்தேன், எனக்குள் ஒரு படபடப்பு உள்ளிருந்தது. பிறகு அந்த பெட்டியை எடுத்து வேகமாக திரும்பி உள்ளே நுழைந்தேன். கதவை தாலிட்டுகொண்டு உள்ளே நடக்க ஆரம்பித்தேன், அவள் சொன்னதை போல் பெட்டியை ஓரம் வைத்து விட்டு அவளுக்கு, பெட்டியை எடுத்து விட்டேன் என மெசேஜ் அனுப்பினேன். மணி மதியம் மூன்று ஆனது டிவி ஆப் செய்து, படுக்கை அரக்கு சென்றேன், சிறிது ஓய்வெடுக்கலாம் என்று, இந்த புடவையில் நடப்தார்க்கும், உட்காருவதற்கும் சிறிது யோசித்து செயல்படவேண்டும். இல்லையென்றால் மிகவும் கடினம். உள்ளே சென்று முந்தானையை கையில் பிடித்து கொண்டு மெல்ல சாய்ந்தேன் கட்டிலில். புடவையில் காலை நீட்டி படுக்க முடியவில்லை பின் போட்டிருப்பதால். காலை குறுகி கொண்டு படுத்தேன், எவ்வளவு சிரமம் பெண்களை போன்று இருப்பதற்கு, என புரிந்தது. ஏனென்றால் நாண் என் மனைவியை பெருமாபாலும் புடவையில் தான் பார்த்திருக்கிறேன். மற்றவகலாம் எப்பொழுதாவது தான் உடுத்துவால், எனக்கு அவள் புடவையில் பார்க்காதண் பிடிக்கும் என்பதால். இப்பொழுது தான் எனக்கு உணர்கிறது புடவையில் இருப்பது எவ்ளோ கடினம் என்று. படுத்தும் தூக்கம் வரவில்லை. யோசனையில் இருந்ததால் நேரம் சென்றது தெரியவில்லை. மணி 4:30 ஆனது. மனைவி வர நேரம், வந்து என்னை பார்த்தால் என்ன சொல்லவால் என்ற தயக்கத்தோடு முகம் கழுவி துடைத்து கொண்டு கண்ணாடி அருகே சென்று, புடவை சரியாக இருக்கிறதா என பார்த்தேன். முத்தனையை மற்றும் மார்பின் பகுதியில் சிறிது இழுத்து விட்டு, என் முகத்தை மீசை இல்லாமல் பார்க்கும் போது ஒருவிதமான உணர்ச்சி தோன்றியது. பிறகு கண்ணாடியில் எனது மனைவியின் போட்டு ஒன்று ஒட்டியிருந்தது, அதை எடுத்து என் நெற்றியில் வைத்து கொண்டு எனது பான்ட் பாக்கெட்டில் இருந்து கைக்கூட்டாயை எடுத்து கொண்டு ஹாலில் சென்று அமர்ந்தேன். எனது போனை எடுத்து அவளுக்கு போன் செய்தேன், அவள் எடுத்து ஆட்டோ வில் vanthu�கொண்டு இருக்கிறேன், இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவேன் என்றால். நானும் மனதை தேற்றிக்கொண்டு, கைக்கூட்டாயல் எனது முகத்தை மறைத்து கட்டிமோண்டேன் அவளுக்கு,, நான் ரெடி ஆகிவிட்டேன் பெண்கள் திஷ்ணத்திற்கு என உணர்த்த, அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சிகு. நான் காத்துகொண்டு இருந்தேன் அவளுக்காக.சிறிது நேரத்தில் வெளியில் ஆட்டோ சத்தம், நான் கதவுக்கு அருகில் சென்று பார்த்த போது எனது மனைவி ஆட்டோவில் இருந்து இறங்கி, பணம் கொடுத்துகொண்டிருந்தால். நான் சிறிது வெட்கதோடு கதாவிற்கு அருகில் நின்று கதவை திறக்க ரெடியாக நின்றேன். கதவை தட்டினால், கதவை திறந்து நான் அவள் முன் முகத்தை மறைத்து நின்றேன். அவள் சிறித்து கொண்டே உள்ளே நுழைந்தால், இன்னும் புடவையில் தான் இருக்கீங்களா என்று சொல்லிக்கொண்டே. எதற்கு முகத்தை மூடி இருக்கீங்க, மீசையை மறைச்சு எப்படி இருக்குனு பாத்தீங்களா என்றவரே நடந்தால், நானும் அவள் பிணநாள் சென்றேன், கைப்பயை உள்ளே வைத்து விட்டு வெளியில் வந்தால். இன்னும் எட்கற்கு முகத்தை மூடிக்கொண்டே இருக்கீங்க வாங்க இப்டி, பின் எடுத்து விடுறேன் உடை மற்றுங்கள் என்றால். நான் ஏதும் சொல்லாமல் நின்று கொண்டே இருந்தேன்,, அவள் என் அருகில் வந்து என் மேல் கை வைத்து திரும்புங்க என்றால், நான் அவள் கைகளை பிடித்து வேண்டாம் என்று சொல்லி, உன்னை வருத்த பட வைத்ததற்கு மன்னிப்பு கேட்டேன். அவள் எதற்கு இப்டிலாம் பேசுறீங்க, நீங்கள் என்ன செய்வீங்க, எந்த ஒரு ஆணும் இப்படி செய்ய ஒற்றுக்கொள்ள மாட்டார்கள், நீங்கள் மட்டும் எப்படி எனக்கு ஒன்னும் வருத்தம் இல்லை நீங்க தான் ரொம்ப கஷ்ட பட்டுவிட்டிர்கள் என்றால். நான் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லி நீ எவ்வளவு அன்பு என் மேல் வைத்திருக்கிறாய் என எனக்கு தெரியும், இருந்தாலும் எனக்குள் இருந்த தயக்கத்தினால் இப்படி நடந்து கொண்டேன் என அவளை கட்டி புடித்தேன். அவள் சரி விடுங்கள், உடை மற்றுவோம் வாங்க என சொல்லி என் இடுப்பில் இருந்த அந்த பின் எடுக்க கை வைத்தால், நான் வேண்டாம் என்று அவள் கைகளை பிடித்தேன். அவள் என் முகத்தை பார்து என்ன புட வையை கழட்ட மனது வரவில்லையா என சிரித்தாள். அப்படி இல்லை கொஞ்சம் பொறுமையா இரு என்றேன். அவள் முதலில் முகத்திலிருந்து துணியை எடுங்கள், இப்படி பார்க்க எனக்கு நீங்க நிஜ பெண் போலவே தெரிகிறது என்றால். இப்போவே அப்படி தெரியுதா என கேட்டேன். அவள் ஆமாம், உங்களை காலையில் பார்க்கும் போது, மீசையில் பார்க்கும் போது, கொஞ்சம் தயக்கமாக இருந்தது ஏனென்றால் உங்களுக்கு புடவை சரியாக செட் ஆகிடுச்சு, முகம் மட்டும் இல்லை, நான் உங்களுக்கு விருப்பம் இல்லாமல் எதையும் செய்ய கூடாது என ஏதும் சொல்லல, ஆனால் இப்போ உங்கள் மீசையை மறைத்த பிறகு உங்கள் உடல் மற்றும் முகம் பெண்களை போன்றே இருக்கிறது என்றால் வெட்கதோடு. நிகமாக சொல்லகிறையா என கேட்டு, எனது முகத்தில் இருந்த துணியை விலகினேன்.

  • #242

    Shylaja (Saturday, 31 July 2021 10:52)

    Semma interesting ah irukku di superrrrrrr

  • #243

    Anandhi (Saturday, 31 July 2021 11:27)

    Vinu going really well pls continue

  • #244

    Vinu Akila -12 (Saturday, 31 July 2021 12:29)

    கதை தொடர்ச்சி - எனது முகத்தில் இருந்த துணியை விலகினேன். அவள் என்னை பார்த்து வயடைத்து போனால், என்னை மேலிருந்து கிழ பார்த்து அவள் வாயை காகளால் மூடினால். என்னடி ஆச்சு இப்போ இப்படி பாக்குற என கேட்டதற்கு, அவள் நீ யாருமா பொண்ணு நீ, என் கணவர் போலவே இருக்க என கிண்டல் செய்தால்! நான் வெட்கதோடு, சும்மா இருடி கிண்டல் பண்ணாத என சிணுங்கினேன். அவள் ஆச்சரியத்தோடு என் முகத்தை கைகளால் தடவி பார்த்தால், என் மீசை இருந்த இடத்தில் அவள் கை வைத்து இங்க இருந்த மீசை எங்க அகில் என கேட்டால் சிரித்து கொண்டே. நான் வெட்கதோடு இந்த உடைக்கு அது சரியாக இல்லை என எடுத்துவிட்டேன் என சிரித்து கொண்டே பதில் கூறினேன். அவள் உடனே, நான் வந்தவுடன் உங்கள் முகத்தை பார்த்தேன், காலையில் நான் உங்களுக்கு பொட்டு வைக்கவில்லை, ஆனால் உங்கள் நெற்றியில் அதை நான் பார்த்து, எதோ சும்மா வைத்திருப்பீர்கள் என நினைத்தேன் ஆனால் இப்போ நீங்க உங்க மீசையை எடுத்து எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கு அகில் என கன்னத்தை கிள்ளினால். பிறகு என்னிடம் என்ன முடிவு பண்ணிருக்கீங்க என கேட்டால்? நான் அவளிடம் நான் என்ன சொல்லல, நான் என் மீசையை வழித்துவிட்டு புடவை கட்டிக்கொண்டு உன் முன் நிற்கிறேன் பிறகு என்ன கேள்வி கேட்கிறாய் என்றேன். அவள் ஆச்சரியத்தில் உண்மையாகவா, பிறகு வருத்தம் படமாட்டேங்களே என கேட்டால்? நான் இல்லை, இனி நீ என்ன சொன்னாலும் நான் வருத்த படமாட்டேன், நாம் பெண்கள் தினத்தன்று பெண்களை பெருமை படுத்துவோம் என அவளை கட்டி பிடித்தேன். அவள் சரி என சொல்லி, வேற என்ன பண்ணீங்க புடவை கட்டிக்கொண்டு என கேட்டால்? ஒன்றும் பண்ணல சும்மா நடந்து பார்த்தேன் அவ்ளோதான், அப்புறம் கூரியர் வந்த உடன் பயந்து உனக்கு கால் செய்தேன் என்றேன். அவள் உடனே நல்ல வேலை நியாபகம் படுத்தினீர்கள், அதை திரும்ப அனுப்ப வேண்டும் என நினைத்து வந்தேன், ஆனால் இப்பொது அது கண்டிப்பாக தேவைப்படும் என்றால். நான் என்ன அது என கேட்டதுக்கு, அவள் எங்க வச்சீங்க எடுத்துட்டு வாங்க என்றால். நான் அதை எடுக்க படுக்கை அறைக்கு சென்று அந்த பெட்டியை எடுத்து கொண்டு வரும் போது, எனது முந்தானையை என் கையில் பிடித்து கொண்டு நடந்து வந்தேன், என் மனைவி பார்த்து, பரவாயில்லை முந்தானையை சரியாக பிடித்து வரீங்க என்றால். பிறகு இருவரும் நாற்காலியில் அமர்ந்து மனைவி அதை பிரிக்க ஆரம்பித்தாள், நான் அவளிடம் என்ன இது என கேட்டேன்? அவள் அவசரம் வேண்டாம் உங்களுக்கு தான் இந்த பார்சல் வெயிட் பண்ணுங்க அப்டியே திரும்பி உட்காருங்க, இது நீங்க எனக்கு மீசையை எடுத்து ஆச்சரியம் படுத்திய போலவே, இது உங்களுக்கு ஆச்சரியமான ஒரு விஷயம் என சொல்லி திரும்பி உட்கார சொன்னால். நான் குழப்பதோடு திரும்பி உட்கார்ந்துத்தேன். அவள் கவரை பிரித்து, என்னிடம் ரெடியா என கேட்டால், நான் திரும்பவா என அவளிடம் கேட்டதற்கு இப்போவேண்டாம் நான் பொறுதியா பிறகு பாருங்கள் என சொல்லி என் தலையில் எதோ மாட்டினால். நான் என்னவென்று புரியாமல் உட்கார்ந்து இருந்தேன். அவள் பொறுத்திவிட்டு எனது கண்களை மூட சொல்லி என்னை எழுந்து நடக்க சொன்னால் என் கைகளை பிடித்துக்கொண்டு. சிறிது நேரத்தில் என்ன நிற்கவைத்து கண்களை திறக்க சொன்னால், அவள் என்னை பார்த்து ரொம்ப அழகாக இருக்கீங்க யாருமே இப்போதான் ஒரு முக்கியமான தோற்றம் கிடைத்திருக்கிறது என சொல்லி என்னை கண்ணாடிக்கு முன் திருப்பினால், எனக்கு பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியம் என் தலையில் விக் மாட்டி நான் பெண்ணை போன்றே அதில் தெரிந்தேன், அவள் பின்னாடியிருந்து முபியை முன் பக்கம் எனது வலது தோளில் எடுத்து போட்டால். அசல் பெண்ணை போன்று நின்று கொண்டிருந்தேன் கண்ணாடிக்கு முன்பு, அவளை பார்க்க முடியவில்லை, எனக்கு வெட்கம் என்னை அறியாது வந்து விட்டது. தலை குனிந்தவரே நின்று கொண்டிருந்தேன். அவள் என் கன்னத்தை கைகளால் தூக்கி, என்ன ஆச்சுமா, வெட்கப்படுறீங்களா, எப்படி இருக்கு என கேட்டால். நான், என்னால் நம்ப முடியவில்லை இது நந்தானா என்று வெட்கத்துடன் அவளிடம் சொல்லி, எதற்கு இதை வாங்கின என கேட்டேன். இது நேர்றே ஆர்டர் செய்து விட்டேன், நாம் முடிவு செய்தவுடன் ஆனால் உங்களுக்கு விருப்பம் இல்லை என நினைத்து தான் அதை கேன்சல் செய்ய முயற்சித்தேன் ஆனால் அது முன்பே, டெலிவரிகு ரெடி ஆகிவிட்டது. ஆனால் இப்போ இதை பொறுத்திய பிறகு வாங்கியதற்கு அர்த்தம் கிடைத்து விட்டது என்றால். நான் எவ்வளவு என கேட்டதற்கு, அவள் இரண்டையிரம் ருபாய் என்றால். எதற்கு இவ்வளவு விலை கொடுத்து, ஒரு நாளுக்கு வாங்கின, என கேட்டதற்கு அவள், முடி பெண்களுக்கான அடையாளம் அது இல்லாமல் எப்படி நீங்கள் போவீர்கள், இப்போ இதை பொறுத்திய உடன் பெருபலும் பெண்ணை போன்று இருக்கிறது இல்லையா என சொன்னால். நான் சந்தேகத்தோடு பெருமாபாளுமா? முழுமையாக இல்லையா என அவளிடம் கேட்டேன். அவள் சிரித்து கொண்டே கன்னடயில் உங்களை பாருங்கள், பார்த்துவிட்டு என்னை பாருங்கள் என்றால். நான் திரும்பி கண்ணாடியை பார்த்து விட்டு, திரும்பி அவளை பார்த்தேன், என்ன ஒன்றும் தோணலையே என்றேன். அவள் சிரித்துக்கொண்டே ஒன்னு தெரியலையா? திரும்புங்கள் என்றால், அவளும் எனக்கு அருகில் நின்று கொண்டு இப்போ பாருங்கள் என சொன்னால். நான் இருவரையும் பார்க்கும் போது நாம் திருமணம் செய்துகொண்ட போட்டு எடுத்த போட்டோ தான் நியாபகம் வருது என்றேன். ஓ அப்படியா? இல்லையே அப்போ நீங்க வேஷ்டி தானே போட்டுருந்தீங்க நான் தான் புடவை கட்டிருந்தேன், நீங்களுமா புடவை கட்டி இருந்தீங்க என கிண்டல் செய்து, நன்றாக பாருங்கள் என்றால். நான் எனக்கு ஒன்றும் புரியவில்லை போடி என சொல்லி நகரும் போது, அவள் என் கைகளை பிடித்து நில்லுங்கள் என இழுத்து நன்றாக பாருங்கள் என்றால்.

  • #245

    Vinu Akila (Saturday, 31 July 2021 12:35)

    Thank you Raj,, shylaja and ananthi for your comment's. Hi Raj i too like foreced femination. Will try to write story for you once i finish this story. Also please tell me if am boring with these story. I will short this story and finish it up! If you all ok i can continue with this way but it will go longer only for end. Please give me your suggestion. Thanks in advance

  • #246

    Jasmine (Saturday, 31 July 2021 12:50)

    Super di story plzzzzzz continues vinuakila

  • #247

    Gayathri (Saturday, 31 July 2021 14:45)

    Romba nalla iruku vinu..pls continue....

  • #248

    Swetha (Saturday, 31 July 2021 17:03)

    Vinu the story is pretty original and so organic.. Could visualize things by reading it. Great writing skills. Great going

  • #249

    Kavi (Saturday, 31 July 2021 21:31)

    Super di, real story ya pa,keep writing❤���

  • #250

    சங்கவி (Saturday, 31 July 2021 21:51)

    வினு cross dressing இருந்து அப்படியே ஹார்மோன் மற்றும் லெஸ்பியன் sex நீண்டநாள் எழுதுங்க

  • #251

    Vinu Akila (Saturday, 31 July 2021 22:17)

    Jasmine, gayathri and sangavi thanks for your comment's. Hi swetha and extra thanks to you for your words. I expected this one only, because i felt scare that i may boring you guys. Am really Happy receive good complement from you guys. Love you all. Sangavi this story won't go for Harmon's change's. Man will be a man, women will be a women. So am sorry for disappointing you.

  • #252

    Vasantha (Saturday, 31 July 2021 22:59)

    Vinu your very super

  • #253

    Vinu Akila -13 (Sunday, 01 August 2021 01:06)

    கதை தொடர்ச்சி - அவள் என் கைகளை பிடித்து நில்லுங்கள் என இழுத்து நன்றாக பாருங்கள், என்றால். பிறகு என் கைகளையும், உங்கள் கைகளையும் பாருங்கள் என்று சொல்லிவிட்டு என் கைகளில் வளையல், என் காதில் தோடு, கழுத்தில் செயின் மற்றும் நீங்க கட்டின தாலி, சற்று அவள் புடவையை தூக்கி உங்களது புடவையையும் தூக்குங்க என்றால். நானும் சிரித்து உயர்தினேன் என் புடவையை. பாருங்கள் எனது காலில் கொலுசு, மற்றும் நீங்கள் போட்டுவிட்ட மெட்டி. இதில் எதுவுமே உங்களிடம் இல்லை அப்புறம் எப்படி முழு பெண்ணாக நீங்கள் தெரிவிர்கள் என்றால்.நான் அவளிடம் இப்போ எதுக்கு அதெல்லாம், அன்னைக்கு போட்டால் போதாதா என்றேன். அவள் சற்று கோபித்து கொண்டு என கைகளை விட்டுவிட்டு, இட்கற்கு தான் நாம் எதையும் செய்ய வேண்டாம் என்றேன், நீங்கள் தான் இனி எதற்கும் தடை சொல்ல மாட்டேன் என்று சொல்லி மீசையெல்லாம் எடுத்து சம்மதம் சொன்னீங்க. இப்போ மறுபடியும் ஆரம்பித்துவிட் டீர்கள் என்றால். என்னால் எதுவும் பேச முடியவில்லை, அவள் வேதனையில் பேசும்போது. நான் எதற்கு இப்படி மறுப்பு சொல்கிறேன் என புரியாமல் தவித்தேன். மெல்ல அவள் அருகில் சென்று புடவை முத்தனைய கையில் பிடித்து கொண்டு கிழ உட்கார்ந்துத்தேன். அவள் மடியில் கை வைத்து, மன்னித்து விடு, எனக்கு என்ன செய்யறது புரியல. நான் கண்டிப்பா இதை செய்ய வேண்டும் என தோன்றுகிறது. ஆனால் கொஞ்சம் கூச்சமா இருக்கு அதான் இப்படி ஆகுது என கண் கலங்கினேன். அவள் என்னை எழுந்து அருகில் உட்கார சொன்னால், நான் பிரவாயிலை, என சொல்லி அவள் மடியில் தலை சாய்ந்தேன். அவள் வருத்த படத்தீர்கள் என்று என் கண்களை துடைத்தால், நான் அதற்கு தான் இந்த முடிவை மாற்றிக்கொள்வோம் என கூறினேன், நீங்கள் அவசர பட்டு மீசையெல்லாம் எடுத்து விட்டர்கள், ஒன்றும் பிரச்னை இல்லை எழுந்து உடை மாற்றுங்கள் இதை இதோடு விட்டுவிடுவோம் என்று சொன்னால். பிறகு அவள் என் தலையை தூக்கி, எழுந்து நீங்கள் எப்போவும் போல் ஆண்கள் உடையை அன்னியுங்க என சொல்லி என் பின்னால் சொருக பட்ட பின் ஐ எடுத்து விட்டு, இடுப்பு மற்றும் மார்பில் குற்ற பட்டவற்றையும் எடுத்துவிட்டால். இப்போ நீங்கள் புடவையை கழட்டி வேறு உடை அணிந்து கொள்ளுங்கள் என சொல்லி அவள் உடையை கழட்டி நயிட்டியை எடுத்து மாட்டிக்கொண்டு குளியலறைக்கு சென்று முகம் கழுவி சமையல் அறைக்கு சென்றால். நான் சிரிது நேரம் கழித்து எழுந்து, புடவையோடு வெளியே சென்று பார்த்தேன், அவள் முகம் சோர்வாக சமையல் ஆரம்பித்தாள். எனக்குள் ஒரு விதமான குற்ற உணர்ச்சி. நான் ஆண் என கர்வம் கொண்டவனாக உணர்ந்தேன், என்னை நினைத்து கேவலமாக உணர்ந்தேன். பிறகு சிறிது கோவத்தோடு மறுபடியும் உள்ளே சென்று கதவை மூடி எனது எனது புடவையை கழட்டி தூக்கி எரிந்து, கண்ணாடி முன் நின்று எனக்குள் இருக்கு ஆதங்கத்தை அழுது புலம்பினேன், என் மனது ஏற்றுக்கொண்டலும் எனது ஈகோ என்னை விடவில்லை என பொலம்பினேன். என மனைவியிடம் நான் இதுவரை எந்த வித கருத்து வேறுபாடுகள் இல்லாமல் வாழ்ந்து வந்தோம், இந்த ஈகோவினால் இன்று அது வந்துவிட்டது என பொலம்பி கொண்டே கட்டிலில் சென்று அமர்ந்தேன் போட்டிருந்த பாவாடை, ஜாக்கெட் டோடு.

  • #254

    Vinu Akila -13 (Sunday, 01 August 2021 03:49)

    கதை தொடர்ச்சி - பொலம்பி கொண்டே கட்டிலில் சென்று அமர்ந்தேன் போட்டிருந்த பாவாடை, ஜாக்கெட் டோடு சிறிது நேரத்தில் என்னை நான் சம்மதனம் செய்து கொண்டு இனி என் மனைவியை வருத்தம் படுமாறு நடந்துகொள்ள கூடாது என முடிவெடுத்தேன். அவள் என் மீது வைத்திரும் மதிப்பிற்கும், அன்பிற்கும் நான் அவளை கையில் தாங்க வேண்டும். அதனால எந்த தயக்கமும் இன்றி, ஆண் என்ற நினைப்பில் இருந்து வெளியில் வரவேண்டும் இந்த பெண்கள் தினம் வரை என்ற முடிவு எடுத்தேன். எழுந்து குளியல் அறைக்கு சென்று, சிறுநீர் கழிக்க மனைவி சொன்னதை போன்று செய்து, கால் முகம் கழுவி வெளியில் வந்த போது மனைவி கதவை தட்டினால். கதவை சிறிது திறந்து, என்னவென்று கேட்டேன், இன்னும் என்ன செயிரீங்க வாங்க டிபன் ரெடி பண்ணிட்டேன் என்று, இன்னும் எதற்கு இப்படியே நிக்குறீங்க செய்கிறம் உடை மாற்றி வெளியே வாங்க என சொல்லி திரும்பினால். அவள் முகத்தில் சிறிது சோர்வு தெரிந்தது. இன்னும் ஐந்து நிமிடத்தில் வருகிறேன் உடை மாற்றிவிட்டு என சொல்லி கதவை சாத்தினேன். பிறகு மெல்ல நடந்து, நேற்று வாங்கி வந்த வாங்கி வந்த பையை பிரித்து, அதிலிருந்த புதிய நைட்யை எடுத்து பிரித்து, எனது ஜாக்கெட் மேலாகவே போட்டுகொண்டேன். பிறகு அவளது கப் போர்டை திறந்து அவளுடைய வாழையல்களை எடுத்து கையில் நுழைத்தேன், சிறிது இருக்கமாக இருந்தாலும் வலியோடு காகளின் உள் செலுனேன். அவள் இரவு அணிவது போலவே எனது இரு கைகளிலும் இரண்டு வளயாகளை போட்டு கொண்டு கண்ணாடிக்கு அருகில் சென்று சிறிது பவுடர் முகத்தில் அடித்து கொண்டு,அருகில் இருந்த அவளுது கைப்பயை திறந்து அதிலிருந்து அவளுடைய ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்டை எடுத்து, அதிலிருந்து ஒரு பூ போன்ற பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு என்னை அதில் பார்த்த போது என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை, மிகவும் அழகாக இருந்தது. என் மனதில் பெண்மை மலர தொடங்கியது, இதை எப்படி நான் இழக்க முடிவு செய்தேன் என்று எனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டேன். பிறகு என்னை சுற்றியும் பார்த்துவிட்டு எனது முடியை எடுத்து முன்புரம் போட்டுகொண்டு திரும்பினேன், மனைவி மறுபடியும் கதவை தட்டினால்., நான் உள்ளிருந்து இன்னும் ஒரு நிமிடம் வருகிறேன் என சொல்லி மனதை தயார் படுத்தி, எப்படியாவது அவளை சமாதானம் படுத்தி விட வேண்டும் என்று நினைத்து மெல்ல நடந்து கதவை திறந்தேன், அவள் கிட்சேனில் பாத்திரம் கழுவிகொண்டிருந்தால், நான் மெதுவாக சங்கீதா என அவளை அழைத்தேன், திருமபாமல் என்ன, வருகிறேன் என்றால். நான் அவள் அருகில் சென்று என்னை பாரு என்றேன்.

  • #255

    Shylaja (Sunday, 01 August 2021 05:36)

    Semma alagha irukku di Un story, naan akil agavey mariten...semma Semma great going all the best

  • #256

    Priya (Sunday, 01 August 2021 07:09)

    தமிழ்ல என்னோட முதல் கதை எழுதலானு இருக்கேன். உங்களோட சப்போர்ட் கண்டிப்பா வேணும். ராஜியோட பேஜ்ல இங்கிலிஷ் ஹிந்தி தெலுங்கு ல நிறைய ஸ்டோரீஸ் எழுதுறாங்க நம்ம தமிழ் பேஜ் தான் ரொம்ப நாளா சும்மாவே இருந்துச்சு. Thanks Vinu Akila for the wonderful Story, I'm loving it. After seeing this only, I have decided to write.

    Story Synopsis: Role Reversal between a poor soft-spoken and demure girl with the rich businessman. They get married, and how they shift their roles is the concept.

  • #257

    Raj (Sunday, 01 August 2021 07:10)

    Super plot Priya.eluthunga

  • #258

    Vasantha (Sunday, 01 August 2021 09:09)

    Vinu please continue pa your very story super

  • #259

    Swetha (Sunday, 01 August 2021 09:29)

    Please continue writing in your own style.. Great going.. Lot of curious ones will request their wishes, as they want see them in your story as they were connected with the story.. Not sure if everyone will have patience to read such a lovely story in small pieces..

  • #260

    Priya (Sunday, 01 August 2021 10:07)

    Part 1

    நான் பிரியா, பொறந்து வளந்துதுலாம் கும்பகோணம் தான். ஒரு சின்ன டவுன். எங்க குடும்பத்துல நாலு பேர். நான் , அம்மா ,அப்பா ,தங்கச்சி. அம்மாவும் , அப்பாவும் ஒரே குழந்தைங்க அவுங்கவுங்க வீட்ல. சோ , பெருசா சொந்தக்காரங்கனு யாரும் இல்ல ரெண்டு பக்கமும். தாத்தா ,பாட்டி தவறிட்டாங்க நான் சின்ன வயசா இருக்கும்போதே.
    அப்பாவுக்கு பயங்கரமா கோவம் வரும். அப்பா கவர்ன்மென்ட் ஆபீஸ்ல மேனேஜரா இருந்தார் .பயங்கர கெடுபிடி, வேலைல பணிஞ்சு போமாட்டார் .தான் தான்கற கர்வம் ஜாஸ்தி. இதனால அவர, ஆபீஸ்ல யாருக்குமே பிடிக்காது
    வீட்லயும் அப்படிதான் இருப்பார். அவருக்கு, பொண்ணுங்க ஆம்பளைக்கு சமமா வேல பாக்கிறதே பிடிக்காது . எப்பவும் ஏதாச்சும் குறை சொல்லிட்டே இருப்பார் .அம்மாவையும் வீட்ல மதிக்க மாட்டார் அவர் வச்சது தான் சட்டம்.
    கிட்டத்தட்ட வேலைக்காரி மாதிரி தான் நடத்துவார். எதிர்த்து பேசுனா அடி உதை தான். அம்மா அடி வாங்கி அழாத நாள் ரொம்ப கம்மி. எங்கள்ட்டயும் அதே தான்.
    நல்லா டிரஸ் பண்ணா பிடிக்காது. எவனை மயக்க இப்படி மினிக்கிட்ருக்கனு திட்டுவார். டிவி பாத்தாலோ ,பாட்டு கேட்டாலோ அடி விழும். எப்பவும் அவருக்கு நாங்க படிக்கணும் இல்லைனா அம்மாக்கு உதவியா வீட்டு வேலை செய்யணும்.
    பொறந்தித்திலருந்து நாங்க சுதந்திரமா இருந்ததே இல்ல. இதுவரைக்கும் ஓரு சினிமா கூட தியேட்டர் ல பாத்ததில்லை. எப்பவும் உமன்ஸ் ஸ்கூல் & காலேஜ் ல தான் படிச்சோம்.
    நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சு முடிச்சேன் கேம்பஸ் இன்டெர்வியூல நல்லா ஒபர்ஸ் வந்துச்சு அப்பா போக கூடாதுனு சொல்லிட்டாரு நானும் அம்மாவும் எவ்வளவோ கெஞ்சுனாம் அடி வாங்கினது தான் மிச்சம். எனக்கு மாப்பிள்ளை பாக்க ஸ்டார்ட் பண்ணிட்டாரு சின்ன வயசுல இருந்தே எனக்கு பசங்க கூட பழக்கமே இல்ல. எங்கப்பனால ஆம்பளைங்க மேல வெறுப்பே வந்துருச்சு பயம் வேற. தங்கச்சி செகண்ட் இயர் மேத்ஸ் பண்ணிட்ருந்தா.
    ஓரு வாரத்துல மாப்ள வீட்ல இருந்து பொண்ணு பாக்க வரப்போறதா அப்பா சொன்னார். மாப்ள தனியா ஓரு சாப்ட்வேர் கம்பெனி நடத்தறதாவும் பெரிய இடம்னும் சொன்னார். எங்க மூணு பேரால என்ன பண்ண முடியும் அலறத தவிர. விதியை நொந்துட்டு ஒத்துக்கிட்டேன்.
    ரெண்டு நாளுல அம்மா சொன்னாங்க , மாப்பிளைக்கு அப்பா கிடையாதாம். அம்மாவும், அக்காவுமாம் . அக்காவை அமெரிக்கால கட்டி கொடுக்கிறதாவும் அவுங்களுக்கு ரெண்டு வயசு பையன்னும் சொன்னாங்க.
    எனக்கு இன்னும் பயம் வந்துச்சு எப்படி தனியா சமாளிக்க போறேன்னு அப்பா போட்டோ காமிச்சாரு மாப்பிள்ளை அலைபாயுதே மாதவன் மாதிரி இருந்தார் ரொம்ப ஸ்டைலிஷ் கிளீன் சேவ்ட் முகம் முக்கியமா என்னோட உயரம் தான் இருந்தார், 5.5 ஹயிட். ஆள் பாக்கறதுக்கு ரொம்ப ஒல்லியா இருந்தார். எங்கப்பாவை மட்டும் பாத்து வளந்த எனக்கு இவர் வித்தியாசமா தெரிஞ்சார் ஏன்னா அப்பா ரொம்ப கட்டுமஸ்தா இருப்பார் பெரிய மீசை உடும்பு புல்லா முடினு.
    பேர் என்னனு கேட்டேன் ஹர்ஷவர்தன்னு சொன்னாங்க. ஏன்னு தெர்ல பிடிச்சுருந்துச்சு வாழ்க்கைல முதல் தடவையா காம உணர்ச்சி வந்த மாதிரி உணர்ந்தேன்.

  • #261

    Shylaja (Sunday, 01 August 2021 12:06)

    Priya super di continue

  • #262

    Vinu Akila (Sunday, 01 August 2021 13:53)

    கதை தொடர்ச்சி - நான் அவள் அருகில் சென்று என்னை பாரு என்றேன். அவள் என்ன என திரும்பி பார்த்தால், ஒருமுறை மேலிருந்து கிழே பார்த்து எந்த உணர்வும் இல்லாமல், போய் உட்காருங்கள், சாப்பாடு எடுத்து வரேன் என சொல்லி திரும்பினால். எனக்கு ரொம்ப கஷ்டமாக ஆகிவிட்டது, அவளது கோபம். நான் எதாவது எடுத்து போகணுமா என கேட்டேன், அவள் நீங்கள் போய் உட்காருங்கள் போதும் எனறால்.நான் மெல்ல நடந்து சென்று டேபிளில் உட்கார்ந்துத்தேன் சிறிது வருத்தத்துடன். மனைவி அருகில் வந்து தட்டு வைத்து உணவை பரிமாறி, அவளும் எனக்கு எதிரில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். நான் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே உட்கார்ந்துந்திருந்தேன் சப்புடாமல். எதற்கு உட்கார்ந்து இருக்கீங்க சாப்பிடுங்க என்றால். நான் அவளிடம் எதற்கு கோபமாக இருக்க, என்னிடம் பேசு என கெஞ்சினேன். அவள் எனக்கு எந்தகோபமும் இல்லை சாப்பிடுங்க என்றால், இல்லை எனக்கு வேணடாம் என சொல்லி தள்ளி வைத்தேன். அவள் என்னிடம் எதற்கு இப்படி பண்றீங்க, சாப்பிட வேண்டி தானே என கோபதோடு கேட்டால். நான் சரிடி, என்னிடம் பேசு, இனிமேல் நான் அப்படி நடந்துகொள்ள மாட்டேன் என்கூட பேசு என சொன்னேன். அவள் எழுந்து சமையல் அறைக்கு சென்று கைகளை கழுவி, சாப்பிட்டு வந்து படுங்கள் என சொல்லி உள்ளே சென்றால். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நான் சாப்பிடாமல் மூடி வைத்து விட்டு, தண்ணீர் குடிக்க பிரிட்ஜ் ஓபன் செய்து தண்ணீர் குடித்து விட்டு மூடும் பொழுது அதில் அவள் வைத்து கொள்வதற்காக சிறிது பூ வைத்திருந்தால். நான் எப்படியாவது அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்பதை தவிற வேறு ஒன்று எனக்கு தோணவில்லை. அந்தபூவை எடுத்துக்கொண்டு, அவள் அருகில் சென்றேன். அவள் படுத்து கொண்டு போன் பார்த்து கொண்டு இருந்தால்., அவளருகில் சென்று கைகளை பிடித்து, உன் கோபம் சரியானது, நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை என சொல்லி பூவை அவகிட்ட கொடுத்து என் தலையில் நீயே வைத்து விடு என கேட்டேன், அவள் என்னை பார்த்துவிட்டு திரும்பி படுத்தால். பிறகு அவளை எதும் சொல்லாமல், பூவை வைத்து விட்டு விளக்கை அனைத்து அருகில் படுத்து கொண்டேன். அவள் என்னிடம் சாப்பிடாம வந்துடீங்களா என கேட்டால்? நான் இல்லை எனக்கு வேண்டாம் பசிக்கல என சொல்லி நிறுத்தினேன். பிறகு சாப்பிட்டு படுங்கள் எழுந்து வாங்க என கூப்பிட்டால். எனக்கு வேண்டாம் என கூறினேன். சிறிது நேரம் கழித்து என் பின்புறம் எதோ அசைவத்தை போன்று தோன்றியது. நான் எழுந்து எனன என பார்த்தபோது என் தலையில் poo�வைத்து விட்டிருந்தால் மனைவி, அவளை திரும்பி பார்த்த போது சிறிது கொண்டே வாங்க சாப்பிடலாம் என்றால். எனக்கு மிக மகிழ்ச்சி ஆனது, அவளிடம் கோபம் சரி ஆகிடுச்சா என கேட்டேன். கோபம் எல்லாம் இல்லை, நீங்கள் என்ன செயிரீங்க என பார்த்து கொண்டிருந்தேன் என்றால். அவள் கைகளை பிடித்து உன் மேல் சத்தியமாக இனிமேல் இதுபோன்ற தவறு செய்ய மாட்டேன் என சொல்லி கண் கலங்கினேன். அவள் ஒன்றும் இல்லை nam�இதைவிட்டுவிடுவோம், கோவத்தில் சொல்லல என சொன்னால். நான் அவளிடம் இல்லை நான் இதை கண்டிபாக செய்ய வேண்டும் அதனால இனி என்ன செய்ய வேண்டும் என சொல் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றேன்

  • #263

    Shylaja (Sunday, 01 August 2021 21:20)

    Semma story di vera level

  • #264

    Anandhi (Monday, 02 August 2021 00:18)

    Semma semma feel so feminine pa vino keep going and priya good start keep going pa

  • #265

    Vasantha (Monday, 02 August 2021 03:19)

    Vinu your very story super pls continue pa and Priya your also very super pls continue pa

  • #266

    vinu Akila (Monday, 02 August 2021 03:23)

    Thank you all for your support. Hi priya thank you for your words and all the best for your upcoming tamil stories. Do well. Will post a next part of the story in a while. Love you all�

  • #267

    Vinu Akila-15 (Monday, 02 August 2021 04:57)

    கதை தொடர்ச்சி - இனி என்ன செய்ய வேண்டும் என சொல் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றேன் பிறகு அவள் எப்பொழுதிலிருந்து இந்த யோசனைக்கு வந்தீங்க, அப்புறம் எவ்வளவு நேரம் இப்டி பேசுவீங்க சொல்லுங்க நான் நம்ப தயர்க இல்லை, பிறகு நீங்கள் வருத்த படுவதை என்னால் பார்க்க முடியாது என்றால். நானும் அந்த காரணத்திற்காக தான் என் மனதை தயார் படுத்திக்கொண்டேன், என்று சொல்லி இப்போ எப்படி இருக்கேன் சொல்லுடி என வெட்க பட்டேன். அவள் போதும் போதும் வெட்க பட்டது வாங்க சாப்பிடலாம் எல்லாம் நல்லாத்தான் இருக்கீங்க வாங்க என கிண்டலும், கோவமும் கலந்து கைகளை பிடித்து இழுதால். நான் இரு நீ சொன்னதை போல் இன்னும் ரெடி ஆகல, நீயே அதை எனக்கு போட்டுவிட்டு கூப்பிட்டு போ என்றேன். அவள் புரியாமல் என்ன சொல்றீங்க என கேட்டால்? நான் அவளிடம் முழு பெண்ணாக இன்னும் என்ன குறைகள் இருக்கு என பார்த்து அதை நீயே என்னை ரெடி பண்ணு என கொஞ்சினேன் அவளை. இப்போவே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அதுவும் இந்த பூவை நான் கூட யோசிக்கல நீங்களே அதை வைத்து விட சொல்லி இன்னும் அழகா ஆகிடீங்க. இதற்கு அப்புறம் என்ன செய்ய, வாங்க சாப்பிடலாம் என அழைத்தால். சரி ஓகே என வெட்கதோடு சொல்லி எனக்கு காதில் ஓட்டை இல்லை அதனால நான் தோடை போட முபியவில்லை, மற்றபடி என் உடலில் இருக்கும் பெரும்பாலும் பெண்களுடையதுதான் என்றேன். பிறகு சரி என எழுந்தால், அவள் கைகளை பிடித்து உன்னோட காலில் இருந்து கொலுசு கழட்டி எனக்கு போட்டு விடு என கேட்டேன். அவள் சிரித்து கொண்டே என்ன மேடம் ரொம்ப ஆவலா இருக்கீங்க போல, என்கிட்ட ஒன்னு தான் இருக்கு உங்களுக்கு வேற ஒன்னு வாங்கி போட்டுக்கலாம் இப்போ வாங்க என்றால். அவளிடம் எனக்கும் தெரியும் உன்னிடம் ஒரு செட் தான் இருக்குனு, அதை இப்போ எனக்கு போட்டுவிடு வேற வாங்குறப்போ பாத்துக்கலாம் என்று சொல்லி அவள் கால்களை என் மடிமேல் வைத்து கொலுசை கழட்டினேன். அவள் என்ன ஆச்சு இப்டி கொஞ்சுறீங்க என ஆச்சரியத்தோடு கேட்டால். அதெல்லாம் ஒன்றும் இல்லை நீ என்ன சொன்னாயோ அதை நாம் இப்போ செய்து விட்டு சாப்பிடலாம் என்று சொல்லி கொலுசை அவள் கையில் கொடுத்து போட்டு விடு என சொல்லி எனது கால்களை தூக்கி அவள் புறம் வைத்து எனது நயிட்டி மற்றும் பாவாடையை சிறிது மேலே இழுதேன். அவள் சிரித்துக்கொண்டே கொலுசை என் கழகளில் போட ஆரம்பித்தாள். நான் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன், அவள் முகத்தில் சிரிப்பு நிற்கவே இல்லை. போட்டு முடித்து விட்டு, போட்டாச்சு வாங்க போலாம் என்றால். எனக்கு சிரிது இருக்கமாக இருந்தது அந்த கொலுசு, காலை கீழே இறக்கி எழுந்து நின்ற போது, கொலுசு இருக்கத்தில், எனது கால் முடிகள் மாட்டின, எனக்கு இறுக்கமா இருக்கு, கொலுசு கிழே இரங்கமல் கட்டினது போல இருக்கு என அவளிடம் சொன்னதற்கு, இது என்னோட சைஸ், அது எப்படி உங்களுக்கு பற்றும், நீங்க ஆசையா கேட்டேங்கனு நான் போட்டுவிட்டேன், நான் தம் வேற வாங்கிக்கலாம் னு சொன்னானே என்றால். இப்போ கூட பரவா இல்லை காலை காட்டுங்க அவிழ்த்து விடலாம், வேறு வாங்கி போட்டு பார்க்கலாம் என்றால். நான் பரவா இல்லை இப்பொழுது சாப்பிட்டு கழட்டி விடலாம் என சொல்லி அவள் கைகளை பிடித்து நடக்க ஆரம்பித்தேன். அவள் என் முகத்தை பார்த்து சிரித்த படியே, பின்னால் இருந்த பூவை எனது இரு தோள்களிலும் படும் படி போட்டுவிட்டால், இப்போ தான் ரொம்ப நல்லா இருக்குனு சொல்லி கன்னத்தை கிள்ளினால். வெளியே சென்று அவளை முதலில் உட்கார வைத்தேன், நீங்கள் சாப்பிடுங்க நான் முன்பே சாப்பிட்டு விட்டேன் என்றால். பரவா இல்லை நான் பரிமாறுகிறேன் இன்று நீ சாப்பிடு என சொல்லி, தட்டில் டிபன் வைத்து கொடுத்தேன். அவள் சந்தோஷத்தில் வாங்கி ஒரு வாய் வைத்து விட்டு என்னையும் அருகில் உட்கார வைத்து எனக்கும் ஊட்டினால். இருவரும் சாப்பிப்பிட்டு முடித்து, நான் தட்டை எடுத்து நான் கழுவிட்டு வரேன் நீ போய்ட்டு கை கழுவி உட்கரு என்று சமையலறைக்கு சென்றேன். அவள் கைகளை கழுவி விட்டு என்னை பார்த்துக்கொண்டே இருந்தால்.

  • #268

    Vasantha (Monday, 02 August 2021 08:31)

    Vinu your story very super pls continue pa

  • #269

    Shylaja (Monday, 02 August 2021 11:07)

    Super di vinuuuuuuu

  • #270

    Babu (Tuesday, 03 August 2021 03:10)

    Vinu good story

  • #271

    Vinu Akila -16 (Tuesday, 03 August 2021 05:16)

    கதை தொடர்ச்சி - அவள் கைகளை கழுவி விட்டு என்னை பார்த்துக்கொண்டே இருந்தால். நான் அனைத்தையும் கழுவி வைத்து விட்டு கைகளை துடைத்து அவள் அருகே நடந்து சென்றேன். அவள் என்னிடம் எப்படி உங்களுக்கு பெண்கள் அசைவு வருகிறது என கேட்டால். நான் மனதில் முழுவதும் உன்னை நினைத்து கொண்டு செய்தேன் என்று சொல்லி சிரித்தேன். சிரிது நேரம் பேசி படுக்க சென்றோம். உள்ளே சென்று கழிவரைக்கு சென்று கட்டிலில் அமர்ந்து எனது காலை மேல் வைத்து எனது காலயும்,கொலுசை பார்த்தேன், எனது கால் வலிக்க ஆரம்பித்து விட்டது இறுக்கம் காரணமாக. என் மனைவி வந்து என்ன ஆச்சுன்னு கேட்டால், இந்த கொலுசு மிகவும் இருக்கமாக இருக்கு அதனால வலி இருக்கு என அவளிடம் கூறினேன். அவள் என் காலை அவள் மடிமேல் வைத்து, கழட்டி விடட்டுமா என கேட்டால், வலிக்குது இல்லையென்றால் போட்டுக்கொள்வேன் என அவளிடம் சிணுங்கினேன். அவள் புரிந்துகொண்டு எனக்கும் தெரியும், நான் கோவ படுவேன் என நினைத்து நீங்கள் வலியை அபூபவிக்கவேண்டம் என சொல்லி கொலுசை கழட்டினால், அதில் மாட்டிக்கொண்ட முடிகள் கழட்டும் போது மேலும் வலியை கொடுத்தன. அவள் மேடகுவாக கழட்டி, அவளது களில் போட்டு கொண்டால். அவள் எனது காலை மெதுவாக தடவி விட்டு இப்போ பரவா இல்லையா என கேட்டால். பரவா இல்லை என சொல்லி, நான் எனது ஜாக்கெட் டை கழட்டி விடவா என கேட்டேன். அவள் இன்னுமா அதை போடுறிக்கீங்க, என எனது நைட்யை விலகி பார்த்தால். நயிட்டி போடும் போது ஜாக்கெட் தேவை இல்லை, அதை கழட்டி படுங்கள் என்றால். எனது நயிட்டியை கழட்டி, எனது மனைவியை ஜாக்கெட்டை கழட்ட சொல்லி கேட்டேன். அவள் மெதுவாக சிரித்து கொண்டே கழட்டி விட்டால், நான் சிரிக்காமல் கழட்டு என்றாதற்கு, இல்லை இது போல என்னோட ஜாக்கெட் பல முறை கழட்டி என்னவெல்லாம் பண்ணிருப்பிங்க என சிரித்து கொண்டே எனது மார்பினை அழுத்தினால் கீப்பிடலாக. சும்மா கழட்டி விடு, கூகமா ஊருக்குடி என்றேன். ஜாக்கெட்டை கழட்டி, ப்ரா வை கழட்டவா என கேட்டால், நான் என்ன செய்யணும் இப்போ னு சிரித்து கொண்டே கேட்டேன். வேணம்னா போட்டுக்கிட்டு படுங்க எனக்கு என்ன இப்போன்னு முகத்தை திருப்பினால், நான் இல்லை வேண்டாம் காலையில் குளிக்க போகும் போதும் கழட்டிக்கலாம் என்று அவளை நீ என்ன போட்ருக்கியா இல்லையா என கேட்டேன். அவள் நான் கழட்டல ஆனால் கழலாம்னு இருக்கேன் என சிரித்தாள். அடி போடி னு சொல்லி வா படுக்கலாம் என்று அவள் கைகளை இழுதேன். விடுங்க விளக்கை அணைத்து வரேன்னு சொல்லி போனால், நான் நைட்யை திரும்ப போட்டுகொண்டு கட்டிலில் சாந்தேன். அவள் நிறுத்தி விட்டு கட்டிலில் படுத்தால். அவள் மேல் கை வைத்து எப்படி பெண்கள் நீங்கள் எல்லாம் இவ்வளவு விஷயங்களை கையாலுகிறீர்கள் என்றேன். அவள் அதற்கு நீங்களே உணருங்கள். இருந்தாலும் உங்களை இப்படி பார்க்க எனக்கும் சந்தோசாம இருக்கு, உங்களை திருமணம் செய்ததை நினைத்து பெருமை படுகிறேன் எனறால். அதே சொல்லிட்டு இருக்காத, நாம் இருவரும் ஒரு மிக சிறந்த தாம்பதியாக இருப்போம் என்று அவளை முதம்மைட்டேன்.

  • #272

    Shylaja (Tuesday, 03 August 2021 06:21)

    ப்ரா வை கழட்டவா என கேட்டால், நான் என்ன செய்யணும் இப்போ னு சிரித்து கொண்டே கேட்டேன். வேணம்னா போட்டுக்கிட்டு படுங்க எனக்கு என்ன இப்போன்னு முகத்தை திருப்பினால், நான் இல்லை வேண்டாம் காலையில் குளிக்க போகும் போதும் கழட்டிக்கலாம் என்று அவளை நீ என்ன போட்ருக்கியா இல்லையா என கேட்டேன். அவள் நான் கழட்டல ஆனால் கழலாம்னு இருக்கேன் என சிரித்தாள். அடி போடி னு சொல்லி வா படுக்கலாம் Semma lines chee podi enakku vekkama irukku di vinu

  • #273

    Vinu Akila (Tuesday, 03 August 2021 07:52)

    Thank you shylaja. Hope am not boring you guys.. Others?? Id don't know they are reading this stories or not. If you guys are feel bore about my stories please let me know. You guys have full Rights to stop me. Or if guys like it please give me your suggestion and motivation to go further. Thank you all and love all.
    With love Vinu Akila

  • #274

    Shylaja (Tuesday, 03 August 2021 08:49)

    U r most welcome vinu dear, unnoda story Semma feel, thank you di

  • #275

    Babu (Tuesday, 03 August 2021 08:50)

    Good.carry on vinu akila

  • #276

    Priyan (Tuesday, 03 August 2021 09:01)

    Priya. Story econtinue seyyungal

  • #277

    Anitha (Tuesday, 03 August 2021 09:17)

    Vinu your narration very good.you can add more and more chapter

  • #278

    Satya (Tuesday, 03 August 2021 11:26)

    Vinu we r eager to read your story vatharai vathiysr ammavaga martiyathu good

  • #279

    Vasantha (Tuesday, 03 August 2021 11:31)

    Vinu make him hole ear put earrings different hairstyle

  • #280

    Vinu Akila (Tuesday, 03 August 2021 11:47)

    Thank you all! For your support. Now am getting energy to write a story. Because i felt no one read the story., will continue the story. Keep motivating me. Love you all.

  • #281

    Charulatha (Tuesday, 03 August 2021 12:09)

    Vinu unga story superb ah irukku padikke padikke romba interesting ah irukku continue pannunga stop pannitathinga

  • #282

    Vinu Akila -16 (Tuesday, 03 August 2021 13:40)

    கதை தொடர்ச்சி - நாம் இருவரும் ஒரு மிக சிறந்த தாம்பதியாக இருப்போம் என்று அவளை முதம்மைட்டேன். அவளும் மனம் திறந்து இருவரும் வெகு நாட்ட்களுக்கு பிறகு சந்தோசமாக கணவன் மனைவியாக இருந்தோம். ஒரு நல்ல உறக்கத்திற்கு பிறகு வெள்ளி கிழமை என்பதால் என் மனைவி காலை 5மணிக்கு அலாரம் வைத்திருந்தால் போல, ஆனால் இரவு சந்தோஷத்தில் அவள் உறங்கி கொண்டு இருந்தால். நான் எழுந்து பார்க்கயிள் எனது நயிட்டி என் மீது இல்லை. ப்ரா கொக்கிகள் கழண்டு எனது தோளில் மாட்டிக்கொண்டு இருந்தது. எனது பாவாடை வைத்து எனது உடல் மூட பட்டிருந்தது. நான் எனது பாவாடையை கையில் எடுத்து கொண்டு, விளக்கை ஆண் செய்தேன், எனது மனைவியும் அதே கோலத்தில் படுத்திருந்தால். நான் மவுனமாக சிரித்து, எனது பாவாடையை இடுப்பில் கட்டிக்கொண்டு, ப்ரா வை கழட்டி விட்டு நயிட்டி எடுத்து போட்டுகொண்டேன். பிறகு எனது மனைவி அருகில் சென்று, அவள் கன்னத்தை தட்டி எழுப்பினேன். அவள் கண்ணை திறந்து பார்த்து என்னை பார்த்து, சிரித்தாள். நானும் சிரித்து விட்டு அலாரம் அடித்துவிட்டது என்ன செய்யணும் என கேட்டேன். அவள் என் கைகளை பிடித்து, அவள் மீது இழுத்துக்கொண்டால். நானும் நிலை தடுமாறி, அவள் மார்பின் மீது சாந்தேன். அவள் எனது கழுதை பிடித்து கொண்டு என் காதில், அதான் இரவும் முழுவதும் செய்தேரர்களே, இப்போ என்ன செய்யணும் என என்னை முத்தமிட்டாள். ஏனென்றால் எங்க திருமண வாழ்வில் இன்று தான் எங்களுக்கு முதல் இரவு. திருமணம் ஆன பொழுது என் மனைவி எடுத்த முடிவை இருவரும் ஒப்புக்கொண்டு வாழ்ந்து வந்தோம். ஆனால் நேற்று இரவு எங்கள் இருவருகும், இன்பமாறியது சந்தோசத்தின் உயரத்தை அடைந்தோம். நானும் சிரித்து கொண்டே, இன்னொரு முறை போவோமா என்றேன் கிண்டலாக. அவள் கன்னத்தை தட்டி எழுந்திரிங்க வேல இருக்கு என எழுந்தால். அவளது பாவாடை கீழே நழுவியது, அவள் சுத்தரித்து அவள் பாவாடைய கையில் பிடித்து கொண்டு எழுந்தால். என்னை பார்த்து, நீங்கள் எப்போ நயிட்டி போட்டீங்க, இரவு பாவாடைத்தானே போற்றிவிட்டேன் என்றால். நான் ஆமாம் இப்போதான் போட்டேன் யாரு கடினா என கேட்டேன். அவள் சிரித்து கொண்டே, நான் தான் ககட்டினேன், அந்த சில நிமிடம் நான் உங்களை அகிலவாக உணர்ந்தேன் என்றால். எனக்கு புரியாமல் அகிலவா? யாரு அது என கேட்டதற்கு. அவள் பாவாடையை கட்டிக்கொண்டு, என் நெற்றியில் முத்தம் இட்டு நீங்கள் தான் அகிலா என்றால். அவள் முத்தம் இடும் பொழுது அவளது மார்பு எனது தாடாயை உரசியது. இருப்பினும் நான் என்ன சொல்லற என கேட்டேன் அவளிடம். அவள் ப்ராவை போட்டு கொண்டே எனக்கு வேல இருக்கு எதும் தெரியாத போல நடிக்காதீர்கள் என கிண்டல் செய்தால். எனக்கும் ஒன்றும் புரியயவில்லை சொல்லு நானும் உதவி செய்கிறேன் உனக்கு என அவள் கைகளை பிடித்து இழுது உட்காரவைத்தேன். அவள் ஒன்று நினைவில் இல்லையா என்றால். இல்லை சொல்லுடி என்றாதற்கு. அவள், நீங்கள் முதலில் அகில்போல என்னை ரசித்து கொண்டே இருந்தீர்கள். பிறகு எனக்குள் உங்களை வெறுபெறுவதற்காக உங்கள் மார்பின் மேல் கைவைத்தேன், ஆனால் நீங்கள் மாறாக அதை ரசிய்தீர்கள், நீங்கள் எங்கோ மிதப்பதை போல் இருந்தீர்கள். எந்த ஒரு ஆணும் தன் மார்பின் மீது கை பட்டால் கோவம் வரும், சிலர் ரசிப்பார்கள் ஆனால் வெளிய கட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நீங்கள் நான் உங்கள் மார்பு மீது கை மட்டும் தன் வைத்தேன் ஆனால் எனது கைகளை பிடித்து கொண்டு மார்பினை அழுத்துமாறு என் கைகளை அழுத்தினீர்கள், நான் எதோ விளையாட்ட பண்ரறீங்க என நினைத்தேன், ஆனால் உண்மையாகவே இப்போ நீங்க கெட்ட பிறகுதான் சொல்கிறேன் நீங்கள் அகிலவாக இரவு இருந்தீர்கள். நாம் இருவரும் இரு பெண்களை போல் நமது உணர்ச்சிகளை பரிமாறிகொண்டோம் என்றால்.

  • #283

    Shylaja (Tuesday, 03 August 2021 21:50)

    கைகளை பிடித்து கொண்டு மார்பினை அழுத்துமாறு என் கைகளை அழுத்தினீர்கள்,

    What a lines di... Semma Semma feel way to go dear

  • #284

    Babu (Tuesday, 03 August 2021 22:42)

    Irayu. Muzuvathum akla .good thinking.ippafeyey akila irukattum

  • #285

    Babu (Tuesday, 03 August 2021 22:49)

    Inee Mel School la Mr Akili Ms akila endru szaikka paduvaraga

  • #286

    Vinu Akila (Tuesday, 03 August 2021 22:56)

    Thank you shylaja and babu. இந்த ஸ்டோரி போர்ஸ்ட் பெமினேஷன் மாரி இல்லை , ithu rendu பேரும் சேந்து epdi penmayai அனுனுபவிக்குறாங்க னு தான் இந்த கதை. இன்னும் சில இன்றேஸ்டிங் சேர்ந்து வரும் இனிமேல். Hope you all enjoy.

    Love you all��

  • #287

    Babu (Tuesday, 03 August 2021 23:50)

    Expecting more and more.kindly write when rvery you get time.ee ste s anxious to read

  • #288

    Vinitha (Wednesday, 04 August 2021 00:05)

    Vinu Akila u r on fire Vera la pothu un story tamil page once again boom for vinu Akila continue u r story dear

  • #289

    Vinu Akila -17 (Wednesday, 04 August 2021 00:42)

    கதை தொடர்ச்சி - நாம் இருவரும் இரு பெண்களை போல் நமது உணர்ச்சிகளை பரிமாறிகொண்டோம் என்றால். எனக்கும் ஒன்றும் புரியாமல் என்ன சொல்கிறாய் என அவளிடம் மெல்லிய ஒளியில் கேட்டேன். அவள் ஒன்றும் இல்லை நீங்க குழக்காதிங்க என என்னை ஆறுதல் படுத்தினால். என்ன நடந்தது என்று சொல்லிட்டு போடி என கெஞ்சினேன். அவள் எதற்கு இப்படி இருக்கீங்க, நைட் நாம் சந்தோசமாக இருந்தோம் அவ்ளோதான் என சொல்லிட்டு வெட்க பட்டால். நமக்குள் எதும் என அவள் கன்னத்தை பிடித்தேன், அவள் வெட்கதோடு சிரித்து வேலை இருக்கு என கைகளை தட்டி விட்டால். இருப்பினும் அவள் சொன்னவைகள் என் மனதை உறுதியது. அவளிடம் என்ன நடந்தது என்று மறுபடியும் கேட்டேன். அவள் இரவு நீங்கள் உங்கள் பெண்மையை என்னிடம் காட்டின்னீர்கள், என்னுடன் உறவு வைத்து விட்டு நீங்கள் படுத்த போது, நான் உங்கள் மார்பின் மீது சாய்ந்து உங்கள் மார்பகங்களை தடவிக்கொண்டு இருந்தபோது எனது கைகளை பிடித்து, உங்களது மார்பகங்களை அழுத்துவிடு என்பதை போல், என் கைகளை அழுத்தினீர்கள், நான் உங்கள் முகத்தை பார்க்கும் போது, நீங்கள் கண்களை மூடிக்கொண்டு ரசித்து கொண்டு இருந்தீர்கள். நான் சிரிது நேரம் அவ்வாறே எனது கைகளை வைத்து கொண்டு இருந்தேன், பிறகு உங்களின் உணர்ச்சி மற்றும் முக பாவனை என்னை எர்த்தது. மெல்ல உங்களது உடைகளை கழட்ட கைகளை வைத்தபோது நீங்களும் எனக்கும் உதவும் போல், ஆடாகளை கலைய்தீர்கள் சிரிது நேரத்திள் நாம் இருவரும் நிறைவனம் கோலத்தில், நீங்கள் என்னிடம் என்ன செய்தேர்களோ அதையே நானும் செய்து நாம் இருவரும் இரு பெண்களை போல் உறவு கொண்டோம் என சொல்லி பெரும் வெட்கம் அடைந்தாள். எனக்கும் என்னசொல்வதென்று புரியாமல் என் தலைகளை குனிந்து, வெட்கதோடு அவளிடம் அப்போ நமக்கு முதலிரவாவாவா.. என இழுதேன். அவள் சிரித்து கொண்டே நிஜமாவே நேரிறவு எனக்கும், உங்களுக்கு முதலிரவு தான். ஆனால் இரு சுகங்களை நாம் அனுபவித்தோம், நீங்கள் ஆணாகவும் மற்றும் பெண்ணை போன்றும் சுகம் அடைந்தீர்கள் என சொல்லி கிண்டல் செய்தால். அவளை கட்டி பிடித்து, முத்தமிட்டு எனது சந்தோசத்தை பகிர்ந்தேன். போதும், வேலை இருக்கிறது அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் என எழுந்தால். நானும் வரேன்னு சொல்லி அவளது நைட்யை கொடுத்து போட்டு கொள்ள சொல்லி, சிறுநீர் கழித்து, பல்த்துலக்க கழிவரைக்கு சென்றேன். அவள் இருங்கள் நான் முதலில் போய் வருகிறேன் என்று சொல்லி உள்ளே நுழைந்தால். நான் சரி என சொல்லி மெல்ல கண்ணாடிக்கு அருகில் சென்று என்னை பார்த்த போது, என் முபிகள் கலைந்து, எனது பொட்டு சிரிது நகர்ந்து இருந்தது எனது மனைவியை போன்று. நான் அதை சரி செய்துவிட்டு என் முகத்தை கண்ணாடியில் பார்த்து, சிரித்து வெட்க பட்டேன். எனக்குள் எதற்கு இப்படி ஒரு உணர்ச்சி என புரியாமல். மனைவி வெளியில் வந்து, நீங்க பொங்க என கூறினால். அவளை பார்த்து சிரித்து கொண்டே உள்ளே சென்றேன், அவளும் அதற்கு பதில் சிரிப்பு சிரித்து கண்ணாடிக்கு அருகில் சென்றால். நான் உள் சென்று சிறு நீர் கழித்து, முகம், கால்களை கழுவி வெளியில் வந்தேன். என் மனைவி படுக்கை அரயை சுத்தம் செய்து கொண்டு இருந்தால். நான் என்ன செய்யவேண்டும் என கேட்டதற்கு நீங்கள் குளித்து விட்டு வாருங்கள், நான் பார்த்து கொள்கிறேன் என்றால். இருப்பினும், நான் அவளிடம் சொல்லுடி இன்னும் நேரம் இருக்கு என கூறினேன். அவள் அப்போ நீங்கள் சமையல் அறையை பார்த்து கொள்ளுங்கள் என சொல்லி அவள் வீட்டை பெருகி, துடைத்து விடுகிறேன் என்றால் நான் சரி என்று சொல்லி சமயல்அறைக்கு சென்று சுத்தம் செய்ய ஆரம்பித்தேன்.சிறிது நேரத்தில் இருவரும் வேலையை முடித்தோம். என்னிடம் நான் குளித்துவிட்டு வருகிறேன், எனக்கு பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும் என சொல்லி, என்னிடம் உங்கள் நயிட்டி மற்றும் உள்ளாடையை கொடுங்கள் நான் எனது துணியுடன் துவைத்து போட்டு விடுகிறேன் என கேட்டால். அதுவரை நான் என்ன செய்வது என கேட்டதற்கு, பாவடையை கட்டிக்கொள்ளுங்கள் என்றால், இங்கு யாரு வர போறா சீக்கிரம் என அதட்டினால். சரி என சொல்லி நகட்டியை கழட்டினேன், ப்ராவை கழட்டி விடு என அவளிடம் திரும்பி நின்றேன்., அவளும் எனது கோகிகளை கழட்டி விட்டால், அதை அவளிடம் கொடுத்து விட்டு, திரும்பினேன். அவள் எனது மார்பை பார்த்து சிரித்தாள்.

  • #290

    Babu (Wednesday, 04 August 2021 01:32)

    Aval en marbai parthu dirithsl.Rthangal 1000

  • #291

    Shylaja (Wednesday, 04 August 2021 02:50)

    நீங்கள் ஆணாகவும் மற்றும் பெண்ணை போன்றும் சுகம் அடைந்தீர்கள் என சொல்லி கிண்டல் செய்தால்

    Super lines di chella kutti vera level poo

  • #292

    Vinu Akila -17 (Wednesday, 04 August 2021 03:43)

    கதை தொடர்ச்சி - அவள் எனது மார்பை பார்த்து சிரித்தாள்.நான் இப்போ நேரம் ஆகலையா என கிண்டல் அடித்தேன், அவள், எனக்கு இரவில் நடந்தவை நினைவுக்கு வந்துவிட்டது என்று சொல்லி உள்ளே சென்றால். நான் எனது பாவாடையை சிறிது மேலே தூக்கி காட்டும் பொழுது தான் கவனித்தேன், எனது மார்பின் மேல் சிறிது தடித்து, சிவந்து இருந்தது, எனக்கு என்ன சொல்லவேதென்று தெரியவில்லை, கண்ணாடிக்கு முன் சென்று பாத்தால் நன்றாக புரிந்தது என் மனைவி என்ன இரவு நடந்தது என்று. எனக்கு வெட்கம் கலந்த, சந்தோஷத்தில் எனது பாவாடையை என் மார்பின் மீது கட்டியைபோது, இன்பம் கலந்த வலி உணர்ந்தேன். பாவாடையை கட்டிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்து எனது போனை பார்த்துக்கொண்டு நேரம் கழித்தேன், எனது மனைவி வெளியில் வந்தால், என்னை பார்த்து நன்றாக மறைத்து வைத்திருக்கிறீங்கள் என்றால் புன்னகையோடு. நான் எதற்கு இப்படி பண்ணி வச்சுருக்க என சிரித்தேன், அவள் என்ன பண்ணேன், எனது மார்பை! அவள் சிறித்து கொண்டே ஒரு முறை தானே, நீங்க பண்ணாதே இல்லையா? என ஓர பார்வையோடு கேட்டால். நான் அதுக்கு இப்படியா, கடித்து வைப்ப,,? என கேட்டேன். அவள் இரவு முழுவதும் ஆ, ஓ னு சும்மாதானே இருந்தீங்க இப்போ என்ன சத்தம் போபுறீங்க போங்க போய்ட்டு குளிச்சிட்டு வாங்க என சொல்லி சிரித்தாள். எனக்கு வெட்கம் வந்துவிட்டது. நான் உள்ளே சென்றேன்., அவள் எனக்கு சொல்லியவரே உட்கார்ந்து குளித்து முபடித்துவிட்டு,துவட்ட தூண்டினை பார்த்தேன், அவளோடு பேசிக்கொண்டே துண்டையும், மாற்று திணியையும் எடுக்க மறந்துவிட்டேன். கதவை திறந்து, மனைவியை அழாத்தேன், அவள் நைட்யை போட்டுகொண்டு பூஜை அரயை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். கூப்பிடுவதை, கேட்டு என்ன என அருகில் வந்தால், நான் பாவாடையை கையில் பிடித்து கொண்டே அவளிடம் நான் துண்டையும் மாற்று துணியையும் எடுக்கல எடுத்து கொடு என்றேன்.. சரி என சொல்லி, நீஙகள் மிகவும் கவர்ச்சியா இருக்கீங்க னு கிண்டல் செய்தால், நான் தண்ணீர் துடைத்து, அவள் மீது விசிறினேன். அவள் நகர்ந்து போய் துண்டையும், அவளுடைய பாவாடையையும் எடுத்து கையில் கொடுத்தால். இப்போ எதுக்கு பாவாடை, துண்டு மட்டும் போதும் என்றேன். சரி பிடிங்க உங்களுக்கு எது வேணுமோ அதை எடுத்து கட்டிக்கொண்டு வாங்க என சொல்லி கொடுத்துவிட்டு பூஜை அறைக்கு சென்றால். நான் என் உடலை துடைத்துக்கொண்டு ஈர பாவாடையை கழட்டி போட்டுவிட்டு துண்டை கட்டிக்கோண்டடு வெளியே வந்தேன். கண்ணாடி அருகே சென்று தலையை உள்ளர்த்தி கொண்டு இருக்கும் பொழுது எனது பான்ட் ஷர்ட் ஐயன் செய்யவில்லை என்று, பிறகு இரண்டையும் எடுத்து வைத்து ஐயன் பாக்சை கரண்டில் சொருகினேன், என் மனைவி வாங்க சாமி கும்பிட்டு கிளம்பலாம் என்றால், நான் துண்டோடு இருக்கிறேன் நீ கும்பிட்டு வா என கூறியதற்கு, இன்னும் என்ன பறீங்க என சத்தம் போட்டால், அதான் பாவாடையை கொடுத்தேன்ல, அதை கட்டிக்கொண்டு நைட்யை போட்டு வாங்க என்றால் நான் எதாவது சொன்னால், மறுபடியும் வருத்த படுவாள் என யோசித்து, அந்த பாவாடையை கையில் எடுத்தேன், அது அவளுடைய பாவாடை. நான் அவளிடம் இது உன்னோட பாவாடை, என்னோடது இல்லையா என கேட்டதற்கு உங்களுக்கு இரண்டுதான் வாங்கிவந்தேன், நேற்றும் இன்றும் போட்டு விட்டர்கள் துவைக்கல, அதனால என்னோடது போட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்றால். நான் எனது ஆண்கள் உள்ளாடை போட்டுகொண்டு பாவாடையை கட்டிக்கொண்டு நயிட்டியும் இல்லை. அவளிடம் கேட்க பயந்து, கப்போர்டு திறந்து அவளுடைய நைட்யை மாட்டிக்கொண்டு வெளியே சென்றேன். அவள் சூடம் ஏற்றி என்னிடம் காட்டி, இதுவரும் சாமி கும்பிட்டு ரெடி ஆக ஆரம்பித்தோம். அவள் புடவையை கட்டிக்கொண்டால் நானும் எனது பான்ட் ஷர்ட் ஐயன் செய்து, நயிட்டி யை கழட்டி பான்ட் ஷர்ட் போட்டுகொண்டு ரெடி ஆனேன். பவுடர் அடிக்கும் போது எனது மீசை இல்லாதது ஒரு வித்தியாசமாக தோன்றியது. என் மனைவியிடம் யாரும் கேட்டால் ஷேவிங் செய்யும் போது, கட் ஆகி விட்டது என சமாளிக்க கூறினேன். அவளும் சரி என சொல்லி, ரெடி ஆனால். வெளியில் வரும் போது நேற்று எனக்கு வாங்கிய ஜாக்கெட்டை கையில் எடுத்து அவளது கைப்பயில் வைத்தால். நான் எதற்கு என கேட்ட போது, கொஞ்சம் பின்புறம் பிடிக்க வேண்டும். நேற்று உங்களுக்கு போட்டு விட்ட போது, உங்கள் மார்பு பகுதியில் மிக இரக்கமாக இருந்தது, அது பார்க்க நன்றாக இல்லை, அதனால டைலர் கிட்ட கொடுத்து சிறிது பிடித்து வைக்க சொல்லி கிளம்புவோம் என கூறினால். நான் சரி உட்கரு என சொல்லி, வண்டியை ஸ்டார்ட் செய்தேன். போகும் வழியில் டைலர் ஷாப்பில் கொடுத்து சாயங்காலம் வரும்போது வாங்கி கொள்கிறேன் என சொல்லி பள்ளிக்கு சென்றோம்.

  • #293

    Babu (Wednesday, 04 August 2021 09:06)

    Ungal marbu paguthi irukksmaga irunthauhu.goof imagination

  • #294

    Vinu Akila -18 (Wednesday, 04 August 2021 09:35)

    கதை தொடர்ச்சி - சாயங்காலம் வரும்போது வாங்கி கொள்கிறேன் என சொல்லி பள்ளிக்கு சென்றோம். வண்டியை நிறுத்தி விட்டு ஆபீஸ் செல்லும் போது, பார்க்கிறாவர்கள் எல்லாம் என்னை பார்த்து என்ன ஆச்சு அகில், ஆளே மாறிட்ட என கேட்டார்கள், நான் நினைத்து வைத்திருந்த போல் அனைவரிடமும் கூறிக்கொண்டே சென்றேன், ஆனால் அனைவரும் எனகு இதுவும் நல்லா இருக்கு என சொன்னார்கள். பிறகு கையெழுதிட்டு வகுப்பிற்கு சென்றேன். மாணவர்களும் அதே கேள்வி, நான் அதே பதில். பொழுது எப்போடா போகும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டது. பிறகு உணவு இடைவேளையின் பொழுது, இந்த மீசை விஷயத்தையே சமாளிக்க முடியல, எப்படி அன்னைக்கு நான் வந்து சமாளிக்க போறேனோ என மனைவியிடம் புலம்பினேன். ஒன்றும் ஆகாது, எல்லோரும் உங்ககளை பாராட்டும்படி செய்து விடலாம் என்றால். பிறகு அவள் உங்களை பெண் ஆசிரியைகள் அனைவரும் சைட் அடிக்குறாங்க என் முன்னாடியே னு சொல்லி சிரித்தாள். எதற்கு என, கேட்டதற்கு மீசை இல்லாமல் நீங்கள் மிகவும் அழகா இருக்கீங்கலலாம் என்று சொல்லி, அதே போல் பெண்கள் தினம் அன்று அணைத்து ஆசிரியர்களையும் சைட் அடிக்க வச்சுடலாம் என சொல்லி கிண்டல் அடித்தால். நான் சத்தம் போட்டு பேசாத யாருக்கும் கேட்டு விட போகுது என கூறி கைகளை கழுவி மறுபடியும் வகுப்பிற்கு சென்று முடித்து விட்டு வீடு கிளம்ப ரெடி ஆனோம். மனைவியும் முடித்து விட்டு வந்தால். இருவரும் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி வரும் வழியில் புது பஸ் நிறுத்தம் வாயாக செல்ல சொன்னால். நானும் வண்டியை அந்த வழியாக ஒட்டி சென்றேன். ஒரு பான்சி ஸ்டோரில் அருகில் நிறுத்த சொல்லி இறங்கினால், என்னிடம் எனது கார்டு வாங்கி கொண்டு வரிங்களா இல்லை வெயிட் பண்றீங்களா என்றால்? நான் எதற்கு என கெட்ட போது, நீங்கள் இங்கயே வெயிட் பண்ணுங்க என சொல்லி உள்ளே சென்றால். சிறிது நேரம் கழித்து வெளியே ஒரு சிறிய கவரும் வந்தது, கூடவே 1500 பணம் எடுத்த மெசேஜ்ச்சும் வந்தது என்ன இப்போ ஷாப்பிங் 1500 கு என கேட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன். அவள் வீட்டிற்கு வந்து பாருங்கள்,, அதுக்குள்ள என்ன அவசரம் என்று சொல்லி, அருகில் இருந்த ஒரு துணி கடையில் நிறுத்த சொல்லி பத்து நிமிடம் வெயிட் பண்ணுங்க என்றால். எனக்கு சிறிது கோவம் வந்து என்ன பன்னிட்டு இருக்கானு புரியாமல் நின்றேன். பத்து நிமிடம் கழித்து போலாம் என்றால் வெளியில் வந்து, போகும் வழியில் டைலர் கடையில் நிறுத்துங்க கொடுத்த ஜாக்கெட் வாங்கிட்டு போனும் என்றால். கடைக்கு சென்று வாங்கிக்கொண்டு வீடு திரும்பினோம். கதைவை திறந்து உள்ளே சென்றவுடன் பைகளை வைத்து விட்டு அவள் கால், முகங்கள் கழுவ சென்றால்.நான் எனது பான்ட் ஷர்ட்டைகழட்டி துண்டை கட்டிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்து இருந்தேன். அவள் முடித்து வெளியில் வந்தால், எனது மார்பை பார்த்து மறுபடியும் சிறித்து போங்க போய்ட்டு கழுவிட்டு வாங்க என்றால். நான் நீ எதுக்கு அங்கேயே பாக்குற திரும்புடி என சிரித்துக்கொண்டே உள் சென்றேன்.

  • #295

    Vino (Wednesday, 04 August 2021 09:58)

    Unga story super iruku dear enaku nalla name sollunga please

  • #296

    Vasantha (Wednesday, 04 August 2021 12:06)

    Vinu super story continues pa

  • #297

    Jasmine (Wednesday, 04 August 2021 12:17)

    Vinodhini

  • #298

    Shylaja (Wednesday, 04 August 2021 13:06)

    பெண்கள் தினம் அன்று அணைத்து ஆசிரியர்களையும் சைட் அடிக்க வச்சுடலாம் என சொல்லி கிண்டல் அடித்தால்

    Nice lines

  • #299

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Wednesday, 04 August 2021 13:52)

    பகுதி - 56

    மன்னிக்கவும் தோழியரே எனது அறிவுத்திறன் அலைபேசி (அதாங்க ஸ்மார்ட் போன்) பழுது பார்க்க கொடுத்து இருந்ததால் நீண்ட நாட்களாக எழுத முடியவில்லை, மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக் கொண்டு தொடருகிறேன்.

    சூடான சுக்கு மல்லி காபியை எடுத்து வந்து அம்மா என்னிடம் தந்தார், இதமான சூட்டில் அதனை சிறிது சிறிதாக ஊதி ஊதி குடித்தேன் தொண்டைக்கு இதமாக இருந்தது, அதில் சுவையை விட அம்மாவின் அன்பு அதிகம் சுவைத்தது, நான் உண்மையில் கொடுத்து வைத்தவள் தானே ஆணாக பிறந்து குடும்ப சூழ்நிலை காரணமாக அக்காவின் வாழ்க்கை நன்றாக இருக்க பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொண்டு, அம்மாவின் அரவணைப்பில் பெண்ணாகவே வாழ்ந்து வரும் நான் தான் இந்த உலகிலேயே சிறந்த அதிர்ஷ்டசாலி என்பது என் கருத்து,உடன் பிறந்த லதா அக்கா என்னை அதிகம் நேசிக்கும் உடன் பிறவா சகோதரி ரம்யா அக்கா, டாக்டர் அக்கா, லட்சுமி அக்கா என எத்தனை அக்காள்கள் தான் எனக்கு நினைக்கையிலே நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சி நிரம்பி வழியுதே மிகவும் நன்றி இறைவா !!!

    பிறகு எங்களிடம் விடை பெற்று லட்சுமி அக்கா கிளம்பினார், ரம்யா அக்காவும் நானும் என் ரூமில் உள்ள டபுள் கட்டிலில் படுத்து உறங்க சென்றோம், வழக்கம் போல அம்மா தனது அறையில் பிரார்த்தனை செய்து விட்டு தனியாக உறங்கிட தயாரானார். படுக்கையில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தோம் அப்போது ரம்யா அக்கா என்னிடம் என்னடீ மஞ்சு இன்னிக்கு உன்னை பெண் பார்க்கும் படலம் சுபமாக முடிந்தது, உனக்கு மாப்பிள்ளையை பிடித்து விட்டது, ஆனா மாப்பிள்ளை மனசுல என்ன இருக்குன்னு தெரியலை ஆனால் உன் அழகான தோற்றம் பார்த்து உன்னை கண்டிப்பா கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லிடுவார் பாரேன்டி என்றாள், இதுவே நான் மாப்பிள்ளையா இருந்தால் செம்ம ஃபிகரான உன்னை தனியாக பேசனும்னு ரூமுக்குள் அழைத்து சென்று லிப் கிஸ் அடிச்சு கரெக்ட் பண்ணி இருப்பேன்டி என என் கன்னத்தில் கிள்ளினாள், ஆனாலும் நீ மாமாவை கரெக்ட் பண்றதுல தேறிட்டியேடி என ஓட்டினார், எனக்கு குப்பென்று சந்தோஷ அலை அடித்தது வெட்கத்தை மறைத்து ச்சீ போங்க அக்கா என நெளிந்தேன்.
    ஏய் பொண்ணு என்னடி ச்சீயாம் ச்சீ இதெல்லாம் சகஜம்பா புருஷனை கைக்குள் வைக்கிறது எவ்வளவு பெரிய கலை தெரியுமாடி அதுக்கெல்லாம் நாங்க என்னதான் கஷ்டப்பட்டாலும் ஆம்பளைங்க மனசுல இடம் பிடிக்கிற பொண்ணுங்க ரொம்பவே குறைவுடி ஆனால் உன்னை அன்பாகவும், ஆதரவாகவும் பார்த்துக்கொள்ளும் மாமா, அதுவும் லதா அக்கா சம்மதத்துடன் அவரை கல்யாணம் செய்துக்க போறேடி அப்புறம் இன்னும் உன்னை உள்ளங்கையில் வைத்து தாங்குவாறுடி உன் புருஷன் என கூற எனக்குள் இருந்த பெண்மை அலை படுவேகமாக அடித்து ஓய்ந்தது, உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு, முகம் சிவந்து படபடவென்று இதயம் துடிப்பது தெரிந்தது.
    காலையில் சீக்கிரம் எழுந்து ரெடியாகி பாஸ்போர்ட் எடுக்க போகனும்டி மறந்துடாதே ரியா மாஸ்டர், சுஷ்மா மாஸ்டர் ரெண்டு பேரும் ரெடியாகும் முன்னறே நீ அங்க போய் இரு ஒரு லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் வருவாரு அவர் கிட்ட உனக்கு இந்த அட்ரஸ்ல பாலிசி எடுத்தால் தான் பாஸ்போர்ட் அப்ளை செய்ய முடியும், இல்லேன்னா சென்னை போய் உன் மெடிக்கல் சர்டிபிகேட் வைத்து பெண்ணாக மாறியதை ப்ரூப் செய்ய கோர்ட் ஆர்டர் பெற்று அங்கேயே உங்க வீட்டு அட்ரஸ்ல தான்டி தருவாங்க அதுவரை நீ அங்கேயா இருப்பே என்றாள் இல்லைக்கா இங்கேயே பாலிசி எடுத்து இந்த வீட்டு முகவரியிலேயே வாங்கிடலாம் என கூறி விட்டு இருவரும் உறங்கினோம் கனவில் மாமா இடைவிடாமல் வந்து என்னை தூங்க விடாமல் செய்தார்...

  • #300

    Vino (Wednesday, 04 August 2021 19:00)

    Vera name sollunga please jasmine

  • #301

    Babu (Thursday, 05 August 2021 06:03)

    Marbai parthi marupadiy sirithal good good

  • #302

    Vini Akila (Thursday, 05 August 2021 12:30)

    Hi dears, am sorry. Am struck with my personal work also travelling for 3 days.. Am not i can able to post a story in these days. I will try to do my best. Thank you guys.. Keep support. Love u all!

  • #303

    Babu (Thursday, 05 August 2021 23:58)

    Vini_akila we are missing you.take care.try to come early.wr are all very eager to read agula miss

  • #304

    Shylaja (Friday, 06 August 2021 01:33)

    Take care akila mam, we are waiting

  • #305

    Satya (Friday, 06 August 2021 08:03)

    Vini akila very intersting.come and continue

  • #306

    Babu (Friday, 06 August 2021 23:22)

    Vini how are you ? Take care.orey yekkamaka irukku.story padithal than .nandraga irukkum

  • #307

    Vasantha (Saturday, 07 August 2021 01:07)

    Vinu pls continue story pa your story very super

  • #308

    Vino (Saturday, 07 August 2021 01:41)

    Vini please story continue panini pa please

  • #309

    Vinu Akila (Saturday, 07 August 2021 12:18)

    Hi dears,, am really very sorry for disappointing you guys. I struck with my personal work. I too feel bad on myself. Will gove you my best once i come back. Thank you all for your love.
    Love you guys.!!!

  • #310

    Vino (Sunday, 08 August 2021 23:16)

    Vinu story continue pannunga please

  • #311

    Vinu Akila (Monday, 09 August 2021 02:17)

    கதை தொடர்ச்சி - அங்கேயே பாக்குற திரும்புடி என சிரித்துக்கொண்டே உள் சென்றேன். முகம் கழுவிக்கொண்டு வெளியில் வந்த போது எனது மனைவி நான் காலையில் கழட்டி போட்ட அவளுடைய நயிட்டியை மாற்றிக்கொண்டு கட்டிலில் வாங்கி வந்த பைகளை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால், நான் என்ன வாங்கிட்டு வந்த, இப்போ என்ன ஷாப்பிங் னு கேட்டதற்கு இங்க உட்காருங்க என்றால். இரு உடை அணிந்து கொண்டு வருகிறேன் என்றாதற்கு, அவள் நாளைக்கு துவைத்து தரேன், இன்னைக்கு இதை போட்டு கொள்ளுங்கள் என்றால். என்ன போடணும்,, என்னத்த நாளைப்போடனும் என்றேன். உங்க நயிட்டிய நாளைக்கு தரேன், இப்போ இங்க வந்து உட்காருங்க என்றால். அவள் உட்கார்ந்து அவளிடம் என்ன செய்யணும் என்று கேட்டேன். அவள் கைலிருந்த துணி கவரை பிரித்து, அதிலிருந்து இருந்து புதுசா ஒரு புடவை, ஒரு நயிட்டி மற்றும் மூன்று செட் உள்ளடகள் (உள் பாவாடை )உல்பட எடுத்து வைத்தால். ஆனால் இந்த முறை ப்ரா சிறிது புடத்தது போன்று இருந்தது. அவளிடம் இதை எதற்கு என்கிட்ட காற்ற, என கேட்டதற்கு உங்களோடத உங்க கிட்டத்தான் காட்டணும் என சிரித்து கொண்டே, இருங்கள் என சொல்லி பான்சி கடையில் வாங்கிய கவரை பிரிக்க சொன்னால், அதை பிரித்து பார்த்தபோது அதில் சில வளையல்கள்,தோடு மற்றும் கொலுசு இருந்தது. எனக்கு ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன். பிறகு எதற்கு இதெல்லாம் இப்போ, செலவு பண்ற என்றாதற்கு, நமக்கு இரண்டு நாள் விடுமுறை, நாம் இந்த இரண்டு நாளில் சிறிது முயற்சி செய்து, தயார் படுத்தி கொள்வோம் என்றால். சரி இப்போ என்ன பண்ணனும் என்று அவளிடம் கேட்டேன். அவள் நீங்க இன்னைக்கு இரவு முதல் திங்கள் காலை வரை அகிலவாக இருக்க போறீங்க, அதனால அன்று இரவு அகிலவாக மரியாதை போல இப்போ இதை அனைத்தையும் போட்டுகொண்டு ரியல் அகிலா போல இருக்க பழகி கொள்ளுங்கள் என்றால். நான் சிறிது வெட்கதோடு,, இரவில் நடந்தவை மாட்டும் பேசாத நான் நீ சொல்லறதை செய்கிறேன் என கெஞ்சினேன். எனது மனைவி சிரித்துக்கொண்டே, சரி என சொல்லி என்ன இப்போ இந்த நயிட்டியை போட்டுக்கோங்க என புதுசா வாங்கியத்தை கொடுத்தால். நானும் அதை வாங்கி பாவாடையை இடுப்பில் கட்டிக்கொண்டு, ப்ரா வை எடுத்தேன். என மனைவி இப்போ இது வேண்டாம் நாநான் உங்களை நயிட்டி மட்டும் தானே போட சொன்னன், ஆனால் நீங்க பாவாடை காட்டியது எனக்கு சிறிது ஆச்சரியம் ஆனது, ஆனால் இப்போ ப்ரா வேண்டாம் என்றால். சரி என சொல்லி நயிட்டியை போட்டுகொண்டு நின்றேன். பிறகு வாங்கிவந்த பொருட்களை கையில் எடுத்து கொண்டு என் கைகளை பிடித்து கண்ணாடி அருகில் உள்ள நாற்காலியில் உட்கார சொன்னால். அதில் அமர்ந்து கண்ணாடியை பார்த்துக்கொண்டே அமர்ந்தேன். அவள் என்னை திரும்ப சொல்லி என் கைகளில் வளையாகளை மாட்டிவிட்டால், அது அவளுடைய வளையல் போன்று இருக்கமாக இல்லாமல் சிறிது லேசாகவே உள்ளே சென்றது. பிறகு எனக்கு பொட்டு வைத்து விட்டு தோடை எடுத்தால், நான் எனக்கு காதில் ஓட்டை இல்லை எப்படி இதை போடுவ என கேட்டேன். இது திருகாணி டைப் இதற்கு ஓட்டை தேவை இல்லை, கொஞ்சம் அமைதியா உட்காருங்கள் எனக்கு தெரியும் என்றால். பிறகு எனது காதில் தோட்டை வைத்து திருகனியை திருகினால். அது பார்ப்பதற்கு ரியல் தோடு போன்றே இருந்தது, ஆனால் அந்த திருகாணி என் காதில் பட்டவுடன் எனக்கு சிறிது வழித்து கொண்டே இருந்தது, அவளிடம் கட்டிக்கோல்லாமல் இருந்தேன். பிறகு என் கால்களை காட்ட சொன்னால், எனது நைட்யை தூக்கிக்கொண்டு காட்டினேன். அவள் வாங்கி வந்த கொலுசினை மாட்டினால், இந்த கொலுசில் சிறிது மணிகள் கூடுதலாக இருந்தது. அதை பார்க்கும் போதும் சிறிது மனதில் புரியாத ஒரு இன்பம். பிறகு என் தலையில் விக்கை மாட்டிவிட்டு சிறிது பூவை வைத்து விட்டால். முகத்தில் சிறிது பவுடர் போட்டு விட்டு ரெடி ஆஹ் என கேட்டால்

  • #312

    Babu (Monday, 09 August 2021 04:33)

    Real akila pola irukka pazagi kollungal.good words

  • #313

    Vino (Monday, 09 August 2021 06:28)

    Super vinu story semaya iruku

  • #314

    Vasantha (Monday, 09 August 2021 13:09)

    Vinu your very super pa pls continue pa

  • #315

    CID (Tuesday, 10 August 2021 07:23)

    Have a look at this blog
    Anjali crossdressing stories

  • #316

    Simran (Tuesday, 10 August 2021 10:26)

    அகிலா புதுப்பெண் சூப்பர் டி
    ஸ்டோரி கொஞ்சம் சீக்கிரம் எழுது டி

  • #317

    Shylaja (Tuesday, 10 August 2021)

    Super di akila, welcome back, miss you di

  • #318

    Friend (Wednesday, 11 August 2021 12:25)

    Dear admin create a new page for telugu readers as so many stories are pending out there so please understand our requirement

  • #319

    Babu (Wednesday, 11 August 2021 21:58)

    Akila engey ?

  • #320

    Vinu Akila (Thursday, 12 August 2021 03:56)

    Sorry dears. Am struck with my personal issues. So that its taking time to write . Will comeback as much earlier. Thanks for your support. Love u all.

  • #321

    Babu (Thursday, 12 August 2021 06:51)

    Akila seekiram vanga

  • #322

    Thulasi (Thursday, 12 August 2021 09:09)

    Akila forced feminization please. Wife aala pottachiya mari adimai vazhkai anubavikanum please

  • #323

    suresh (Thursday, 12 August 2021 15:10)

    ama akila andha mathiri feminism stroy indha page padichi romba masam ahuthu pls eang
    alukaha oru stroy podunga pls

  • #324

    KAvi (Saturday, 14 August 2021 05:03)

    Hai

  • #325

    Kavi (Saturday, 14 August 2021 05:04)

    Intha feminity pasangalukku vara karanam enna. Itha vittu poga mudiyatha

  • #326

    Swetha (Saturday, 14 August 2021 08:21)

    Naan oru kathai eluthalamu iruken...basic theme vanthu anazghan movie with different versions...any idea

  • #327

    Shylaja (Saturday, 14 August 2021 12:01)

    Start swetha all the best

  • #328

    Kavi (Saturday, 14 August 2021 12:08)

    Na kettathukku yaravathu rply pannuga

  • #329

    Shylaja (Saturday, 14 August 2021 13:51)

    Kavi mam once vandutta avloo seekaram adhu pogadhu

  • #330

    Vinu Akila (Sunday, 15 August 2021 07:38)

    Hi dears Hope you all doing good. Sorry for keeping you guys wait little longer. Because of my personal am not able to write sorry for that. Here am posting a next part. Hope you all like this too.

    Live you all

  • #331

    Vinu Akila (Sunday, 15 August 2021 07:48)

    கதை தொடர்ச்சி - முகத்தில் சிறிது பவுடர் போட்டு விட்டு ரெடி ஆஹ் என கேட்டால். நான் சரி என சொல்லி வெட்கதோடு கண்ணாடிக்கு முன்பு திரும்பி எனது முகத்தை பார்த்தபோது என்னை நம்ப முடியாமல் நின்றேன். எனக்குள் இருக்கும் பெண்மை எனது மனதில் துள்ளி குதித்து கொண்டிருக்கிறது. எனது மார்பு காம்புகள் சிறிது புடைத்து, என்னை எதோ செய்வதை போன்ற எண்ணத்தில் எனது மனைவியை பார்த்தேன். அவள் என்னிடம் என்ன ஆச்சு, இப்டி பாக்குறீங்க என்றால். நான் ஒன்றும் இல்லை என சொல்லி இப்போ நான் எப்படி இருக்கிறேன் என்று அவளிடம் கேட்டேன். அவள் சிறிது புன்னகையோடு ரொம்ப அழகா இருக்கீங்க, இப்போதான் நீங்கள் முழுவதும் பெண்ணை போன்று தெரிகிறீர்கள். உங்களுக்கு எப்படி இருக்கு என கேட்டால். நான் சிறிது தலை குனிந்து என்னை பார்க்கவே வெட்கமா இருக்கு என அவளிடம் கூறினேன். அவள் சிரித்து கொண்டு அப்படியா என்னை பாருங்கள் என எனது தாடையை பிடித்து தூக்கினால். பிறகு உங்களிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை, நீங்கள் சரியான ஒத்துழைப்பு தறீங்க, இப்படி இருந்தால் பெண்கள் தினம் அன்று அனைவரின் பாராட்டயும் பேருவிடுவீர்கள் என சொல்லி என்னை மேலும் வெட்கமடைய செய்தால். பிறகு நான் சமைக்க செல்கிறேன், நீங்க வெட்கப்பட்டு கொண்டே இருங்கள் என கன்னத்தை கிள்ளி சென்றால். சிரிது நேரம், நான் கண்ணாடி முன் என்னை பார்த்துவிட்டு சிரிது கட்டிலில் அமர்ந்து எனக்கு என்ன ஆனது என யோசித்துக்கொண்டு இருந்தேன். ஏனென்றால் என்னை பார்க்க அதில் மிகவும் அழகாக இருந்தது. பிறகு நான் அந்த உணர்விலிருந்து வெளியே வந்து, எனக்கு சிறிது பள்ளி சம்பந்த பட்ட வேலை தொடங்கினேன். சிறிது நேரத்தில் எனது மனைவி என்னை சாப்பிட வரும்படி அழைத்தால். சரி என சொல்லிவிட்டு,, முகம் கழுவி செல்லலாம் என நினைத்து, அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு குளியல் அறைக்கு சென்று உட்கார்ந்து சிறுநீர் கழித்து, கை கால்களை கழுவி, முகம் கழுவும் போது எனது காதில் கை பட்டவுடன் வலிக்க ஆரம்பித்து விட்டது. மெல்ல வெளியே வந்து, தூண்டினால் தண்ணீரை துடைத்து விட்டு வெளியே சென்றேன். மனைவி அனைத்தையும் எடுத்து வைத்து காத்திருந்தாள். அவள் அருகில் சென்று எனக்கு இந்த தோடினால் காதுகள் வலிக்கிறது கழட்டி விடலாமா என கேட்டேன். அவள் என்ன ஆச்சு, அப்டித்தான் இருக்கும், அதை சிறிது தலைரத்தினால் கீழே விழுந்துவிடும் என்றால். நான் எதற்கு வாங்கிட்டு வந்த வேற வழி இல்லையா என கேட்டேன். அவள் சிறிய குழந்தை என்றால் ஓட்டும் தோடு வாங்கியிருக்கலாம், உங்களுக்கு அதை பொறுத்த முடியாது, இல்லையென்றால் கத்துதான் கூதிக்கொள்ள வேண்டும், உங்களிடம் அதை கேட்க எனக்கு வருத்தமாக இருந்தது என்றால். நான் அவளிடம் இந்த வலிக்கு அந்த வலியை ஒருமுறை பட்டால் போதும், இன்னும் ஆறு நாட்கள் என்னால் இந்த வலியை தாங்க முடியாது என்றேன். அவள் என்னை பார்த்து சரி நாளைக்கு அதையும் செய்துவிடுவோம் இப்போ உங்களுக்கு வலிக்குது என்றால் கழட்டி விடுங்கள் என்றால். நான் சாப்பிட்டு கழட்டி விடலாம் என்று சொல்லி அமர்ந்து உணவு அருந்த ஆரம்பித்தோம்.சாப்பிட்டு முடித்து பாத்திரம் அனைத்தையும் கழுவி இருவரும் சேர்ந்து படுக்கை அறைக்கு சென்றோம். சென்ற உடன் மனைவி என்னிடம், இன்று என்ன அகிலவா, இல்லை அகில் ஆஹ், என என்னை பார்த்து சிரித்து கொண்டே கேட்டால். நான் அவளை திரும்பி பார்த்து என்ன சொன்ன, என கேட்டேன். அவள் வெட்கதோடு எனது நைட்யை பிடித்து கசக்கி கொண்டு இருந்தால். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக அவளை கட்டி பிடித்தேன். அவளும் என்னை கட்டி அணைத்து இருங்கள் வருகிறேன் என சொல்லி கழிவரைக்கு சென்றால். நான் மகிழ்ச்சியில் கண்ணாடி நோக்கி சென்று என்னை பார்த்து எனது முகத்தை பார்த்து சிரித்து விட்டு,கட்டிலில் சென்று அமர்ந்து காத்திருந்தேன். அவளும் வெளியே வந்து என்னிடம் நீங்கள் போலையா என கேட்டால், நான் இல்லை நான் போய்ட்டு வந்துவிட்டேன், முதலில் எனது தோடை கழட்டு பிறகு அதில் கை பட்டால் வலிக்கும் என எனது காதை காட்டினேன். அவள் இரண்டையும் கழட்டி அருகில் வைத்தால். எனக்கு அவசரம் தாங்காமல் அவளை கட்டி அனைத்தேன். அவள் எனது கைகளை தட்டிவிட்டு விளக்கை அணைத்து வருகிறேன் என்று சென்றால்.

  • #332

    Mia (Sunday, 15 August 2021 11:48)

    Wowwww. Nice akila. Please some dominant story write

  • #333

    Shylaja (Sunday, 15 August 2021 13:54)

    எனது மார்பு காம்புகள் சிறிது புடைத்து, என்னை எதோ செய்வதை போன்ற எண்ணத்தில் எனது மனைவியை பார்த்தேன்
    Super lines akila Semma Way to go

  • #334

    Vino (Monday, 16 August 2021 00:20)

    Vinu Akila story semaya iruku enaku oru nalla name sollunga please

  • #335

    Raja chennai (Monday, 16 August 2021 01:41)

    Nice stroy... Vinu after long time reading good one..

  • #336

    Babu (Monday, 16 August 2021 04:00)

    Vinu akila story good. மார்பு காம்புகளை கடிக்கணும்

  • #337

    KAVI (Tuesday, 17 August 2021 11:43)

    எனக்குக்குள் பெண் உணர்வு இங்க உள்ள கதையை படித்து தான் வந்தது. இந்த page வருவதற்கு முன் நான் பையனாக than இருதேன்

  • #338

    Shylaja (Tuesday, 17 August 2021 20:15)

    @kavi- nee ponna maralennadhan adhu adisiyam, nee maritena adhan indha stories la irukara credits

  • #339

    Anitha (Tuesday, 17 August 2021 21:44)

    Kavi ponnu good. புது பொண்ணு. vazthukkal

  • #340

    KAVI (Tuesday, 17 August 2021 21:47)

    @shylaja பொண்ண மாறிட்டேன்.சேலை மேல எல்லாம் ஆசை வந்துருச்சு. தனியா இருக்கும் போது நானே, டிரஸ் பண்ணிறேன். Face book பொண்ணாவே பேச ஆரம்பிகிட்டேன். எல்லாத்துக்கும் காரணம் இங்க உள்ள கதைகள் தான். ஆன ஒரு சின்ன சந்தேகம் இந்த உணர்வு இயற்கைய எனக்குள்ள வரலேயே இங்க உள்ள கதைய படிச்சு தானே வந்துச்சு.

  • #341

    KAVI (Tuesday, 17 August 2021 21:49)

    @anitha புது பொண்ணு சொல்லும் போது சந்தோசமா இருக்கு

  • #342

    Babu (Tuesday, 17 August 2021 21:51)

    இன்று என்ன அகிலவா? அகிலa? Ms அகிலa or Mr agil? Good.expecting

  • #343

    KAVI (Tuesday, 17 August 2021 21:54)

    பெண்கள் மேல ஆசை கொண்ட நான் இன்று பெண்ணாகவே வாழ ஆரம்பித்துவிட்டேன்

  • #344

    லக்கி (Wednesday, 18 August 2021 01:00)

    Kavi பெண் ஆகவே good

  • #345

    Shylaja (Wednesday, 18 August 2021 01:20)

    Kavi.. Adhu eppadi vandalum nee ponna maritiyaaa adhan venum, manasalavula ponna irundha podhum di, aduvey oru Semma feel

  • #346

    Shylaja (Wednesday, 18 August 2021 01:23)

    Pengalai madikavarangathan penmai yoda iruppen ga,
    Kavi darling enjoy your womanhood love you diiiii

  • #347

    Shylaja (Wednesday, 18 August 2021 01:27)

    @Vino..edukku name ketta di

  • #348

    Meena (Wednesday, 18 August 2021 02:20)

    கவி உங்கள் பெண் experience share seyyungal.

  • #349

    Krishnawathi (Wednesday, 18 August 2021 03:47)

    அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். பொதுவாக பெண் என்றால் இது மட்டும் செய்வது என்ற வேறுபாடு இல்லாமல் இருந்தால் தான் பெண் பற்றிய புரிதல் இருக்கும். நம் முன்னோர்கள் சொல்லும் அனைத்தும் ஒரு சமூக கட்டமைப்பு உண்டு. ஆண் பெண் வேறுபாடு முதலில் அவாவர் மனதில் தோன்றும் எண்ணங்கள் தான். உடலால் ஆண்ணாக இருந்தாலும் பெண் மனம் (அன்பு, பாசம், அரவணைப்பு, நேசம், பக்தி) இருந்தால் அதுவும் பென்மையே. உடல் மட்டும் மாற்றம் இல்லை. உள்ளம் மாற்றமே உண்மையான மாற்றம்

  • #350

    Satya (Wednesday, 18 August 2021 04:06)

    Krishna wathi உள்ளம் MAARTAMEY UNMAYANA மார்ட்ட்டம்.உண்மை. குட் thinking

  • #351

    KAVI (Wednesday, 18 August 2021 05:09)

    @meena ஒரு பெண்ணாக நினைத்து கண்ணாடியில் பார்த்து ரசிப்பேன். மார்பகள் பெரிதாக வேண்டும் என்று ஆசை.பெண்களை பார்த்தால் அவர்கள் சேலை மீது தான் ஆசை வருகிறது. காம உணர்வே இப்பொது நான் ஒரு பெண் என்று நினைக்கும் போது தான் வருகிறது

  • #352

    KAVI (Wednesday, 18 August 2021 05:12)

    எனக்கு இயற்கையான பெண் உணர்வு வரவில்லை. இங்குள்ள கதைகளே எனக்குள் இருக்கும் பெண்மையை வெளியே கொண்டு வந்தன.

  • #353

    KAVi (Wednesday, 18 August 2021 05:16)

    @shylaja பெண்ணாக நினைக்கும் போது வரும் காம உணர்வு. ஆணாக இருக்கும் போது வரும் காம உணர்வை விட அதிக இன்பம் தருகிறது. Love u too shylu

  • #354

    Shylaja (Wednesday, 18 August 2021 05:52)

    You are 100%correct di, unakku indha kadhai dhan pen unarvai kuduthadhunu sonna illa..
    Enakku 10 vayasulendhu irukku.. Yaravadhu saree kattunaangana appadiyee paapen,
    Adhanaladhano ennavooo enakku saree mela Semma interest.
    Not only saree, bra, inskirt blouse ellamey dhan
    Semma feel theriyuma top to bottom ellam ladies dress potta.. Enna irundhalum pottachinga madiri varadhu di

  • #355

    Shylaja (Wednesday, 18 August 2021 05:59)

    Naan indha Peru vechadukku karanam enna theriyuma... Shy na vekkam, so shylaja nu naney vechipen, oru pottachi ku vekkam Dan mukkiyam.. Love you all

  • #356

    Vino (Wednesday, 18 August 2021 05:59)

    Shylaja enaku oru nalla name sollunga please solla maatiyae

  • #357

    Shylaja (Wednesday, 18 August 2021 06:09)

    Already vivo perula irukka.

    Unakku vera venumaaa

  • #358

    KAVi (Wednesday, 18 August 2021 06:09)

    AMAdi.. ana ithappanu adikkadi thonum. Itha vittu veliya poga neraiya try panni irkken

  • #359

    Shylaja (Wednesday, 18 August 2021 06:14)

    Kavi thappu onnum illa di, Un manasukku enna thoonudhoo panra idhu eppadi thappagum

  • #360

    KAVi (Wednesday, 18 August 2021 06:16)

    @shylu மார்பகம் பெருசா ஆக வேண்டும்.என்னை பார்க்கும் ஆண்கள் என் மேல் ஆசை கொள்ள வேண்டும்

  • #361

    Shylaja (Wednesday, 18 August 2021 06:18)

    Kavi nee romba serious ah irukkaya...

    Anyway badam oil market la irukku adha vangi rendu chest la daily 10 to 15 mins masage pannu di

  • #362

    Shylaja (Wednesday, 18 August 2021 06:25)

    Vino@
    Supriya, vanaja, praveena, veena,

    Podumaa di

  • #363

    Kavi (Wednesday, 18 August 2021 06:27)

    @shylu bra podura alavukku perusa aguma

  • #364

    Shylaja (Wednesday, 18 August 2021 06:33)

    Agum di but regulara massage pannanum di

    Atleast 30 size varum, Un body ah poruthu di

  • #365

    Vino (Wednesday, 18 August 2021 06:57)

    Thanks shylaja unga friend a ethupingala Facebook I'd solla mudiuyma

  • #366

    Viino (Wednesday, 18 August 2021 07:27)

    My Facebook I'd is shylaja

  • #367

    Vino (Wednesday, 18 August 2021 08:10)

    Enna photos vauchiripinga

  • #368

    Kavi (Wednesday, 18 August 2021 08:15)

    En id kavitha

  • #369

    Shylaja (Wednesday, 18 August 2021 08:27)

    Photo irukaadhu

  • #370

    Shylaja (Wednesday, 18 August 2021 08:49)

    Kavi and vino tell me the correct ids and which photo

  • #371

    Vino (Wednesday, 18 August 2021 10:20)

    Ennoda photos irukathu fb I'd vinothkumar

  • #372

    Shylaja (Wednesday, 18 August 2021 10:36)

    Vino send me ur phone number I ll try
    Kavi send me urs also

  • #373

    Shylaja (Wednesday, 18 August 2021 10:49)

    Vinothkumar vino is ur I'd rite, naan request anupiruken

  • #374

    Shylaja (Wednesday, 18 August 2021 11:30)

    Vinu akila stories ennadi we are waiting

  • #375

    KAVI (Wednesday, 18 August 2021 12:06)

    https://www.facebook.com/kavin.k.336

  • #376

    Shylaja (Wednesday, 18 August 2021 12:18)

    Kavi accept pannu di

  • #377

    KAVi (Wednesday, 18 August 2021 12:30)

    Rply pannudi

  • #378

    Shylaja (Wednesday, 18 August 2021 12:38)

    Facebook va di

  • #379

    KAVI (Wednesday, 18 August 2021 12:40)

    Ne rply pannu. Na msg pannitden

  • #380

    KAVI (Wednesday, 18 August 2021 22:20)

    ஆண்களை கூட பெண்ணாக உணர செய்யும் இந்த பக்கத்தில் உள்ள அனைவருக்கும் காலை vanakkam�

  • #381

    Shylaja (Wednesday, 18 August 2021 23:16)

    Kalai vanakkam di kavitha

  • #382

    Babu (Thursday, 19 August 2021 00:02)

    உண்மை . இங்கு ஆண் பெண் தான்.good platform

  • #383

    Shylaja (Thursday, 19 August 2021 00:19)

    @vino Facebook la search panna mudiyala

  • #384

    babu (Thursday, 19 August 2021 02:24)

    https://durriyahzaarah.blogspot.com/2021/06/1.html

  • #385

    Vasantha (Thursday, 19 August 2021 02:53)

    Kavita good morning pa

  • #386

    Kavi (Thursday, 19 August 2021 04:19)

    hai vasantha ennadi panra

  • #387

    Babu (Thursday, 19 August 2021 23:55)

    We are worried
    What happened ? Vinu akila ? Not well ? Any other problems ? Share with us
    Vinu and akila are our family members.

  • #388

    Arti (Friday, 20 August 2021 01:01)

    Vinu for your names think kavery
    Yamuna.sindu.Lakshmi.பிரியா
    Manon. இளவரசி

  • #389

    Priyan (Friday, 20 August 2021 03:29)

    பிரியா உங்கள் story part one ley இருக்கு
    Kumbakonam thandalley

  • #390

    Raj (Friday, 20 August 2021 04:47)

    Duriyahzaara blog story super.continue

  • #391

    Anitha (Friday, 20 August 2021 07:23)

    We r missing you vinu miss அகிலaa

  • #392

    MaLarvizhi (Friday, 20 August 2021 22:54)

    Hi Kavitha friend request accept panu di... Story sekrama eluthunga...

  • #393

    KAVI (Friday, 20 August 2021 23:04)


    இந்த பேச்சுலர்ஸ் ரூம்ல ரகசியமா இருக்குற பொட்டச்சிக இருக்காளுகளே அவளுகள மாதிரி பொறுமைசாலி வேற யாரும் இருக்க முடியாது.ஒருத்தன் ஷர்ட் போடாம அவன் உடம்ப காட்டுவான்.ஒருத்தன் லுங்கி கட்டிட்டு செல்போன்ல மேட்டர் வீடியோ பாத்துட்டு அவன் தம்பிய பிடிச்சு பெசஞ்சுட்டு இருப்பான்.ஒருத்தன் பேண்ட் , ஷர்ட்னு எல்லாத்தயும் கழட்டி போட்டுட்டு ஜட்டியோட நின்னு மூட் ஆக்குவான்.இன்னொருத்தன் ஒரு பீர் அடிச்சுட்டு லுங்கி இடுப்புல இருக்க இல்ல இறங்கி இருக்கானு கூட தெரியாம தம்பிய காட்டிட்டு படுத்து இருப்பான்.ஒருத்தன் நம்மளோட சின்ன முலைய அய் சூப்பர் மாம்ஸ் உனக்கு பெருசாகிட்டே போகுதேன்னு டக்குனு ஒரு அமுக்கு அமுக்குவான்.ஒருத்தன் சமையல் பண்ணிட்டு இருக்குற அப்போ பின்னால வந்து ஏதோ எடுக்குற மாதிரி நம்ம சூத்து இடைல சாமான உரசிட்டு போவான்.சுத்தி 4,5 பூல் இருந்தும் ஒன்னு கூட நம்ம வாய்க்கு எட்டலையேனு ஒரு சோகம் இருக்கும்.இதெல்லாம் போக ஒருத்தன் இருப்பான் குளிச்சுட்டு ஜட்டியோட பாத்ரூம்ல இருந்து வெளியே வந்து பேன் முன்னால நின்னு தலைய தொட்டுவான் ஈரம் சொட்ட சொட்ட அவன் உடம்ப பாத்தாலே எச்சி ஊரும்.ஆனா ஆசை பட்டு ஊம்பவா செல்லம்னு கேட்டா நம்ம பொட்டச்சின்னு ப்ரெட்ன்ஸ் எல்லாருக்கும் தெரிஞ்சிடும்னு ஒரு பயம் இருக்கும் இதெல்லாம் அடக்கி வச்சுட்டு அந்த ரூம்லp இருக்க ஒரு பொறுமை வேணும்

  • #394

    Shylaja (Saturday, 21 August 2021 10:35)

    Kavi.. 100%correct di

  • #395

    Anitha (Saturday, 21 August 2021 22:28)

    வினு அகிலா come quick
    We are eagerly waiting

  • #396

    Babu (Sunday, 22 August 2021 02:10)

    அகிலா மாமியை அழைத்து வந்து விடும்

  • #397

    Shylaja (Sunday, 22 August 2021 23:34)

    @vino... What happened Facebook I'd please

  • #398

    Vaishnavi (Monday, 23 August 2021 02:25)

    Hello friends I am straight male enaku 26 age aguthu Naan Inga stories padipen Aana Ippo 3months Ponna irukanum asaiya iruku yen ippadi Enaku thonuthunu therila Ponnuga Madhiri dress podanum Mudi valakanum poo vaikanam asaiya iruku Enaku idhu thappunu theriyudhu Aana idhula irundhu veliya vara mudiyala Ippo Ellam Oru actress TV la Partha Antha actress Enna nenichu rasikiren Etha Yaar kitta soldrathunu teriyala Anna Enaku Aangal Mela Endha irpum Varala pengal Mela than varuthu Oru vela Naan lesbian na Kooda Enaku theriyala Enga Veetuku teriyama Maaranum Enaku Enna pandrathunu theriala hormones edhukalam ninaithale yaara pakanum theriala Ippo 26 aguthu Idhuku apram Enna panna poren theriyala ethavuthu solution sollunga friends please.

  • #399

    Shylaja (Monday, 23 August 2021 08:33)

    Vaishu... Just feel the girl things, crossdressing panna nalla irukkunaa ada anubavi.. Please don't go beyond.. Just njoy the moment be happy always

  • #400

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Monday, 23 August 2021 14:12)

    பகுதி - 57

    நானும் ரம்யா அக்காவும் நீண்ட நேரம் பெண்மையின் மாண்புகளை பற்றி மிகவும் அன்னியோன்யமாக பேசிக்கொண்டிருந்தோம், பிறகு ஒருவழியாக நடுநிசியை தாண்டி தூங்கினோம், காலையில் 7.00மணிவரை நான் அசந்து தூங்கிவிட்டேன், அம்மா வந்து குட்மார்னிங் மஞ்சுகுட்டி என எழுப்பினார், ரம்யா அக்கா எழுந்து வீட்டுக்கு சென்று விட்டாள், இரு நாட்களாக என்னுடனே இருந்தாள் பாவம் அவளால் மாமா, ப்ரீத்தியை கூட கவனிக்க நேரமில்லை, இன்று காலை 8.00 மணி டியூட்டிக்கு போகவேண்டும் என நேற்றே என்னிடம் கூறினாள், என்னம்மா இது இவ்வளவு நேரம் தூங்க விட்டுட்டீங்க என்றேன், அதற்கு அம்மா பரவாயில்லைடி மஞ்சு ரம்யா காலையில் 5.00 மணிக்கெல்லாம் எழுந்து காபி போட்டு ப்ளாஸ்கில் ஊற்றிவைத்து விட்டு,கோலம் போட்டு, என்னை எழுப்பி பெரியம்மா டிபன் எதுவும் செய்ய வேண்டாம் நீங்க இரண்டு பேரும் தான் நானே இட்லி, சாம்பார் 7.30 மணிக்கு தருகிறேன்னு சொல்லிட்டு போயிட்டா, நான் எவ்வளவு சொல்லியும் கேட்கலை என்றார் அம்மா, அதற்கு நான் ஆமாம்மா ரம்யா அக்கா நமக்காக ரொம்பவே சிரமப்படுறாங்க என்றேன், அதற்கு அம்மா இல்லடி பொண்ணே உன் மேல லதா அக்கா மாதிரியே ரம்யாவும் உயிரையே வெச்சு இருக்கா என்றார். சரிடி நீ ப்ரஷ் பண்ணிட்டு வா காபி குடிச்சிட்டு, குளிச்சு ரெடியாகி சீக்கிரமே மாஸ்டர் வீட்டுக்கு போ, அப்புறம் அவங்க ரெண்டு பேரும் ரெடியான பிறகு இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் வந்து பாலிசி போடனும், அப்புறம் தானேடி பாஸ்போர்ட் ஆபீஸ் போகனும் என்றார், ஐயோ என் செல்ல அம்மா எல்லாமே கரெக்டா சொல்றீங்களே என அம்மாவை கட்டி அணைத்து கன்னத்தில் பச்சக் என முத்தமிட்டேன், உடனே அம்மா அகமகிழ்ந்து போய் ஆமாடி காலையில் என்னடி பல் விளக்காமல் முத்தம் போயிட்டு ப்ரஷ் ஆயிட்டு வாடி என என்னை தள்ளிக்கொண்டு பாத்ரூமில் விட்டார்.

    பல்துலக்கி, காலைக்கடன்களை முடித்து, ஷவரின் கீழே நின்று இதமான வெந்நீரில் ஷாம்பு போட்டு தலையை அலசினேன், பிறகு ஹமாம் நலங்குமாவு சோப் போட்டு மணக்க மணக்க குளித்து விட்டு தலையிலும், மார்புவரையும் இரண்டு டவல்களை கட்டிக்கொண்டு வெளியே வந்து, நைட் கோட் மட்டும் அணிந்து, தலைமுடியை ப்ளோயர் கொண்டு காய வைத்தேன், ஹார்மோன் சிகிச்சை மற்றும் ஹெர்பல் ஹேர் ஆயில் பயன்படுத்தி வருவதால் தலைமுடி நன்றாக நீண்டு முதுகு வரை கரு கருவென வளர்ந்து இருந்தது,பின் உடலெங்கும் ப்ளூ லேடி ஸ்பிரே அடித்தேன், கருநீல ப்ரா, பேண்ட்டீஸ், உள்பாவாடை அணிந்து கொண்டேன், எனக்கு மிகவும் பிடித்த கருநீல மைசூர் சில்க் சேலையை அணிந்து கொண்டு தலைமுடியை ப்ரஷ் செய்து கொண்டே வெளியே வர அம்மா என்னடி காபி கூட குடிக்காமல் இருக்கே, குளிச்சுட்டியாடி என கேட்டுக் கொண்டே டீ மஞ்சு இதற்கு மேட்சிங்கான தோடு, மூக்குத்தி போடுடி, உன் கலருக்கு செம்மையாக இருக்கும் என்று சொன்னார்கள், சரிம்மா என்றபடியே கருநீல நிற ஜிமிக்கியுடன் கூடிய தோடு, கல்வைத்த மூக்குத்தி அணிந்து கொண்டு வந்து அம்மாவிடம் லேசாக எண்ணெய் வைத்து தலை வாரிவிடுங்கம்மா என்றபடியே அமர்ந்தேன், அம்மா சீப்பு எடுத்து வர உள்ளே போனால் அப்போது பெரியம்மா என அழைத்தபடியே ரம்யா அக்கா டிபன் கூடையுடன் சரியாக 7.35 க்கெல்லாம் உள்ளே வந்தாள், அப்போது தான் பூத்த ரோஜாப்பூ மாதிரி மலர்ந்த முகத்துடன், மெரூன் நிற ஷிபான் சேலை கட்டி, அதன் மேட்ச்சிங் ப்ளவுஸ் அணிந்து, கொண்டை போட்டு, லேசான மேக்கப்பில் அட்டகாசமாக இருந்தாள், என்னைப்பார்த்து ஆஹா என்ன மஞ்சு டார்க்ப்ளூவில் கலக்குறேடி ஃபிகரு என இடுப்பில் கிள்ளினாள், உடனே நான் நீங்க மட்டும் என்னவாம் ச்சும்மா ஹீரோயின் மாதிரியே இருக்கு உங்க மேக்கப், காஸ்ட்யூம் எல்லாம், ஆனாலும் மாமா ரொம்பவே கொடுத்து வெச்சவர் என கட்டி அணைத்து கூற குப்பென்று கன்னம் சிவந்து ச்சீ போடி இவளே என வெட்கப்பட, பார்த்து அக்கா காலையிலேயே முடு கிளப்பி விட்டுட்டு போறியே மாமா பாவமில்லையா என மீண்டும் அதிர வைக்க என்னை செல்லமாக அடித்து, கீழே தான்டி நிற்குறாரு உன் மாமா என்னை டிராப் செய்து விட்டு ஆபீஸ் போறாரு ஓகேடி பை பார்த்து போயிட்டு வா, நைட் 9.00 மணிக்கு வருவேன் என விடைபெற்று சென்றாள்...

  • #401

    Babu (Monday, 23 August 2021 23:11)

    வினு அகிலா what happened ? We are worried.,? Kindly reply

  • #402

    Madhumitha (Tuesday, 24 August 2021 02:20)

    Indha site pakka vandhaley pen unarvu thana vandhrudhu penmaiya irukrathu nallatha ipdi irukrathunale yadhum problem Varuma @kavi @shylaja

  • #403

    Shylaja (Tuesday, 24 August 2021 06:58)

    Madhumitha... Come and chat with me in the facebook I'd

  • #404

    Shylaja (Tuesday, 24 August 2021 07:05)

    https://www.facebook.com/shylaja.shylaja.3726

  • #405

    Diya (Wednesday, 25 August 2021 07:19)

    Vini story?

  • #406

    Amutha (Wednesday, 25 August 2021 09:27)

    Vinu akila , your story is excellent, please continue.

  • #407

    Vini Akila (Wednesday, 25 August 2021 15:40)

    Hi dears.. Am apology for not able write a story these many days. Am ok only. Just struck with my personal work. Will comeback soon. Definitely will continue and finish the story. I wont go as it is. I will post a story soon. Thank you so much for your love and support.


    Love you all.

  • #408

    babu (Wednesday, 25 August 2021 22:26)

    vini akila thank god. we are happy now. other than your story we worry about your well being. now releived. post messages often.start the story also at your convenience

  • #409

    anitha (Thursday, 26 August 2021 00:33)

    vini akila we are expecting miss akila ear piercing incident and other interstingsin fact as you said the reactons and expectations of male teachers after seeing in saree blouse role in the school.

  • #410

    KAVI (Thursday, 26 August 2021 03:21)

    முன்னலாம் பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணனும் மேக் அப் பண்ணனும்னு தான் ஆசை வரும். ஆனா இப்போலாம் பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணி ஆம்பள பசங்களை இம்ப்ரஸ் பண்ணனும் அவங்க கூட பொண்ணு மாதிரி பேசணும் அவங்க கிட்ட சினுங்கனும் வெக்கப்படனும் லேசா தொட்டு பேசணும் அதுக்கப்பறம் உடல் சுகம் காணனும் போல ஆசையா இருக்கு

  • #411

    Aambala (Thursday, 26 August 2021 05:00)

    Yei kavi potta
    Nee Potta aaita

  • #412

    சமந்தா (Thursday, 26 August 2021 13:48)

    என் இதயத்தை வென்றவனே...1
    காற்றில் அலை அலையாய் பறக்கும் கூந்தலை ஒதுக்கி விட்டு தன் தோழியின் ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்து கொண்டு இயற்கை அன்னையின் அழகான தவறாம் மழையை ரசித்துக் கொண்டு இருந்தாள் பல்லவி அவள் வேறு யாரும் இல்லை நான் தான் இந்த கதையின் நாயகி... பூங்காவில் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு இடத்தில் இருவரும் அமர்ந்தோம்... " மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி தெரியுது " என்றாள் என் தோழி கீர்த்தி " அதற்கு நான் ஆமா கீர்த்தி எனக்கு இன்னைக்கு ரொம்ப முக்கியமான நாள் அதான் " அதற்கு அவள்" இன்றைக்கு அப்படி என்ன முக்கியமான நாள் ?? " என்று யோசித்தால் கீர்த்தி " நான் அவளிடம் ரொம்ப யோசிக்காதே இன்று என்னை அழைத்து செல்ல அவர் வருகிறார் என்றேன். கீர்த்தி அவர் என்றால் நீ யாரை சொல்கிறாய் எனக்கு புரியவில்லை என்றால், நான் மெதுவாக அவர்தான் "என் கணவர் சக்தி" என்று சொன்னேன். கீர்த்தி ஆச்சியர்த்துடன் என்னை பார்த்து உண்மையாக சக்தி வந்து உன்னை அழைத்து செல்கிறாரா என்று கேட்க , நான் ஆமாம் என்றேன். அதற்கு கீர்த்தி திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது அவருக்கு இப்போதுதான் ஞானம் வந்து உன்னை அழைத்து செல்வதற்காக நீ வேலை செய்யும் இடத்திற்கு வருகிறார் என்று சொல்லி விட்டு என்னை பார்க்க நான் மகிழ்ச்சியில் கீர்த்தி சொல்வதை கேட்காமல் சிரித்து கொண்டு இருந்தேன். அவள் என் தோள் மீது தட்டி கனவில் மிதக்கதே இந்த உலகத்திற்கு வாடி..என்று சொல்லி உங்களுக்குள் அப்படி என்னதான் பிரச்சனை என்று கேட்க, நானும் என் கதையை சொல்ல ஆரம்பித்தேன்.

  • #413

    Priyan (Thursday, 26 August 2021 21:48)

    Samantha welcome

  • #414

    Charulatha (Thursday, 26 August 2021 22:28)

    Good start Samantha please continue

  • #415

    Anitha (Friday, 27 August 2021 02:28)

    Dear friends And sisters kindly encourage this Raji Balan Tamil Page by sending more messages And feed back

  • #416

    Sankar (Friday, 27 August 2021 09:51)

    Kavi enakum adhae maari thaan thonuthu. Naan ambala nu getha sona kaalam poi ipo ambalaiku adangi poga thaan thonuthu. Nethu kuda haircut panna poitu messaya trim panatuma nu ketanga. Naan mulusa yeduka sollitan. Ini step by step ah konjam laam poi veliya poiduvan pola

  • #417

    Jai (Friday, 27 August 2021 11:09)

    Samantha Varuna varun story pola irukuma ?

  • #418

    Laxmi (Friday, 27 August 2021 14:44)

    Telugu page plzzz

  • #419

    Vaishnavi (Sunday, 29 August 2021 01:10)

    Hello friends, Enaku female hormones Edhutu muzhu Ponna Maaranum tablets Enga kidakum and Veetuku teriyamal tablets edhuka mudiyuma yaravudu sollunga please idhu correcta thappana theriyala enoda feelings control panna mudila please reply

  • #420

    Annan (Sunday, 29 August 2021 02:33)

    Vaishnavi think � times.this decision is not easy thing.are you studying ? Employed ? How about your family parents.brother and sisters.after taking drugs what are the changes ? Development s ,
    Don't take quick decision
    All the best for you

  • #421

    babu (Monday, 30 August 2021 22:34)

    we are all waiting for the stories. kindly write daily

  • #422

    சமந்தா (Tuesday, 31 August 2021 13:13)

    என் இதயத்தை வென்றவனே ...2

    நான் கதையை சொல்ல ஆரம்பிக்கும் போது எங்களை கடந்து சென்றான் ஒரு இளைஞன்.... அவனைப் பார்த்த கீர்த்தி " என்னடி இவன் இவ்ளோ height ஆ இருக்கான் நாம இவன் பக்கத்துல நின்னா தெரியவே மாட்டோமே " என்று ஆச்சர்யப்பட்டாள் ... அவன் எங்களை கடந்து செல்லும் வரை எங்கள் பார்வை அவனை விட்டு விலகவில்லை... "போதும் அவனை sight அடிச்சது "என்ற கீர்த்தியின் குரல் கேட்டு அவளிடம் திரும்பினேன் ... " சைட்லாம் இல்ல சும்மா பாத்தேன் அவ்ளேதான் " என்றேன்... " கீர்த்தி என்னை பார்த்து எதுக்குடி என்கிட்ட பொய் சொல்கிறாய் நானும் அவனை சைட் அடித்தேன் என்றாள். நாங்கள் இருவரும் பேசி கொண்டிருக்கும் போது கீர்த்திக்கு அழைப்பு வந்தது , அது யாருன்றால் வேறு யாருமில்லை என்னுடைய அம்மா சகுந்தலா தான். என்னை வீட்டுக்கு சீக்கிரம் வர சொன்னார்கள். நாங்கள் இருவரும் எங்கள் வீட்டிற்கு வந்தோம். அம்மா எதற்கு என்னை அவசரமாக அழைத்தார் என்று தெரியவில்லை.

    வீட்டினுள் நுழைந்தவுடன் அம்மா சகுந்தலா என்னை அழைத்தார்.. " எங்கடி போன.. எவ்ளோ நேரம் உன்னைதேடுறது..மொபைலையும் வீட்ல வச்சுட்டு போய்ட்ட " என்று என்னை திட்டினார்... பிறகு ஞாபகம் வந்தவராக கீர்த்தியைப் பார்த்து " வாம்மா கீர்த்தி வீட்ல அப்பா,அம்மா நல்லா இருக்காங்களா " என்று விசாரித்தார்... " நல்லா இருக்காங்கமா நான் கிளம்பறேன் " என்றாள். . " என்னம்மா கிளம்பறேன்னு சொல்ற பல்லவியை இன்னைக்கு பொண்ணு பாக்க வர்றாங்க கூட மாட இருந்து அவ ரெடி ஆக கொஞ்சம் help பண்ணும்மா... " என்றார் என் அம்மா சகுந்தலா... அம்மா கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்...

    நான் : என்னம்மா சொல்றீங்க என்னை பொண்ணு பாக்க வர்றாங்களா.. இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல... என படபடவென பொரிந்தேன்...
    அம்மா : ஏய் கொஞ்சம் பொறுமையா பேசுடி...
    நான் : என்ன பொறுமையா பேசனும் அப்பா எங்க அவர்கிட்ட நான் பேசிக்குறேன், எனக்கு தன் ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சிஅம்மா.
    அம்மா : அதான் உனக்கு அவளுக்கும் ஒத்து வரவில்லை உன்னையும் இப்படி மாற்றி விட்டாள் அவளுடன் உன்னை சேர்த்து வைக்க மாட்டேன் என்றார்.
    நான் : அம்மா எனக்கு இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை
    அம்மா : எனக்கு தெரியாது நீ இந்த திருமணத்தை செய்து கொள்ள தான் வேண்டும்
    நான் : அப்பா எங்கே அவரிடம் நான் பேசி கொள்கிறேன்
    அம்மா : அப்பா மாப்பிள்ளையை கூட்டிட்டு வர போய் இருக்கார்... மாப்பிள்ளை கொஞ்ச நேரத்துல வந்துருவார் அதுக்குள்ள போய் ரெடி ஆகு...
    நான்: என்ன ரெடி ஆகுறதா. நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவை இல்லை.
    அம்மா : எனக்கு ஒன்னும் தெரியாது உங்க அப்பா தான் திடுதிப்புனு மாப்பிள்ளை பாத்துட்டார் உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனுமாம்...எனக்கு இதை பற்றி தெரியாது உங்க அப்பாகிட்ட கேட்டுக்கோ இப்பே போய் இந்த சேலைய கட்டிட்டு வா ...
    நான் : சேலையா போம்மா நீ என்னால சேலைலாம் கட்ட முடியாது நான் சுடிதாரே போட்டுக்குறேன்

  • #423

    சமந்தா (Tuesday, 31 August 2021 13:50)

    என் இதயத்தை வென்றவனே...3
    அம்மா : இப்போ நீ இந்த சேலையை கட்டிட்டு வரல நாளைக்கே கல்யாணத்தைப் பண்ணி வச்சுடலாம்னு சொல்லிருவேன் உங்க அப்பாட்ட பரவா இல்லையா... நான் : அய்யோ ஏம்மா உனக்கு இந்த கொலவெறி குடு என்று உள்ளே சென்றாள்...
    அம்மா : கீர்த்தி அவ சேலை கட்டிட்டு நவந்ததும் இந்த நகையல்லாம் போட சொல்லும்மா... நான் உனக்கு காபி கொண்டு வரேன் என்று சமையலறை சென்றார் சகுந்தலா.. தனது அறையில் நின்று கொண்டு
    நான் : இந்த அப்பாவுக்கு என்ன தான் ஆச்சோ அம்மா தான் நான் சொன்னா கேக்க மாட்டாங்க அப்பா ஏன் இப்படி பண்றாரு?... தனக்குத் தானே பேசியவாறு சேலையைக் கட்டினாள்... வயலட் நிற சேலையை உடுத்திக் கொண்டு முகத்தில் கோபத்தை சூடிக் கொண்டு வெளியே வந்தவளைப் பார்த்த
    கீர்த்தி : வாவ் பல்லவி சேரில சூப்பரா இருக்க நம்ம காலேஜ் புத்தாண்டு அப்போ உன்னை சேரில பாத்தது அதுக்கு அப்பறம் இப்போ தான் பாக்குறேன்...
    நான் : நானே கடுப்புல இருக்கேன் நீ வேற ஏன்டி என்று சலித்துக் கொண்டேன்...
    கீர்த்தி : இதுக்கே இப்புடினா இந்தா இதை போடு என அவளது கைகளில் நகைகளைக் கொடுத்தாள் கீர்த்தி... அதைப் பார்த்து இன்னும் முகம் இறுகினேன்...
    நான் : ப்ச்ச் என்று சோபாவில் அமர்ந்தேன்... என்னுடைய தோளைத் தொட்டு
    கீர்த்தி : பீல் பண்ணாதடி எனக்கு என்னமோ உன்னை பாக்க வர்ற பையன் நல்லவனா தான் இருப்பான்னு தோனுது...
    நான் : எப்படி சொல்ற
    கீர்த்தி : அதுவா உங்க அம்மா உனக்கு முதல்ல தவறான பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். ஆனால் இப்போது உன் அப்பா நன்றாக யோசித்து தான் உனக்கு நல்ல மாப்பிள்ளையை தான பாத்துருப்பாரு அதை வச்சு சொல்றேன் நான் : அவன் நல்லவனோ இல்ல கெட்டவனோ ஆனால் என்னோட முதல் கணவன் சக்தி தான் வேண்டும்... அப்போது அங்கு வந்த என் அம்மா , அம்மா : நீ இன்னும் நகை எல்லாம் போடலையாடி என்று என்னை அதட்டிக் கொண்டே வந்தார்... கையில் இருந்த காபியை கீர்த்தியிடம் கொடுத்து விட்டு அம்மாவே எனக்கு நகைகளை அணிவித்து விட்டார்... பிறகு என்னை பார்த்து இப்போ தான் பொண்ணா லட்சணமா இருக்க என்றார்
    நான் : அப்ப இதுக்கு முன்னாடி பையனா இருந்தேனா...
    அம்மா : இதில் என்னடி சந்தேகம் நீ பையன் தானே என்று சொல்லி கொண்டே, இந்த மாதிரி மாப்பிள்ளை இருக்கும் போது வாயடிச்சனு வையி முதுகுப் பழுத்துரும்.. என்று வெளியில் சென்றார்... நான் : பாருடி நான் எவ்ளோ பீல் பண்ணி சொல்ற எங்க அம்மா என்னை வாயாடினு சொல்லிட்டு போறாங்க...
    கீர்த்தி : விடுடி வா ரெண்டு பேரும் ஒரு செல்பி எடுக்கலாம்... நான் : ஒழுங்கா அமைதியா இரு இல்ல நான் இருக்கக் கோபத்துல மொபைல உடைச்சுருவேன்...
    கீர்த்தி : கோபப்படாதடி..நான் ஒரு ஐடியா சொல்றேன் கேக்குறியா..
    நான்: ம் சொல்லு
    கீர்த்தி : வர்ற மாப்பிள்ளைகிட்ட தனியா பேசனும்னு சொல்லி அவன்கிட்ட உன் கணவர் சக்தி பற்றி சொல்லிடுடி யாருக்கும் தெரியும் அவனே கூட இந்த கல்யாணம் பிடிக்காமல் பேரண்ட்ஸ்காக ஒத்துக்கிட்டு இருந்தான்னா..இதை கேட்டதும் என்னுடைய கண்கள் பிரகாசம் ஆனது...

    நான் : ஓகேடி அப்படியே சொல்லிடறேன்... கீர்த்தியும் நானும் hi fi போட்டுக் கொண்டனர்...
    அம்மா : என்னிடம் அமைதியா இருடி மாப்பிள்ளை வந்துட்டார் போல உங்க அப்பாவோட கார் வருது...என்றார் அம்மா... இதைக் கேட்டதும் எனக்கு பதட்டம் ஆனது...கீர்த்தியின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்....
    நான் : கடவுளே வர்றவன் என்னை பிடிக்கக் கூடாதுனு சொல்லனும் என்று வேண்டினேன் , வேண்டுதல் பலிக்குமா இல்லையா என்பதை இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடும்.

  • #424

    babu (Tuesday, 31 August 2021 23:59)

    என் இதயத்தை வென்றவனே...3 good write more and daily if possible.we are loing to read vini miss akila stories also

  • #425

    babu (Wednesday, 01 September 2021 00:19)

    பிறகு என்னை பார்த்து இப்போ தான் பொண்ணா லட்சணமா இருக்க என்றார்
    நான் : அப்ப இதுக்கு முன்னாடி பையனா இருந்தேனா... very good twist.we can expect many more twists and turnings

  • #426

    சமந்தா (Wednesday, 01 September 2021 19:28)

    என் இதயத்தை வென்றவனே...4

    அப்போது ஒரு கார் வந்தது, காரில் இருந்து என்னுடைய அப்பா சிவா மட்டும் இறங்கினார்.. அதைப் பார்த்த என்னுடைய அம்மா சகுந்தலா " என்னங்க நீங்க மட்டும் வர்றீங்க மாப்பிள்ளை எங்க ?" என்று கேட்டார்..
    அப்பா : மாப்பிள்ளை வரலம்மா ஒரு முக்கியமான வேலை இருக்குனு இன்னொரு நாள் வர்றேன்னு சொல்லிட்டார் என்று நாற்காலியில் சோர்வாக அமர்ந்தார்.. அவரிடம் தண்ணீரை நீட்டினேன்.
    அம்மா : என்னங்க இப்படி ஆகிடுச்சு நானே உங்க பொண்ணை மிரட்டி உருட்டி ரெடி பண்ணி வச்சேன் திடிர்னு மாப்பிள்ளை வரலனை சொன்னா என்ன பண்றது
    அப்பா: ஏன்மா பல்லவிக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா
    அம்மா : ஆமாங்க வந்தவுடனே விஷயத்ததை சொன்னேன் சாமி ஆடிட்டா இப்போ நான் இதை சொன்னேன்னா இன்னும் ஆடப் போறா என்றார். ஆமாம் பல்லவி அவ்வளவு கோபத்தில் இருந்தாள்... அந்த கோபத்தை எல்லாம் கீர்த்தியிடம் கொட்டிக் கொண்டு இருந்தாள்.
    நான் : எனக்கு மட்டும் ஏன்டி இப்படி நடக்குது... படிக்கனும்னு ஆசைப்பட்டா கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க சரினு மாப்பிள்ளையைப் பாத்து சொல்லிடலாம்னு பாத்தா அவன் வரல என்ன தான் நினைச்சுட்டு இருக்கான் அவன்...இங்க அவனுக்காக காத்துட்டு இருப்பாங்கனு கூட தெரியாதா... ஆதங்கம் முழுவதும் வார்த்தைகளாக வெளிப்பட்டது எனக்கு.. கீர்த்தி என்ன கூறுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்...

  • #427

    சமந்தா (Wednesday, 01 September 2021 19:35)

    என் இதயத்தை வென்றவனே....5

    நான் : இன்னொரு நாள் அவன் வர்றதுக்காக நான் மறுபடியும் ரெடி ஆகனும் .. அவன் என்ன பெரிய இவனா வரட்டும் அவனுக்கு இருக்கு... நான் பேசப்பேச இங்க கீர்த்திக்கு பயமாக இருந்தது... மாப்பிள்ளையின் நிலைமை என்னவாகப் போகிறதோ என்று..
    அப்பா : பல்லவிமா இங்க வா
    நான் தந்தை அழைத்ததைக் கூட கேட்காமல் அவனைத் திட்டிக் கொண்டு இருந்தாள்...
    நான் : அவன் வரட்டும் காபில எதையாவது கலந்து குடுக்கறேன்...
    கீர்த்தி : பல்லவி ஏன்டி இப்படி என்னை பயமுறுத்துற
    நான் : ஏன்டி
    கீர்த்தி : நீ அவனை திட்டும் போதெல்லாம் எனக்கு பயமா இருக்கு
    அம்மா : பல்லவி அப்பா கூப்பிட்டது காதுல விழலையா கீழே இறங்கி வா
    நான்: வர்றேம்மா என்று அப்பா அருகில் சென்றேன்...
    அப்பா : என்னுடைய தலையை வருடி விட்டு " ஏன்மா உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா. அப்பாவின் இந்த பாசம் கனிந்த முகத்தைப் பார்த்து எவ்வாறு ஆமாம் என்று சொல்லமுடியும்

    நான் : அப்படிலாம் இல்லப்பா திடிர்னு பொண்ணு பாக்க வர்றாங்கனு சொன்னதும் பதட்டம் ஆகிடுச்சு அவ்ளோதான் மத்தபடி இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டம் தான்ப்பா என்றேன். அம்மா என்னை பார்த்து முறைத்துக் கொண்டே ஏதோ ஒன்று சொல்ல வாயெடுக்கும் போது நான் வேண்டாம் என்பது போல் சைகை செய்தென்... அதனால் அம்மா மௌனித்தார்...
    அப்பா : இந்த மாப்பிள்ளையை கண்டிப்பாக உனக்கு பிடிக்கும்மா ரொம்ப நல்லவர்.. எங்கிட்ட வர முடியலன்னு வருத்தப்பட்டார்..அடுத்த வாரம் பொண்ணுப் பாக்க வர்றேன்னு சொல்லி இருக்கார்..
    நான் : ம் சரிப்பா
    அப்பா : உனக்கு கோபம் போகலைனா என்னைக் கூட திட்டிக்கோம்மா அதைக் கேட்டு அதிர்ந்த நான்,.
    நான்: என்னப்பா பேசுறீங்க எனக்கு நீங்க என்ன பண்ணாலும் அதை நான் ஏத்துக்குவேன்..இப்படிலாம் இனிமேல் பேசாதிங்க என்றாள்.. அப்பா என்னை பார்த்துப் புன்னகைத்தார்...
    அம்மா : சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம்...

    அப்பா : பொண்ணைத் திட்டாதம்மா
    அம்மா : அவளை இவ்ளோ கம்மியா திட்றேனேன்னு சந்தோஷப்படுங்க
    நான்: அம்மா...
    அம்மா : என்னடி அம்மா உன்னை நான் சீக்கிரம் வர சொன்னேன்ல ஏன் இவ்ளோ லேட்டா வந்த
    நான் : அது... ஒரு முக்கியமான வேலை இருந்துச்சு அதான்
    அம்மா : என்ன தான் முக்கியமான வேலையோ நான் அதற்கு மேல் எதுவும் சொல்லப் பிடிக்காமல் எழுந்தேன்..
    கீர்த்தி : பல்லவி உக்காரு என்றாள்...
    என்னுடைய கையைப் பிடித்த அமர வைத்தார் அப்பா

    அப்பா : பாதி சாப்பாட்டுல எழுந்திரிக்கக் கூடாதும்மா..அம்மா அவ தான் ஏதோ முக்கியமான விஷயம்ன்னு சொல்றால்ல விடேன் நீ சாப்பிடும்மா
    பல்லவி : சரிப்பா என்று மறுபடியும் உண்ண ஆரம்பித்தேன்... சாப்பிட்டு முடித்ததும்
    கீர்த்தி : நான் கிளம்பறேன் பல்லவி.. அப்பா அம்மா நான் போய்ட்டு வர்றேன்
    அம்மா : போய்ட்டு வாம்மா என்றார்
    பிறகு நான் என் அறைக்குச் சென்றேன். நமக்கு மட்டும் தான் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா அந்த மாப்பிள்ளை ஒன்னுமே சொல்லல அவனுக்கு சம்மதம் போல.. என யோசித்து கொண்டே இருக்கும் போது என்னுடைய கைப்பேசி ஒலித்தது... எடுத்துப் பார்த்தேன்...
    நான் : சொல்லு கீர்த்தி
    கீர்த்தி : என்னடி முடிவு பண்ணி இருக்க
    நான் : தெரிலடி ஒரு ஐடியாவும் வர மாட்டேங்குது நான் ஏதோ அப்பாகிட்ட சொல்லிட்டேன் கல்யாணத்துக்கு சம்மதம்னு ஆனால் எனக்கு அதில் விருப்பமே இல்லை
    கீர்த்தி : பேசாமல் அப்பாகிட்ட மாப்பிள்ளையோட நம்பர் கேட்டு அவன்கிட்ட பேசிப்பாரு
    நான் : போன்லப் பேசினா அவ்ளோ நல்லா இருக்காதுடி நேர்ல தான் பேசனும். பேசனும் அவன் வேற எங்க இருக்கான்னுத் தெரில...
    கீர்த்தி : ஒன்னுப் பண்ணு அப்பாவோட மெபைலை எடுத்து அவன் நம்பரைத் தேடி எடுத்து அவனுக்கு கால் பண்ணி எங்கயாவது மீட் பண்ண வர சொல்லு...
    நான்: திருட சொல்றியா!!!
    கீர்த்தி : அப்பாவோட மொபைல் தானடி ஒன்னும் தப்பில்லை எடு
    நான் : சரி என்று சொன்னேன்.

  • #428

    சமந்தா (Wednesday, 01 September 2021 19:45)

    என் இதயத்தை வென்றவனே...6

    மறுநாள் காலையில் கண் விழித்ததும் முதலில் தோன்றிய விஷயம் அப்பாவிடம் மாப்பிள்ளையின் பெயர் மற்றும் தொலைபேசி எண் கேட்க வேண்டும் என்பதே..

    நான் : அப்பா நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கனும்
    அம்மா : நினைச்சேன்
    நான் : என்ன நினைச்சீங்க
    அம்மா : அப்பாகிட்ட எதையோ கேக்க தான் ஐஸ் வைக்குற
    நான் : உங்களுக்கு என்ன ? நான் என் அப்பா கிட்ட தான கேக்குறேன்..
    அம்மா : என்னமோ பண்ணு
    அப்பா : சொல்லும்மா என்ன கேக்கனும்
    நான் : அப்பா என்னைப் பொண்ணு பாக்க வர்றாருல்ல அவர் பேர் என்னப்பா?
    அப்பா : மாப்பிள்ளையோட பேர் ஆதித்யா..
    நான்: அப்பா இன்னோரு விஷயம்
    அப்பா : சொல்லும்மா ஏன் தயங்குற
    நான் : மாம்பிள்ளையோட மொபைல் நம்பர் வேணும்ப்பா?
    அம்மா : எதுக்குடி
    நான் : வேணும்னா வேணும்மா அம்மா என்னை முறைத்தார்..
    அப்பா : அப்பாவோட மொபைல் எடுத்துட்டு வா , நான் எடுத்து வந்து கொடுத்தேன்.

    அப்பா : note பண்ணிக்கோம்மா என்று என்னிடம் நம்பரைச் சொன்னார்..
    நான் : தாங்க்ஸ்ப்பா என்று தன் அறைக்குச் சென்றேன்...
    கீர்த்தி : ஹலோ சொல்லு பல்லவி
    நான் : அப்பாகிட்ட நம்பர் வாங்கிட்டேன்டி என்று மகிழ்ச்சியாக.. சொன்னேன்
    கீர்த்தி : சூப்பர். அந்த பையன் பேர் என்ன?
    நான்: ஆதித்யா
    கீர்த்தி : பேர் செம்மயா இருக்கு ஆளும் நல்லா தான் இருப்பான்னு நினைக்கிறேன்
    நான் : அவன் அப்படி இருந்தாலும் அவன பிடிக்கலைனு தான் சொல்லப் போறேன் நீ உடனே கிளம்பி பார்க்குக்கு வா என்றேன்...

    கீர்த்தி : சரி நான் அங்க வந்துட்டு கால் பண்றேன்.. நானும் தயாராகத் தொடங்கினேன்.. நேர்த்தியான சுடிதார் அணிந்து அதற்கு ஏற்றார் போல் அணிகலன்களுடனும், கூந்தலை தவழ விட்டு நெற்றியில் சிறு சிகப்பு நிறப் பொட்டு வைத்துக் கொண்டேன்.. நேரத்தைப் பார்த்து தனது கைகளைப் பிசைந்து கொண்டு இருந்தென்.. ஆதித்யாவை முதன் முதலில் சந்திக்கப் போகப் போகிறோம் என்று மனதில் ஒரு புதுவித தயக்கமும் பயமும் எனக்கு இருந்தது...
    திடீரென அலறிய மொபைலை காதில் வைத்தென்..
    கீர்த்தி : பல்லவி நான் பார்க்குக்கு வந்துட்டேன் நீ வா சீக்கிரம்
    நான் : இதோ கிளம்பிட்டேன்டி

    என்று அம்மாவிடம் தோழியைப் பார்க்கச் செலாவதாக கூறி விட்டு பார்க்குக்குள் நுழைந்தாள்.. கீர்த்தி : பல்லவி.. என்று அழைத்தவளை நோக்கி சென்றேன்..
    நான்: கீர்த்தி அந்த பையனுக்கு கால் பண்ணி ஏதாவது ரெஸ்டாரெண்ட்டுக்கு வர சொல்லவா..
    கீர்த்தி : ம் வர சொல்லுடி பல்லவி
    நாமன் : நானோ ஏதோ ஒரு வேகத்தில் அவனுக்கு கால் செய்து விட்டேன்..."ஹலோ.." என்ற அந்த குரலைக் கேட்டதும் ஏதோ மாதிரி இருந்தது.. நான் எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்ட கீர்த்தி என்னிடம்" ஏய் என்னடி அபப்டியே நிக்கிற.. விஷயத்தை சொல்லி அவனை மீட் பண்ணனும்னு வர சொல்லுடி நான் இயல்பு நிலைக்கு வந்து " ஹலோ உங்க பேர் ஆதித்யா தான?

    ஆமாம் நீங்க யார்
    நான்: என் பேர் பல்லவி
    ஆதித்யா : ஓஓ சொல்லுங்க பல்லவி என்ன விஷயம் நான் ஆச்சர்யப்பட்டேன்... நம் பெயரைக் கேட்டவுடனே கண்டுபிடித்து விட்டானே.. என்று நினைத்து விட்டு
    நான்: அது உங்ககிட்ட நேர்ல பேசனும் நீங்க ப்ரீயா இருந்தா cafe treat ரெஸ்டாரெண்ட்டுக்கு வர முடியுமா ப்ளீஸ்
    ஆதித்யா : ம்ம்ம் எனக்கு நிறைய வேலை இருக்கு இருந்தாலும் நீங்க கூப்பிட்டதுனால வர்றேன்..எப்போ வரனும்..?
    நான் : உடனே வர முடியுமா?
    ஆதித்யா : ஓகே வர்றேன்.. நான் வந்ததும் உங்களுக்கு கால் பண்றேன்..
    நான்: தாங்க்யூ என்றவுடன் கால் கட் ஆனது..
    கீர்த்தி : கோபப்படாத விடு .. வா அவனுக்கு முன்னாடி நாம அங்க இருக்கனும் பல்லவி என்று சொல்லிக்கொண்டு இருவரும் கிளம்பினோம்.

  • #429

    babu (Thursday, 02 September 2021 00:31)

    vini miss akila eppo varuveenga ?naangal eagaraka irukkom.samanda ithyathai vendravaney good start.carry on

  • #430

    சமந்தா (Thursday, 02 September 2021 05:21)

    என் இதயத்தை வென்றவனே...7

    நானும் ,கீர்த்தியும் ரெஸ்டாரெண்ட்டுக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தோம்..
    நான்: கீர்த்தி ரொம்ப பயமா இருக்குடி நான் என்னமோ ஒரு அசட்டு தைரியத்துல அவனை மீட் பண்ண வர சொல்லிட்டேன்..ஆனால் அவனை face பண்ண முடியுமானு தெரில
    கீர்த்தி : அதெல்லாம் அவனை face பண்ணிடுவ ஒன்னும் கவலைப்படாத..
    நான்: நேரம் ஆக ஆக எனக்கு பயம் கூடிட்டே போகுதுடி எப்போ தான் வருவானோ..என்று கதவின் புறமே திரும்பிப் பார்த்துக் கொண்டு இருந்தேன்...
    பேரர் : ur order please mam ?"
    நான் : நாங்க ஒருத்தருக்காக வெய்ட் பண்றோம் அவர் வந்ததும் ஆர்டர் பண்றோம் பேரர் நகர்ந்ததும் கீர்த்திக்கு போன்கால் வந்ததால் அவள் சென்று பேசிக் கொண்டு இருக்க நான் அந்த restaurant ஐ வேடிக்கைப் பார்த்தாள்..

    எனக்கு எதிரில் இருந்த ஒரு அம்மா தன் மகளை கேக் சாப்பிட வற்புறுத்திக் கொண்டு இருந்தார்...ஆனால் மகளோ எனக்கு ஐஸ்கிரீம் தான் வேணும் என்று அடம் பிடித்தாள்... அவளது அம்மா இப்போ தான் பீவர் போய் இருக்கு ஐஸ்கிரீம் கிடையாது கேக் சாப்பிடு பாரு நட்ஸ்லாம் போட்டு சூப்பரா இருக்குப் பாரு..என்று அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தார்..
    எனக்கு வலது புறத்தில் அமர்ந்திருந்த ஒருவன் எதிரே இருந்த பெண்ணிடம் தவறான சைகை காண்பித்துக் கொண்டு இருந்தான்..அதைப் பார்த்து முறைத்தேன்...அவனைப் போய் திட்டலாம் என்று நினைதேன் ஆனால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று புரிந்து கொண்டு அப்படியே இருந்தேன்.

  • #431

    சமந்தா (Thursday, 02 September 2021 05:26)

    என் இதயத்தை வென்றவனே...8

    ரெஸ்டாரெண்ட்டின் நுழைவில் இருந்து டிப் டாப் ஆக ஒரு பெண் உள்ளே வந்தாள் அவளை பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி நேராக வந்து எனக்கு எதிரில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்தார்...
    நான் : இவர் எதற்கு இங்கு வந்திருக்கிறார் என யோசிக்க ....
    கீர்த்தி : பல்லவி இங்க பாருடி அந்த பெண்ண செம சூப்பரா அழகா இருக்கா ...
    நான் : நீ யார பார்த்தாலும் அப்படி தான் சொல்ற
    கீர்த்தி : அவளை பார்த்து சொல்லு அவள் எவ்வளவு அழகாகவும் உடல் அப்படியே ஆண்களை போல கட்டு மஸ்தாக இருக்கிறது ,எனக்கு தெரிந்து உடற்பயிற்சி செய்வாள் என நினைக்கிறேன் என்று சொல்ல.. எனக்கும் அவளை பார்க்கணும் போல இருந்தது. அந்த பெண் என்னையே பார்த்து கொண்டிருந்தாள் அதை கவனித்த கீர்த்தி என்னடி அந்த உன்னையே பார்த்து கொண்டிருக்கிறாள்..பார்வை அப்படியே காம பார்வை போல இருக்கு என்றாள் ..நான் அவளிடம் என்னை ஆள விடுடி என்று எழுந்து பாத்ரூம் போய்ட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றேன்.

    அவளும் என் பின்னாடியே வந்தாள். அவளை கிண்டல் பண்ணலாம் என்று நினைத்து கொண்டே நான் பாத்ரூம் உள்ளே சென்றேன் அவள் என்னிடம் வந்து,
    Hey நீ என்ன பண்ற இங்க ? என்று கேட்க ,நான் அதற்கு என்னுடைய அப்பா எனக்கு மாப்பிள்ளை பாரர்த்து இருக்கிறார் அவரை பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன். அவளுக்கு கோவம் வந்து என்னை அப்படியே இழுத்து சுவரின் ஓரம் சாய்த்து நிற்க வைத்து அப்படியே உதட்டில் முத்தம் கொடுத்தாள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அப்படியே 5 நிமிடம் முத்தம் கொடுத்தால், பிறகு என்னிடம் எங்கடி நான் கட்டிய தாலி என்று கேட்டாள். நான் அதற்கு நீயும் நானும் பிரிந்து விட்டோம் அது மட்டுமில்லாமல் நீ தான் என்னை வேண்டாம் என்று சொன்னாய் அப்படி இருக்கும் போது நீ எதற்கு இப்போது தாலியை பற்றி கேட்கிறாய். உடனே அவள் "பல்லவி நீ என்னுடைய பொண்டாட்டி நான் உன்னோட புருஷன்" இதை யாராலும் மாற்ற முடியாது என்றாள். நான் அவளிடம் தயவு செய்து என் வாழ்க்கையில் தலையிடாதிர்கள் , என்னுடைய பெற்றோர் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வேன் என்னை மறந்து விடுங்கள் என்றேன். பிறகு அவள் என் தலை முடியை பிடித்து இழுத்து என்னடி உனக்கு இன்னொரு ஆம்பள கேக்குதா ? ..எப்பவுமே உனக்கு நான் மட்டும் தான் என்று திரும்பவும் முத்தம் கொடுத்தான்.கொடுத்தாள். நான் அவளிடம் இதே போல எத்தனை முறை உன்னிடம் கெஞ்சிருப்பேன் ஆனால் நீ என்னை மதிக்க கூட இல்லை என்று சொல்லி திரும்பி கொண்டு சிரித்தேன்.
    பிறகு அவள் என் கையை பிடித்து " நீ நேராக சென்று அந்த மாப்பிள்ளையிடம் உன்னை எனக்கு பிடிக்கவில்லை என சொல்லனும் இல்லை என்றால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்றாள் ". நான் அமைதியாக சென்று நாற்காலியில் உட்கார்ந்தேன்.

  • #432

    Charulatha (Thursday, 02 September 2021 08:21)

    Samantha story romba interesting ah irukku continue pls

  • #433

    சமந்தா (Thursday, 02 September 2021 13:03)

    என் இதயத்தை வென்றவனே...9

    நான் அமைதியாக இருக்க கீர்த்தி என்னடி ஆச்சு பாத்ரூம் போய்ட்டு வந்ததில் இருந்து அமைதியாக இருக்கிறாய் என்று கேட்க நான் அவளிடம் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது என்றேன்.
    அப்போது ஒரு பையன் உள்ளே வந்தான். அவனை பார்த்து நான் ஷாக் ஆக
    கீர்த்தி : ஏன்டி இப்படி ஷாக் ஆகி இருக்க ?
    நான் : அங்க பாருடி
    கீர்த்தி : பார்க்குல பார்த்த வளந்த பையன் அவன் தான , நீ கூட சைட் அடிச்சியே நான் அவளை முறைத்தேன்..
    கீர்த்தி : சரி விடு..அவனே தான் இங்க எதுக்கு வந்துருக்கான்
    நான் : ஒருவேளை இவன் தான் ஆதித்யாவா இருக்குமோ?
    கீர்த்தி: அப்படிவலாம் இருக்காது என்று பேசிக்கொண்டு இருக்கும் போது எங்களிடம் வந்தவன் " ஹாய் i am aditya"என்று சொல்லி அருகில் இருந்த அந்த பெண்ணை (என்னுடைய முன்னாள் கணவர்) அழைத்தார் அவாளும் எங்கள் முன்னாடி வந்து உட்கார்ந்தாள். ஆதித்யா எங்களிடம் அவளை அறிமுகம் செய்தார், இவர் என்னுடைய தோழி பெயர் சக்தி என்று சொல்லி கை குலுக்க சொன்னார்.

    அதன்பிறகு ஆதித்யா சக்தியிடம் இவள் பெயர் பல்லவி நான் திருமணம் செய்ய போகும் பெண் என்று சொல்ல, சக்தி என்னிடம்
    "ஹலோ பல்லவி " என்று அவள் கையை கொடுத்தால் நானும் கையை கொடுத்தேன் . சக்தி என்னுடைய கையை பலமாக அழுத்த வலி தாங்க முடியாமல் கண்களில் நீர் வந்தது, அதை வெளி காட்டி கொள்ளாமல் நின்றேன், எனக்கு அப்போது புரிந்தது தான் அவள் jealous ஆக இருக்கிறாள் என்று.

  • #434

    சமந்தா (Thursday, 02 September 2021 13:05)

    என் இதயத்தை வென்றவனே..10

    நாங்கள் இருவரும் கீழே உட்கார்ந்தோம் உடனே கீர்த்தி என்னிடம் ஹஸ்கி வாய்ஸில் "உனக்கு இப்படி நடக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்...
    ஆதித்யா : என்ன ரெண்டு பேரும் உங்களுக்குள்ளயே பேசிக்குறீங்க
    நான்: அது வந்து ஒன்னும் இல்ல உங்ககிட்ட நான் முக்கியமான விஷயம் பேசனும் என வார்த்தைக் கிடைக்காமல் தடுமாறினேன். ஆதித்யா : எதுக்கு இப்படி nervous ஆகுறிங்க feel free... எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசுங்க என்றார்.
    சக்தி : பேரரை அழைத்து அவனிடம் ஏதோ கூறினாள்...அதை கேட்ட பேரரும் சரியென தலை ஆட்டி விட்டு சென்றான்..
    நான்: சரிங்க நான்...அது நான் திக்கித் திணறி பேசும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தாள் சக்தி ..நான் சொல்ல வரும் விஷயத்தை கூறி முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தாள்...நான் தடுமாறிக் கொண்டு இருக்கும் போது சக்தி என்னிடம் கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி விட்டு சென்றாள், நாங்கள் மூவரும் சக்தியை பார்த்து கொண்டிருக்கிறோம் . சில நிமிடத்திற்கு முன்னால் ஒரு பெண்ணிடம் தவறாக சைகை செய்து கொண்டு இருந்தானே அவனது அருகில் நின்றாள் சக்தி(என் கணவர்) , பிறகு
    சக்தி : என்ன பாஸ் பண்றீங்க ? என்றதும் அவன் "நான் என்ன பண்ணா உனக்கு என்னடி" " எனக்கு என்னவா அதோ அந்த டேபிள்ல இருக்கப் பெண்ணை நீ tease பண்ணிட்டு இருக்கறதை பாத்துட்டு தான் இருந்தேன்... " பாத்துட்டேல அப்பறம் என்ன கிளம்பு வந்துட்டா ஆஆஆஆஆஆஅவன் கூறி முடிக்கும் முன் சக்தி அவனது முகத்தில் பலமாக ஒரு குத்து விட்டாள்...அதில் அவனின் முகம் வெகுவாக அடிபட்டது...இரத்தம் வரத் தொடங்கியது...

    தொடங்கியது...ஆனாலும் சக்தியை நோக்கி அடிக்க கை ஓங்க அதை லாவகமாகத் தடுத்து மீண்டும் அவனை அடித்தாள்...அவன் முழுவதும் சோர்ந்து போனான்.. பிறகு "மன்னிச்சுருங்க என்றான்..
    சக்தி : அந்த பொண்ணுகிட்ட இந்த மன்னிப்பைக் கேளுடா என்று அந்த பெண்ணிடம் இவனை இழுத்துச் சென்றாள்.." மன்னிச்சுரும்மா என்றான்..அதைக் கேட்ட அந்த பெண் நிம்மதியாகவும்,மகிழ்ச்சியாகவும் சக்தியிடம் "தாங்க்ஸ் அக்கா..."என்றாள்... சக்தி புன்னகைத்தவாறு "பரவா இல்லம்மா... இனிமேல் இந்த மாதிரி பொறுக்கியைப் பார்த்து பயப்படாதீங்க.. உங்களை tease பண்ணா தயங்காம அடிங்க " என்று அறிவுரையும் வழங்கினால்... அந்த பெண் : sure akka நான் போய்ட்டு வர்றேன்..என்றாள்...

  • #435

    சமந்தா (Thursday, 02 September 2021 13:07)

    என் இதயத்தை வென்றவனே...11

    அந்த பெண் எங்களிடம் வந்தாள் பிறகு அந்த பெண் ஆதித்யா விடம் அக்கா உங்க லவ் வரா ? என்று கேட்டாள் .
    ஆதித்யா: இல்லை என்றான்.

    பிறகு அந்த அக்காவை திருமணம் செய்து கொள்பவர்கள் " so lucky... " என்று கூறி விட்டு சென்றாள்... அந்த பெண் சென்றதும் என்னுடைய கண்கள் சக்தியை விட்டு விலகவில்லை...அப்போது ஐஸ்கிரிமைக் கொடுத்தார் பேரர்..அதை வாங்கியவள் ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடித்த குழந்தையிடம் சென்று கொடுத்தாள்.. அதை வாங்கி மகிழ்ந்த அந்த குழந்தை: தாங்க்யூ சூப்பர் ஹீரோ ஆண்ட்டி..என்றாள்..
    சக்தி : ஓகேடா செல்லம்..என்று அவளுடன் விளையாட ஆரம்பித்தாள்..அவளின் செய்கையைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன் நான்..
    கீர்த்தி : பல்லவி என்னடி இப்படி பாக்குற அவளை.. என்றாள்..ஆனால் நான் அவளது கேள்விக்கு எந்த பதிலும் சொல்ல இல்லை ...சக்தியிடம் இருந்து தன் கண்களை விலக்கப் போராடினேன்...

    என்னை எத்தனை தடவை அழைத்தும் நான் திரும்பாதது கண்டு திகைத்தாள் கீர்த்தி.. அந்த குழந்தைக்கு டாட்டா காட்டி விட்டு அவர்களிடம் வந்தாள் சக்தி..




    ஆதித்யா : என்னிடம் என்ன சொல்ல வந்திர்கள் என கேட்க
    நான் : அதுவா என இழுக்க , சக்தி என்னையே பார்த்து கொண்டிருக்க அவளை(சக்தியை) இன்னும் வெறுப்பேற்ற ஆதியிடம் உங்களை திருமணம் செய்ய ஒப்பு கொள்கிறேன் என்றேன். உடனே கீர்த்தி என்னுடைய இடுப்பை கிள்ளினாள். பிறகு
    கீர்த்தி : என்னடி பல்லவி உண்மையாக தான் சொல்றியா
    நான் : ஆமா டி உண்மையதான் சொல்றேன்
    கீர்த்தி : என்னடி விளையாடுகிராய அவனை பிடிக்க வில்லை என்று சொல்ல தானே வந்தோம் அதைவிட்டு ஏதோதோ பேசுகிறாய்
    நான் : இல்லடி கீர்த்தி ...காரணத்தோடு தான் அப்படி சொன்னேன் என்றேன்
    கீர்த்தி : பார்த்து டி வம்புல மாட்டிக்கொள்ள போகிறாய்.
    உடனே சக்தி எழுந்து இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள், எனக்கு தெரியும் அவள் இப்போது என் மீது பயங்கர கோவமாக இருக்கிறாள் புரிந்து கொண்டேன்.

    சக்தி சென்றவுடன் நான் மெதுவாக ஆதித்யா விடம் உங்களை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்றேன்.
    ஆதித்யா : இப்போது தான் பிடித்திருக்கிறது என்று சொன்னிர்கள்
    நான் : என்னை மன்னித்து விடுங்கள் என்றேன்
    கீர்த்தி : என்னடி மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருக்கிறாய் என்று கேட்டாள்
    நான் : ஆதித்யா என்னை பற்றி அப்பா சொல்லிருப்பார் ...என்னை பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு திருமணம் செய்ய சம்மதம் சொன்னிர்கள் அல்லவா அந்த நல்ல உள்ளம் எனக்கு பிடித்து இருக்கு ஆனால் எனக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லை , நான் என்னுடைய கணவரை காதலிக்கிறேன் வாழ்ந்தால் அவருடன் மட்டுமே வாழ்வேன் என்றேன்.
    ஆதித்யா : உங்களை இந்த நிலைக்கு மாற்றிய அவளை விரும்பிக்கிறகளா என்று ஆச்சர்யத்துடன் கேட்டார்.
    நான் : ஆமாம் என்றேன்
    ஆதித்யா : உங்களுடைய வாழக்கையை பற்றி சொல்லுங்கள் நீங்கள் எப்படி ஆணாக இருந்து பெண்ணாக மாறினீர்கள் என்றார்.

  • #436

    Vinu Akila (Thursday, 02 September 2021 13:37)

    கதை தொடர்ச்சி - அவள் எனது கைகளை தட்டிவிட்டு விளக்கை அணைத்து வருகிறேன் என்று சென்றால். நானும் மிகவும் ஆர்வமாக அவளை பார்த்து கொண்டு இருந்தேன். அவள் விளக்கை அணைத்து எனக்கு அருகில் வந்தால் அவள் என் கன்னத்தை பிடித்து என்னை எப்படி இருக்கு என கேட்டால். நான் ஏதும் பேச வேணடாம் என சொல்லி அவளை முத்தமிட ஆரம்பித்தேன். அவளும் அதற்கு ஏற்றற்போல் சரியாயாக ஈடுக்கொடுதல். இருவரும் மிகவும் சந்தோசமாக இருந்தோம். பிறகு எல்லாம் முடித்து அவளை சற்று விடுவித்தேன். அவள் சிறிது நேரம் ஓவெடுத்து என் மீது அவள் தலை வைத்து என்னிடம் பேச தொடங்கினாள். என்னிடம் உங்களை அகிலவாக பார்க்க ஆசையாக இருக்கிறது கொஞ்சம் அகிலவ வர வைப்போமா என எனது மார்பை கையில் பிடித்தவாறு கேட்டால். என்ன சொல்லகிறாய் என கேட்பதற்குள் எனது மார்பை சிறிது அழுத்தி பிடித்தால். எனது உணர்ச்சிகளை கட்டுகொள்ள முடியவில்லை. அவள் எனது மார்பைபிடித்து கொண்டே அவள் முத்தம் வைத்தால். என்னால் சிறிதும் அதை வேண்டாம் என சொல்ல முடியவில்லை. சிறிது நேரத்தில் அவள் நான் என்ன செய்தோனோ அதை என்னிடம் செய்த போது தான் புரிந்தது பெண்களின்மர்பாகங்கள் எவ்வளவு சக்திவைந்தது என்று. சிறிது நேரத்தில் என்னை நான் அவளிடம் பறிகொடுத்தேன் அகிலவாக. இருவரும் மறுபடியும் இரு பெண்களாக இரவை கழித்தோம். காலை மணி ஆறு இருக்கும் நான் எழுந்து பார்க்கும் போது இருவரும் பிறந்த மேனியாக படுத்து கொண்டிருந்தோம். எனக்கு அவளை பார்க்கும்போது இரவு நடந்தது நினைவுகள் வந்தது. சிரித்து கொண்டு அவளை எழுப்பினேன். அவள் சிரிது நேரம் இருடி என சொல்லி மறுபடியும் திரும்பி படுத்து விட்டால். நான் எனது பாவாடையை எடுத்து கட்டிக்கொண்டு சிறுநீர் கழுஜிப்பாதற்காக சென்றேன். முகம் கழுவி மறுபடியும் எனது நைட்யை எடுத்து மாட்டிக்கொண்டு அவள் அருகில் படுத்து அவளை ரசித்து கொண்டு இருந்தேன். அவள் மணி எட்டு அளவில் என்னை பார்த்தவரே எழுந்தால். அவள் நிறைவனமாக இருப்பதை அவள் சிறிதும் உணராமல் என்னை கட்டியணைத்து எனக்கு முத்தமிட ஆரம்பித்தாள். நானும் அவளை முத்தமிட்டுக்கொண்டே அவளை மணி ஆகிவிட்டது எழுந்து அடுத்த வேளாளயை பார்ப்போமா என சொல்லி அவளை முத்தமிட்டேன். அவள் பரவாயில்லை நேரம் என்ன இன்னைக்கு விடுமுறை தானே என்றால். நானும் சரி என சொல்லி அவளை என் மீது படுக்கவைத்து அவளின் கன்னத்தை தட்டிக்கொண்டு இருந்தேன். அவள் எனது மார்பை விரல்களால் தடவி கொண்டு இருந்தால். மணி பத்து ஆகி விட்டது , அவள் மெல்ல எழுந்து அவளுடைய நைட்யை எடுத்து போட ஆரம்பித்தாள். நான் அவளை பார்த்து பாவாடை போடவில்லை என கேட்டதற்கு, அவள் குளித்து வேறு உடை அணிந்து கொள்கிறேன் எனறால். என்னுடைய பாவாடை, மற்றும் அவளுடைய பாவாடையை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றால்.அரை மணி நேரம் கழித்து வெளியில் வந்து என்னிடம் போய் குளித்து வாங்க என்றால். நானும் அவளை பார்த்து கொண்டே சரி என சொல்லி உள்ளே சென்றேன். எனது நயிட்டி கழட்டி நிறைவனமாக நின்றேன். இரவு நடந்தது நினைத்து எனக்குள் வெட்கமடைந்தேன். குளித்து முடித்து துண்டு கேட்பதற்கு கதவை திறந்து அவளிடம் துண்டு மற்றும் மாற்று பாவாடை எடுத்து கொடுக்கும் படி அவளிடம் கேட்டேன். அவள் இருங்கள் என சொல்லி, ஒரு ப்ரா மற்றும் பேன்ட்டி மட்டும் என் கைகளில் கொடுத்தால். நான் அவளிடம் பாவாடை என கேட்டதற்கு அவள் இதை மட்டும் போட்டு வருங்காள் என சொல்லி கைகளில் கொடுத்தால்.

  • #437

    Babu (Thursday, 02 September 2021 23:00)

    Welcome vini akila.intersting.go ahead.

  • #438

    Jai (Friday, 03 September 2021 00:33)

    En ithatahai vendravaney. Athithya neengal aanaga irunthu eppadee pennaga maarerneergal. ? Interesting.ss.samantha niraya exuthunhal
    Nandry

  • #439

    Shylaja (Friday, 03 September 2021 06:19)

    Super akila super

  • #440

    Barath (Friday, 03 September 2021 06:33)

    Samantha writing two to three chapters and typing is painful.we are thanking you for the efforts.kindly continue ms samantha

  • #441

    Krithika (Friday, 03 September 2021 19:45)

    Hello friends

  • #442

    சமந்தா (Saturday, 04 September 2021 05:22)

    என் இதயத்தை வென்றவனே...12

    நீங்கள் எப்படி பெண்ணாக மாறினீர்கள் என்று ஆதித்யா கேட்க அதற்கு,
    நான் : அது எதற்கு இப்போது வேண்டாமே ஆதித்யா...நேரம் வரும் போது சொல்கிறேன் என்றேன்
    ஆதித்யா : உங்களை திருமணம் தான் செய்ய முடியவில்லை atleast உங்கள் கதையை தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
    நான் : என்னை மன்னித்து விடுங்கள் ஆதி ..என் வாழ்க்கையை பற்றி சொல்ல வெண்டுமேன்றால் நேரம் ஆகும் இன்னொரு முறை சொல்கிறேன் என்றேன்.
    அப்போது சக்தியும் உள்ளே வந்தாள் , அப்போது ஆதித்யா என்னிடம் உனக்காக ஒரு புடவை வாங்கினேன் என்று சொல்லி அந்த புடவையை கொடுக்க, சக்தி முகத்தை பார்க்க முடியவில்லை அப்படி ஒரு கோவம் அவள் முகம் சிவந்து இருந்தது, நாணும் அந்த புடவையை வாங்கி கொண்டேன். பின்னர் நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம், சக்தியை இன்னும் வெறுப்பேற்ற ஆதித்யா வை அழைத்து என்னை வீட்டில் drop செய்கிர்களா என்று கேட்டேன். அவர் உடனே ஒப்புக்கொண்டு என்னை அவர் உட்கார சொன்னார் , அப்போது சக்தி என்ன செய்வது என தெரியாமல் விழித்தாள், நாங்கள் இருவரும் கிளம்பினோம். கீர்த்தி ஒன்றும் புரியாமல் நிற்க, பிறகு அவளும் வீட்டிற்க்கு சென்றாள்.

    நான் நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வீட்டிற்குள் நுழைந்ததும் அம்மாவை கட்டி பிடித்து முத்தமிட்டு பிறகு என் அறைக்கு ஓடினேன். அம்மா அழைத்து கொண்டு இருந்தார் திரும்பி கூட பார்க்காமல் ஓடினேன்.
    அம்மா என் அறைக்கு வந்து hey என்னடி ஆச்சு சந்தோஷமாக இருக்கிறாய் என்று கேட்க, நான் அம்மாவிடம் என்னுடைய கனவு நிறைவேறும் நாள் வந்து விட்டது உனக்கு நாளை புரியும் என்று சொன்னேன். அம்மாவும் என்ன என்பதை சொல்ல சொன்னால் நான் முடியாது காலையில் தான் சொல்லுவேன் என்றேன். அம்மாவும் கீழே சென்றார். நான் இன்று நடந்ததை நினைத்து சிரிக்க, மறுபக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு சக்தியின் வாசனை என் மீது பட்டது. சக்தி என்னை கட்டி பிடித்து முத்தம் இடத்தை நினைத்து கொண்டு இருந்தேன் அதுவும் மறுபடியும் என் மீது அவளுக்கு காதல் வந்திருக்கிறது என்ற சந்தோஷத்தில் தூக்கம் வராமல் தவித்தேன்.

  • #443

    Charulatha (Saturday, 04 September 2021 11:13)

    Superb Samantha continue pannunga

  • #444

    Babu (Saturday, 04 September 2021 22:33)

    Marupadiyum en meethu avalukku kathal vanthu irukirathu..... good.proceed.samntha

  • #445

    Udi (Saturday, 04 September 2021 23:11)

    Vinutha your story very amazing i feel it pls write fast

  • #446

    சமந்தா (Monday, 06 September 2021 05:42)

    என் இதயத்தை வென்றவனே...13

    அந்த நேரம் சரியாக கீர்த்தி போன் செய்தால் ,
    நான் : சொல்லுடி என கேட்டேன்
    கீர்த்தி : எனக்கு புரியலடி நீ இன்றைக்கு எதற்கு அப்படி நடந்து கொண்டாய் என்று ..அதை தெரிந்து கொள்ள தான் போன் செய்தேன்
    நான் : உனக்கு இப்ப என்ன தெரியணும்
    கீர்த்தி : எனக்கு காரணம் தெரிய வேண்டும் ..
    நான் : இன்று நடந்தது ஒன்றும் உனக்கு புரிந்திருக்காது , இப்போது தெளிவாக சொல்கிறேன்.
    கீர்த்தி : சரி சொல்லு ..
    நான் : காலையில் சக்தி என்னை பெண்ணை பார்த்தாய் அல்லவா அவள் கூட என்னையே பார்த்து கொண்டிருக்கிறாள் என்று சொன்னாய்
    கீர்த்தி : ஆமா ! அவளுக்கு என்ன இப்போ
    நான் : அவள் தான் என்னுடைய மனைவி , அவளை வெறுப்பேற்ற தான் அப்படி நடந்து கொண்டேன்
    கீர்த்தி : உண்மையாவா ! சக்தி உன்னுடைய மனைவி ஆ!
    நான் : ஆமா... டி
    கீர்த்தி : அவள் குடும்பம் தான் உன்னை இந்த நிலைமைக்கு ஆளாகியது ..ஆனால் நீ அவளை தானே விரும்புவதாக என்னிடம் சொன்னாய் ...அவளுக்காக தானே இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று சொன்னாய்
    நான் : அதெல்லாம் சரிதான்... நான் சிறு வயதில் இருந்து சக்தியை தான் காதலிக்கிறேன் ... அதனால் தான் அவளை விட்டு பிரிய மனம் ஒப்புக்கொள்ளவில்லை... அதற்கு தான் அவளை கொஞ்சம் கிண்டல் பண்ணிட்டு அப்புறம் தான் அவளை ஏற்று கொள்ளலாம் என்று செய்தேன்.
    கீர்த்தி : அப்படியா ...என்னடி பல்லவி நீ நினைத்த மாதிரியே நடக்குது ...உனக்கு நல்ல காலம் பிறந்திடுச்சி ..
    நான் : ஆமா கீர்த்தி நீ சொல்வது உண்மைதான்.
    கீர்த்தி : பல்லவி உன்னை பற்றி கொஞ்சம் சொல்லுடி...நீ எப்படி அவளை திருமணம் செய்தாய் மற்றும் நீ எப்படி ஆணாக இருந்து இப்படி அழகான பெண்ணாக மாறிணாய் ...
    நானும் சரி என்று சொல்லி என்னை பற்றி சொல்ல நினைத்தேன்.

  • #447

    சமந்தா (Monday, 06 September 2021 05:46)

    என் இதயத்தை வென்றவனே...14

    என்னுடைய காதல் கதையை சொல்ல ஆரபித்தேன்...

    ‌சக்தியின் அப்பா பெயர் : கண்ணன் ( என் அம்மாவின் அண்ணன்)
    சக்தியின் அம்மா : கவிதா
    சக்தியின் தாய்மாமன் : பெருமாள்( கவிதாவின் கண்ணன்)
    ரோஜா ( பெருமாளின் மனைவி)
    வருண் ( பெருமாளின் மகன்)

    என் அப்பாவும் கண்ணன் மாமாவும் நெருங்கிய நண்பர்கள், என் அம்மாவுக்கு என் அப்பாவை பார்த்தவுடனே பிடித்து விட்டது ஆகையால் எங்கள் மாமாவும் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார் ஆனால் என்னுடைய தாத்தா இவர்கள் காதலை ஏற்று கொள்ள வில்லை ஏனென்றால் எங்கள் மாமா குடும்பம் வசதியானவர்கள் , ஆனால் என் அப்பா ஏழ்மையான குடும்பதை சர்ந்தவர். ஆனால் என் மாமா எங்களை ஒருபோதும் விட்டு கொடுத்ததில்லை .

    பெருமாள் அவர் குடும்பத்தோடு கண்ணன் மாமா வீட்டில் வந்து தங்கிவிட்டார். ஆனால் எங்களை அவர்கள் ஏற்று கொள்ளவில்லை.


    நான் , சக்தி மற்றும் வருண் மூவரும் ஒரே வருடத்தில் பிறந்தோம். எங்களுக்கு ஒரே வயதுதான். நான் 6 ம் வகுப்பு படிக்கும் போது அப்பா எங்களை விட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். அப்பா வேலைக்கு சென்று விட்டு பிறகு கொஞ்ச நாட்களில் கிராமத்தில் உள்ள ஆண்களிடம் இருந்து அம்மாவுக்கு வேறு விதமான பிரச்சனைகள் வந்தது அது மாமாவுக்கு தெரிந்து எங்களை அவர் வீட்டிற்க்கு அழைத்து சென்றார். ஆனால் எங்களை என் தாத்தா வீட்டில் தங்க அனுமதிக்க வில்லை பிறகு பக்கத்தில் இருக்கும் வீட்டில் தங்க வைத்தார்.

    என் அம்மாவுக்கு எப்படியாவது தாத்தாவிடம் பேசவேண்டும் என்று ஆசை ஆனால் அவர் பேச விரும்பவில்லை, அவருக்கு அம்மா மீது கோவம். அம்மா மாமாவிடம் நான் வீட்டில் சும்மா தான் இருக்கிறேன் வீட்டிற்க்கு வேலைகாரியாக வருகிறேன் என்றால் மாமா வேண்டாம் என்று சொல்ல , அம்மா மாமாவிடம் நான் அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அதற்காக தான் என்றால் மாமாவும் சரி என்று ஒப்பு கொண்டார். அம்மாவும் வேலைக்கு சேர்ந்தால் நேரம் கிடைக்கும் போது தாத்தாவை சமாதான செய்ய முயற்சி செய்வாள் ...இப்படியே 5 வருடங்கள் சென்றது தாத்தா எங்களை ஏற்று கொண்டார் ஆனால் என் அப்பாவை ஏற்று கொள்ள தயாராக இல்லை.

  • #448

    Kaviya (Monday, 06 September 2021 06:04)

    Samantha keep going dear

  • #449

    சமந்தா (Monday, 06 September 2021 11:53)

    என் இதயத்தை வென்றவனே...15

    என் அப்பாவும் வெளி நாட்டில் இருந்து ஊருக்கு வந்தார் ...நாங்கள் எல்லோரும் மாமா வீட்டிற்கு சென்றோம். மாமா என் அம்மாவிடம் பிரிந்து இருக்கும் குடுபத்தை ஒன்று சேர்க்க என் மகள் சக்தியை உன் மகன் பல்லவனுக்கு கொடுக்கிறேன் என்று சத்தியம் செய்தார். என் அம்மாவிற்கும் அப்பாவுக்கும் அளவில்லா மகிழ்ச்சி ஆனால் இதில் அத்தை கவிதாவுக்கு விருப்பமில்லை, அவர்களோ தன் மகளை அண்ணன் மகனான வருனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார். திடிரென்று மாமா இப்படி சொன்னதால் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சரி என்று சொன்னார். இதனால் தான் எங்களுக்குள் இன்னும் பிரிவு வரும் நினைக்கவில்லை அது மட்டுமில்லாமல் கவிதா அத்தைக்கும் அவருடைய அண்ணன் பெருமாளுக்கும் எங்களை பிடிக்கவில்லை..

    அப்பா ஆறு மாதத்திற்கு பிறகு மறுபடியும் வெளிநாட்டிற்கு சென்றார். தாத்தாவும் இறந்து விட்டார். மாமாவும் வியாபாரம் விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். அத்தையும் , பெருமாளும் எங்களை டார்ச்சர் செய்ய தொடங்கினார்கள்.

    அத்தை என்னை 10ஆம் வகுப்புக்கு மேல் படிக்க அனுமதிக்கவில்லை, மாமாவிடம் பல்லவனுக்கு படிக்க விருப்பமில்லையாம் அதனால் என் அண்ணனுடன் சேர்த்து விடுங்கள் வியாபாரம் செய்ய கற்று கொள்ளட்டும் என சொல்ல மாமாவும் சரி என்று சொன்னார்.. பெருமாள் கோவம் வரும்போதெல்லாம் என்னை அடிப்பார்அதனால் அவரை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கும், அவர்கள் என் அம்மாவை வீட்டு வேலைக்காரி போல நடத்தினர். வீட்டு வேலை செய்வதால் அம்மாவிற்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய்விடும்.

  • #450

    சமந்தா (Monday, 06 September 2021 11:54)

    என் இதயத்தை வென்றவனே...16

    ஒருநாள் கவிதா அத்தை என்னை அழைத்து,
    கவிதா : என்னிடம்
    இனிமேல் நீ அம்மாவுடன் சேர்ந்து வீட்டு வேலைகளை செய்ய கற்று கொள் என்றார்
    நான் : எதற்கு அத்தை
    கவிதா : உங்க அம்மா பாத்திரம் கழுவுதல், மற்றும் துணி துவைப்பதால் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகுது அதனால் தான்
    நான் : சரி அத்தை கற்று கொள்கிறேன்.
    அத்தை : அந்த வேலைகளை செய்தால் அம்மா உன்னை திட்டுவாள்
    நான் : அதை நான் பார்த்து கொள்கிறேன் அத்தை
    கவிதா : உங்க மாமா கேட்டால் என்ன சொல்வாய்
    நான் : இந்த வேலைகளை செய்ய பிடிச்சிருக்கு அதனால் செய்கிறேன் என்று ஏதாவது சொல்லி சமாளிப்பேன் என்றேன்
    கவிதா : பல்லவா அம்மா உடல் நலத்தை காக்க வேண்டியது உன் பொறுப்பு என்றாள்
    நான் : சரி என்றேன்.


    ஒருநாள் அப்படித்தான் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது நானும் அத்தையும் அம்மாவை மருத்துவரிடம் அழைத்து சென்றோம். மருத்துவர் அம்மாவிடம் நன்றாக ஓய்வு எடுக்க சொன்னார். அன்றிலிருந்து அம்மாவை வேலைக்கு வர வேண்டாம் என்று சொன்னேன். அவருக்கு பதிலாக நான் அந்த வேலைகளை செய்ய தொடங்கினேன்..

    ஆரம்ப நாட்களில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது அதன் பிறகு பழகிவிட்டது. காலையில் எழுந்து எங்கள் வீட்டில் வேலைகளை முடித்து விட்டு பிறகு மாமா வீட்டிற்க்கு வந்து வேலை செய்வேன். நாள் முழுவதும் மாமா வீட்டில் தான் இருப்பேன். சக்தியும் , வருணும் பள்ளிக்கு செல்கின்றனர் , ஆனால் வேலை செய்கிறேன். மதிய வேளையில் கவிதா அத்தை என்னை அவருடன் உட்கார வைத்து TV Serials களை பார்க்க சொல்வார். அடிக்கடி அதில் வரும் நடிகை களை பற்றி பேசுவது , அவர்கள் உடை மற்றும் நகைகள் என அனைத்தையும் பற்றி சொல்லுவார். சில சமயம் எனக்கு சமைக்க மற்றும் கோலம் போட மற்ற வீட்டு வேலைகளை செய்ய கற்று கொடுத்தாள், நானும் கற்று கொண்டேன்.

    எனக்கு 16 வயதில் தான் அரும்பு மீசை வளர தொடங்கியது. சக்தியும் , வருணும் 11ஆம் வகுப்பு படிக்கிறார்கள். வருனுக்கும் மீசை தாடி வளர தொடங்கியது. எனக்கு மீசை வளர்வது கவிதா அத்தைக்கு பிடிக்கவில்லை. ஒருநாள் அத்தை சமைத்து கொண்டிருக்கும் போது கொதிக்கின்ற என் கை மீது பட்டுவிட்டது. உடனே என்னை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார் என் அத்தை. பிறகு மருத்துவரை பார்த்தோம் அவர் இரண்டு ஊசி போட்டு விட்டு , மாத்திரை மற்றும் கையில் தடவ மருந்து கொடுத்தார்.

    அதை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தோம் , அத்தை மருந்துகளை கொடுத்து ஒரு வாரத்துக்கு இதை பயன்படுத்து சரியானதும் வேலைக்கு வா என்று சொன்னார். நாணும் ஒரு வாரம் வீட்டிலேயே இருந்தேன். அம்மாவுடன் சேர்ந்து Tv பார்ப்பேன். பிறகு free time-ல் விதவிதமான கோலம் போடுவது, சமையல் நிகழ்ச்சிகள் பார்ப்பது என ஒரு வாரம் போனது ஆனால் இப்படி செய்வதை கவனித்த அம்மா என்ன செய்வது என தெரியாமல் இருந்தாள்.

  • #451

    சமந்தா (Monday, 06 September 2021 11:56)

    என் இதயத்தை வென்றவனே...17

    கொஞ்ச நாட்கள் போனது என்னுடைய உடம்பில் மற்றும் முகத்தில் உள்ள முடிகள் உதிர தொடங்கியது. என்னுடைய சதைகள் அனைத்தும் மிருதுவாக மாறியது. என்னுடைய பலமும் பாதியானது போல் உணர்ந்தேன். முன்பை போல் weight தூக்க முடியவில்லை, முடிகள் இல்லாத சருமம் பளபளபாக இருந்தது. ஏன் இப்படி மாறியது என்று எனக்கே தெரியவில்லை. இதை கவனித்த அம்மாவும் என்னை திட்டினார் .
    எங்களுக்கு என்ன செய்வது தெரியவில்லை அதனால் அப்படியே விட்டுவிட்டேன்.

    சக்தியும் , வருணும் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் தங்கி படிக்க சென்றனர். நானும் பெண்களை போல எல்லா வீட்டு வேலைகளை கற்று கொண்டேன். ஒரு வருடம் கழித்து அவர்கள் வீட்டிற்க்கு வந்தார்கள் ...எனக்கு சக்தியை பார்த்ததும் பிடித்து விட்டது. அவள் மிகவும் அழகாக இருந்தாள் அந்த அழகில் விழுந்த நான் அவளை காதலிக்க தொடங்கினேன்.

    அம்மாவிடம் இதை பற்றி சொன்னேன் அம்மாவும் என்னிடம் அவள் உனக்குத்தான் நாங்கள் நீ சிறு வயதிலேயே இருக்கும் போது உங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து விட்டோம் என்றார். இதை கேட்டதும் வானத்தில் மிதப்பது போல் இருந்தது. சக்தியை எப்படியாவது impress செய்ய வேண்டும் என நினைத்தேன். அதனால் கவிதா அத்தையிடம் ஐடியா கேட்டேன். அவரும் உனக்கு என்ன தெரியுமோ அதை வைத்து அவளை ilmpress செய் என்றாள். எனக்கு நன்றாக தெரிந்தது சமையல் மட்டும் தான் அதை வைத்து பண்ணலாம் என நினைத்தேன். அதற்குள் அவளுக்கு லீவ் முடிந்து விட்டு மறுபடியும் கல்லூரிக்கு சென்றாள். அவளை impress செய்ய இன்னும் 6 மாதம் அல்லது ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

  • #452

    Mohana (Monday, 06 September 2021 13:05)

    Vinu akila what happened
    Samantha nice going

  • #453

    Charulatha (Monday, 06 September 2021 21:03)

    Excellent story samantha eager to read next part

  • #454

    Barath (Monday, 06 September 2021 23:40)

    En ithatahai vendravaney.ms samandha.good narration.intersting.try to write more

  • #455

    சமந்தா (Tuesday, 07 September 2021 05:26)

    என் இதயத்தை வென்றவனே...18


    ஆறு மாதம் கழித்து மறுபடியும் சக்தி வீட்டிற்கு வந்தால் இந்த முறை ஒரு மாதம் தங்க போவதாக கேள்விப்பட்டேன். இந்த ஒரு மாதத்திற்குள் எப்படியாவது அவளை impress செய்ய நினைத்தேன்.
    அதனால் அவளுக்கு எல்லா வேலைகளை செய்ய முடிவு செய்தேன். சக்திக்கு காலையில் டீ கொடுப்பதில் இருந்து இரவு தூங்கும் வரை அவளுக்கு தேவையான அனைத்தையும் ரெடி பண்ணுவேன் ஆனால் அவளுடன் மட்டும் பேச வெட்கமாக இருந்தது, அதனால் அவளுடன் அதிகம் பேசினது கிடையாது. ஒருநாள் அவள் TV பார்த்து கொண்டிருந்தால், நான் ஓரமாக நின்று அவளை பார்த்து கொண்டிருந்தேன் அப்போது அங்கு வந்த கவிதா அத்தை , என்னடா பல்லவா இங்கு நின்று என்ன பார்த்து கொண்டிருக்கிறாய் கேட்க , நான் வெட்கத்துடன் அங்கிருந்து ஓடினேன்.

    கவிதா அத்தை என்னிடம் என்னடா பல்லவா ! சக்தியை தள்ளி நின்று பார்த்தால் எப்படி , அவளிடம் சென்று பேசு என்று சொல்ல , நான் வெட்கத்தில் தலை குனிந்தேன், உடனே அத்தை என்னடா பொண்ணுங்கள மாதிரி வெட்க படுற என்று சொல்லி பேசாமல் நீ பல்லவன் என்ற பெயரை பல்லவி என மாற்றிகொள் கிண்டல் பண்ணனார் நான் அங்கிருந்து ஓடிவிட்டேன்.

    அன்று இரவு உணவு சமைத்து கொண்டிருந்தேன் அப்போது பல்லவி என யாரோ கூப்பிடுவது போல் இருந்தது, திரும்பி பார்த்தால் கவிதா அத்தை நின்று கொண்டிருந்தார். அவர் நெருங்கி அருகில் வர எனக்கு வெட்கமாக இருந்தது பிறகு அத்தையிடம் தயவு செய்து பல்லவி என கூப்பிட்டதிர்கள் என்றேன். அதற்க்கு அவர் சரி நான் அப்படி கூப்பிடமாட்டேன் , ஆனால் நீ தைரியமாக சக்தியிடம் பேசு என்றார் . அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டு போக கடைசியாக சக்தி வந்து அமர்ந்தாள் கூடவே அத்தையும் வந்தார், அத்தை என்னை பார்த்து பேச சொல்ல மெதுவாக சக்தியிடம் என்னை பிடிக்குமா என்று கேட்டேன் அதற்கு அவள் பிடிக்கும் என்று சொல்ல நான் அப்படியே கற்பனை உலகிற்கு சென்றேன். ஆனால் எனக்கு அப்போது புரியவில்லை நண்பனாக பிடிக்கும் சொன்னால் என்று. நான் ஒருதலயாக அவளுடன் வாழவே ஆரம்பித்து விட்டேன். இப்படியே 3 வருடங்கள் ஓடியது சக்தியும் கல்லூரி படிப்பு முடித்து விட்டால் அடுத்து எங்கள் திருமணம் தான் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

  • #456

    சமந்தா (Tuesday, 07 September 2021 05:31)

    என் இதயத்தை வென்றவனே...19
    ஒருநாள் மாமா வீட்டில் இருக்கும் எல்லோரையும் அழைத்து எங்கள் திருமணத்தை பற்றி பேசினார். எனக்கும் என் அம்மாவிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது. மாமா என்னிடமும் , சக்தியிடம் சம்மந்தமா என்று கேட்க இருவரும் தலை அசைத்தோம். திடீரென அத்தை மாமாவிடம் சக்தி படித்தவள் அவளுக்கு படித்த மாப்பிளை பார்க்கலாம் , இவனுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்ல அதற்கு மாமா இருவருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று 10 வருடத்திற்கு முன்பே முடிவு செய்தது தான். எனக்கு சக்திகிட்ட இருந்து மட்டும் சம்மதம் வந்தால் போதும் என்று சக்தியிடம் மறுபடியும் இந்த திருமணதில் விருப்பமா என்று கேட்டார். சக்தி யம் விருப்பம் என்று சொன்னாள். அ வள் உங்கள் விருப்பம் படி பல்லவனை திருமணம் செய்து கொள்கிறேன் என்றாள்.

    என் மாமா அப்பாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி வர சொன்னார். அப்பாக்கு அதிக நாட்கள் லீவ் கொடுக்காததால் அடுத்த வாரம் திருமணம் வைத்து கொள்ளலாம் என சொன்னார். மறுநாள் சக்தி என்னிடம் பேச வேண்டும் என்று சொன்னதாக சிறுவன் வந்து என்னை கோவிலுக்கு வர சொன்னதாக சொன்னான். நானும் வேகமாக புறப்பட்டு சென்றேன். கோவிலில் எனக்காக காத்து கொண்டிருந்தாள் நான் அருகில் சென்று சக்தி என்று அழைத்தேன்,

    சக்தி : வந்திட்டியா பல்லவா
    நான் : தயக்கத்துடன் என்னாச்சு என கேட்டேன்
    சக்தி : ஒன்றுமில்லை ...உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்
    நான் : எதுவாக இருந்தாலும் சொல்லு சக்தி
    சக்தி : நான் வேறு ஒரு பையனை காதலிக்கிறேன்.. அதனால் உன்னை திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்றாள்
    நான் : எனக்கு கண்கள் கலங்கின..நான் காதலித்த பெண் என்னிடமே இப்படி சொல்கிறாள் என்ற....நான் என்ன செய்யணும் என்றேன்
    சக்தி : எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை சொல்ல முடியாது... ஆதலால் நீயே அப்பாவிடம் சொல் என்றாள்
    நான் : என்னால் முடியாது சக்தி ...எனக்கு பயமாக இருக்கிரர்த்து என்றேன்
    சக்தி : தயவு செய்து உதவி செய்
    நான் : sorry என்னால் முடியாது ...வேண்டுமென்றால் நீயே பேசு என்று சொல்லிவிட்டு வந்தேன்.

  • #457

    சமந்தா (Tuesday, 07 September 2021 05:33)

    என் இதயத்தை வென்றவனே...20

    கோவிலில் கிளம்பி வரும் போது வழியில் வருணும் அவனுடைய நண்பர்கள் நின்று கொண்டு இருந்தார்கள் .
    வருண் : பல்லவா இங்க வாடா
    என்ன வருண்
    நண்பன் 1 : வருண் நீ சொன்னது போலவே இவனுக்கு நம்மளை போல மீசையும் தாடியும் இல்லடா
    நண்பன் 2 : ஒரு வேலை இவன் அவனா இருப்பானோ
    நண்பன் 1 : இருக்கலாம் டா ...என் கையை பிடித்து இழுத்தான்...மச்சி இவனின் கைகள் பெண்களை போல மிருதுவாக உள்ளதுடா
    நண்பன் 2 : அப்படியா ...என்று என் கையை பிடிக்க பிறகு அவனும் உண்மையவே இவன் ஆண் தான என்று கேட்க ..
    நான் : என் கையை விடுடா என்று இழுக்க என்னால் முடியவில்லை..
    நண்பன் 1 : என்னை பார்த்து ...பெண்ணை போல இருக்கும் உனக்கும் அந்த சக்திக்கும் கல்யாணமமே அது உண்மையா என்று கேட்க
    நான் : ஆமாம் என்றேன்..
    நண்பன் 2 : நீ நேராக வீட்டுக்கு சென்று எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லி , சக்தியை வருனுக்கு கல்யாணம் செய்து வைக்க சொன்னான்
    நண்பன் 1 : அவன் சொல்ற படியே செய்ய வேண்டும் என்றான்
    நான் : என்ன வருண் இதை சொல்லத்தான் என்னை கூப்பிட்டியா ..இரு நான் மாமாவிடம் சென்று சொல்கிறேன் என்றேன்.
    நண்பன் 2: என் கையை பிடித்து இழுத்து ஓங்கி என் கன்னத்தில் அறைந்தான் ..இதை பற்றி உங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னால் இதை விட அதிகமாக அடி விழும் என்றான்
    வருண் : விடுடா...இவன் ஒரு பொட்ட இவனை அடிச்சி என்ன பண்றது... கல்யாணத்தை நிறுத்த வேறு ஏதாவது செய்யலாம் என்றான்.

    நான் அழுது கொண்டே வீட்டிற்க்கு சென்று நடந்ததை அம்மாவிடம் கூறினேன், அம்மாவும் நான் அதை பார்த்து கொள்கிறேன் என்றாள்.

    அப்பாவும் வெளிநாட்டில் இருந்து வந்துவிட்டார், நாளை எங்களுக்கு திருமணம். மறுநாள் நான் ரெடியாகி மணமேடையில் உட்கார்ந்து கொண்டேன் சக்தி வருகைக்காக காத்து கொண்டிருந்தேன், அவளும் வந்தால் நான் தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டினேன்..இப்போதுதான் என் முகத்தில் சிரிப்பு வந்தது ஆனால் சக்தி முகத்தில் அந்த சிரிப்பு இல்லை மாறாக அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

  • #458

    Babu (Tuesday, 07 September 2021 11:56)

    Samanda story is good raja.go ahead

  • #459

    சமந்தா (Tuesday, 07 September 2021 12:33)

    என் இதயத்தை வென்றவனே ...21

    அடுத்த நாள் எங்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்தார்கள். நாங்கள் இருவரும் உள்ளே சென்றோம். சக்தி கோவமாக என்னை பார்க்க ,
    நான் : என்னாச்சு சக்தி அப்படி முறைகிறாய் என்று கேட்டேன்
    சக்தி : உனக்கு தெரியாதா நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்று ,நீ என்னுடைய வாழ்க்கையை நாசம் செய்து விட்டாய்
    நான் : சக்தி நான் உன்னை காதலிக்கிறேன் என்றேன்..
    சக்தி : நீ காதலித்தால் மட்டும் போதுமா ..நானும் காதலிக்க வேண்டும்
    நான் : நீ என்னை காதலிக்க என்ன செய்ய வேண்டும்
    சக்தி : எனக்கு சென்னைக்கு சென்று வேலை செய்ய வேண்டும் அங்கேயே தங்க வேண்டும் அதற்கு நீதான் அப்பாவிடம் பேசனும்
    நான் : சரி நான் பேசுகிறேன் என்றேன்
    சக்தி : நீ கீழே படுத்து கோல்... நான் மெத்தையில் படுத்து கொள்கிறேன் ..நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி என்று சென்னைக்கு சென்று பிறகு சொல்ல கூடாது.
    நான் : சரி என்று சொன்னேன்

    மறுநாள் நான் மாமாவிடம் பேசி சென்னைக்கு செல்ல அனுமதி வாங்கிட்டேன். நாங்களும் சென்னைக்கு சென்று வீட்டில் குடியேறினோம்...
    சக்தி : பல்லவா நீ வீட்டு வேலைகளை பார்த்து கொள் ..நான் வேலைக்கு சென்று வருவதால் என்னால் செய்ய முடியாது என்றாள்
    நான் : சரி சக்தி ...எப்படியும் நான் வீட்டில் சும்மா தான் இருக்க போகிறோம் என்று சொன்னேன்.
    சக்தி : பல்லவா நீ அந்த அறையை எடுத்து கொள் ..நான் இந்த அறையை எடுத்து கொள்கிறேன் என்றாள்
    நான் : சரி சக்தி என்று சொல்லி ..என்னுடைய துணிகளை அறையில் வைத்தேன்.
    மூன்று மாதங்கள் ஓடின ஒருநாள் சக்தி யாரோ ஒரு பையனை அழைத்து கொண்டு வந்தால் ..யாருன்று கேட்டேன் அதற்கு சக்தி இவான் என்னுடைய காதலன் இன்று என் அறையில் தான் தங்க போகிறான் என்று சொன்னாள், எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அழ ஆரம்பித்தேன். பிறகு என்னிடம் சமைக்க சொன்னால் என்னால் முடியாது என்றேன் ..சக்தி என் கன்னத்தில் அறைந்து நான் சொன்னதை செய் இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியறு என்று சொன்னாலள். நான் அழுது கொண்டே என் அறைக்கு சென்றேன். இரவு சாப்பிட்டு அவர்கள் இருவரும் அறைக்கு சென்றனர், அந்த அறையில் இருந்து சிரிக்கும் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது.. நான் என் அறையில் படுத்து கொண்டு அழுதேன்... மறுநாள் காலை டீ எடுத்து கொண்டு சக்தி அறைக்கு சென்றேன் , உள்ளே சென்றதும் எனக்கு ஒரே அதிர்ச்சி இருவரும் கட்டி பிடித்து கொண்டு உறங்கி கொண்டிருந்தனர் அப்படியே திரும்பி வந்து விட்டேன். இதை பார்த்த சக்தி பின்னாடிய வந்து என்னை அழைத்து இனிமேல் நீ அறைக்குள் வரும் கதவை தட்ட சொன்னார், சரி என்று தலை அசைத்தேன்.

    இது போல அவன் அடிக்கடி சக்தி கூட வீட்டிற்கு வருவது எனக்கு பிடிக்கவில்லை...ஒருநாள் அவளிடம் இதை பற்றி கேட்டதும் அவளுக்கு கோவம் வந்து என்னை அடித்தாள் , அடி தாங்க முடியாமல் அழுது கொண்டிருந்தேன். மறுநாள் காலை கவிதா அத்தை எங்கள் வீட்டிற்க்கு வந்தார்.

  • #460

    சமந்தா (Tuesday, 07 September 2021 12:36)

    என் இதயத்தை வென்றவனே...22

    சக்தி அத்தையிடம் எனக்கு அவனிடமிருந்து விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கேட்க.. நான் அழுது கொண்டே அத்தையின் காலில் விழுந்து அப்படி செய்யாதீர்கள் என்றேன். அத்தை என்னை பார்த்து இதற்குத்தான் அன்றே இந்த திருமணம் வேண்டாம் என்று சொன்னேன் நீ கேட்க வில்லை என்னால் என்ன செய்ய முடியும் ...நான் அவளை சாமதனம் செய்ய முயற்சி செய்கிறேன் என்றாள். அன்று மாலை அத்தை என்னிடம் சென்னைக்கு மூன்று மாதங்கள் ஆகுது இதுவரை நீ வெளியில் சென்று இருகிறியா என்று கேட்டாள் நான் இல்லை என்றேன். நான் உன்னை வெளியில் அழைத்து செல்கிறேன் ரெடியாகி விட்டு வா என்று சொன்னாள். நானும் ரெடியாகி விட்டு அவர்களுடன் சென்றேன் இருவரும் ஜாலியாக சுற்றி விட்டு வீட்டிற்கு வந்தோம்.
    அன்று இரவு நான் சீக்கிரம் தூங்கி விட்டேன். சக்தி அத்தையிடம் எனக்கு இவனிடம் இருந்து விடுதலை வாங்கி கொடுங்கள் என்று கேட்டால், அதற்கு அத்தை சக்தி சட்டம் மூலமாக இவனை விவாகரத்து வாங்கலாம் ஆனால் உன் அப்பாவை எப்படி சமாளிப்பது அதனால் இப்போது அதை எதுவும் செய்யாதே ...நான் பார்த்து கொள்கிறேன் நான் சொல்வதை கேட்டு அப்படியே செய் என்றாள் சக்தியும் சரி என்று சொன்னாள்.

  • #461

    Krithika (Tuesday, 07 September 2021 13:59)

    Vinu Akila I'm your biggest fan please continue the story we are all waiting

  • #462

    Jai (Tuesday, 07 September 2021 23:07)

    Vinu akila your story is good.continue

  • #463

    Barath (Tuesday, 07 September 2021 23:29)

    Samantha thanks for your story.good.very interesting.vinu akila can write her story.we are interested to see Miss akila glamour sexy transformation

  • #464

    Charulatha (Tuesday, 07 September 2021 23:58)

    Superb Samantha please continue

  • #465

    Babu (Wednesday, 08 September 2021 08:27)

    Vini akila where are you ms ? We like to meet miss akila teacher.please come

  • #466

    Jai (Thursday, 09 September 2021 00:19)

    Samantha good story.write more stories and write daily.vinu akila we want your stories daily.many of us often searching for your stories in Raji Balan and returning with disappointed

  • #467

    சமந்தா (Thursday, 09 September 2021 17:05)

    என் இதயத்தை வென்றவனே...23

    மறுநாள் காலை நான் தூங்கி எழுந்ததும் அத்தை என்னிடம் பல்லவா நீ கிராமத்தில் இருப்பது போல் இங்கு இருக்க கூடாது , உன்னுடைய உடை யையும் மாற்றி கொள்ள வேண்டும் அப்போதுதான் சக்திக்கும் உன்னை பிடிக்கும் என்று சொல்ல , நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்.

    சீக்கிரம் ரெடியாகிவிட்டு வா கடைக்கு சென்று உனக்கு சென்னையில் பசங்க போடும் உடைகளை போல வாங்கி வருவோம் என கூறினார். நானும் தலையாட்டிவிட்டி ரெடியாகி விட்டு வந்தேன். நாங்கள் மூவரும் பெரிய மால் சென்றோம். நாங்கள் மூவரும் லேடீஸ் section சென்று உடைகளை எடுத்தோம்.
    கவிதா அத்தை என்னை அழைத்து ஒரு leggings கொடுத்து try பண்ண சொன்னார் அதை போட்டு பார்த்தேன் மிகவும் இறுக்கமாக இருந்தது. அத்தையிடம் இது இறுக்கமாக இருக்கிறது என்றேன் அதற்கு இந்த உடை இப்படித்தான் இருக்கும் போக போக பழகிடும் என்றார். பிறகு top எடுத்து கொடுத்தார் அதுவும் சரியாக இருந்தது, tshirts எடுத்தோம் பிறகு பெண்கள் அணியும் jeans எடுத்தோம் . எல்லாமே பெண்கள் உடைத்தான் என்று எனக்கு தெரியாது எல்லாத்திலும் 5 துணிகளை எடுத்து கொண்டோம். பிறகு நாங்கள் மூவரும் unisex parlour சென்றோம் . எனக்கு facial பண்ணிவிட்டு பிறகு புருவத்தை மெலிதாக செய்தனர். Facial பண்ணும் போதே தூங்கி விட்டேன் அதனால் தெரியவில்லை. அத்தை என்னிடம் காது குத்தி கோள் என்றாள் நான் முடியாது என்றேன்.. parlar-ல் வேலை செய்பவர்கள் அனைவரும் இரு காதுகளில் கம்மல் போட்டு கொண்டிருந்தனர். சக்தி என்னிடம் இங்கு பெரிய விஷயம் இல்லை என்று சொல்லி குதிக்க சொல்ல நானும் தலை அசைத்தேன். காது குத்திவிட்டு ஒத்த கல்லு கம்மல் போட்டு விட்டனர். பிறகு நாங்கள் மூவரும் வீட்டிற்கு வந்தோம். அன்று இரவு சாப்பிடும் போது சக்தி அத்தையிடம் " அம்மா சென்னையில் ஆண்கள் பெண்களை போல முடி வளர்ப்பார்கள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும் எனக்கும் அப்படி இருப்பவர்களை தான் பிடிக்கும் என்றாள்" இதை கேட்ட நான் முடி வெட்ட கூடாதுன்னு முடிவு செய்து விட்டேன். சக்தி இந்த உடைகளை போட்டு பழகி கொள் அப்போது தான் உன்னை மற்றவர்களிடம் அறிமுக செய்ய முடியும் என்றாள். நானும் சரி என்று சொன்னேன்.

  • #468

    சமந்தா (Thursday, 09 September 2021 17:10)

    என் இதயத்தை வென்றவனே ...24


    சக்தி என்னை வெளியே கூட்டி செல்வாள் நான் அப்போது அவள் சொல்லும் உடையதான் அணிய வேண்டும் என்பாள். சில சமயம் என்னுடைய விரலுக்கு nailpolish போட்டு விடுவாள். என்னை கண்ணாடியில் பார்த்தால் பெண் போலவே இருகிருறேன். இந்த உடைகளை போட்டு பழகி கொண்டதால் , உடை அணிந்து கொண்டு வெளியில் செல்லும் போது எல்லோரும் என்னை பார்த்து சிரிப்பார்கள் ஆனால் எதற்கு சிரிக்கிறார்கள் என்று தெரியவில்லை . மூன்று மாதங்கள் ஆனது இப்போது comfotable ah உணர்கிறேன். ஒருநாள் சக்தி என்னை அழைத்து நாளை office funtion இருக்கு நீ வருகிறாயா என்று கேட்க , நானும் சரி என்று சொன்னேன். அப்படியென்றால் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றாள். மறுநாள் காலை நாங்கள் லேடீஸ் parlor சென்றோம். வழக்கம் போல facial , புருவம் மற்றும் நகத்திற்கு வண்ணம் தீட்டினார். பிறகு என்னுடைய முடியோடு long wig இணைத்தார். அது என்னுடைய இடுப்பு வரை வந்தது. மாலை function அதனால் வேகமாக வீட்டிற்க்கு சென்றோம் , சக்தி என்னிடம் இலை வடிவத்தில் இருக்கும் கம்மலை கொடுத்து போட்டுக்க சொன்னார். பிறகு light mackup போட்டு விட்டார். கழுத்தில் சிறிய செயின் போட்டு விட்டு அணிய உடை கொடுத்தால். பிறகு அதை அணிந்து கொண்டே கீழே வந்தேன் , சக்தி suit அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்தாள் , இல்லை இது office funtion நான் இந்த உடைத்தான் அணிய வேண்டும் என்று சொன்னால். பிறகு அவள் பைக்கை start செய்தால் நான் பின்னாடி உட்கார்ந்தேன் பின்பு அந்த இடத்தை அடைந்தோம். பெரிய வீடு மாதிரி இருந்தது எல்லோரும் விதமான உடைகளில் இருந்தனர் பார்த்ததும் அதிர்ச்சி, அப்படியே நின்று கொண்டிருக்கும் போது நெற்றியில் தூசி என்று சொல்லி துடைத்து விட்டாள்.

  • #469

    சமந்தா (Thursday, 09 September 2021 17:11)


    உள்ளே சென்றோம் funtion ஆரம்ப ஆனது , பிறகு சாப்பிட்டு விட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தேன் . எனக்கு rest rrom போக வேண்டும் என்று சொல்ல சக்தி bathroom இருக்கும் இடத்தை காட்டி போக சொன்னால் அங்கு சென்றதும் நேராக ஆண்கள் பக்கம் போக திடிரென்று ஒரு பெண் அது ஆண்கள் கழிவறை இது பெண்கள் கழிவறை என்றாள். அவளிடம் நானும் ஆண் தான் என்றேன் , அவள் அதற்கு அப்போ நீங்கள் எதற்கு பெண்கள் உடை அணிந்து கொண்டு இருக்கிறீர்கள் , பெண்களை போல புருவம், நெற்றியில் பொட்டு , பெண்களை நீண்ட கூந்தல் உள்ளது காதில் கம்மல் nail polish போட்டு கொண்டு உள்ளீர்கள் என்று கேட்டு ...அவளே ஒரு முடிவுக்கு வந்து நீங்கள் திருநங்கையா என்று கேட்டாள்.
    நான் அவளிடம் என்னை பார்த்தாள் பொண்ணு மாதிரி இருக்கா என கேட்டேன், அந்த பெண் நீ அச்சு அசல் பெண் போலவே இருக்கிறாய் என்று சொல்ல அவமானத்தில் தலை குனிந்தேன்.

    எனக்கு சக்தி மீது பயங்கர கோவம் அப்படியே அவளை பார்க்க சென்றேன் ...இங்கே எதுவும் கேட்க கூடாது வீட்டிற்க்கு சென்று கேட்போம் என அமைதியனேன். நாங்கள் இருவரும் வீட்டிற்க்கு சென்றோம் வீட்டிற்கு வெளியே அத்தை உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவரை அழைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றோம். மறுநாள் காலை நான் எழுந்ததும் அத்தையிடம் இதை பற்றி சொன்னேன். அத்தையும் சக்தியை அழைத்து இவனுக்கு எல்லா விஷயமும் தெரிந்து விட்டது அதனால் இனிமேல் மறைத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாள் எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.


    அத்தை என்னிடம் நேரம் வரும்போது சொல்கிறேன் என்றாள். என்னை அவர் அருகில் அழைத்து இனிமேல் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்றாள். நானும் சரி என்று சொன்னேன். அத்தை என்னிடம் ப்ரா மற்றும் ஜாக்கெட் கொடுத்து போட சொன்னார் நான் முடியாது என்றேன். அத்தை என்னை ஓங்கி அரைந்து நான் சொல்வதை செய் இல்லை அடி வாங்காதே அப்படி இல்லை என்றால் தாராளமாக வீட்டை விட்டு வெளியே சென்று விடு என்றாள். நானும் வேறு வழியில்லாமல் வாங்கி கொண்டேன்.
    பிறகு ஒரு பெரிய கம்மல் கொடுத்து போட்டுக்க சொன்னார். காலில் கொலுசு போட்டு விட்டார் . எப்போதும் நெற்றியில் பொட்டு இருக்க வேண்டும் என்றார். அப்படி மறந்தால் அடிப்பேன் என்றாள்.

  • #470

    Charulatha (Thursday, 09 September 2021 23:24)

    Samantha interesting ah poguthu story continue pannunga

  • #471

    Aishu (Thursday, 09 September 2021 23:58)

    Samantha unga story vera level ah iruku... Eagerly waiting for next parts...

  • #472

    Vasantha (Friday, 10 September 2021 04:51)

    Samantha your very super pls continue pa

  • #473

    Krithika (Friday, 10 September 2021 12:12)

    Vinu Akila where are u ma��� please seekiram vaanga

  • #474

    சமந்தா (Saturday, 11 September 2021 12:17)

    என் இதயத்தை வென்றவனே...26

    கொஞ்ச நாட்கள் தானே என்று பொறுமையாக இருந்த்தேன் ஆனால் மறுநாள் காலை அத்தை என்னிடம் தினமும் நீ திருமணம் ஆன பெண்களை போல வேலைகள் செய்ய வேண்டும் , அதற்க்கு சில நிபந்தனைகள் உண்டு இனிமேல் நீ அதை தான் பின்பற்ற வேண்டும்.
    1. காலையில் எழுந்து குளித்து விட்டு கோலம் போட வேண்டும்
    2. பிறகு டீ போட்டு கொடுக்க வேண்டும்
    3. சக்தி குளிக்க மற்றும் உடைகளை ரெடி பண்ண வேண்டும்
    4. காலை உணவு தயார் செய்ய வேண்டும்
    5. அவளுடைய shoe துடைக்க வேண்டும்
    6. அவள் office சென்றதும் மீதி வேலைகளை செய்ய வேண்டும்
    7. வீட்டில் இருக்கும் போதும் புடவை அல்லது சுடிதார் அணிய வேண்டும், வெளியே செல்லும் கண்டிப்பாக புடவைத்தான் அணிய வேண்டும்
    8. எப்போதும் நெற்றியில் பொட்டு இருக்க வேண்டும், கைகளில் வளையல்கள் மற்றும் கால்களில் கொலுசு என இருக்க வேண்டும்
    9. இந்த விதி முறைகளை கடை பிடிக்க முடியவில்லை என்றால் நீ இந்த வீட்டை விட்டு வெளியேறலாம் என்றாள்.

    இதையெல்லாம் கேட்ட பிறகு கோவம் வந்தது, நான் என்ன செய்வது என்று இது போன்று வேற யாராவது சொல்லி இருந்தால் சண்டை போடலாம் இவர் என்னுடைய அத்தை அதனால் பேசாமல் என் அறைக்கு சென்றேன். அன்று மாலை அத்தை என்னிடம் வந்து என்ன முடிவு செய்திருக்கிறாய் கேட்க, நான் அமைதியாக இருந்தேன் பிறகு அத்தை என் தோளை பிடித்து உன்னை தான் கேட்கிறேன் என்று சொல்ல அப்போது நான் மிகவும் கோபமாக இருந்தேன் முதல் முறையாக நான் அவரை திட்டினேன்., பிறகு அத்தை அவர் அறைக்கு செல்ல , அத்தையை பார்க்க எனக்கு கொஞ்ச கஷ்டமாக இருந்தது அதனால் நான் பின்னாடியே அவரது அறைக்கு சென்று அவரிடம் ஒரு ஆண் எப்படி பெண்ணாக இருக்க முடியும் அது எப்படி சாத்தியம் என்று மெதுவாக சொன்னேன் ஆனால் அவர் என் வார்த்தைகளை கேட்கவில்லை எதுவும் பேசவில்லை. என் அறைக்கு வந்து தூங்கிவிட்டேன் இரவு நான் சமைக்க வில்லை , உறங்கி கொண்டு இருக்கும் போது சக்தி என்னை எழுப்பி ஏன் இன்று சமைக்க வில்லை அது மட்டுமில்லாமல் அம்மாவை எதிர்த்து பேசிணாய் என்று அம்மா சொன்னார். உனக்கு எவ்வளவு தைரியம் என்று என் கன்னத்தில் அறைந்தால் என் கண்கள் கலங்கின , பிறகு பலமாக மறுகண்ணத்தை அறைய வலி தாங்க முடியாமல் நான் அப்படியே மயங்கி கீழே விழுந்து விட்டேன். பிறகு அவர்கள் இருவரும் என்னை மருத்துவ மனையில் சேர்த்தனர். பிறகு மருத்துவர் இவங்க ரொம்ப weak இருக்கிறார்கள் என்று சொல்லி விட்டமின் மத்திரைக்ளை கொடுத்து சாப்பிட சொன்னார். மருத்துவ மனையில் இருந்து நாங்களும் வீட்டிற்க்கு புறப்படும் முன் சக்தி என்னிடம் உனக்கு என்னுடன் வாழ விருப்பம் இருந்தால் என் அம்மா சொல்வதை கேட்டு நடந்து கொள்ள வேண்டும் இல்லைஎன்றால் வீட்டிற்க்கு வராதே என்று சொல்லிவிட்டாள்.

  • #475

    சமந்தா (Saturday, 11 September 2021 12:52)

    என் இதயத்தை வென்றவனே...27

    நான் என் காதலுக்காக அதை ஒப்பு கொண்டேன். நான் அத்தையிடம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன் என்றேன் உடனே அத்தை என்னிடம் உனக்கு ஒரு மாதம் time தருகிறேன் புடவை கட்ட கற்று கொள்ள வேண்டும் என்றாள், நான் சொல்லி தருகிறேன் என்றார்.கவிதா அத்தை எனக்கு புடவை கட்ட சொல்லி கொடுத்தார், அப்படியே இரண்டு வாரம் முயற்சி செய்து கற்று கொண்டேன். காதுகளில் எப்போதும் பெரிய கம்மல் இருந்தது அதனால் காதில் வலி இருந்து கொண்டே இருந்தது. எப்போதும் நான் பெண் போலவே இருக்க வேண்டும் என்று அத்தை சொன்னார்.

    தினமும் அத்தைத்தான் எனக்கு மருந்து கொடுப்பார், அதை காலை மற்றும் இரவு என இரண்டு முறை எடுத்து கொள்ள வேண்டும்.

    One month later.. நான் நன்றாக புடவை கட்ட கற்று கொண்டேன் மற்றும் நான் எப்போதும் பெண்களை போல வளையல் , கம்மல் போன்ற நகைகள் மற்றும் பூ போட்டு கொண்டு இருப்பதால் அதை பற்றி யோசிப்பதில்லை.ஆனால் நான் கவனித்த வரை என் உடம்பில் இருந்த சின்ன சின்ன முடிகள் இல்லை அதே போல் என்னுடைய தலை முடி கழுத்துக்கு கீழ் வரை வளர்ந்தது. மறுபக்கம் ஆண்களை போல behave செய்கிறாள், அவளுடைய முடியை ஆண்களை வெட்டி கொண்டாள். அவள் அடிக்கடி அலுவலகத்தில் வேலை செய்யும் ஆண்கள்கூட வெளியே செல்வது, அவளுடய முன்னாள் காதலனை அழைத்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தாள்.

    வெள்ளிக்கிழமை அன்று அத்தை என்னையும் சக்தியையும் கோவிலுக்கு வர சொன்னார். நாங்களும் சென்றோம் அப்போது அவர் எங்களிடம் " பல்லவி சென்னையில் இருக்கும் வரை நீதான் சக்திக்கு பொண்டாட்டி ஊருக்கு சென்றால் அவள் உனக்கு பொண்டாட்டி என்று சொன்னாள் "
    வேறு வழில்லாமல் ஒற்று கொண்டேன். அத்தை சக்தி கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றி என் கழுத்தில் கட்ட சொன்னார், அவளும் அப்படியே செய்தாள். நான் தான் இப்போது அவளுக்கு மனைவி.. எப்படியோ அவளுக்கு என்னை பிடித்தால் போதும் என்ற மன நிலையில் உள்ளேன். ஆனால் அவளுக்குகாக நான் இவ்வளவு துன்பத்தை தாங்குகிறேன் அவள் மீது நான் வைத்திருக்கும் என்னுடைய காதல் கூட புரியவில்லை , என் மனம் எவ்வளவு வலிக்கும் என்று தெரியவில்லை இதனால் நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
    என்றாவது ஒருநாள் அவளுக்கு என் காதல் புரியும் அதுவரை நான் காத்து கொண்டு இருப்பேன்.

  • #476

    Charulatha (Saturday, 11 September 2021 16:38)

    Superb ah irukku Samantha please continue

  • #477

    Babu (Saturday, 11 September 2021 23:03)

    Samantha enravathu oru naal avalukku en kathal puriyum.good words.samatha.continue

  • #478

    Vasantha (Sunday, 12 September 2021 11:20)

    Samantha your story very super pa pls continue

  • #479

    சமந்தா (Sunday, 12 September 2021 12:44)

    என் இதயத்தை வென்றவனே...28

    மூன்று மாதங்கள் ஓடின என் தலைமுடி என்னுடைய நடு முதுகு வரை வளர்ந்தது ,கண்ணாடியை பார்த்து கொண்டு தலை சீவி கொண்டிருந்தேன் , என் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தேன், ஏனென்றால் என்னுடைய இடுப்பு அளவு குறைந்து இருப்பது போல் இருந்தது, நான் அத்தையை அழைத்து இதை பற்றி சொன்னேன். அவர் என்னை பார்த்து விட்டு , எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை என்று சொல்ல , நான் அவரிடம் நன்றாக பாருங்கள் என் இடுப்பு அளவு குறைந்து இருப்பது போல் நினைக்கிறேன்,அதற்கு அவர் உனக்கு எதுவும் நடக்கவில்லை , நீ இப்படி யோசிக்காதே என்று அவர் என்னிடம் கூறி மருந்து கொடுத்து சாப்பிட சொன்னார்,எனக்கோ என் உடல் ஒரு பெண் உடல் போல் தெரிகிறது. அத்தை என்னிடம் விட்டமின் மருந்து சாப்பிடுவதால் கூட இருக்கலாம் கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என்றார். நாங்கள் பேசி கொண்டு இருக்கும் போது சக்தி எங்களை நோக்கி வந்தாள், என்னை பார்த்து அவள் சிரித்தாள் நான் அவளை பார்த்து சிரித்தேன். பிறகு எங்களிடம் இந்த வாரம் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வீட்டிற்கு வருகிறார்கள் அதற்க்கு ஏற்பாடு செய்ய சொன்னாள், நானும் தலை அசைத்தேன்.

    Weekend காலை சக்தி என்னிடம் என்ன சமைக்க வேண்டும் list கொடுத்தால் அதை சமைத்து வைத்து விட்டு என் அறைக்கு சென்றேன். சக்தி என்னை அழைத்து அவளின் நண்பர்களுக்கு அவளது தோழி என்று அறிமுகம் செய்தாள். பிறகு நான் என் அறைக்கு சென்றேன் ஓரு ஆண் என் அறைக்கு வந்து என்னிடம் தவறாக நடத்து கொள்ள முயற்சி செய்தான் என்னால் அவனை சமாளிக்க முடியவில்லை அப்போது சக்தி வந்து அவரை அழைத்து கொண்டு சென்றால் இதற்காக அவள் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அதுதான் எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது.

    இப்படியே கொஞ்ச நாட்கள் சென்றது... தினமும் காலை மாலை மாத்திரை சாப்பிட்டு கொண்டே வந்தேன்.எனக்கு என் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தெரிகிறது. என் உடம்பை கண்ணாடியில் பார்த்தேன் என் கண்களில் கண்ணீர் நிரம்பியது எனக்கு என்ன ஆனது நான் இப்படி நினைக்கிறேன் என்று கவலையில் இருந்தேன். இந்த மருந்தை சாப்பிடுவதால் தான் எனக்கு இந்த மாற்றம் அதனால் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று நினைத்து அத்தையிடம் கூறினேன் ஆனால் அத்தை என்னிடம் ஏற்கனவே நீ ரொம்ப weak காக இருக்கிறாய் நீ இப்போது குறைந்தபட்சம் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னாள். ஆனால்
    சக்தி முன்பை விட இப்போது பலமாக இருக்கிறாள், அவள் எப்போதும் ஆண்கள் கூட சுற்றுவது மட்டுமல்ல ஆண்களை போல உடற்பயிற்சி செய்வது , பைக் ஓட்டுவது போன்றவற்றை கற்று கொண்டாள்.

  • #480

    சமந்தா (Sunday, 12 September 2021 12:47)

    என் இதயத்தை வென்றவனே...29

    என்னுடைய தலைமுடி முன்பை விட மிருதுவாகவும் மற்றும் உறுதியாகவும் உள்ளது. என் சருமம் மிகவும் மென்மையாக மாறி ஒரு உண்மையான பெண் தோலைப் போல இருக்கிறது. என் நிலைமையை நினைத்து எனக்கே அழுகையாக வந்தது , யாருக்காக இதையெல்லாம் பண்ணினேனோ அவளே என்னை பார்த்து சரியாக பேசுவதில்லை , இதுவரை பாசத்துடன் தொட்டதும் இல்லை. என்னுடைய இந்த நிலைமையை பற்றி நான் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தேன் , அம்மாவுக்கு சொன்னால் அவர் என்னை நினைத்து கவலை படுவார் வேறு வழி இல்லாமல் அத்தையிடம் சொல்லி அழுதேன். அவள் என்னிடம் நீ இப்படி யோசிக்கக் கூடாது நிச்சயம் ஒரு நாள் உன்னை சக்தி ஏற்று கொள்வாள் என்று கூறினாள். பிறகு அத்தை என்னிடம் அவள் மருந்து கொடுத்தாள் நான் இல்லை அத்தை இந்த மருந்தை எடுத்துக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை தயவுசெய்து என்னை தனியாக விட்டுவிடுங்கள் என்றேன், ஆனால் அத்தை கேட்கவில்லை, என்னை கட்டாயப்படுத்தி மருந்து கொடுத்தாள் பிறகு சாப்பிட வில்லை என்றால் நான் சக்தியிடம் சொல்லுவேன் என்று சொன்னதால் நான் எடுக்க ஒப்புக்கொண்டேன் அதனால் தான் நான் எடுத்துக்கொண்டேன்.இந்த நிலமையில் வெளியே செல்ல வெட்கமாக இருந்தது. நாளுக்கு நாள் என்னுடைய சருமம் மிகவும் மென்மையாகவும் அழகாகவும் மாறியது. மறுநாள் நான் தூங்கி எழுந்து பிறகு கண்ணாடியில் என்னை பார்த்து அழுதேன் (இதற்க்கு முன் சமமாக இருந்த என்னுடைய மார்பகம் சற்று வட்ட வடிவில் தெரிந்தது )அப்போது சக்தி என்னை பார்த்து இப்ப என்னாச்சு என்று இப்படி அழுகிறாய் , உனக்கு அழ வேண்டுமென்றால் வெளியில் சென்று அழுத்துக்கொள் என்னை தொந்தரவு செய்யாதே என திட்டினாள்.

  • #481

    சமந்தா (Sunday, 12 September 2021 12:57)

    என் இதயத்தை வென்றவனே...30

    அறைக்கு வெளியே வந்து அழுது கொண்டிருந்தேன் அப்போது அத்தை வெளியே வந்தாள் , என்னருகில் வந்து என்னாச்சு பல்லவி எதற்கு அழுகிறாய் என்று கேட்க , நான் அத்தையிடம் என்னுடைய மார்பகத்தை பற்றி சொல்ல , அதற்க்கு அவர் சீ! இவ்வளவு தானா இந்த சின்ன விஷயத்துக்குகா அழுது கொண்டிருக்கிறாய் என்று சொன்னார். எனக்கு பயங்கர கோவம் வந்தது அவரை பார்த்து எது அத்தை சின்ன விஷயம் பெண்களை போல மார்பகம் வளர்வதா ? , நான் ஒரு ஆண்மகன் என்னை இப்படி பார்த்தால் மற்றவர்கள் என்னை கேலி செய்வார்கள் அதற்கு நான் இறந்தே விடலாம் என்றேன். அத்தை ஏதும் பேசாமல் அமைதியாக சென்று விட்டார். இப்போது யாராவது என்னைப் பார்த்தார்கள் அவர்கள் உண்மையான பெண் என்று நினைத்து கொள்வார்கள். பிறகு அத்தை என்னிடம் பல்லவி சீக்கிரம் குளித்து விட்டு பூஜை செய்ய வேண்டும் என்றார். என் கண்களை துடைத்து கொண்டு குளிக்க சென்றேன். குளித்து விட்டு புடவை மற்றும் light mackup போட்டு கொண்டு கீழே வந்தேன். அத்தை என்னை பார்த்து " உன் முகம் ஒளிரகிறது , நீ மிகவும் அழகாக இருக்கிறாய், உண்மையில் சினிமா கதாநாயகி போல் இருக்கிறீராய் என்று சொன்னார், எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை ஏனென்றால் சக்தி சொல்ல வேண்டிய வார்த்தைகளை அத்தை சொல்கிறார். பூஜை முடித்து விட்டு அத்தை காலில் விழுந்து ஆசிவாதம் வாங்கி கொண்டு பிறகு சக்தியை எழுப்பி குளிக்க சொல்லலாம் என்று அறைக்கு சென்று அவளுக்கு குளிக்க ரெடி பண்ணிவிட்டு எழுப்பினேன். பிறகு அவள் முன்னாடி நின்று கொண்டு இருந்தேன் அவள் என்னை பார்த்து ஏதாவது சொல்வாளா என்ற ஏக்கத்தோடு ஆனால் எதுவும் சொல்லாமல் குளிக்க சென்றார், மறுபடியும் சாப்பிடும் போது எதுவும் சொல்லவில்லை அவள் அலுவலகம் கிளம்பு போது நான் அவளிடம் சக்தி நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டேன் அதற்கு அவள் பல்லவி நீ பெண்களை போல இருக்கிறாய் அதனால் நமக்கு விவாகரத்து ஆனதும் நீ வேறு ஒரு பையனை பார்த்து கல்யாணம் செய்து கொள், நான் லவ் பண்ண பையனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சிரித்து கொண்டு சொன்னாள். அவள் சொன்னபடி அத்தை வீட்டில் இல்லாத போது அவளுடைய காதலனை வீட்டிற்க்கு அழைத்து வந்து அவனுடன் சந்தோசமாக இருப்பாள், இங்கு நான் பொறாமையில் உட்கார்ந்து கொண்டு இருப்பேன்.

    ஒரு மாதம் ஓடியது , ஒருநாள் நான் தூங்கி எழுந்தபோது என் மார்பில் சிறிது எடை அதிகரித்தது பொல் இருந்தது , நான் கண்ணாடியின் அருகே சென்று என் உடலைப் பார்த்தேன், நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால் எனக்கு சிறியதாக இருந்த மார்பகங்கள் கொஞ்சம் பெரியதாக மாறியிருந்தது , உடனே நான் என் துணிகளை எல்லாம் அகற்றிவவிட்டு முழுமையாக பார்த்தேன் , பார்க்க பார்க்க என் கண்களில் கண்ணீர் வந்தது. ஏன் என் வாழ்க்கை இப்படி மாறுகிறது நான் இப்படி யோசிக்க , அந்த நேரத்தில் சக்தியை அழைத்து கொண்டே அத்தை என் அறைக்கு வந்தவுடன் வந்தார் , என் இரு கைகளாலும் ஒரு பெண்ணைப் போல் மார்பகத்தை மறைத்தேன். அத்தை என்னைப் பார்த்து என்னாச்சு எதை மறைக்கிறாய் என்று என் கையை எடுக்க பார்த்தவிடனே அவர் சிரித்தாள், பிறகு என்னிடம் நாம் இருவரும் பெண்கள் தான் அதனால் மறைக்க வேண்டிய அவசியமில்லை என்றாள். பல்லவி நீ ஆண் கிடையாது நீ இப்போது திருமணம் ஆகிய ஒரு பெண் அதனால் முன்பு போல் மேலாடை இல்லாமல் இருக்கவே கூடாது, குளித்து விட்டு வரும்போது மார்பத்தை சுற்றி துணி கட்டிகொண்டு வரவேண்டும் என்றார்.

  • #482

    Jai (Sunday, 12 September 2021 23:17)

    Samantha story intersting.proceed

  • #483

    Charulatha (Sunday, 12 September 2021 23:29)

    Samantha story romba nalla irukku please continue

  • #484

    Priya (Monday, 13 September 2021 02:35)

    Romba nalla erukku di. Seekaram eludhu pa..

  • #485

    சமந்தா (Monday, 13 September 2021 14:03)

    என் இதயத்தை வென்றவனே...31

    மறுநாள் காலை சாப்பிடும் போது சக்தி என்னிடம் வரும் வெள்ளிக்கிழமை என்னுடைய அலுவலகத்தில் கூட வேலை செய்யும் நண்பர் மனைவிக்கு சீமந்தம் so அதற்க்கு அங்கு போக வேண்டும்.

    மறுநாள் நான் parlor சென்று வழக்கம் போல facial, eye brow tredning பண்ணி கொண்டு வந்தேன். வெள்ளிகிழமை அவள் சீக்கிரம் வீட்டுக்கு வந்தாள். நான் புடவை அணிந்து கொண்டு நகைகளை போட்டு கொண்டு கீழே வந்தேன். சக்தி வழக்கம் போல pant shirt போட்டு கொண்டு காத்து கொண்டிருந்தாள். நான் கீழே சென்றதும் சக்தி என்னிடம் ரெடியாகி வர இவ்வளவு நேரம் என்று கேட்க , நான் அவளிடம் உனக்காக எவ்வளவு அழகாக வந்திருகிறேன் அதை பார்க்காமல் late ohh வந்ததுக்கு திட்டிற்ற , நீ இதற்க்கு முன் பெண்களை போல புடவை அணிந்து பாருங்கள் அப்போது புரியும் எங்களுடைய கஷ்டம் என்றேன்.
    நாங்கள் பேசி கொண்டு வெளியே வந்தோம் அப்போது சக்தியின் முன்னாள் காதலன் காரில் வீட்டிற்க்கு வந்தான். சக்தி என்னை பின்னாடி ஏற சொல்லி அவள் முன்னாடி ஏறி கொண்டாள். எனக்கோ அவனை பார்த்ததும் mind upset ஆனது. அவன் அடிக்கடி எங்கள் வீட்டிற்க்கு வருவான், அவளும் அழைத்து வருவாள். என்னால் அவனிடம் எதும் பேசமுடியமால் இருக்கிறேன் ஏனென்றால் சக்தி அவனிடம் என்னை அவளுடைய தோழி என அறிமுக படுத்திருக்கிறாள் அவனை பொறுத்த வரை நாணும் ஒரு பெண் தான். காரில் போகும் போது அவர்கள் அடித்த லூட்டி தாங்க முடியவில்லை எப்போது அங்கு செல்வேன் என்று இருந்தது.

  • #486

    சமந்தா (Monday, 13 September 2021 14:05)

    என் இதயத்தை வென்றவனே...32

    நாங்கள் சக்தியின் friend வீட்டை அடைந்தோம். சக்தி என்னை அவள் friend கிட்ட அறிமுகம் செய்தாள், அவர் எங்களை அழைத்து கொண்டு அவர் மனைவியிடம் அறிமுகம் செய்தார் கூட அவரின் தங்கை(ஹேமா) நின்று கொண்டிருந்தாள். பிறகு சக்தியும் அவளுடைய காதலனும் ஒன்றாக சென்றனர், நான் தனியாக நின்று கொண்டிருந்தேன் அப்போது ஹேமா தன்னை என்னிடம் அறிமுகப்படுத்தினாள், அவள் தொடைகள் வரை குட்டையாக பாவாடை அணிந்திருந்தாள், அவள் மேல் சிறிய சட்டை அணிந்திருந்தாள். அப்போது அங்கு வந்த அவளுடைய அம்மா அவளை திட்டினார், பிறகு அவளிடம் பெண் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று என்னை சுட்டி காட்டினார். ஹேமா அம்மா சென்றதும் அவள் என்னிடம் மிகவும் வெறுப்பாக உள்ளது நான் குடிக்க செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். 10 நிமிடத்திற்கு பிறகு ஹேமா கீழே வந்தால், வந்தவள் என் கன்னங்களில் முத்தமிட்டு உண்மையிலேயே நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று சொன்னாள். அவள் என் மீது உரச உரச என்னால் என்னை கட்டு படுத்த முடியவில்லை அதனால் நான் மெதுவாக கழிப்பறைக்குள் சென்று சுயஇன்பம் செய்துவிட்டு வெளியே வந்தேன். ஹேமா வெளியே புகைப்பதை பார்த்தேன், அவள் என் அம்மாவிடம் சொல்லாதே என்று கேட்டு கொண்டாள். நான் சரி என்று கூற என் கன்னங்களை கிள்ளினாள், அவள் என்னை பற்றி கேட்டாள் , நான் என்னை பற்றி சொல்ல மறுபடியும் என் கன்னத்தில் முத்தமிட தொலைவில் இருந்து சக்தி பார்த்து சிரித்தாள். கொஞ்ச நேரத்துக்கு பிறகு சக்தி என்னிடம் வந்து பரவயில்லையே உனக்கும் ஆள் கிடைத்து விட்டார்கள் என்று சொல்லிவிட்டு அவள் காதலனை அழைத்து கொண்டு அறைக்கு சென்றாள்.

  • #487

    Trisha (Monday, 13 September 2021 14:43)

    விஜி..1
    என் பெயர் விஜய் நான் எனது மருத்துவ கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு செல்கிறேன். அம்மாவின் ஆசை படி ஒரு மருத்துவராக அம்மாவை முதன் முதலில் சந்திக்க போகிறேன். நான் நாளை வருவதாக அம்மாவிடம் சொல்லிவிட்டு இன்பதிர்ச்சி கொடுக்க இன்றே வீட்டிற்க்கு செல்கிறேன். மாலை ஆறு மணிக்கு வீட்டை அடைந்தேன் , அம்மாவை தேடினேன் ஆனால் அம்மா இல்லை அப்பா மட்டும் இருந்தார் , என்னை பார்த்து எப்போது வந்தாய் , எப்படி இருக்கிறாய் என்று கேட்டு பிறகு என்னிடம் நாளை தானே வருவதாக சொன்னாய் என்று கேட்டார். நான் ஆமா அப்பா விடுமுறை தானே அதனால் தான் சீக்கிரம் வந்துட்டேன் என்றேன். பிறகு அப்பா என்னிடம் நாங்கள் உணக்காக நாளை மறுநாள் ஒரு பெண்ணைப் பார்க்கப் போகிறோம் என்று சொல்ல எனக்கு ஒரே அதிர்ச்சி , எதுவும் பேசவில்லை அப்படியே நின்றேன். அப்பா என்னிடம் நாளை உன் தலை முடி வெட்டி விடு என்று சொல்ல அப்போது அம்மாவும் வந்தார், அம்மாவிடமும் இதை பற்றி சொல்ல அம்மா எதுவும் பேசாமல் நின்றார். நான் வேகமாக என் அறைக்கு ஓடினேன் .நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன் , என் அம்மா பால் டம்ளரை கொடுத்து குடிக்க சொன்னார். நான் வருத்தமாக இருக்கிறேன் வேண்டாம் என்றேன். அம்மா என்னிடம் எதுவாக இருந்தாலும் பேசலாம் முதலில் இந்த பாலை குடி என்றால் நான் வேண்டாம் என்று தட்டி விட பால் கீழே கொட்டியது. அம்மா என்னை கோபமாக பார்த்தாள். பிறகு என் அருகில் வந்து தலையை கோதி, என்னிடம் எனக்கு தெரியும் டி செல்லம் உனக்கு புடவை அணிய ஆசை அதே போல் வலுவான பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறாய். விஜி நீ என்னை போல குடும்ப பெண்ணாக வாழ ஆசை படுகிறாய்..நான்தான் உனக்கு எல்லாம் வீட்டு வேலைகளை செய்ய கற்று கொடுத்தேன். அது மட்டுமில்லாமல் சமைக்க மற்றும் ராங்கொலி போடுவதை கற்றுக் கொடுத்தேன், புடவை அணிய கற்றுக்கொடுத்தேன், ஒரு மனைவியாக எப்படி வீட்டை நிர்வகிக்க வேண்டும் என்பதையும் நான் தான் கற்று கொடுத்தேன். ஆனால் உனக்கான பெண்ணை அம்மாவால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொன்னார். பிறகு அம்மா கவலைப்பததே விஜி, நீ என் மகள் உனக்கான ஒரு நல்ல துணையை நான் பார்க்கிறேன் என்றாள்.

  • #488

    Jai (Monday, 13 September 2021 23:12)

    Viji good start
    Thanks for the story

  • #489

    Babu (Monday, 13 September 2021 23:43)

    Samantha good writing.thanks

  • #490

    Samantha (Tuesday, 14 September 2021 00:03)

    Superb ah poguthu continue pannunga

  • #491

    Anandhi (Tuesday, 14 September 2021 00:29)

    Trisha good start pa continue and Samantha your story also semma pa

  • #492

    சமந்தா (Tuesday, 14 September 2021 01:48)

    என் இதயத்தை வென்றவனே...33

    நான் ஹேமாவிடம் அரை மணி நேரம் பேசிவிட்டு அறைக்கு சென்றேன், இருவரும் போதையில் இருக்க சக்தி காதலன் படுத்து தூங்கி விட்டான். நான் என்னுடைய உடையை மாற்றி கொண்டு வெளியே வந்தேன். சக்தி புகை பிடித்து கொண்டிருந்தாள் என்னை பார்த்ததும் சிகரெட்டை கீழே போட்டு விட்டு அருகில் வந்து என் கழுத்தில் முத்தமிட்டால் கல்யாணம் ஆகி முதல் முறை அவள் எனக்கு முத்தம் கொடுத்தாள். அறைக்குள் செல்லலாம் என்று சொல்ல நான் முதலில் நடக்க அவள் என் பின்னால் வந்தால், அவள் என் தொப்புளை இடது கையால் வலது கையால் என் பிட்டத்தில் தட்டினாள். நான் அதிர்ச்சியடைந்து திரும்பி திரும்பி பார்க்க அவள் என் கையை பிடித்து இழுக்க அப்படியே அவள் மீது விழுந்தேன் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தோம். நாங்கள் கீழே விழவில்லை, அப்படியே நான் கனவில் மிதக்க சிறிது நேரம் கழித்து நான் இயல்பான நிலைக்கு திரும்பினேன், நான் என் புடவையை சரிசெய்கிறேன் அவள் என் கையைப் பிடித்து என்னை இன்னொரு அறைக்கு அழைத்துசென்று அருகில் வந்து என்னை கட்டிப்பிடித்து என் கன்னங்களில் முத்தமிட்டு , நீ கொடுக்கும் முத்தம் மென்மையாக இருக்க வேண்டும் என்றாள். நான் கட்டிப்பிடித்து கன்னங்களில் முத்தமிட்டேன்.
    நான் அவளுக்கு வாய் புத்துணர்ச்சியைக் கொடுத்தேன், சக்தி பேசி கொண்டே என்னுடைய புடவையை கழட்டினாள், பிறகு மெதுவாக ஜாக்கெட் கழட்டி விட்டி பிறகு நான் அவளுடைய உடைகளை கழட்டினேன். பிறகு நாங்கள் உடலுறவு கொள்ள ரெடியாக இருந்தோம். நாங்கள் உடலுறவு கொண்டிருக்கும் போது விந்து வெளி வரும் நேரத்தில் சக்தி அவளுடைய காதலன் பெயரை சொல்லி நிறுத்ததாதே என்றாள், எனக்கு அப்போதுதான் புரிந்தது என்னை அவள் காதலன் என்று நினைத்து கொண்திருந்தாள் என்று. எனக்கு பயங்கர கோவம் வந்தது, அதே சமயம் என்னால் அழுகை தாங்க முடியாமல் வெளியே வந்து வந்தேன்.

  • #493

    சமந்தா (Tuesday, 14 September 2021 01:49)

    என் இதயத்தை வென்றவனே...34

    நான் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருக்க , அப்போது ஹேமா வந்து என்னாச்சு என்று கேட்க நான் என்னை பற்றி முழுவதுமாக சொன்னேன்.
    ஹேமா : உங்களுக்கு வேண்டுமென்றால் நான் ஒரு யோசனை சொல்கிறேன் பிடித்த இருந்தால் கேளுங்கள் இல்லை என்றால் வேண்டாம் என்று சொன்னாள்.
    நான் : பரவாயில்லை சொல்லுங்கள்
    ஹேமா : நீங்கள் சக்தியை காதலிக்கிறீர்கள் ஆனால் சக்தி வேறு ஒருத்தரை காதலிக்கிறார்
    நான் : ஆமாம் ஹேமா
    ஹேமா : திருமணம் ஆகி இது வரைக்கும் நீங்கள் தான் எல்லா வேலைக்களையும் செய்கிறீர்கள் அது அவள் மீது இருக்கும் காதலால்
    நான் : ஆம்
    ஹேமா : சக்தி உங்களுடைய காதலை புரிந்து கொள்ளவில்லை, அவளுக்கு புரிய வேண்டும் என்றால் நீ அவளை விட்டு தனியாக இரு அவளே உன் காதலை புரிந்து கொண்டு வருவாள்
    நான் : அபப்டி வரவில்லை என்றால்
    ஹேமா : கண்டிப்பாக வருவாள்... அபப்டி அவள் வரவில்லை என்றால் அவளுக்கு உன் காதலை பெற தகுதி இல்லை என்று நினைத்த கொண்டு உன்னுடைய வாழக்கையை முதலில் இருந்து ஆரம்பித்து கொள் .
    நான் ; முயற்சி செய்கிறேன்
    ஹேமா : முயற்சி செய்யாதே நாளை காலை வீட்டிற்கு சென்றதும் சண்டை போட்டு வெளியே செல் பல்லவி
    நான் : சரி ஹேமா ..நன்றி

  • #494

    சமந்தா (Tuesday, 14 September 2021 01:53)

    என் இதயத்தை வென்றவனே...35

    நான் தூங்க சென்றேன், மறுநாள் நாங்கள் வீட்டிற்க்கு கிளம்பினோம் நான் அவர்கள் அறைக்கு சென்றேன், இருவரும் ஒரே பாத்ரூமில் குளித்து கொண்டிருந்தார்கள். பிறகு அங்கிருந்து கிளம்பி நாங்கள் வீட்டை வந்து அடைந்தோம். வீட்டினுள் சென்றதும் எனக்கு கோவம் வந்து சக்தியிடம் உன்னுடன் வாழ எனக்கு விருப்பம் இல்லை , இருவரும் பிரிந்து விடுவோம் என்று சொன்னேன். நான் அத்தைக்கு போன் செய்து வர சொல்லி மறுநாள் நாங்கள் இருவரும் சட்ட படி விவாகரத்துக்கு apply பண்ணிவிட்டு வந்தோம்.
    அத்தை என்னிடம் இதை கல்யாணத்துக்கு முன்னாடி செய்திருந்தால் இப்படி பெண்ணாக மாறிருக்க மாட்டாய் அல்லவா.. இப்போது பாரு நீ ஆணும் பெண்ணும் இல்லாமல் இரண்டும் சேர்ந்த கலவை என்று சொல்ல, அப்டியென்றல் என்னுடைய இந்த நிலைமைக்கு அத்தை நீங்கதான் காரணமா என்றேன். அதற்க்கு அத்தை ஆமாம் பல்லவி , நான் தான் உன்னை பெண்ணாக மாற்ற மாத்திரைகளை கொடுத்தேன், அதன் விளைவு தான் நீ.
    நான் அழுது கொண்டே எதற்கு இப்படி என் வாழக்கையை அழித்தீர்கள் என்று கேட்டேன். அதுவா நான் என் மகளுக்கு என் அண்ணா மகனை திருமணம் செய்ய திட்டிமிட்டேன் இடையில் நீ வந்து விட்டாய் உங்களை எப்படி பிரிப்பது என்று யோசித்தேன் அதனால் உன்னை இப்படி மாற்றினேன் என்றாள். என்னால் இப்போது எதுவும் செய்ய இயலவில்லை , இதை கேட்ட சக்தி அத்தையிடம் எனக்ககாக சண்டை போட்டாள். எதற்கு அம்மா இப்படி அவனை பெண்ணாக மாற்றினீர்கள் , எனக்கு அவனை பிடிக்கவில்லை அதற்குக்காக அவனை பெண்ணாக மாற்றிவிட்டு
    அவனுடைய வாழ்க்கையை நாசம் செய்து விட்டிர்கள் இனிமேல் அவனை யாரு திருமணம் செய்து கொள்வார்கள் என்றாள். இப்போது அப்பாவிடமும் , அத்தையிடமும் என்ன சொல்ல போகிறீர்கள் என்று கேட்க , அதற்கு அத்தை பல்லவி பார்த்து கொள்வாள் இல்லை என்றால் இதே போல் என்னுடைய(பல்லவி )அம்மாவை ஏதாவது செய்து விடுவேன் என்றார். நான் பயந்து கொண்டு அத்தையிடம் அம்மாவையும் மமாவையும் நான் சமாளித்து கொள்கிறேன் என்று சொன்னேன். நான் அவர்களிடம் வீட்டை காலி செய்து கொண்டு வெளியே செல்கிறேன் என்றேன் , சக்தி எதற்கு வெளிய செல்கிறாய் இங்கேய இரு , அதுவும் இந்த சென்னையில் உனக்கு யாரும் தெரியாது என்று சொல்ல, அதற்கு " நான் இங்கு சிறையில் இருப்பதை விட வெளியில் பறவையாக பறக்க செல்கிறேன் , இங்கே இருந்து கொண்டு உங்களுக்கு தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை இனிமேல் நீ நினைத்த மாதிரி உன்னுடைய காதலனுடன் ஜாலியாக இரு என்றேன் , ஆனால் ஒன்று நினைவில் வைத்து கொள் எப்போதும் என் மனம் உன்னையே சுற்றி வரும் சக்தி" என்று சொல்லி விட்டு வந்தேன். ஆனால் எனக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது.
    வீட்டை வெளியே வந்த பிறகு எங்கு செல்லலாம் என்று தெரியாமல் இருக்கும் போது தான் நீ ( கீர்த்தி) அறிமுகம் ஆனாய். அதன் பிறகு தான் நான் அம்மாவுக்கு போன் செய்த் வரச்சொல்லி என்னுடைய இந்த மாற்றத்திற்கு காரணம் மருந்து தான் என்று சொன்னேன். அம்மாவுக்கும் மாமாவுக்கும் என்னுடைய இந்த நிலைமை பார்த்து கவலையியில் இருந்தார்கள். கொஞ்ச நாட்கள் அம்மா என்னுடைய நிலைமையை நினைத்த புலம்பினார், அதன் பிறகு அவளே வேறு வழியின்றி சகித்து கொண்டாள். அப்போது தான் உன்னை அம்மாவுக்கு அறிமுகம் செய்தேன் , உன்னை பார்த்த பிறகு தான் அம்மாவுக்கு ஓரு ஆறுதல் என்று சொல்லி என் கதையை முடித்தேன்.

  • #495

    Babu (Tuesday, 14 September 2021 02:39)

    Samantha kollreenga.nandraga irukku.nandry

  • #496

    Barath (Tuesday, 14 September 2021 04:37)

    Vinu akila we like to see Miss akila.

  • #497

    Charulatha (Tuesday, 14 September 2021 04:47)

    Excellent story samantha continue pannunga

  • #498

    Vasantha (Tuesday, 14 September 2021 07:30)

    Samantha your story very very super pa pls continue

  • #499

    சமந்தா (Tuesday, 14 September 2021 10:46)

    என் இதயத்தை வென்றவனே....36

    கீர்த்தி: என்னிடம் அதன் பிறகு நீ சக்தியை பார்க்கவே இல்லையா பல்லவி ..
    நான் : இரண்டு இடங்களில் சக்தியை பார்த்தேன் அவ்வளவுதான் மறுபடியும் இன்று காலையில் தான் பார்த்தேன்.

    முதலில் ஒருநாள் நாம் வேலை செய்த கஃபே ஷாப் க்கு வந்திருந்தாள் அங்க தான் சந்தித்தேன்.


    இரண்டாவதாக நான் movie பார்க்க மால் போகும் போது 4 பசங்க என்னை கிண்டல் பண்ண , என்னுடைய இடுப்பை கிள்ளினார்கள் பிறகு யாரோ ஒருவர் அவர்களை அடித்தார் அல்லவா அவர் வேறு யாருமில்லை அவள் சக்திதான். அப்பவும் நான் நன்றி mam என்று சொல்லிவிட்டு தான் வந்தேன்.

    கீர்த்தி : என்னடி பல்லவி வீட்டை விட்டு வெளியே வந்து நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தர்கள் அப்போது என்ன பேசி கொண்டீர்கள்.
    நான் : நான் எதுவும் பேசவில்லை, அவள் தான் ஏதோ பேசினார்
    கீர்த்தி : என்னடி பேசி கொண்டீர்கள்..
    நான் கீர்த்தியிடம்..
    சக்தி என்னிடம் எதற்கு என்னை avoid பண்ற என்று கேட்க, நான் உங்களை avaoid பண்ணல உன்னை பார்த்தால் எனக்கு மறுபடியும் காதலிக்க தோணும் அதுதான் என்றேன், மற்றபடி நான் நன்றாக இருக்கிறேன். உங்களுக்கும் அவருக்கும் எப்போது திருமணம் என்று கேட்டேன், அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி அது தெரியாமல் நான் அவனை காதலிக்க என்னை ஏமாற்றிவிட்டான் என்றாள். நான் ஆறுதலாக கவலை படாதே சக்தி உங்களுக்கு ஏற்ற மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
    கீர்த்தி : இவ்வளவு விஷயம் நடந்திருக்கு என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லையே..
    நான் : அதான் இப்ப சொல்லிவிட்டேன் அல்லவா ...சரி ஆள விடுடி ..நான் தூங்க போறேன்

  • #500

    Babu (Tuesday, 14 September 2021 10:59)

    Samantha. Ennudya idupaai killinargal.intersting continue

  • #501

    Amutha Valli (Tuesday, 14 September 2021 11:04)

    SAMANTHA your story really super, eager to read more

  • #502

    சமந்தா (Tuesday, 14 September 2021 11:14)

    என் இதயத்தை வென்றவனே...37

    அடுத்த நாள் காலையிலேயே கீர்த்தி என் வீட்டிற்க்கு வந்து விட்டாள் , நான் ரெஸ்டாரெண்டில் ஆதித்யா கொடுத்த புடவையை கட்டினேன், கீர்த்தி என்னடி இந்த புடவையை கட்டற என்ன விஷயம் என்று கேட்க, இருடி சொல்றேன் சொல்லிவிட்டு பிறகு ஆதித்யாக்கு போன் செய்து அருகில் இருக்கும் கோவிலுக்கு வர சொன்னேன், கூடவே சக்தியையும் அழைத்து வர சொன்னேன்.
    கீர்த்தி : என்னடி பண்ற இப்போ எதுக்கு சக்தியை கூட்டிட்டு வர சொன்ன
    நான் : இது என்னோட நேரம் ..அவளை வெறுப்பேத்த ஆதித்யாவிடம் உதவி கேட்டு இருக்கிறேன்.
    கீர்த்தி : அப்போ உன்னையும் சக்தியையும் பற்றி ஆதித்யா க்கு தெரியுமா
    நான் : தெரியாது... நாங்கள் இருவரும் just friends ..ஆதித்யா என்னிடம் உங்களை கல்யாணம் தான் பண்ண முடியல atleast இந்த புடவையை யாவது கட்டுங்கள் என்று கேட்டு கொண்டான் அதனால் தான் கட்டினேன்.
    கீர்த்தி : சரிம்மா ...

    கீர்த்தி வாடி போகலாம் இந்நேரம் அவர்கள் வந்து விட்டு இருப்பார்கள், என்று சொல்லி அவளை அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றோம். ஆதித்யா கோவிலில் காத்து கொண்டு இருக்க என்னை இந்த புடவையில் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது, என்னிடம் இந்த புடவையில் நீங்கள் அழகாக இருக்கீரர்ர்கள் என்றான். நான் என் நன்றியை சொல்லி உண்மையிலேயே அழகாக இருக்கிறேனா அல்லது பேச்சுக்கு சொல்கிறீர்களா என்றேன். மறுபடியும் அவரிடம் சில பேர் என்னை பாரட்டியதே இல்லை என்று சக்தியை பார்த்து சொன்னேன் பிறகு ஆதித்யா வை கட்டி பிடித்து நன்றி சொன்னேன்.

  • #503

    சமந்தா (Tuesday, 14 September 2021 11:16)

    என் இதயத்தை வென்றவனே..38

    கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தோம் , நான் அதித்யா விடம் வெளியில் அழைத்து போக சொன்னேன் அவரும் சரி என்று சொன்னார் பிறகு நாங்கள் இருவரும் அவர் பைக்கில் கிளம்பினோம், சக்தி அவள் அலுவலகம் சென்றாள். கீர்த்தி வீட்டிற்க்கு சென்றாள். நான் போகும் போது சக்தியின் reaction பற்றி கீர்த்தியோடம் கேட்டேன் , அதற்கு அவள் சக்தி மிக கோவமாக கிளம்பி சென்றாள் என்று சொன்னாள். நாங்கள் இருவரும் வெளியே சுற்றி விட்டு வீட்டிற்கு வந்தோம்.

    ஒரு வாரம் முடிந்தது... நாளை என்னுடைய பெற்றோருக்கு கல்யாண நாள் அதனால் நான் அம்மாவை அழைத்து கொண்டு புடவை எடுக்க கடைக்கு சென்றோம். அம்மாவிற்கு புடவை எடுத்து விட்டு அப்புறம் எனக்கு துணி எடுத்தோம் . அளவு சரியாக உள்ளதா என பார்க்க trail room க்கு சென்றேன் , அந்த அறையில் ஏற்கனவே சக்தி நின்று கொண்டு இருந்தாள். நான் உள்ளே சென்றதும் சக்தி கதவை பூட்டினால் , கதவை திறக்க வில்லை என்றால் சத்தம் போடுவேன் என்றேன் , சக்தி சத்தம் போட்டு பாரு என சொல்ல நான் வாயை திறந்தேன் அப்போது சக்தி எனக்கு முத்தம் கொடுத்தாள் , நான் தடுக்க முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை அவள் முத்தம் கொடுத்து கொண்டே இருந்தாள்.

    சக்தி என்னிடம் எனக்கு எல்லா விஷயமும் தெரியும் அதனால் நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்றாள். நான் அவளிடம் இப்போ உனக்கு என்ன வேண்டும் என்றேன். அவள் எனக்கு நீதான் வேணும் இன்னொரு chance கொடு என்று கேட்டாள் , நான் சக்தியிடம் நாளைக்கு வீட்டுக்கு வா பேசிவிட்டு அதற்க்கு பிறகு என்னுடைய முடிவை சொல்கிறேன் என்றேன் அவளும் சரி என்று சொன்னாள்.

  • #504

    Babu (Tuesday, 14 September 2021 12:02)

    Samantha. Enna vendum.nee than vendum good

  • #505

    சமந்தா (Tuesday, 14 September 2021 17:40)

    என் இதயத்தை வென்றவனே...39

    மறுநாள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமண நாள் அதனால் எங்களுக்கு நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்துயிருந்தோம். என் மாமாவும் வந்திருந்தார் , சக்தியும் வந்தால் அவளை பார்த்ததும் எனக்குள் இனம்புரியாத உணர்வு , அவள் என் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு மாமாவிடம் பேச வந்தால் ஆனால் மாமா பேசாமல் சென்று விட்டார்.

    எனக்கு அப்போது தான் தெரியும் என்னால் தான் அவர்கள் இருவரும் பேசி கொள்வதில்லை என்று. பிறகு எல்லோரையும் சாப்பிட அழைத்தோம். அம்மா நானும் பரிமாறினோம் அவர்கள் சாப்பிட்டு கிளம்பினார்கள் அம்மா அப்பா சாப்பிட்ட தட்டை மட்டும் எடுத்து தனியாக வைத்தாள், நான் அம்மாவிடம் எதற்கு அப்பா சாப்பிட்டதை எடுத்து தனியாக வைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்க்கு அம்மா புருஷன் சாப்பிட்ட தட்டில் தான் பொண்டாட்டி சாப்பிடனும் அதுதான் நம்முடைய கலாச்சாரம் , இப்போதும் விருப்பம் உள்ளவர்கள் சாப்பிடுவார்கள் என்று சொன்னார் . நானும் சக்தி சாப்பிட்ட தட்டை தனியாக எடுத்து வைத்தேன் அம்மா அதை பார்த்து விட்டு சிரித்தாள். நான் கண்டு கொள்ளாமல் சுத்தம் செய்து கொண்டிருந்தேன்.

    நாங்கள் இருவரும் சாப்பிட உட்கார்ந்தோம் அம்மா என்னிடம் என்னடி நீ சக்தி தட்டுல சாப்பிடற என கேட்க, நீங்க மட்டும் உங்க புருஷ சாப்பிட தட்டுல சாப்பிடுவிங்க நான் சாப்பிட கூடாத என சொன்னேன். அதற்க்கு அம்மா இப்படி சத்தமா பேசாதடி உங்க அப்பாவுக்கும் மாமாவுக்கும் தெரிந்தால் திட்டுவார்கள் என்றார். மெதுவாக அம்மாவிடம் நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்றேன் , அம்மா என்ன சொல்லிடி எதற்கு இப்படி யோசிக்கிறாய் , இல்லமா சக்தி மனம் திருந்தி செய்த தவறை சரி செய்ய என்னை இன்னொரு முறை திருமணம் செய்து கொண்டால் உங்களுக்கு சம்மதமா என்று கேட்டேன். அதற்க்கு அம்மா இதில் நான் சொல்ல எதுவும் இல்லை உனக்கு அவள் திருந்தி உன்னை நன்றாக பார்த்து கொள்வாள் என நம்பிக்கை இருந்தால் செய்து கொள் என்றார் ஆனால் உங்க அப்பாவையும் மாமாவையும் நீதான் சமாளிக்க வேண்டும் என்றார். நான் சந்தோஷத்தில் அம்மாவின் நெற்றியில் முத்தமிட்டு நன்றி என சொன்னேன்.

  • #506

    சமந்தா (Tuesday, 14 September 2021 17:41)

    என் இதயத்தை வென்றவனே...40

    மதியம் நான் சக்தியிடம் மொட்டை மாடிக்கு வர சொன்னேன். அவளும் வந்தால் நான் அவளிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னாய் அல்லவா என்னவென்று சொல் என்றேன்.

    சக்தி : பல்லவி எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு ..நான் உன்னை நன்றாக பார்த்து கொள்கிறேன் என்றாள்
    நான் : ஏற்கனவே நீ செய்த கொடுமைகளை மறக்காமல் இருக்கிறேன் இதில் இன்னொரு வாய்ப்பு வேண்டுமா
    சக்தி : தயவு செய்து என்னை புரிந்து கொள் ..கடைசி ஒரே ஒரு வாய்ப்பு என கெஞ்சினாள்
    நான் : எனக்கு அவள் கெஞ்சுவதை பார்த்ததும் பாவமாக இருந்தது , இன்னொரு பக்கம் சிரிப்பு வந்தது
    சக்தி : please செல்லம் என்று என் கையை பிடித்தாள்
    நான் : என் கையை உதறி விட்டு ...உனக்கு தான் என்னை பிடிக்காதே அப்பறம் எதற்கு என்னை தேடி வந்தாய்
    சக்தி : நீ கூட இருக்கும் வரை உன்னுடைய அருமை மற்றும் உன்னுடைய காதல் எனக்கு புரியவில்லை ..அதனால் தான் இப்போது கஷ்ட படுகிறேன் என்றாள்
    நான் : நான் உனக்கு ஏற்கவே சொன்னது தான் எங்கள் வீட்டில் எனக்கு வேறு ஒரு மாப்பிளை பார்க்கிறார்கள்
    சக்தி : எனக்கு எல்லமே தெரியும் நீ என்னை காதலிப்பது , ஆதித்யா விடம் பழகியது என்னை பழிவாங்க தான்
    நான் : அப்படின்னு உனக்கு யாரு சொன்னது ..இல்லை உண்மையாக நான் உன்னை காதலிக்க வில்லை என்றேன்
    சக்தி : உன்னுடைய தோழி கீர்த்தி எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டால்
    நான் : அவள் சொன்னதும் எல்லாம் பொய் என சொல்ல முயன்றேன் அதற்க்குள் வழக்கம் போல

    சக்தி என்னை இறுக்கமாக கட்டி பிடித்து முத்தம் கொடுத்தாள் பிறகு அவளுடைய கைகள் என் முதுகை வருடியது , நானும் இறுக்கமாக அவளை கட்டி பிடித்தேன். என் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வந்தது, நான் அவளை பார்த்து "இப்பவாவது என்னை தேடி வந்தியே... please இன்னொரு முறை என்னை தானியாக தவிக்க விடாதே ..அப்படி நடந்தால் நான் என்னையே மாய்த்து கொள்வேன் என்றேன்" , சக்தி என் தலையில் முத்தம் கொடுத்து அப்படியெல்லாம் நடக்காது இனிமேல் உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்றாள். நாங்கள்1 பேசி கொண்டு இருக்கும் போது1 அம்மா என்னை அழைத்தார், நானும் கீழே சென்றேன்.

  • #507

    சமந்தா (Tuesday, 14 September 2021 17:43)

    என் இதயத்தை வென்றவனே...41

    அம்மா என்னை வீட்டை பெருக்க சொன்னார் , பிறகு அம்மா சமையல் அறைக்கு சென்றார். சக்தி புன்னகையுடன் என்னை பார்த்து கண் சிமிட்டி கொண்டே இருந்தாள். நான் சில குறும்புத்தனமான காரியங்களைச் செய்ய நினைத்தேன். நான் சிரித்துக்கொண்டே, முடிந்தவரை என் இடுப்பை அசைத்து, என் புடவை முந்தானையை கையில் பிடித்து, என்னுடைய தலை முடியை முன்னாள் எடுத்து போட்டு கொண்டு , என் மெல்லிய இடுப்பில் ஒரு கையை வைத்து கொண்டு , என் தொப்புள் தெரிய புடவை சரி செய்து மற்றும் மார்பகத்தைப் பார்க்கும் அளவுக்கு புடவையை கீழே இறக்கி கொண்டு சக்தியை நோக்கி நடந்தேன். அவளது கண்ணை பார்க்கமால் , நான் வெட்கத்தோடு நடந்து அவள் அருகில் சென்றேன். சக்தி தனது இரு கைகளை நெகிழ்ந்து எனக்குக் காட்டினாள். அவளது கண்கள் என் மார்பகம் மீதும் கைகள் தொப்புள் மீது வைத்தாள், இன்னொரு கையை கொண்டு வயிறு மற்றும் மார்பில் வைக்க , நான் அவளை ஏதாவது செய்ய வேண்டும் நினைத்து கொண்டு என் கால்களை அவள் அவள் கால்கள் மீது மிதித்து விட்டு ஓடினேன் அவளும் என்னை பின் தொடர நான் சமையல் அறைக்கு உள்ளே ஓடினேன். சக்தியும் சமையல் அறைக்கு ஓடி வந்தால் ஆனால் என் அம்மாவை பார்த்ததும் அப்படியே நின்றாள். அம்மா சமையலறையில் உனக்கு என்ன வேலை கேட்க , அவள் என்னை பார்த்தால் நான் சக்தியிடம் என் நாக்கை காட்டினேன். அவள் சிரித்து கொண்டு வெளியே சென்றாள்.

    இரவு அம்மா என்னிடம் சக்திக்கு குடிக்க பால் கொடுக்க சொன்னால், எனக்கு தெரியும் என்ன நடக்க போகுது என்று அதனால் நான் முடியாது என்றேன்.
    இரவு நான் தூங்கி கொண்டிருக்கும் போது யாரோ என் அறைக்குள் நுழைந்தது பொல் இருந்தது.

  • #508

    Babu (Tuesday, 14 September 2021 21:24)

    Samantha intersting.intersting

  • #509

    Maapi (Tuesday, 14 September 2021)

    Samantha super. செம்மயா போது. பிரமாதம். சக்தி பல்லவி சேர்ந்த உடனே கதையை நிறுத்தாதீங்க. சக்தி பல்லவி கல்யாணம் ஆகி புருஷன் பொண்டாட்டிய வாழ்ந்து romance இப்படி எல்லாமே எழுதுங்க. Please. பல்லவி கர்பம் ஆகி வளைகாப்பு குழந்தை பிறக்கிற மாதிரி எழுந்துங்க, சூப்பரா இருக்கும். அடுத்த part சீக்கிரம் எழுதுங்க. Waiting.

  • #510

    Vasantha (Tuesday, 14 September 2021 23:33)

    Samantha your story very super what maapi says write like that pa pls continue pa

  • #511

    Jai (Wednesday, 15 September 2021 00:42)

    Vini akila write miss akila story
    We like to admire miss akila glamour and Beauty

  • #512

    Babu (Wednesday, 15 September 2021 01:08)


    Vinu akila you said that you will come back soon and complete the story.we are all eagerly waiting..come and write mm

  • #513

    சமந்தா (Wednesday, 15 September 2021 03:11)

    Mappi சொல்ற மாதிரி அந்த plot அடுத்த கதையில் எழுதுகிறேன்

  • #514

    Barath (Wednesday, 15 September 2021 03:20)

    Samanda I think mappi gave you good idea.kindly write.thanks for your efforts

  • #515

    சமந்தா (Wednesday, 15 September 2021 05:19)

    என் இதயத்தை வென்றவனே...42


    சக்தி புடவை ஒன்றை அவள் தோள் மீது வைத்திருந்தால், கூடவே western dress வைத்திருந்தால். நான் கொஞ்சம் வருத்தமாக அவளை பார்த்தேன. நான் அவளிடம் Are you Crossdresser ? என்று கேட்டேன் அவள் சிரித்து கொண்டே என்னை அறைந்தாள். இந்த புடவை உனக்குத்தான் இப்போது இதை கட்டி கொண்டு வர வேண்டும் என்றாள். நான் நாளை காலை கட்டி கொள்கிறேன் என்றேன் ,அவள் என் நீண்ட கூந்தலை பிடித்து இழுத்து இப்போதே அணிந்து கொண்டு வர வேண்டும் என்றாள். சக்தியை வெளியே செல்ல சொன்னேன் ஆனால் அவள் என் ஆடையை கழற்ற ஆரம்பித்தாள், இறுதியாக நான் நிர்வாணமாக இருந்தேன், பிறகு ஒரு பெண்ணைப் போல என் மார்பை கைகளால் மறைத்தேன். அவள் என்னிடம் இந்த புடவையை கட்டு என சொல்லி, என் காதுகளில் கம்மல் மற்றும் கைகளில் நிறைய வளையல் போட்டேன், என் கால்களுக்கு கொலுசு அணிந்தேன், நான் புடவை கட்டினேன். சக்தி என்னை நோக்கி வந்து சேலை முந்தானையை பிடித்து இழுக்க நான் அவளை நோக்கி ஓடினேன், அவள் என்னுடைய தொப்புள் மற்றும் கவர்ச்சியான இடுப்பில் கையை வைத்து அழுத்தி என் கழுத்தில் முத்தமிட்டால், என்னிடம் நீ என்னை காலையில் உன் இடுப்பை காட்டாமல் இருந்திருந்தால் நானும் அமைதியாக இருந்திருப்பேன் ஆனல் நீ உன் இடுப்பை காட்டி என்னை சூடேற்றிவிட்டாய். நான் அவளுடய முகம் , கை , மார்பு என அனைத்து இடங்களிலும் என்னுடைய liptok கலர். பிறகு அவள் என்னை அப்படியே தூக்கி மெத்தையில் படுக்க வைத்து என் மீது படுக்கும் நேரத்தில் அம்மா என்னை கூப்பிடும் குரல் கேட்டது. நான் எழுந்து சரி செய்து கொண்டு அம்மாவை நோக்கி ஓடினேன்.அதன் பிறகு சக்தி அவள் அறைக்கு சென்றாள்.

  • #516

    சமந்தா (Wednesday, 15 September 2021 05:24)

    என் இதயத்தை வென்றவனே...43
    அடுத்த நாள் காலை அப்பா என்னையும் , என் அம்மாவையும் அழைத்து உங்களுக்கு சந்தோசமான செய்தி இன்னும் இரண்டு நாட்களில் நம்ம வீட்டிற்க்கு செல்கிறோம்.
    அம்மா : என்னாச்சு இவ்ளோ சந்தோஷமா இருக்கிங்க
    அப்பா : உங்க அண்ணன் பல்லவிக்கு ஒரு பையனை பார்த்து இருக்கிறாராம் அவனை பார்க்க தான் ஊருக்கு செல்கிறோம்.
    நான் : கல்யாணத்துக்கு என்னப்பா அவசரம் மெதுவாக பண்ணலாம்
    அப்பா : பல்லவிம்மா நீ அவனை ஒரு தடவை பாரு ...அவனை உனக்கு கண்டிப்பாக பிடிக்கும் ..உனக்கு பிடித்து விட்டால் உடனே திருமணம் என்று சொன்னார்.
    அம்மா : நல்ல விஷயம் தாங்க என்று சொல்ல

    நான் அம்மாவை பார்த்து முறைத்தேன், அப்போது சக்தி கீழே வந்தால் அப்பா சக்தியிடமும் இதை பற்றி சொன்னார் , கேட்டதும் அவள் முகம் மாறியது.
    நான் அழுது கொண்டே என் அறைக்கு சென்றேன். அப்போது அம்மா என்னிடம் வந்து ஆறுதலாக பேச , நான் பேச வேண்டாம் என்றேன் . அம்மா என்னாச்சு என் பொண்ணுக்கு இப்ப எதுக்கு அழுது கொண்டிருக்கோராய் என்றார். நான் சக்தியை நேசிக்கிறேன் என்பது உனக்கு தெரியும் அல்லவா அப்பாவிடம் சொல்லங்க அம்மா..அதற்கு அம்மா நீயம் சக்தியும் ஒருவருக்கு விரும்புகிறீர்கள் அதை அப்பாவிடம் இல்லை மாமாவிடம் நீங்கள் போய் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு , ஊருக்கு போக தேவையான பொருட்களையும் துணியையும் pack செய்ய சென்றால். என் காதலை பற்றி தந்தையிடம் சொல்ல தயக்கமாக இருந்தது. அப்போது சக்தி எனக்கு போன் செய்து அப்பாவிடம் பேசும் படி சொன்னால் ஏற்கனவே நான் பயத்தில் இருக்கிறேன் அதனால் சக்தியிடம் நீ வந்து அப்பாவிடம் பேசு இல்லை என்றால் நான் அப்பா சொல்லும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்லி போனை வைத்து விட்டேன்.

    நாங்கள் எல்லோரும் கிளம்பி என்னுடைய சொந்த ஊருக்கு சென்றோம் இரவு 10 மணிக்கு சென்று அடைந்தோம். மறுநாள் வீட்டை சுத்தம் செய்ய என்னை காலையிலேயே எழுப்பினால், என்னை குளித்து விட்டு வாசலில் கோலம் போட சொன்னாள்.

  • #517

    Babu (Thursday, 16 September 2021 00:47)

    Naan sakthiyai nesikiren enbathu theriyum allava ? Samantha very good

  • #518

    Jai (Thursday, 16 September 2021 05:54)

    Vini akila seekiram vanga
    Kathai ezuthungal

  • #519

    Babu (Friday, 17 September 2021 01:09)

    Samantha vini akila your stories are good.write daily

  • #520

    சமந்தா (Friday, 17 September 2021 01:09)

    என் இதயத்தை வென்றவனே...44

    நான் கோலம் போட்டு கொண்டு இருக்கும் போது வருணும் அவனுடைய அம்மா சாந்தி அத்தையும் என் வீட்டிற்க்கு வந்தார்கள். அவர்கள் இருவரும் நான் கோலம் போடுவதை பார்த்து சிரித்தார்கள். வருண் என்னை பார்த்து சிரித்து கொண்டே எனக்கு அன்றைக்கே தெரியும் நீ இப்படி பெண்ணாக மாறுவாய் என்று , உண்மையிலேயே நீ பார்க்க பெண் கள் அழகாக இருக்கிறாய் வருண் என்னை கிண்டல் செய்ய அவன் அம்மா சிரிக்க எனக்கு அவமானமாக இருந்தது. மேலும் சாந்தி அத்தை என்னை பார்த்து கோலம் போடுவது , சமையல் மற்றும் வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் தான் சரியாக இருக்கும் அப்படியே நல்ல பையனை பார்த்து திருமணம் செய்து கொள் என்றார். நான் வேகமாக உள்ளே ஓடினேன்.அம்மா அவர்களை வரவேற்று டீ கொடுத்தால், பிறகு இருவரும் நலம் விசாரித்து விட்டு போகும் போது அத்தை அம்மாவிடம் சீக்கிரம் பல்லவிக்கு கல்யாணம் செய்யுங்க என்றார். நான் எல்லா வேலைகளை முடித்து விட்டு சக்திக்கு போன் செய்தேன், அவள் எடுக்கவில்லை , அவள் சென்னையில் இருந்து இன்னும் வீட்டிற்க்கும் வரவில்லை , எனக்கு பயமாக இருந்தது.

    அப்பா வீட்டிற்குள் வரும் போதே போனில் பேசி கொண்டு வந்தார் , அம்மாவிடம் வந்து பல்லவியை நாளை பெண் பார்க்க வருகிறார்கள் , வருவது வேறு யாருமில்லை என்னுடைய நண்பன் தான் அவரிடம் பல்லவியை பற்றி சொல்லிவிட்டேன் அவரும் சரி என்று சொல்லி விட்டார் என்றார். அப்பா ரொம்ப மகிழ்ச்சியில் உள்ளார் atleast அப்பாவின் சந்தோஷத்துக்குகாக கல்யாணம் செய்து கொள்ளலாம் என யோசிக்க ஆரம்பித்தேன்.மறுபடியும் இரவு சக்திக்கு போன் செய்தேன் அவள் எடுக்க வில்லை.

  • #521

    சமந்தா (Friday, 17 September 2021 01:13)

    என் இதயத்தை வென்றவனே...46

    வழக்கம் போல காலை எழுந்து குளித்து விட்டு என் அறைக்கு வந்து தலையை துவட்டினேன் யாரோ என் தோள் மீது கை வைப்பது பொல் இருந்தது திரும்பி பார்த்தால் கீர்த்தி நின்று கொண்டு இருந்தாள். அவளை பார்த்ததும் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி, பிறகு நாங்கள் இருவரும் பேசி கொண்டிருக்கும் போது ,

    கீர்த்தி : என்னடி பல்லவி சக்தியை விட்டு இன்னொரு பையனை கல்யாணம் பண்றா
    நான் ; கோவத்தை கிளப்பாதாடி இரண்டு நாளா சக்தி க்கு போன் போகவே இல்லை, இதுவரை அவளும் வரவில்லை , போனும் பண்ணவில்லை
    கீர்த்தி : அயோயோ ..அந்த topic விடுடி சக்தி மேல இருக்குற கோவத்தை என் மேல காட்டதாடி

    நாங்கள் பேசி கொண்டு இருக்கும் போது அம்மா உள்ளே வந்து என்னை ரெடியாக சொன்னார், பிறகு அம்மா கீர்த்தியிடம் இவளை சீக்கிரம் அலங்காரம் செய் என்று சொல்லி புடவை, நகைகள் கொடுத்தார். நான் அம்மாவிடம் please அப்பாவிடம் பேசி இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லுங்கள் என்றேன்.

    அம்மா : கீர்த்தி அவ சொல்றத நீயே கேளு ... லவ் பன்றது அவங்க ரெண்டு பேரும் ஆனால் நான் போய் அவள் அப்பாகிட்ட பேசணுமாம், தைரியம் இல்லாத அவங்க எதுக்கு லவ் பண்ணனும், இதுவரைக்கும் சக்தி வீட்டுக்கு வரவிலல்லை , இவள் போன் செய்தால் எடுக்கல அப்புறம் எதுக்கு நான் பேசணும்... என்று சொல்லிவிட்டு சென்றார்.

    நான் புடவை கட்டி கொண்டு நகைகளை அணிந்து கொண்டு அலங்காரம் செய்து கொண்டிருந்தேன் அப்போது கார் வரும் சத்தம் கேட்டது, அம்மா வந்து மாப்பிளை வந்து விட்டார் என்று சொன்னார். பிறகு அம்மாவும் அப்பாவும் அவர்களை வரவேற்று உட்கார வைத்தனர். மாமாவும் அப்பாவும் அவர்களிடம் 30 நிமிடங்கள் பேசிவிட்டு அம்மாவிடம் என்னை அழைத்து வர சொன்னார்.

    மாப்பிள்ளை அப்பா முன்னாடி கால் மீது கால் போட்டு கொண்டு சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அதை பார்த்ததும் எனக்கு பயங்கர கோவம் , இவருக்கு மரியாதை என்றால் என்னவென்று தெரியாதா என்று நினைத்தேன் பிறகு என்னைப் பார்த்து தந்தை சாப்பிட தின் பண்டங்கள் மற்றும் டீ எடுத்து வர சொன்னார். நான் சமையலறைக்கு சென்றேன் என் அம்மா ஒரு தட்டு கொடுத்து அதில் டீ கப் வைத்து கொடுக்க சொன்னாள், பிறகு தின்பண்டங்கள் கொடுக்க சொன்னாள். அப்பா என்னிடம் அவர்களை வணங்க சொன்னார் பிறகு மாப்பிள்ளை அப்பாவும் அம்மாவும் என்னை தரையில் உட்கார சொன்னார்கள். நான் அம்மாவை பார்த்தேன் அம்மா கண் அசைத்து கீழே உட்கார சொன்னார். எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது.
    மாப்பிள்ளை என்னை பார்த்து சிரிக்க நான் அவரை பார்க்காமல் கீழே குனிந்து கொண்டேன். பிறகு மாப்பிள்ளை யின் என் அம்மா என்னிடம் சமைக்க தெரியுமா என்று கேட்க , உடனே அம்மா அவர்களிடம் இவளுக்கு சமையல் மட்டுமில்லை , எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய தெரியும் என்று கூறினார். அதற்க்கு அவர் என்னுடைய பையன் வேலைக்கு சென்றால் உங்கள் மகள் வீட்டை பார்த்து கொண்டாள் போதும் என்று சொல்லி எனக்கு சம்மதம் என்று சொன்னார். அப்பாவும் சரி என்று சொன்னார். ஆனால் யாரும் என் கருத்தை கேட்கவில்லை. அவர்கள் சென்றதும் நான் அறைக்கு சென்று அழ ஆரம்பித்தேன், கீர்த்தி என்னை ஆறுதல் சொன்னாள், என் அம்மா அறைக்கு வந்தால் நான் அவளை கட்டிப்பிடித்து அழுதேன், நான் அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை அவன் அப்பா முன்னாடி திமிராக இருக்கிறான், உடனே அம்மா திருமணத்தை நிறுத்துவது என் கையில் இல்லை .

  • #522

    சமந்தா (Friday, 17 September 2021 01:17)

    என் இதயத்தை வென்றவனே...46

    அன்று இரவு அப்பா எங்களிடம் இந்த சம்மந்தம் கூடி விட்டால் கோவிலுக்கு வருவதாக வேண்டி கொண்டாராம் அதனால் எல்லோரும் நாளை கோவிலுக்கு செல்லலாம் என்றார். நான் அப்பாவிடம் நீங்கள் போய்ட்டு வாருங்கள் நான் வீட்டிலேயே இருக்கிறேன் , என்னுடன் கீர்த்தி இருக்கிறாள். மறுநாள் எல்லோரும் கோவிலுக்கு சென்றனர். காலை எழுந்து நான் சமையலறையில் உணவுகளைச் செய்து கொண்டிருந்தேன், திடிரென்று யாரோ என்னை கட்டிப்பிடிக்க நான் பயந்து விட்டேன், திரும்பி பார்த்தால் சக்தி , அவள் மீது கோவத்தில் இருக்கிறேன் நான் என்னை விட்டுவிடச் சொன்னேன், ஆனால் அவள் மிகவும் வலிமையானவள், அவளுடைய வலுவான கைகளில் நான் அழகான பெண்ணாக இருந்தேன் , நான் அவளை தள்ளி விட்டேன் பிறகு அவள் என் தலைமுடியை இழுத்தாள், நான் வலிக்கிறது என்று சொன்னேன். பிறகு ஒரு பூவை என் நீண்ட கூந்தலில் வைத்து , அது எனக்கு அழகாக இருக்கிறது என்றாள். பிறகு அவள் என்னிடம் உன்னை நேசிக்கிறேன் என்று கூறி என் நெற்றியில் முத்தமிட்டாள், நான் அவள் கன்னத்தில் அறைந்து விட்டு அழுது கொண்டே அவளை கட்டி பிடித்தேன். பிறகு அவளிடம் இரண்டு நாட்கள் எங்கு சென்றாய், போன் கூட பண்ணவில்லை நான் ரொம்ப பயந்து விட்டேன் என்றேன். சக்தி என்னை அமைதியாக இருக்க சொல்லி என் அறைக்கு அழைத்து சென்றாள். ஒரு புடவையை என் தோளில் வைத்து அதற்க்குகனா நகைகளை கொடுத்து இதையெல்லாம் போட்டு கொண்டு எங்கள் ஊரில் உள்ள கோவிலுக்கு வர சொல்லி விட்டு சென்றாள்.
    நான் ரெடியாகி கண்ணாடியை பார்க்க ஒரு அழகான மணப்பெண்ணாக இருந்தேன், கீர்த்தி என்னிடம் என்னடி சக்தியை பார்த்ததும் உன்னோட அழகு அதிகமாக ஆயிடுச்சா.. நான் அவளிடம் கிண்டல் பண்ணாதடி வெட்கமாக இருக்கிறது என்று சொல்லி அழைத்து கொண்டு கோவிலுக்கு புறப்பட்டேன். நாங்கள் கோவிலுக்குள் சென்றோம் நான் சக்தியை தேடினேன் அவள் எங்கேயும் இல்லை பிறகு நானும் கீர்த்தியும் சாமி கும்பிட சாமி அருகில் சென்றோம்.நான் சாமி கும்பிட்டு கொண்டே இருக்கும் போது சக்தி என் கழுத்தில் தாலி கட்டினாள். நான் என் கண் திறந்து பார்த்ததும் அதிர்ச்சி என் கழுத்தில் தாலி இருக்கிறது , எதிரில் சக்தி நின்று கொண்டிருந்தாள் என் கண்களில் நீர் வந்தது , பிறகு நான் அவள் காலில் விழுந்து வணங்கினேன். கீர்த்தி எங்கள் இருவரையும் புகைப்படம் எடுத்தால் , அப்படியே சென்று எங்கள் திருமணத்தை பதிவு செய்தால் , சக்தி என்னிடம் இனிமேல் நம்மளை யாரும் பிரிக்க முடியாது, இப்போது சந்தோஷம் தானே என்றாள் , நான் அழுது கொண்டே ஆமாம் என்றேன். மறுபக்கம் இது அப்பாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று பயம் வந்தது. சக்தி பயப்படாதே நாம் இருவரும் சேர்ந்து சமாளிப்போம் என்றாள்.

    நாங்கள் இருவரும் வீட்டிற்க்கு சென்றோம், மாலை எங்கள் பெற்றோர் வந்தார்கள். நான் என்னுடைய புடவையை கழற்றி விட்டு வேறு ஒரு புடவை கட்டி கொண்டு என் தாலியை மறைத்து கொண்டேன். அம்மா என்னிடம் பிரசாதம் கொடுத்து குங்குமத்தை நெற்றியில் வச்சிக்க சொன்னார். அன்று இரவு என்னால் சரியாக தூங்க முடியவில்லை, ஏனென்றால் சக்தி நினைவாகவே இருந்தேன், திடிரென்று எழுந்து கண்ணாடி முன் நின்று என் கூந்தலை கோர்த்து கொண்டையாக போட்டு கொண்டு என் தாலியை தொட்டு இது உண்மையா இல்ல கனவா என்று சிந்தித்து கொண்டு இருந்தேன்.

  • #523

    சமந்தா (Friday, 17 September 2021 01:20)

    என் இதயத்தை வென்றவனே...47

    மறுநாள் காலை நான் குளித்து விட்டு புடவை அணிந்து என் ஈரமான நீண்ட முடியை டவலில் கட்டிகொண்டு வீட்டின் முன்னால் கோலம் போட வெளியே சென்றேன். கோலம் போட்டு கொண்டிருக்கும் போது சக்தி என் அருகில் வவந்து நின்றாள் , அவள் என்னிடம் அவளுடைய பாதங்களைத் தொட்டு அவளது ஆசீர்வாதத்தை வாங்க சொன்னாள், நானும் அப்படியே செய்தேன், பிறகு அவள் மல்லிகை பூவை கொடுத்து தலையில் வச்சுக்க சொல்லி விட்டு அவள் வீட்டிற்குள் சென்றாள். நாங்கள் பேசி கொண்டிருப்பதை வருண் பார்த்து கொண்டிருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை.

    என் அம்மா பூஜை செய்ய அழைத்தார், அம்மா என்னுடைய கூந்தலை பின்னி ஜடை போட சொன்னாள். என் அறைக்குச் சென்று என் நீண்ட கூந்தலை கண்ணாடியில் பார்த்து பின்னல் செய்ய ஆரம்பித்தேன், அப்போது உள்ளே வந்த வருண் விளையாட்டாக என் கூந்தலை இழுக்க மறைத்து வைத்திருந்த தாலி வெளியே வந்தது. வருண் அதை பார்த்து விட்டாணா இல்லையா என்று தெரியவில்லை அதை பற்றி கேட்பதற்குள் என் ஜாக்கெட்டில் மறைத்தேன். மறுபடியும் அவன் என் கூந்தலை இழுத்தான், என் தலைமுடி அனைத்தும் என் முதுகில் விழுந்தது , நான் வலி தாங்க முடியாமல் கத்த ஆரம்பித்தேன் அப்போது என் அம்மாவும் வருண் அம்மாவும் உள்ளே வந்தனர். அம்மா வருணிடம் நீ என்ன செய்கிறாய் என்று கேட்க, உடனே வருண் அம்மா என் அம்மாவிடம் உன் பெண்ணுடன் விளையாட என் மகனுக்கு உரிமை இல்லையா சொல்லு என்று கேட்க அம்மா அமைதியாக நிற்க, அத்தை என்னிடம் இதற்க்கு போய் இப்படி சத்தம் போடுற என்று சொல்லி சிரித்து கொண்டே வெளியே செல்ல , நான் அவர்களிடம் நீங்கள் ஏன் சிரிக்கிரீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் வருண் உன்னுடைய முறைபையன் இதில் கேட்பதற்கு எதுவும் இல்லை என்றார்.

    அம்மா என்னிடம் நேரமாகிறது பல்லவி சாப்பாடு எடுத்து வை அப்பா வருவார், அப்படியே கீர்த்தியை கூப்பிடு சாப்பிட்டு ஊருக்கு போகட்டும். நான் கீர்த்தியை அழைத்து விட்டு சாப்பாடு எடுத்து வைத்தேன். அப்பாவும் கீர்த்தியும் சாப்பிட்டார்கள், நான் அப்பாவிடம் கீர்த்தியை ரயில் நிலையத்தில் விட்டு வருகிறேன் என்றேன் ஆனால் அப்பா தனியாக செல்லாதே கூட வருணை அழைத்து செல் என்றார், நான் அம்மாவை பார்க்க அவள் சென்றுவா என்று சொன்னார்.

  • #524

    சமந்தா (Friday, 17 September 2021 01:29)

    என் இதயத்தை வென்றவனே...48

    நான் வருணை பார்த்து மிகவும் பயந்தேன், அவன் கார் எடுத்தான், நாங்கள் இருவரும் பின்னாடி உட்காந்தோம். கீர்த்தியை ரயிலில் ஏற்றி வீட்டுக்கு திரும்பும் போது வருண் அவனது நண்பர் வீட்டுக்கு போய்ட்டு போகலாம் என்றான், நான் வேண்டாம் நேராக வீட்டுக்கு போகலாம் என்றேன் ஆனால் அவன் நேராக நண்பன் வீட்டுக்கு சென்றான்.

    அவன் இறங்கி வீட்டு கதவை தட்டினான் , அவன் நண்பன் கதவை திறந்தான் வருண் என்னையும் உள்ளே வர சொல்ல நான் தயங்கினேன் ஆனால் அவன் விடாமல் என் கையை பிடித்து உள்ளே இழுத்தான். ஒரு உயரமான பையன் லுங்கி மற்றும் சட்டை அணிந்து கையில் சிகரெட்டை வைத்திருந்தான், அவன் வருணை வா மச்சான் என்று கூப்பிட அந்த அணுகுமுறையைப் பார்த்து நான் மிகவும் பயந்து போய் வருணிடம் வீட்டுக்கு போகலாம் என்று சொன்னேன், அவன் சிரித்துவிட்டு எதற்கு பயப்படுகிறாய் என்று கேட்க உடனே இன்னொரு பையன் மச்சா நீ சொன்ன பொண்ணு இதுதானா என்று கேட்டு என் அருகில் வந்தான். நான் வெளியே வர முயற்சி செய்தேன் வருண் என் நீண்ட கூந்தலைப் பிடித்து இழுத்து தள்ளினான் , கீழே விழுந்ததும் என்னுடைய கழுத்தில் இருக்கும் தாலி வெளியே வந்தது. என் அருகில் வந்த வருண் "பல்லவி ஏற்கனவே நான் உன்னிடம் சொல்லிருந்தேன் சக்தியை விட்டு விலகி இரு என்று ஆனால் நீ அதை கேட்கவில்லை உன்னால் ஒரு முறை சக்தியை இழந்து விட்டேன் இது எனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு அதற்கும் நீ தான் குறுக்கே வருகிறாய் என்று சொன்னான்" , எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அப்போது வருண் என்னிடம் உன்னை இங்கு அழைத்து வந்ததற்கு காரணம் என்ன தெரிய வேண்டுமா என்று கேட்டு அவன் சட்டையை கழற்றினான் , அவனது நண்பர்கள் அனைவரும் பேன்ட் மற்றும் சட்டை கழற்ற நான் என் கைகளை கொண்டு கண்னை மூடி கொண்டேன். அவர்கள் சிரித்து கொண்டே மது பானங்கள் குடித்தனர். வருண் என் தாலியை பிடித்து பறிக்க முயற்சி செய்தான், நான் தடுக்க முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை நான் அவன் காலை பிடித்து அழுதேன் தாலியை பறிக்க வேண்டாம் என்று அவனிடம் கெஞ்சுனேன், வருணிடம் இந்த தாலி என் கணவர் சக்தி கட்டினார், அதனால் அவள் உயிருடன் இருக்கும் வரை நான் அதை அணிய வேண்டும், எனவே வருண் என்னிடம் தாலியை பறிக்க கூடாது என்றால் நான் கொடுக்கும் உடையை அணிந்து கொண்டு எங்களுக்காக நடனம் ஆட வேண்டும், சிறிது நேரம் எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடு என்றான். என்னால் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று தெரியும் அதனால் அவர்கள் சொல்வதை செய்ய முடிவு செய்தேன்.

    அவர்கள் மது பானங்களை குடிக்க, அவர்கள் கொடுத்த உடை மிக சிறியதாக இருந்தது அந்த சிறிய உடை அணிய எனக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. பின்பு நான் உடை அணிந்து கொண்டு வந்தேன் அவர்கள் பாட்டு போட நான் நடனமாட ஆரம்பிக்க அவர்களும் கூட சேர்ந்து ஆடினர். அவர்கள் என்னை கிண்டல் செய்யத் தொடங்கினர். அதனால் நான் மிகவும் வெட்கமாக சங்கடமாக உணர்ந்தேன், இறுதியாக வருண் என் நீண்ட முடியைப் பிடித்து தரையில் இழுத்து தள்ளி என்னை முத்தமிட முயற்சி செய்தான். வருண் விடாமல் என் உதட்டில் முத்தமிட்டான் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது ஆனாலும் அவன் விடவே இல்லை. அப்போது யாரோ கதவை திறக்க அவர்கள் எல்லோரும் யாரென்று பார்க்க அவர் வேறு யாருமில்லை சக்தி தான் உடனே வருண் என்னை விட்டு எழுந்தான். நானும் எழுந்து சக்தியை கட்டி பிடித்து அழுதேன் , பிறகு சக்தி என்னிடம் புடவை கட்டி வர சொன்னாள் . சக்தி வரும் போதே போலீஸ் காரர்களை அழைத்து வந்திருந்தாள் அவர்கள் வருணையும் அவன் நண்பர்களையும் கைது செய்தனர்.

  • #525

    சமந்தா (Friday, 17 September 2021 01:37)

    என் இதயத்தை வென்றவனே....49

    நான் புடவை அணிந்து கொண்டு வந்ததும் சக்தி என்னிடம் வீட்டிற்க்கு போகலாம் என்றாள். நான் இதையெல்லாம் அம்மா, அப்பா மற்றும் மாமா அத்தையிடம் காட்ட எனக்கு பயமாக இருக்கிறது என்றேன். ஆனால் சக்தி நான் பார்த்து கொள்கிறேன் என்று நம்பிக்கையை தந்தாள் .
    நாங்கள் வீட்டிற்குள் நுழைந்ததும், எல்லோரும் எங்களுக்காக காத்து கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் நான் சக்தியின் தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டு அவள் முதுகு பின்னால் என் தலையை தரையில் பார்த்த படி நின்றேன். எங்களை இப்படி பார்க்கும்போது அவர்கள் முகம் கோபமாக இருந்தது. நான் அவர்களை ஒற்றை கண்ணில் பார்க்க , அமைதியாக இருந்த எல்லோரும் திடீரென்று சிரிக்கத் தொடங்கினார்கள். அம்மா சிரித்ததும் நான் ஓடி சென்று அம்மாவை கட்டி பிடித்தேன் அவர்களிடம் கொஞ்ச நேரத்தில் நான் பயந்து விட்டேன் என்றேன். அம்மா சிரித்து கொண்டே இவர்களுக்கு உங்களை பற்றி ஏற்கனவே தெரியும் என்று சொல்ல , நான் இவர்களுக்கு எப்படி என கேட்க அம்மா சென்னையில் இருக்கும் போது உங்களுக்குள் நடந்த சண்டை , சண்டைக்கு பிறகு சமாதானம், அது மட்டுமில்லாமல் உங்களுக்கு நடந்த இரண்டாவது கல்யாணம் எல்லாத்தையும் கீர்த்தி எங்களிடம் சொல்லிவிட்டால் நாங்களும் நீங்களே வந்து உங்கள் காதலை பற்றி சொல்வீர்கள் என்று நினைத்தோம் ஆனால் நீங்கள் சொல்லவில்லை எனக்கு மட்டும் தெரிந்து விட்டது, உங்கலிடமிருந்து அதை கேட்க வேண்டும் என்பதற்காகக் தான் உன்னை பெண் பார்க்க நிகழிச்சி ஏற்பாடு செய்தோம் அப்படியும் நீங்கள் சொல்லவில்லை. எப்படியோ வருண் செய்த தவறால் கடைசியாக நீங்களே வந்து சொல்லுவீட்டீர்கள் என்றார். நான் வெட்கத்தில் சக்தி அருகில் நிற்க அம்மா எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்க சொன்னார். நாங்கள் இருவரும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம்.

    எல்லோரும் சொன்ன வார்த்தை என்னெவென்றால் "இது உங்கள் இரண்டு பேருக்கும் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு அதை சரியாக பயன்படுத்தி நல்ல கணவன் மனைவியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்கள்" .

  • #526

    சமந்தா (Friday, 17 September 2021 01:40)

    என் இதயத்தை வென்றவனே...இறுதி பகுதி

    அம்மா என்னை அழைத்து கொண்டு அறைக்கு சென்று வேறு ஒரு புடவையை கொடுத்து அணிய சொன்னார். பிறகு என் கையை வளையல்களால் நிரப்பினார், காதணிகள் நகைகள் மற்றும் முழு மணப்பெண் போல அலங்காரம் செய்து கூந்தலை பின்னி பூ வைத்தாள். பிறகு அம்மா அவளுடைய கழுத்தில் இருந்து ஒரு நெக்லஸ் கழற்றி எனக்கு போட்டு விட்டார். என்னை எழுந்து நிற்க சொல்லி விட்டு கன்னத்தில் ஓரமாக புள்ளியை வைத்தால் என்னவென்று கேட்டேன் , என் பொண்ணு தேவதை போல இருக்கிறாள் அவள் மீது யாருடைய கண்ணும் பட கூடாது என்றார். என்னை அழைத்து கொண்டு வெளியே வந்தார் ஏற்கனவே சக்தி வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு உட்கார்ந்து இருந்தால், அம்மா என்னை அவள் அருகில் உட்கார என சொல்ல எனக்கு வெட்கமாக இருந்தது, அதனால் அவள் என் தலையை வளைத்து வெட்கத்துடன் உட்கார்ந்தேன். பிறகு அத்தை சக்தியிடம் குங்குமம் கொடுத்து என் நெற்றியில் வைக்க சொன்னார், சக்தியும் வைத்தாள். பின்னர் நாங்கள் எல்லோரும் சக்தியிடன் வீட்டிற்க்கு சென்றோம். அவள் வீட்டுக்கு உள்ளே செல்லும் முன் ஆர்த்தி எடுத்தார், பிறகு நேராக பூஜை அறைக்கு சென்று குத்து விளக்கு ஏற்ற சொன்னார் அதன் பிறகு டீ போட்டு எல்லோருக்கும் கொடுதேன். இது ஒன்றும் எனக்கு புது வீடு கிடையாது ஏற்கனவே பழகிய வீடுத்தான். அம்மா வீட்டிற்க்கு செல்கிறேன் என்றார் அவர் அப்படி சொன்னதும் எனக்கு அழுகை வந்து விட்டது , அவர் பக்கத்து வீட்டில் தான் இருக்க போகிறார் ஆனாலும் என்னால் பிரிவை நினைத்து அழுதேன். அன்று இரவு எங்களுக்கு முதல் இரவு ஏற்பாடு செய்திருந்ததார்கள் அம்மா என்னிடம் நீ இப்போது அவளிடய மனைவி ஆகையால் அவள் தான் செய்ய வேண்டும் நீ செய்ய கூடாது என்று சொன்னார். எனக்கு புரியவில்லை. முதல் இரவில் உள்ளே சென்றேன் நான் புதிய பட்டு புடவை அணிந்து அறைக்குள் சென்று அனைத்து நகைகள் மற்றும் வளையல்களை அணிந்து கொண்டு இருந்தேன். அவளுக்கு பால் எடுத்து கொடுத்து விட்டு காலில் விழுந்தேன். என்னை ஆசீர்வதித்து தூக்கி விட்டாள் கேட்டாள். என்னை படுக்கைக்கு தள்ளி என்னை முத்தமிட ஆரம்பித்தால், பிறகு அவள் என் புடவை மற்றும் ரவிக்கையை கழற்றி என் நீளமான முடியை பிடித்து ரசிக்க ஆரம்பித்தால், என்னிடம் இனிமேல் இந்த உடம்பு எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று சொல்லி என்னுடைய உடையை முழுவதும் கழற்றி விட்டு , அவளும் கழற்றி விட்டு இருவரும் உடலுறவு கொண்டோம். அப்போது திடீரென நான் அவளை கீழே தள்ளி விட்டு நான் மேலே உட்கார அவள் என்னை அறைந்து விட்டு நான் தான் உன் மேல் இருக்க வேண்டும் என்று சொன்னார். நானும் மெதுவாக தலையைசைத்தேன்.மறுநாள் காலையில் நான் எழுந்து குளித்து விட்டு வாசலில் கோலம் போட்டு பின் சக்திக்கும் டீ போட்டு எடுத்து கொண்டு சென்று அவளை படுக்கையில் இருந்து எழுப்பி கொடுக்க அவள் எழுந்து என்னை நோக்கி தள்ளி என்னை முத்தமிட ஆரம்பித்ததும், நான் அவளை குளித்து விட்டு வாங்க என அனுப்பி விட்டு சமையல் அறையில் காலை உணவு தயார் செய்ய தொடங்கினேன். அதன் பின்னர் இருக்கிற வீட்டு வேலைகளை முடித்து விட்டு மறுபடியும் சமைக்க வேண்டும் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் பிடித்தவருக்கு செய்யும் போது இருக்கும் சுகமே சுகம் தான்.. இப்படியே என்னுடைய வாழக்கை சென்று கொண்டிருக்க...
    இரண்டு வருடங்கள் ஓடின, சக்தியும் நானும் மகிழிச்சியுடன் வாழ்ந்தோம். இறுதியாக இருவரும் பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டு நான் ஆண் பகுதியை அகற்றி பெண் குறியை பெற்று முழு பெண்ணாகவும், அவள் பென்குறியை நீக்கி விட்டு ஆண்குறி பெற்று முழு ஆணாகவும் மாறிவிட்டால், ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தேன் ஹேர் லேசர் மற்றும் குரலுக்கு சிகிச்சை என செய்து கொண்டு இப்போது அழைத்துச் சென்றாள், இப்போது முழு பெண்ணாக மாறிவிட்டேன். மருத்துவர் எனக்கு மாதவிடாய் வருவதற்கான மருந்துகளை கொடுத்தார். அதன் பின்னர் எங்களுக்கு தேவதை போல் ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவளை என்னை மாதிரி இல்லாமல் சக்தியை போல் தைரியமாக வளர்க்க நினைத்தேன். நான் இப்போதுஒரு மனைவியாகவும் , ஒரு குழந்தைக்கு தாயாகவும் மற்ற பெண்களை போல பெண்ணாக வாழ்வதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

  • #527

    Babu (Friday, 17 September 2021 02:05)

    Samantha naan ippothu oru manaivi agavagum oru kuzhainthaiklu thai agavayum vazthukkal.thanks samantha.we expect more stories

  • #528

    Charulatha (Friday, 17 September 2021)

    Samantha story superb ah irunthuchu thank you so much please continue write more stories please write next story based on long hair

  • #529

    Vasantha (Friday, 17 September 2021 10:07)

    Samantha your story very super pls continue with new story pa

  • #530

    Barath (Friday, 17 September 2021 23:00)

    Samantha good writing.good ending

  • #531

    Babu (Monday, 20 September 2021 01:43)

    After samanthas writing

    Nil.we expect like Samantha vini akila and other writers
    Once solla marantha kathai in Raji Balan was excellent.afterwards kamini stories was good.we request and expect more of these writers

  • #532

    சமந்தா (Monday, 20 September 2021 12:27)

    ராஜி ...1

    நான் final year மருத்துவ கல்லூரிமாணவி , நான் என் வகுப்பில் உட்காந்து கொண்டிருந்தேன் அப்போது எங்கள் வகுப்பறைக்கு வந்த ஆபீஸ்பாய் பேராசியரிடம் இந்த வகுப்பில் படிக்கும் ராஜி என்ற பெண்ணிற்கு போன் வந்திருக்கிறது , ப்ரின்சிபால் அவரை வர சொன்னார் என்று சொன்னார். பிறகு பேராசிரியர் என்னிடம் போய் பேசிவிட்டு வா என்று சொன்னார் நானும் அவர் அறைக்கு சென்றேன்.

    நான் உள்ளே சென்றதும் ப்ரின்சிபால் என்னிடம் உன் அக்கா( ரம்யா ) போன் செய்திருக்கிறாள் பேசும் படி சொல்லி அவருடைய போனை கொடுத்தார். நான் போனை வாங்கி ஹலோ! என்று சொல்ல , அக்கா என்னிடம் ராஜி உடனே கிளம்பி வீட்டுக்கு வா அம்மா உன்னை பார்க்க வேண்டும் என சொன்னார். நான் அடுத்த வாரம் வருகிறேன் என்றேன் ஆனால் அக்கா சீக்கிரம் கிளம்பி வா என்று சொல்ல எனக்கு பதட்டமாக இருந்தது , அக்கா போனை வைத்து விட்டாள். நானும் ப்ரின்சிபால் கிட்ட சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்ப என் விடுதிக்கு வந்தேன். பிறகு துணிகளை எடுத்து கொண்டு வீட்டிற்கு கிளம்பும் போது எதிரே என்னுடைய தோழி திவ்யா வந்தாள். அவளிடம் சொன்னேன் பிறகு அவள் என்னிடம் பயப்படாமல் போ ஒன்றும் நடக்காது என்று சொல்லி ரயில்வே நிலையம் வந்து என்னை drop செய்து விட்டு சென்றாள். மறுநாள் காலை நான் வீட்டை சென்றுடைந்தேன் ஆனால் வீட்டில் யாருமில்லை பிறகு அக்காவுக்கு போன் செய்தேன் அவள் மருத்துவ மனைக்கு வர சொன்னாள் . நான் அந்த மருத்துவ மனைக்கு சென்றேன் அப்பா மற்றும் அக்கா நின்று கொண்டிருக்க அம்மா இல்லை. அதனால் அக்காவிடம் அம்மா எங்கே என்று கேட்க , அமைதியாக இருந்தால் அப்போது அங்கு வந்த டாக்டர் அப்பவிடம் ராஜி வந்துட்டங்களா அவரை தான் உங்க மனைவி கேட்டு கொண்டிருக்கிறாள் என்று சொல்ல , அப்பா என்னிடம் உள்ளே சென்று அம்மாவை பாரக்க சொன்னார். நான் அழுது கொண்டே உள்ளே சென்றேன் அம்மா தூங்கி கொண்டிருக்க அருகில் சென்று அவள் கைகளை பிடித்து எழுந்திருங்க அம்மா உங்க பொண்ணு ராஜி வந்திருக்கேன் என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தேன் , பிறகு அவள் கைகளை பிடித்து கொண்டு அருகில் உட்கார்ந்தேன். கொஞ்ச நேரம் கழித்து அம்மா கண் விழிக்க நான் அவளை பார்த்து இப்போது எப்படி அம்மா இருக்கிறீர்கள் என்று கேட்க, அம்மா அதான் நீ வந்திட்டோயே இனிமேல் எனக்கு சீக்கிரம் குணமாகிவிடும் என்று சொன்னார். அன்று இரவு நான் அம்மாவிற்கு சாப்பிடு ஊட்டி விட்டு , அவளை உறங்க வைத்து விட்டு அருகிலேயே உட்காந்து கொண்டேன்.

    Night shift நர்ஸ் வந்து அம்மாவிற்ற்கு ஊசி போட்டு விட்டு அருகில் உட்கார அவள் என்னிடம் நீங்க தான் ராஜியா உங்கள் அம்மா இந்த பெயரை தாரக மந்திரம் போல சொல்லி கொண்டே இருந்தார்கள். நானும் அவர்களுடைய இரண்டாவது பெண் நினைத்தேன் ஆனால் உங்களுக்கு மீசை தாடி வளரும் போல நீங்கள் ஒரு ஆண் ! தானே, இவர்கள் எதற்கு உங்களை ராஜி என பெண் பெயரை சொல்லி அழைக்கிறார்கள் என்று கேட்க நான் சிரித்து கொண்டே என் பழைய நினைவுகளை யோசித்தேன். உடனே நர்ஸ் சொல்லுங்கள் ராஜி உங்களை ஏன் பெண் பெயரை கொண்டு அழைக்கிறார்கள் என்று கேட்க நானும் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பற்றி சொல்ல ஆர்பித்தேன்.

  • #533

    Raji (Monday, 20 September 2021 13:33)

    Solla marantha katayai superaga inge eluthina kaminithaan nisha endra peyaril அதை விட சூப்பரான thirunangai enkira kathyai suraj என்கிற ஒருத்தரின் சூரத் ஸ்டோரீஸ் என்ற தளத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். அசத்தல் கதை அது.. நீங்கள் அங்கே அந்த கதையை படிச்சா வேற எந்த கதை பக்கம் போகவே மாட்டடீங்க. உண்மையிலே அவ்வளவு சூப்பரா இருக்கு..

  • #534

    Mike (Monday, 20 September 2021 21:46)

    Crct Raji thirunangai story Nalla story than but remba iluthu adikiranga nu thonuthu as per the followers request.storya epavo mudichurukalam.she is a awesome writer.expecting new stories from her.

  • #535

    Babu (Monday, 20 September 2021 21:50)

    Thanks Raji
    Good information.best writer kamini.

  • #536

    Jai (Monday, 20 September 2021 22:11)

    Thanks samantha.raji story good beginning.we expect more and more

  • #537

    Barath (Monday, 20 September 2021 22:21)

    Thanks Raji give me the link Nisha stories and surath stores
    We are not able to get the link
    Is it free or paid one ?

  • #538

    Charulatha (Tuesday, 21 September 2021 01:22)

    Samantha good start please write based on long hair

  • #539

    Raji (Thursday, 23 September 2021 05:28)

    Barath
    Suraj stories என்கிற தளத்தில் திருநங்கை கதை ரசிககைகளின் முழு ஆதரவுடன் முதல் பாகம் முடிஞ்சு இரண்டாம் பாகம் தொடர்கிறது. நான் இந்தக் கதை இங்கே வருவது நின்னு போனபிறகு அங்கேதான் படிகக்கிறேன் . இப்படி ஒரு அழகான கதையை உணர்ச்சிபூர்வமான கதையை என் வாழ்நாளில் படிசௌசதுது கிடையாது. இங்கே சிலர் அந்த கதை ரொம்ப நீளமா போகுதுன்னு சொல்லி தொல்லை கொடுத்ததால்தான் அவர் கதையை இங்கே எழுதறதை நிறுத்திட்டார்னு நல்லா தெரியுது ஆனால் சூரஜ் என்பவர்நிஷாவின் கதையை கண்டிப்பாக வேண்டும் என்று கேட்பவர்ளுக்காக வேண்டீ அவரே ஒரு தளம் அமைத்துகொடுத்து நிஷாவை எழுதும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். அங்கு அவர்களின் விருப்பப்படி வாசகர்களின் ஆசைகள் வேண்டு கோள்களையும் அந்த கதையில் சேர்த்து ரொம்ப சூப்பராக. நிஷா எழுதிக்கொண்டிருக்கிறார்.
    முக்கியமான விஷயம் என்னன்னா நிஷாவின் திருநங்கை படிப்பதற்கு சூரஜ் பீஸ் எதுவும் வைக்கலை. இங்கு இருப்பவங்க யார் வேண்டுமானாலும் அங்கே அந்த கதையை தொடர்ந்து படிக்கலாம்.
    ஆனால் நான் பார்த்தவரை அங்கே கமெண்ட் எழுதுபவர்கள் கண்டபடி கமெண்ட் பண்ண முடியாது.. சூரஜ் எல்லா கமெண்டுகளை பில்டர் செய்த பிறகுதான் வெளியிடறார்னு தோணுது. அதுவும் நல்லதுக்குதானே . கதை எழுதுற நிஷாவை அங்கே யாரும் சும்மா வந்து டிஸ்டர்ப் பண்ண முடியாது. பரத் நீங்களும் இந்ததளத்துக்கு விருப்பப்பட்டால் வந்து படிக்கலாம் கதை பிடித்தவர்களக்கு கதை டிஸ்டர்பன்ஸ் இல்லாமல் அழகாக. தொடருது. கதை பிடிக்காதவங்க அங்கே போகவேவேண்டாமே..

  • #540

    Barath (Thursday, 23 September 2021 08:34)

    Thanks Raji ma I started reading there.thanks for the information

  • #541

    Vinu Akila (Thursday, 23 September 2021 10:40)

    கதை தொடர்ச்சி - நான் அவளிடம் பாவாடை என கேட்டதற்கு அவள் இதை மட்டும் போட்டு வருங்காள் என சொல்லி கைகளில் கொடுத்தால்.நானும் சரி என சொல்லி அதை வாங்கிக்கொண்டு கதவை மூடி மாட்டிக்கொண்டு வெளியே வந்தேன். எனது மனைவி ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு தலை வருக்கொண்டு இருந்தால். நான் வருவதை பார்த்து ரொம்ப கவர்ச்சியா இருக்கீங்க என சொல்லி வெட்கம் அடைந்தால். எனக்கும் அந்த வார்த்தை வெட்கம் அடைய செத்தது. பிறகு அவளிடம் எதற்கு பாவாடை கொடுக்க வில்லை, நீ எங்கயாவது வெளியே போறியா என அவளிடம் கேட்டதற்கு, நாம ரெண்டு பெரும் போறோம், போய் டிரஸ் போடுங்க எனக்கு ஒரு மாதிரியா இருக்கு உங்களை இப்படி பார்க்க என சொல்லி சிரித்தாள். நான் அதிர்ச்சியோடு வெளியாவா? எங்க, அதுக்கு எதுக்கு ப்ரா போட சொன்ன என கேட்டதற்கு, இப்போ என்ன பிராவோடவா போக போறோம்னு சொன்ன, போய் அந்த டிரஸ் போட்டுக்கோங்க டைம் ஆகுது என சொன்னால். அங்கு பார்த்தால் அவளுடைய இன்னொரு சுடிதார் வைத்திருந்தால். ஒன்றும் புரியாமல் என்ன செய்யணும் இப்போ என அவளிடம் கேட்டேன். அவள் திரும்பி பார்த்து, நீங்க தானே சொன்னீங்க காது குத்தணும் என்று, அதுக்கு தான் ரெடி ஆக சொல்லறேன் என்றால். என்னடி சொல்லற என அவளிடம் கேட்டதற்கு என் கன்னத்தை பிடித்து, நான் சொல்லுறத செய்ங்க பயப்படாதீங்க. நான் உங்க கூடவே தான இருக்கேன் என சொல்லி சுடிதாரை கையில் கொடுத்து பொட்டு சொல்லுங்க, மேக்கப் பண்ணி விடுறேன் என சொல்லி வெளியே சென்றால். நான் குழப்பதோடு அதை மாட்டிக்கொண்டு அவளை அழைத்தேன். அவளும் உள்ளே வந்து விக் மாட்டிவிட்டு தலை வாரி விட்டால். சிறிது மேக்கப் பொட்டு விட்டு, தோடை கையில் எடுத்து மாட்ட சென்றால். நான் அவளை காது குத்தணும் சொல்லிட்டு இதை எதற்கு போட போற என கேட்டேன். அவள் பரவா இல்லை, டிரஸ் போட்டுக்கிட்டு காதுல ஒன்னும் இல்லாமல் போக வேணடாம், அங்க போய் கழட்டிக்கலாம் என்றால். ஒன்றும் புரியாமல் எனக்குள் இருக்கும் பதட்டம் தெரியாதவாரு நின்று கொண்டிருந்தேன். பிறகு கழுத்தில் ஒரு சிரிய செயின், காலில் கொலுசு மாட்டிவிட்டால். நெற்றியில் பொட்டு வைத்து போகும் வழியில் பூ வாங்கி கொள்வோம் என சொல்லி போலாமா என கேட்டால். நானும் எனக்கு பயமா இருக்கு, இருந்தாலும் சரி என அவளிடம் கூறினேன். அவள் அதற்கு நான் இருக்கிறேன், நீங்கள் மிகவும் சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள் என கூறினால். எனது கைகளை பிடித்து கொண்டு வெளியே அழைத்து சென்றால். ஆட்டோ போன் செய்து வர வைத்தால். இருவரும் அதில் ஏறினோம்.

  • #542

    Mohana (Thursday, 23 September 2021 12:18)

    Very nice to see ur story back vinu akila

  • #543

    Babu (Thursday, 23 September 2021 12:54)

    Happy to see vinu akila

  • #544

    Krithika (Thursday, 23 September 2021 12:57)

    Awesome story vinu Akila please continue

  • #545

    Jasmine (Thursday, 23 September 2021 13:24)

    Vinu akila miss akila veliyil selvathu interesting

  • #546

    Maya (Thursday, 23 September 2021 23:23)

    Vinu akila .miss akila niraya interesting things will happen.happy to read.write quickly vini

  • #547

    Barath (Thursday, 23 September 2021 23:34)

    Raji ma writing stories are not easy thing.imagination interst sacrifice time devotion
    Nisha kamini is having these qualities
    Long live Nisha kamini

    Thanks to Suraj and you to Raji ma

  • #548

    Kavitha (Friday, 24 September 2021 02:05)

    Vinu realy enjoy u r story....

  • #549

    Kavitha (Friday, 24 September 2021 02:11)

    Raji athu tamil stories a....

  • #550

    kavitha (Friday, 24 September 2021 06:44)

    Raji Suraj stories antha page link anupuga....

  • #551

    Raji (Friday, 24 September 2021 14:34)

    Kavitha திருநங்கை தமிழில் தான் வருகிறது. சாரி எல்லாத்தையும் சொல்லிட்டு suraj stories லிங்க் தர நான் மறந்துட்டேன்
    இதோ கீழே கொடுத்துட்டேன் .
    https://surajstory.jimdofree.com//2019/12/01https-surajstory-jimdofree.com/
    டைப் செய்யும்போது புள்ளிகள் கோடு எல்லாத்தையும் சரியாக பார்த்து அடிக்கவும்.
    இதை இன்னும் சுருக்கமாக
    https//surajstory.jimdofree.com என்று கூகுளில் டைப் செய்தாலும் திருநங்கை Pae1 என்கிற தலைப்புக்கு கீழே 262 அத்தியாயங்களும் அதை முடித்த பிறகு திருநங்கை page2 என்பதன் கீழே அத்தியாயம் 263 தொடங்கி கடைசியாக எழுதியுள்ள 380 அத்தியாயம் வரை நீங்கள் படித்து விடலாம் . மறுபடியும் சொல்கிறேன் கதையை படிக்க ஆரம்பித்து விட்டால் ஒரு விறுவிறுப்பான வெப் சீரியல் போல கீழே வைக்க முடியாமல் தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பீர்கள்.

  • #552

    Kavitha (Saturday, 25 September 2021 03:43)

    Thank you Chellam....

  • #553

    sangavi (Saturday, 25 September 2021 22:35)

    எண்டி ராஜி நிஷவொட திருநங்கை இம்சை இல்லாமல் இப்பம் தான் இருக்கு, நீ என் அவளுக்கு இங்க பிரச்சாரம் செய்ற ? அவா சுயபுராணம் பேசிய கொனுடுவ, நீ அவளுக்கு ஓத்து உதாமா போ.

  • #554

    anitha (Sunday, 26 September 2021 23:40)

    vinu akila miss akila stories ezuthungal

  • #555

    babu (Sunday, 26 September 2021 23:42)

    இவர்கள் எதற்கு உங்களை ராஜி என பெண் பெயரை சொல்லி அழைக்கிறார்கள் என்று கேட்க நான் சிரித்து கொண்டே என் பழைய நினைவுகளை யோசித்தேன். உடனே நர்ஸ் சொல்லுங்கள் ராஜி உங்களை ஏன் பெண் பெயரை கொண்டு அழைக்கிறார்கள் என்று கேட்க நானும் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பற்றி சொல்ல ஆர்பித்தேன்.samantha seekiram ezuthungal

  • #556

    Mohana (Tuesday, 28 September 2021 14:03)

    Vinu akila we are waiting
    Please post soon

  • #557

    சமந்தா (Wednesday, 29 September 2021 17:16)

    என்னுடைய கதையை blogல் பதிவு செய்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம்.

    anthascd.blogspot. com

  • #558

    கூந்தல் அழகி (Saturday, 02 October 2021 00:31)

    நான் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த முடியை என் மனைவி இரண்டு நாட்கள் முன்பு வெட்டி விட்டார்.எனக்கு பெண்கள் போல முடி வளர்க்க அசை அதற்க்காக நான் ஒரு வருடம் மேல் முடி வெட்ட வில்லை.அதனால் எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வரும் இருந்தாலும் சமாளித்து வந்தேன் .இரண்டு நாட்கள் முன்பு சண்டை பெரிதாகி விட அவள் முடியை வெட்ட சொல்லி விட்டாள்.அவளிடம் எனக்கு வித விதமாக ஹேர்ஸ்டைல் செய்து பார்க்க வேண்டும் என்று அசை அதனால் தான் வளர்த்தேன் என்று சொல்ல அவள் சரி ஆனால் ஒரு வாரம் தான் அது வரை அவள் சிகை அலங்காரம் செய்து விடுவதா சொன்னால்.எனக்குள் ஒரு விதமான சந்தோசம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.அடுத்த நாள் காலை நான் ஷாம்பூ போட்டு குளித்துவிட்டு வந்ததும் டிரையர் போட்டு விட்டால் .பின் குதரைவால் போன்று போட்டு விட்டால் நான் நடக்கும் போது அந்த முடி ஆட எனக்குள் இனம் புரியாத சந்தோசம்.அடுத்த நாள் காலை அவள் முடி பிளவு ஏற்பட்ட விட்டது லேசாக வெட்டி விடலாம் என்றால் சரி என்றேன். அன்று மதியம் ஒரு பியூட்டி பார்லர் பெண் வீட்டுக்கு வந்தாள் என் மனைவி உடைய தோழி .அவள என் முடியை ட்ரிம் செய்ய தொடங்கினாள். சில கிரீம் தடவி விட்டாள் முடி புசு பூசு என்று இருந்தது .ஒரு புத்தகம் கையில் குடுத்து இதில் இருக்கும் ஹேர்ஸ்டைல் பார்த்து வை எல்லாம் செய்து பார்க்கலாம் என்றாள்.அன்று முதல் u கட் .v கட்.front கட் .sholuder length bob கட் என் எல்லா விதமான கட் செய்து பார்த்தேன் சவுரி முடி வைத்து விதமான கொண்டை .நீளமான ஜடை எல்லாம் செய்து பார்த்தேன் ஒரு வாரம் நான் நானாக இல்லை.இதில் நான் முடி வளர்த்தது உண்மை என் மனைவி வெட்டி விட்டாள் .

  • #559

    Sahaa (Saturday, 02 October 2021 20:01)

    பாவனா 1


    https://sahaa2020.blogspot.com/2021/10/1.html?m=1

  • #560

    சுகுணா (Saturday, 02 October 2021 22:43)

    நான் என் கல்லூரி மேற்படிப்புக்காக என் அண்ணன் மற்றும் அண்ணியோடு வந்து தங்க நேரிட்டது. சிறுவயதில் முதல் வீட்டில் அம்மா இல்லாததால் வீட்டு வேலைகள் அனைத்தும் எனக்கு அத்துப்படி. அதனால் கல்லூரி நேரம் போக வீட்டில் அண்ணிக்கு உதவி யாக எல்லா வேலைகளும் செய்யத் தொடங்கினேன். இதனிடையே கல்லூரி இரண்டு மாதம் விடுமுறை கிடைத்தது நான் வீட்டிலேயே தங்க நேரிட்டது ஒரு நாள் அண்ணி என்னை ஷாப்பிங் அழைத்துக்கொண்டு சென்றார் ஷாப்பிங் முடித்து விட்டு பியூட்டிபார்லர் சென்றார் அங்கு நான் வாசலில் அமர்ந்து இருந்தேன் அவர் அவருடைய புருவத்தை த்ரெட்டிங் செய்தார் மற்றும் அவருடைய நீளமான கூந்தலை ட்ரீம் செய்தார் அவரும் வெளியே வர நான் அண்ணி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அப்படின்னு சொன்னேன் . அவர் நீயும் வேணும்னா புருவம் த்ரெட்டிங் பண்ணிக்கோ நீயும் அழகா இருப்ப அப்படின்னு சொன்னார் அண்ணி கிண்டல் பண்ணாதீங்க வாங்க போகலாம் அப்படின்னு நிஜமா தான் சொல்றேன் நீ பண்ணிக்கோ அப்படின்னா அவர் அந்த பெண்ணிடம் ஏதோ பேச எனக்கும் திரெடிங் செய்து விட்டார்கள் முகத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச மீசையும் சேவ் செய்து விட்டார்கள். த்ரெட்டிங் செய்த பின்பு கண்ணாடியில் முகத்தைப் பார்க்க எனக்குள் வெட்கம் உண்டாகி விட்டது. இருவரும் வீட்டிற்கு வந்து விட்டோம் ஆனால் நான் அடிக்கடி சென்று கண்ணாடியில் எனது முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன் அதை அண்ணி கவனித்து விட்டார் அடுத்த நாள் காலை என்னை அழைத்து கண்ணாடி முன்பு உட்கார செய்து பட்டன் தோடு கையில் வளையல் அவருடைய நைட்டியை அணியே சொன்னார். நீளமான முடி மட்டும் இல்லை மற்றபடி என் பெண்மை மேலோங்க தொடங்கியது. அன்று என்னை சமையல் செய்ய சொல்லிவிட்டு அவர் ஷாப்பிங் சென்றார் வரும்பொழுது எனக்கு நீளமான wig மற்றும் என்னுடைய அளவுக்கு பொருத்தமான சுடிதார் கவுன் வாங்கி வந்தார். அன்று இரவு எனக்கு ஒரு நைட்டியை எடுத்து அணிந்து வரச் சொன்னார் கால் கொலுசு வளையல் தோடு முகத்தில் சில க்ரீமை அப்ளை செய்து விட்டார். wig பிக் வைத்து ஹேர்பின் குத்தி ஜடை பின்னி விட்டார். அன்று இரவு அப்படியே தூங்க சென்று விட்டேன் உங்களுடைய ஆதரவை பொறுத்து அடுத்தடுத்து கதைகள் இன்னும் சுவாரசியம் சேர்த்து எழுதுவேன் நன்றி

  • #561

    தர்ஷினி (Sunday, 03 October 2021 00:31)

    Suguna உங்கள் கதை ரொம்ப நல்ல இருக்கு தொடர்ந்து எழுதுங்க

  • #562

    Vasantha (Sunday, 03 October 2021 02:37)

    Suguna your very story super pls continue pa

  • #563

    Sahaa (Sunday, 03 October 2021 03:14)

    பாவனா 2


    https://sahaa2020.blogspot.com/2021/10/2.html?m=1

  • #564

    Sahaa (Sunday, 03 October 2021 03:16)

    பாவனா 3


    https://sahaa2020.blogspot.com/2021/10/3.html?m=1

  • #565

    சுகுணா (Sunday, 03 October 2021 04:26)

    தர்ஷனி மற்றும் vasantha உங்கள் ஆதரவுக்கு நன்றி.அடுத்த நாள் முதல் அண்ணி கொஞ்சம் ஒப்பனை செய்து விடுவார் மற்றபடி எப்புடி ஒப்பனை செய்வது என்று எனக்கு சொல்லி குடுக்க ஆரம்பித்தார்.அன்று முதல் என்னை முடி வெட்ட அனுமதிக்கவில்லை.அண்ணன் இடம் அண்ணி என்ன சொன்னார் என்று தெரியவில்லை அண்ணா ஒரு கேள்வி குட கேட்கவில்லை.அப்புடி எப்புடி என்று எட்டு மாதங்கள் ஓடிவிட்டது முடி நன்றாக வளர்ந்து விட்டது.அண்ணி என்னை பியூட்டி பார்லர் அழைத்து சென்றார் அங்கு எனக்கு ஹேர்வாஷ் செய்து short ஹேர்ஸ்டைல் bobcut போன்று வெட்டி விட சொன்னார் .புருவம் வில் போன்று சரிசெய்யபட்டது.பின் காது முக்கு குத்தி விட்டார்.முடி வேக்கமக வளர சில கிரீம் வாங்கி கொண்டு வந்தோம்.இதுநாள் வரை wig வைத்தேன் இன்று எனக்கு பெண்கள் போல அழகான முடி பார்க்க என்னால என்னை நம்ப முடியவில்லை.அடுத்த நாள் சேலை கட்டி விடவா என்றார் எனக்கு வெக்கம் புடுங்கி தின்றது. ஆம் அன்று சேலை எனக்கு என்று தைக்க பட்ட மாடல் ஜாக்கெட் . பாவாடை மட்டும் கட்டி கொண்டு வந்தேன் அண்ணி என்னை bra போட சொன்னார் பின் கப் போன்று உள்ள வைத்து bra மாட்டி விட்டார் அதன் மேல ஜாக்கெட் காட்டன் சில்க் புடுவை .அதன் கலர் ஏறாரர் போல நிகம் பாலிஷ் .தொங்கும் ஜிம்கி வளையல் கண் மய் லேசான lipstick கால் கொலுசு சவுரி முடி வைத்து ஒற்றை ஜடை மல்லிகை பூ .கண்ணாடி முன்பு சென்று பார்த்தேன் அங்கு ஒரு பெண் நின்றாள் ஆம் நான் ஆண் என்ற அடையாளம் அங்கு இல்லை.வாடி சுகு நாம சும்மா ஒரு ரவுண்ட் bikela போவோம் என்றால் அண்ணி நா வரல என்றேன் ஆனால் என்னை வற்புறுத்தி அழைத்து சென்றார் .ஒரு பார்க் சென்றோம் அன்று கூட்டம் இல்லை இருந்தாலும் எல்லாரும் என்னை பார்ப்பது போல் ஒரு பயம் அங்கு இரு வாலிபர்கள் மச்சான் அந்த சேலை கட்டுன ஃபிகர் செம்மய இருக்குல்ல சொல்ல அண்ணி என்னடி சுகு ஃபிகர் சூப்பர் அம் இப்போ நம்புறிய என்றால் போங்க அண்ணி கிண்டல் பண்ணாதீங்க என்றேன் அட பாருடா வெக்கத .அடுத்த பாகம் விரைவில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நன்றி

  • #566

    சுகுணா (Sunday, 03 October 2021 08:38)

    இப்படியாக நான் ஆண் என்பதை மறந்து பெண்மை ஓடு இருந்தேன்.நான் யாரிடமும் பேசாமல் இருப்பது அண்ணிக்கு பிடிக்கவில்லை.அதனால் ஒரு நாள் நானும் அண்ணியும் கோவிலுக்கு சென்றோம் அங்கு என் அண்ணி உடைய தோழி வந்தார் .நான் சுடிதார் அணிந்து சென்றேன் ponytail போட்டு சென்றேன் .அந்த தோழி என்னை பார்த்து நைஸ் ponytail என்றால் நான் எதுவும் பேசவில்லை.அண்ணி என் இடம் அவள் ஒரு டாக்டர் என்றும் அவள் இடம் உன்ன பற்றி எல்லாம் சொல்லி விட்டேன் அவள் உனக்கு பெண் குரலில் பேச பயற்சி குடுப்பள் என்றார் .நான் வீட்டில் போய் பேசி கொள்வோம் என்று வந்துவிட்டேன்.அண்ணி இடம் நான் சண்டை போட்டேன் என் என்னை பற்றி அவரிடம் சொன்னீர்கள் என்று .எனக்கு வெககமா போச்சு அண்ணி நான் முடியை வெட்டி இனிமேல் pant ஷர்ட் தான் எனக்கு சுடிதார் எல்லாம் வேண்டாம் என்றேன்.அண்ணி என் இடம் சுகு நீ எனக்கு பெரிய உதவி செய்ய வேண்டும் பிளீஸ் என்று கண்ணீர் விட்டார் அண்ணி அழுகாமல் என்ன உதவி என்று சொல்லுங்கள் என்றேன்.உங்க அண்ணன் வெளிநாடு வேலைக்கு செல்ல போரர்.திரும்பி வர 2 அல்லது 3 வருடம் ஆகும் அதனால் நீ என் குட பெண்ணாக இருக்கணும் .இல்லனா ஊர்குள்ள ஒரு பையன் குட இருக்க அப்படினு சொல்லுவாங்க .பிளீஸ் டி சுகு யோசிச்சு நல்ல முடிவு சொல்லு.அண்ணா வெளிநாட்டில் இருந்து வரும் போது உன்னை நல்ல வேலை பார்த்து அங்கே செட்டில செய்ய சொல்றேன் என்றார்.நான் சரி என்று சொல்ல அடுத்த நாள் அவர் தோழி டாக்டர் அ பார்க்க போனோம் .டாக்டர் பெயர் அருணா.என் அண்ணி பெயர் மல்லிகா.டாக்டர் என்னை பார்த்து என்ன சுகு ஓகேவா உனக்கு எல்லாம் என்றார் ஹ்ம்ம் என்றேன்.உனக்கு இயற்கையாகவே மெல்லிசான குரல் என்று ஒரு மாதம் முழுவதும் பயற்சி குடுத்து நன்றாக பெண் குரல் பேச பழகி கொண்டேன்.இப்பொழுது நானும் டாக்டரும் நெருங்கிய தோழிகள் .அவள் படு மாடர்ன் அன பொண்ணு .எண்டி நீ எப்போ பார்த்தாலும் இப்பிடி சுடிதார் புடவை சுதுற என்று சொல்லி எனக்கு மாடர்ன் டிரஸ் வாங்கி கூடுதல்.மாடர்ன் டிரஸ் பற்றி அடுத்த பாகம்

  • #567

    Vasantha (Sunday, 03 October 2021 09:42)

    Suguna your story very very cute pa pls continue pa

  • #568

    சுகுணா (Sunday, 03 October 2021 09:51)

    Vasantha கண்டிப்பாக எழுதுகிறேன் நன்றி

  • #569

    தர்ஷினி (Sunday, 03 October 2021 10:16)

    Story romba nalla poitu irukku continue plz

  • #570

    சுகுணா (Sunday, 03 October 2021 22:25)

    அருணா எனக்கு குட்டை பாவாடை கவுன் எல்லா வாங்கினால் .இதற்கிடையில் அண்ணன் வெளிநாடு கெலம்ப நான் அண்ணி மட்டும் வீட்டில்.எனக்கு முடி நன்றாக அட்ரதியக இருக்கும் இப்பொழுது இடுப்புக்கு மேலே வரை வந்தது.முடியை free ஹேர்ஸ்டைல் விட்டாள் அண்ணிக்கு பிடிக்காது பொம்பள புள்ள முடியை விற்சு போட்டு தெரியாது என்பர் .மாதம் அல்லது இரண்டு மாதம் ஒரு முறை முடியை பிளவு மட்டும் கட் பண்ணுவேன் மற்றபடி நயம் தேங்காய் எண்ணெய் . சியாக்கை பொடி மற்றும் அருணா குடுத சில கிரீம் .முகத்தில் மீசை தாடி இருந்த அடையாளம் தெரியாமல் இருக்க ஒரு கிரீம் .முடி வெட்டும் பொழுது eyebrow திரடிங் செய்து கொள்வேன்.அண்ணன் வெளிநாடு சென்று அண்ணியை குட ஒரு மாதம் வந்து தங்க சொல்ல அண்ணி என்னை அருணா குட இருக்க சொல்லிவிட்டு கெலம்ப தயார் அனர்.போகும் முன்பு கோவிலுக்கு போகலாம் வாடி சுகு என்று கெலம்பா சொன்னால் நான் புடவை கட்டி கொண்டேன் . பாதி அளவு முடியை விட்டு கீழ ஒரு முன்று பின்னால் வருவது போல் பின்னி hairband போட்டு கொண்டேன்.அருணா நேராக கோவிலுக்கு வந்தாள் .சாமி கும்பிட்டு வெளிய வந்து அண்ணி என்னை பார்த்து பூ வச்சுக்கோ என்றால் அண்ணி வச்சு விடுங்க என்றேன் வைத்து விட்டார்.அருணா அண்ணி இடம் மல்லிகா சுகு வ மாடர்ன் டிரஸ் போட சொல்லி இருக்கேன் .கொஞ்சம் டிரஸ் வாங்கி இருக்கேன் சாயங்காலம் விட்டு கு வரென் டிரஸ் try பண்ணி பார்க்கலாம்.நீ ஊர் கு போக purchase பண்ணிட்டிய இல்லனா அப்படியா ஷாப்பிங் போகலாம் என்றால் சரி என்றால் அண்ணி.அருணா வந்தாள் எனக்கு முட்டி மேல் வரை உள்ள பாவாடை மற்றும் டாப்ஸ் குடுதுப்பொட சொன்னால்.சுகு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் என்று பெண்கள் மார்பு எடுப்பாக எடுத்து கட்டும் போன்ற bra வாங்கி வந்து இருந்தால்.அதை பொட்ட உடன் மேல எடுப்பாக இருந்தது.ஜடை போடக்கூடாது என்று ஃப்ரீ ஹேர் விட்டாள் . வளையம் போன்று தோடு . கழுத்துக்கு அழகான டிசைனர் பாசி மாலை போட்டு விட்டால். முகத்தில் லேசான மேக்கப்பை போட்டு விட்டு இப்பொழுது கண்ணாடி முன்பு போய் நின்று பார் என்றார் அங்கு ஒரு அழகான மாடன் டிரஸ் போட்ட பெண் நின்றால் அது யாருமில்லை நான் தான். மல்லிகா ஊருக்கு போகட்டும் சுகுணா இன்னும் நிறைய outfits ட்ரை பண்ணலாம் என்றாள். அண்ணி ஊருக்கு கிளம்பியவுடன் அருணா என்னிடம் என்னதான் நீ பெண்கள் உடை அணிந்தாலும் பெண்களைப் போல் முடி வளர்த்து இருந்தாலும் உனது உடல் அமைப்பு ஒரு ஆணைப் போன்றே உள்ளது இப்படியும் அண்ணன் வரும் வரை நீ பெண்ணாகத்தான் இருக்க போகின்றாய் அதற்கு சில உடற்பயிற்சிகள் எல்லாம் செய்து பெண்களை போன்று இடுப்பு வளைவு எல்லாம் வந்தாள் பார்க்க இன்னும் அழகாக இருப்பாய் என்றாள் என் மனது லேசாக அவள் சொல்வதை கேட்க தொடங்கியது. அடுத்த நாள் முதல் கடுமையான உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன் அதன் விளைவு என் இடுப்பில் தெரிய ஆரம்பித்தது. அருணா என்னிடம் கேட்டாள் நீ பெண்ணாக வாழும்வரை ஊசி போட்டு உன் மார்பை பெண்கள் மார்பை போன்று பெரிதாக்கிக் கொள் ஊசியை நிறுத்திய பின்பு உனது மார்பு ஆண்களைப்போல் சரியாகிவிடும் என்று ஆசை வார்த்தை கூறி என்னை ஊசி போட்டுக்கொள்ள செய்தாள் இந்த விஷயம் அண்ணிக்கு தெரியாது. இரண்டு மாத இடைவெளியில் ஊசி போட்டதால் பெண்மார்பு இயற்கையாகவே பெரிதாக தொடங்கியது. உடற்பயிற்சி செய்வதால் உடல் கட்டுக்கோப்பாக இருந்தது ஊசி போட்டதால் மார்பு பெரிதாகியது நீளமான முடி முகத்தில் மீசை தாடி இல்லை. மீதி கதை அடுத்த பாகம் விரைவில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நன்றி

  • #571

    சுகுணா (Sunday, 03 October 2021 23:42)

    தர்ஷினி vasantha கதை படித்த விட்டீர்களா

  • #572

    Krishnawathi (Monday, 04 October 2021 02:26)

    Arumai amma மிகவும் அருமை... அருணா உன் கதை அதிகம் பிடிக்கும் தொடர்ந்து எழுதி வரணும்

  • #573

    சுகுணா (Monday, 04 October 2021 02:33)

    Krishnawathi அருணா வா அல்லது சுகுணா வா

  • #574

    சுகுணா (Monday, 04 October 2021 05:42)

    வழக்கம் போல ஜிம் போய் உடற்பயிற்சி செய்து விட்டு வந்தோம் அண்ணி வர இன்னும் ஒரு மாதம் ஆகும் என்று மெசேஜ் அனுப்பி இருந்தார்.அருணா என்ன சுகுணா உங்க அண்ணி ஒராடிய அண்ணன் ஓட செட்டல் போல எ கிண்டல் செய்து கொண்டு இருந்தாள்.நான் குளித்து விட்டு வந்தேன் காலை உணவு தயார் செய்ய சென்றேன் .வழக்கமாக வீட்டில் இருந்தால் நைட்டி அல்லது நை பேண்ட் பனியன் போடுவேன்.அன்று பனியன் போட்டு இருந்தேன் .நானும் அவளும் மட்டும் தான் வீட்டில் இருந்தோம் அவள் ஹாஸ்பிடல் போக ரெடி ஆனால்.என்னை பார்த்து என்னடி bra போடாம இருக்க என்ன விட பெருசா இருக்கு நு கொழுப்பு உனக்கு என்று மார்பை ஒரு அம்முகு அம்முகி விட்டாள் அடியை அருணா வலிக்குது டி loose என்று கத்தினேன் அவள் கண்டுக்க குட இல்லை.சரி evening சமைக்க வேண்டும் ரெண்டு பேரும் ஹோட்டல் போறோம் இன்று உன் சமையல் இருந்து விடுதலை என்றால். இருவரும் இரவு உணவுக்கு ஹோட்டலுக்கு சென்றோம் அங்கு அவள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார் அப்பொழுது சுகுணா உனக்கு பெண்ணாக இருக்கும்போது நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய ஆசை என்று ஏதாவது உண்டா என்று கேட்டாள் எனக்கு ஷாம்பு விளம்பரத்தில் வரும் பெண்களை போல் மூடி இடுப்பு கீழ் வரை வளர்க்க வேண்டும் என்ற ஆசை என்று சொன்னேன். அவ்வளவுதானே வளர்த்திட்ட போச்சு அப்படின்னு சொன்னேன். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அன்று சாமிக்கு வைக்கப் பூ மற்றும் தலைக்கு வைக்க பூ வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றோம். நான் அதிகாலை எழுந்து தலை குளித்து முடியை நன்றாக ட்ரையர் போட்டு காயவைத்து முடியை முதுகுவரை தொங்கவிட்டு கொண்டை போட்டுக் கொண்டேன். சாமி படத்திற்கு பூவெல்லாம் வைத்துவிட்டு என் கொண்டே கொஞ்சம் பூ வைத்துக்கொண்டு சென்றேன்.அவள் பின்னால் வந்து என்னை கட்டி பிடித்து என்னடி இன்னகி குமுனு இருக்க அப்படினா அருணா நா கோவிலுக்கு போகனும் குளிக்கமா என்ன தொடத என்றேன் .ஹாஸ்பிடல் போகும் போது என்னை கோவில்ல விட்டிடு போடி என்றேன் சரி சரி கெலம்பு என்றால் காலை டிபன் சாப்பிட்டு கெளம்பி போனோம் .நான் காட்டன் புடவை ஒற்றை ஜடை மல்லிகை பூ முக்கோண வடிவ பொட்டு சென்றேன்.சாமி கும்பிட்டு வெளிய வந்தேன் அருணா நின்றாள் என்னடி ஹாஸ்பிடல் போல என்றேன் இல்ல மேடம் உங்களை ஒரு எடது குட்டிடு போக போறேன் வாங்க மேடம் என்றால் கிண்டல் பண்ணாம எங்க நு சொல்ல டி என்றேன் வாடி பாக்க தான் அ பொரா என்றால்.நேராக நாங்கள் சென்றது cooking class செய்யும் இடம்.அங்கு ஒரு நபர் hi அருணா எப்புடி இருக்க பார்த்து எவில்வு நாள் ஆச்சு அமா நீ சொன்ன பொண்ணு இவங்க தான அ . நான் என்னடி அருணா இப்புடி பண்ற அண்ணிகு தெரிஞ்ச சண்டை போடுவாங்க வா போகலாம் நா samayal கிளாஸ் எல்லாம் வரல என்றேன். இரு டி நீ வீட்ல தனியா இருக்கும் போது bore அடிக்கும் சோ ஒரு சின்ன change வாரம் முன்று நாள் தான் ஓகே enjoy பண்ணு டி நா மதியம் வந்து வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் சொல்லிட்டு போய்ட்டா.அந்த நபர் பெயர் ரகு அவரை பற்றி சொன்னார் என்னை பற்றி கேட்டார் cooking டிப்ஸ் எல்லாம் சொல்லி குடுத்தார் நன்றாக பேசி கொண்டே சொல்லி குடுத்தார்.அப்படி நாட்கள் செல்ல அண்ணி ஊரில் இருந்த வந்தார் நான் அருணா அழைக்க சென்றோம் நான் ஜீன்ஸ் பேண்ட் ஷர்ட் அவளும் same கலர் ஜீன்ஸ் பேண்ட் ஷர்ட் போட்டு சென்றோம் அண்ணி என்னை பார்த்து சுகுணா ஆள் அழகாக இருக்க அருணா உன்னை நல்ல change பண்ணிட என்றால் நான் பயத்தில் அண்ணி மார்பு பெரிசு அக ஊசி போட்டது பற்றி சொல்லி விட்டேன் .அண்ணி செம்ம திட்டு .first ஃப்ரீ ஹே்ஸ்டைல் விடாத என்று hairband போட்டு விட்டார் .வீடு வந்து சேர்ந்த cooking கிளாஸ் போறது தெரிந்தால் அதற்க்கு வேற திட்டு விலிகும் இப்பிடி மாட்டி விட்டாள் அருணா என்று மனதில் பொலம்பி கொண்டு இருந்தேன்.அந்த நேரம் சரியா ரகு ஃபோன் செய்து கிளாஸ் வராலய என்றேன் நான் அண்ணி வந்து இருக்காங்க அப்பிரும் பேசுறேன் சொல்லி கட் பண்ணிட்டேன்.இன்னும் என்ன என்ன எனக்கு தெரியாம பண்ணி இருக்க சுகுணா உனக்கு எப்புடி இவில்வு தைரியம் என்று செம்ம திட்டு .இதற்கு சீக்கிரம் முடிவு காட்டுறேன் இரு என்றார்.

  • #575

    kavitha (Monday, 04 October 2021 06:39)

    suguna story nalla iruku...
    pls continue pa

  • #576

    kavitha (Monday, 04 October 2021 06:49)

    sahaa pls continu the story....

  • #577

    தர்ஷினி (Monday, 04 October 2021 09:45)

    Suguna Romba interesting ah poguthu story

  • #578

    Vasantha (Monday, 04 October 2021 10:07)

    Suguna your story going very super pa

  • #579

    Aishwarya (Monday, 04 October 2021 14:38)

    Sugunaunga story super ah iruku... Please innum continue pannunga..

  • #580

    சுகுணா (Monday, 04 October 2021 22:01)

    தர்ஷினி vasantha kavitha aishwarya உங்கள் ஆதரவுக்கு நன்றி.அன்று முழுவதும் அண்ணி என் இடம் பேசவில்லை.அடுத்த நாள் அண்ணி இடம் நான் பேசினேன் அண்ணி சாரி நான் உங்களை கேட்காமல் செய்தது தவறு என்று சொன்னேன். அருணவும் மல்லிகா உனக்காக அவ பெண் வேடம் போடும் போது அவ ஆசை நீ fullfill பண்ண நீ தான் அ ஹெல்ப் பண்ணனும் என்ற ஒரு வழியாக சமாதானம் செய்து ஆகிவிட்டது.அடுத்த நாள் காலை நான் வாக்கிங் சென்று வரும் போது அண்ணி என்ன இடம் சுகுணா இனிமேல் வெளிய போன bra போடாம போகாத .உனக்கு பாரின் இருந்து மேக்கப் செட் வாங்கி வந்து இருக்கேன் அவளுக்கு ஒண்ணு இருக்கு அப்பிரம் பெர்ஃப்யூம் இருக்கு எடுத்துக்கோ.சரி குளித்துவிட்டு வந்து டிபன் ரெடி பண்ணிடு என்றார் .நான் தலை குளித்து விட்டு வந்தேன தலை லேசாக துவட்டி துண்டு வைத்து கொண்டை போட்டு கொண்டு இட்லி அண்ணிகாக ஸ்பெஷல் தேங்காய் சட்னி ரெடி பண்ணேன்.அண்ணியும் குளித்து விட்டு வந்து சாப்பிட்டார் .பின் எண்டி இன்னும் தலை காய் வைக்காம இருக்க டிரையர் எடுத்து வந்து கொண்டை அவல்து விட்டார் என் கூந்தல் நீளத்தை அடர்த்தியை பார்த்து டிரையர் போட்டு விட்டார் சுகுணா முடி நீளமா இருக்கு ஈவ்னிங் நா பியூட்டி பார்லர் போறேன் நீயும் வா முதுகு வரை கட் பண்ணிக்கோ என்றால்.அண்ணி நா கட் பண்ணல என்றேன் என்ன சுகுணா புது பழக்கம் எதுத்து பேசுற என்று திட்டினார் அதற்குள் அருணா உள் வர மல்லிகா அவளுக்கு முடியை இடுப்பு கீழ் வரை வளர்க்க வேண்டும் என்று ஆசை அதனால் தான் கட் பண்ண மாட்டேன் சொல்ற வேற ஒண்ணும் இல்லை சொல்ல .அண்ணி ஏற்கனவே நீளமா தான் டி இருக்கு போதும் டி சுகுணா maintain பண்ண முடியாது இல்லை அண்ணி பிளீஸ் என்று கொஞ்சி சரிசெய்து விட்டேன்.அண்ணி போட்ட condition வீட்டில் முடியை விரித்து போட்டு அலைய குடது .கொண்டை ஜடை மட்டும் தான் போடணும் ஏத்வது தப்பு பண்ண செய்யரா தப்பு ஓட அளவா பொறுத்து கட் panniduven ஓகேவா உனக்கு என்றோ அண்ணி எல்லாம் ஓகே என்றேன். ஒரு இரு நாட்கள் செல்ல மதியம் காலிங் பெல் அடிக்க அண்ணி கதவை திறக்க அவருடைய அம்மா நின்றார் . அவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அண்ணி அவர்க்கு ஒரே பொண்ணு சொந்தம் என்று யாரும் இல்லை அண்ணி கல்யாணம் அப்பிராம் அவர் முதியோர் இல்லத்தில் சேருந்து அங்கு தங்கி கொண்டு அங்கு உதவி செய்து கொண்டு இருந்தார் அண்ணனும் அண்ணியும் வற்புறுத்தியும் இங்கு வந்து தாங்கவில்லை.இப்பொழுது அண்ணியை பார்க்க வந்தார் எனக்கு நான் அடுப்பு அடியில் மதிய உணவு தயார் செய்து கொண்டு இருந்தேன்.அண்ணி அவர் அம்மாவிடம் என்னை அவர் தோழி என்றும் இங்கு தங்கி உள்ளது சொன்னார் பெயர் சுகுணா சொன்னார்.என்னை இவள் அண்ணி தான் மா குப்டுவ என்று சொல்லி கொண்டு இருந்தார்.அவர் உன் கொழுந்தனர் சுகுமார் எங்கமா ஆள் பார்க்க முடியல என்றார் அவர் இங்க இல்லை வேற இடதள வேலை என்று சமாளித்தார்.என்னை பார்த்து என்ன சுகுணா சரிதானா என்றால் அண்ணி சும்மா இருங்க அத்தை கண்டுபிடிக்க பொரங்க என்றேன்.மதிய உணவு முடித்த பாத்திரம் எல்லாம் சுத்தம் செய்து விட்டு சற்று அமர்ந்தோம் அண்ணி எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு நீ அம்மா குட பேசிக்கிட்டு ஒரு என்று சொல்லி கெல்லம்ப அண்ணி பிளீஸ் தனியா விட்டுடு போகாதீங்க என்றேன் இருடி ஒண்ணும் பயப்டத என்றால். அத்தை ஒரு தூக்கம் போட்டர் 5 மணி போல் எழுந்து என்ன சுகுணா இன்னும் மல்லிகா வரல என்றார் இல்லாம மா வரல என்றேன் சரி எனக்கு கொஞ்சம் காப்பி போட்டு குடுமா நா போட்டு குடுத்தேன் என்மா பொழுது சய போகுது இன்னும் தலை வரமா இருக்கு சீப்பு எடுத்துட்டு வா நா சீவி விடுறேன் என்றார் நா இவோல்வு சொல்லியும் கேட்கில்லை .கொண்டை பிரித்து விட்டு நல்ல அழகான முடி மல்லிகா தான் சொன்ன கேட்க மாட்ட வெட்டிடுவ நான் திரும்பி உட்கார அவர் சீப்பு நன்றாக வாரி ஒற்றை பின்னால் போட்டு விட்டார்.அண்ணிக்கு ஃபோன் செய்து வர அப்போ மல்லிகை பூ நேரிய vangitu வா என்று அண்ணி வாங்கி வர எனக்கு அத்தை பூ வைத்து விட்டார். அத்தை பேசுவது பார்த்தல் எப்படியும் ஒரு மாதம் இருப்பர் போல் இருந்தது .அண்ணி சொல்லிவிட்டார் அம்மா திரும்ப போகும் வரை நீ மாடர்ன் டிரஸ் போடாத சேலை சுடி வீட்ல நைட்டியை ஓகே என்றேன். அத்தை தினமும் எனக்கு தலைசீவி விட ஆரம்பித்தார் மறக்காமல் பூ வைக்க வேண்டும் இல்லை என்றால் கோவா படுவர். அத்தை இருக்கும் வரை அண்ணி என்னை cooking கிளாஸ் பூ அம்மா குட ரொம்ப நேரம் இருந்த அம்மகு டவுட் வந்துடும் என்று சொல்லிவிட்டார்.இதில் என்ன பிரச்சினை என்றால் நான் ஏதோ வேலைக்கு போவது போல அத்தை நினைத்து கொண்டு டெய்லி தலை சீவி பூ வைத்து அனுபிவிடுவர். வாரத்தில் முன்று நாள் தான் கிளாஸ் மற்ற நாள் ரகு ஓடு பேசி கொண்டு இருப்பதன் வேலை இல்லை என்றால் அருணவோடு சென்று விடுவேன்.இப்படி போக ரகு ஓடு நன்றக நட்பு ஆகிவிட்டேன் .ஒரு நாள் நானும் ரகு வும் வெளிய சென்று ஊர் சுற்றி கொண்டு இருந்ததை அண்ணி பார்த்து விட நான் அதை கவனிக்கவில்லை.அண்ணி அதை பற்றி கேட்க நான் வீட்டில் கொண்டு வந்து தான் விட்டார் என்று பொய் சொல்ல . பொய் சொல்லாத சுகுணா நீ வீட்ல இருந்து ஜடை பின்னி பூ வச்சு போன அனா உன்ன நா பார்த்த அப்போ ஃப்ரீ ஹெர் ல இருந்த .அம்மா ஊருக்கு போன அப்ரம் பேசுகிறேன் என்றார்.

  • #581

    GS (Tuesday, 05 October 2021 02:01)

    சுகுணா கதை தொடர்ந்து intersting ah poguthu. சீக்ரம் எழுதுங்க அடுத்த parts. அருமை. முடிந்தவரை அண்ணியின் தங்கை இருந்தால் சுகுணாவிற்கு கட்டி வையுங்கள். முடிந்தால் வேலைக்காரி charector கொண்டு வாருங்கள்

  • #582

    சுகுணா (Tuesday, 05 October 2021 03:21)

    அடுத்த நாள் நான் கிளாஸ் ரெடி ஆகி கொண்டு இருந்தேன் அண்ணி இனிமேல் நீ கிளாஸ் எல்லாம் போகவேனம் சொல்ல நான் பதில் எதுவும் பேசாமல் அப்படியே நின்றேன் ரகு மெசேஜ் செய்ய சரியா இருந்தது பேபி இன்னாகி எனக்கு பிடித்த ஒயிட் சுடிதார் ல வா அப்படி நூ அவோல்வு தான் அண்ணி ரூம்குள் அழைத்து சென்று செம்ம திட்டு.உன் மனசுல என்னதான் டீ நினைச்சுகிட்டு இருக்க.கண்டிப்பாக கிளாஸ் எல்லாம் போக வேணாம் என்று சொல்லி விட்டார் .அவர் முன்பு ரகுவிறுகு ஃபோன் செய்து கிளாஸ் வரல நா சொல்லிவிட்டேன். அத்தை என்னை அழைத்து சுகுணா கிளாஸ் கு போகிறது முன்னாடி கொஞ்சம் சாமி படத்துக்கு பூ வசுறுடி என்றார் சரி என்றேன்.அம்மா அவ கிளாஸ் 10 நாள் லீவ் அதுனால அவ சமையப்ப நீ போய் ரெஸ்ட் எடு சொல்ல அத்தை லீவ் நா வாடி கோவிலுக்கு போகலாம் மல்லிகா நீயும் கெளம்பி வா என்றார்.கோவிலுக்கு கெளம்பி வந்தேன் தலை சீவ லேட் அக அத்தை கொஞ்சம் சீக்கிரம் வாடி சுகுணா சொல்ல அண்ணி இல்லமா இண்ணகி ஒரு நாள் தான் சாயங்காலம் அவ முடி வெட்ட போற முதுகு வரை கட் பண்ண போற சொல்ல எனக்கு தூக்கி வாரி போட்டது.நல்ல வேலை அத்தை இன்னகி வெள்ளிக்கிழமை யாரும் முடி வெட்டுவங்களா அதுனால வேணாம்.அவ முடி அழகாக இருக்கு நா ஊர் போகும் வரை வெட்டத் வேணாம் சுகுணா நான் சரி என்றேன்.அண்ணி என் இடம் நாளை முடி வெட்டுற இல்லனா bob கட் தான் சொல்ல கொஞ்சம் பயம் வந்துவிட்டது கஷ்ட பட்டு வளர்த்த முடி என்று.சனிக்கிழமை அன்று அண்ணி பார்லர் அழைத்து சென்றாள் போகும் வழி எல்லாம் கெஞ்சி கேட்டேன் வெட்ட வேணாம் அண்ணி பிளீஸ் என்ன சொன்னாலும் கேக்குறேன் எல்லாம் அண்ணி கொஞ்சம் குட மனசு இறங்களா.பார்லர் வந்தோம் இனிமேல் அழுது பயன் இல்லை அண்ணி beautician கிட்ட ஏதோ சொல்ல அவள் என்னிடம் வந்து மூடி வெட்ட தொடங்கினாள். அடுத்த பாகம் விரைவில் கொஞ்சம் வேலை வந்து விட்டது மன்னிக்கவும்

  • #583

    கல்யாணி (Tuesday, 05 October 2021 03:34)

    Haircut panra அப்போ அவசர வேலையா சுகுணா அப்படி என்ன வேலை ஓஹ சோறு ஆக்க போயிட்டியா. உனக்கு உங்க அண்ணி சொன்ன மாதிரி பாப் கட் தாண்டி பண்ணி விடணும். யாரெல்லாம் சுகுணாவிற்கு பாப் கட் பன்ன ஆசை படுறிங்க

  • #584

    vasantha (Tuesday, 05 October 2021 05:53)

    Suguna your story very very super pa make him like south Indian girls traditional dress pls pa pls pa continue u

  • #585

    தர்ஷினி (Tuesday, 05 October 2021 07:26)

    Suguna story superb ah irukku continue pannunga

  • #586

    சுகுணா (Tuesday, 05 October 2021 07:29)

    கல்யாணி என் பா என்ன முடி மேல இவொல்வு கோவம்.vasantha தர்ஷ்ணி நன்றி உங்கள் ஆதரவுக்கு.

  • #587

    தர்ஷினி (Tuesday, 05 October 2021 08:14)

    Suguna long hair cut pannathinga long hair and flowers beautiful ah irukkum

  • #588

    Vasantha (Tuesday, 05 October 2021 08:31)

    Suguna not cut hair but make him traditional hair style pa pls make traditional gril

  • #589

    சுகுணா (Tuesday, 05 October 2021)

    அண்ணி beautician இடம் பேச அவள் தலைமுடியை சீவி கத்திரிக்கோல் எடுத்தல் எனக்கு அழுகையாக வந்தது கண்களை மூடிக் கொண்டு இருந்தேன்.முடியை வெட்டி விட்டு blowdry செய்து விட்டு மேடம் என்றால் கண்ணாடி முன்பு நின்னு பாருங்க ஹேர்கட் ஓகேவா நு என்றால் பார்த்தல் நீளமான முடி கீழ் மட்டும் கட் பண்ணி ஒரே நேராக இருந்தது straghit cut பண்ணி இருந்தார் .thanks அண்ணி என்றேன் .வீட்டுக்கு வந்தோம் அண்ணி என் இடம் பேக் குடுத்த குளித்து விட்டு இந்த டிரஸ் போட்டு வா உள்ள தாவணி இருந்தது .தாவணி முதல் முறை உடுத்தி வந்தேன் அண்ணி தலைவாரி விட்டார் நடுவகுடு எடுத்து தோள்பட்டை கீழ் பின்னால் போட்டு hairband போட்ட.தலை நேரிய கனகாம்பரம் பூ ரவுண்ட் பொட்டு ஜிமிக்கி கொஞ்சமாக முகத்தில் பவுடர் அவொல்வு தான் அருணா வந்தாள் அப்பொழுது சுகுணா பார்க்க தேவதை மாத்ரி இருக்க டி .எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட அருணா அண்ணி கிட்ட மல்லிகா எனக்கு ஒரு ஆசை சுகுணா வா ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு சேலை கட்டி பார்த்த எப்புடி இருக்கும் என்றால் எங்க அம்மாகு பிடிக்காது டி .ஒரு நாள் டி பிளீஸ் நா மாடர்ன் டிரஸ் saree கட்டி இருக்கேன் நீயும் கட்டி இருக்க இவளுக்கு எப்படி இருக்கு பக்கலம் பிளீஸ் என்றால் அம்மா கிட்ட கேட்க சரி என்று சொல்ல எல்லாம் ரெடி ஆகி விட்டது.நான் வாக்சிங் எல்லாம் பண்ணி க்ளீன் அக இருந்தேன் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் saree கண் மய் lipstick freehair மாடர்ன் நெக்லஸ் வளையல் ஒருவிதம் அக எல்லாம் முடிந்தது நானும் அருணவும் வெளிய வர அண்ணி சுகுணா நல்ல இருக்கு டி அனா தாவணி நார்மல் saree தான் அழகு இது மாடர்ன் இருக்கு என்றாள்.நா டிரஸ் change பண்ண வந்தேன் அருணா உள்ள வந்து கட்டி பிடித்து கொண்டாள் .நெற்றியில் முத்தம் குடுதால் அப்படியே உதட்டில் முத்தமிட்டு விட்டாள் எனக்குள் என்னவோ போல இருக்கு சுகுணா அப்படி சொல்ல நான் அவளை தள்ளி விட்டேன் .அவள் முத்தம் கொடுத்து அப்பொழுது என் எனக்குள் ஒரு ஏதோ பண்ணாலும் கீழ் எந்த உணர்ச்சியும் இல்லை என்பதை உணரேந்தென்.இதை பற்றி அருணா விடம் நான் கேட்க இல்லை டி சுகுணா நீ எப்பொழுதும் உன்னை ஒரு பெண்ணாக நினைத்து இருக்க ல அதனால் பெண்கள் ஹார்மோன் அதிகமாக இருக்கும் அதனால் தான் மற்ற படி ஹேர்கட் பண்ணி நீ நார்மல் அ pant ஷர்ட் போட ஸ்டார்ட் பண்ண எல்லாம் ஓகே அகிடும் ஆப்பிரம் நானே உன்னை கல்யாணம் பணிகிரென் ஓகே my டார்லிங் என்றால்.அண்ணன் வர எப்படியும் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடம் ஆகும் அதுவரை பெண்ணாக இருக்கலாமா வேணாம் என்று மனது கொள்ளபிகொள்ள ஆரம்பித்தது.நான் அருணா கிட்ட நா பேசாம நார்மல் பையன் மாதிரி டிரஸ் போடுறேன் டி இனிமேல் என்றேன்.சுகுணா செல்லம் மூடி இடுப்பு தொடடும் ஆப்பிரம் உன் ஆசை போல் செய்யலாம் . ஹேர்கட் பண்ணிட நீ நினைச்சாலும் இது போல் வாய்ப்பு கிடைக்காது .மல்லிகா கிட்ட இதை பற்றி எதுவும் பேசத் சுகுணா feel பண்ணுவ .நான் நைட்டியை போட்டு கொண்டு மூடியை அள்ளி எடுத்து கொண்டை போட்டு கொண்டு இரவு உணவு தயார் செய்ய சென்றேன்.

  • #590

    Vasantha (Tuesday, 05 October 2021 11:36)

    Suguna your story very very super pls continue pa

  • #591

    Kavitha (Tuesday, 05 October 2021 12:41)

    Suguna pls continue panuga...

  • #592

    தர்ஷினி (Tuesday, 05 October 2021 13:08)

    Suguna storry very very super ma i loved

  • #593

    Aishwarya (Tuesday, 05 October 2021)

    Suguna vera level story waiting for next update... Please konjam fast ah update pannunga...

  • #594

    சுகுணா (Tuesday, 05 October 2021 22:43)

    Vasantha kavitha தர்ஷினி Aishwaraya உங்களுக்கு நன்றி என் கதைக்கு ஆதரவு சொன்னதுக்கு.ஒரு இரு நாட்கள் செல்ல நான் யோசித்து கொண்டு இருந்தேன் ஒரு வேலை அருணா சொன்னது போல பெண்களுக்கு உள்ள ஹார்மோன் அதிகம் ஆகிவிட்டது போல என்று ஆம் இல்லை என்றால் இவோவு அழகான முடி வளர்ந்து இருக்குமா என்ன என்று ஜடையை தடவி கொண்டேன்.திரும்ப எப்போ pant shirt பொடவது என்று நினைத்தாலும் மனது என்னவோ சுடிதார் saree தான் சென்றது. அத்தை குப்பிட்டார் சுகுணா பசிகுதுமா சீக்கிரம் டிபன் ரெடி பண்ண பா என்றார் .நான் அண்ணி அத்தை சாப்பிட்டு முடிக்க அருணா வந்தாள் எல்லாரும் பேசி கொண்டு இருக்க அண்ணி அத்தை கடைக்கு கேலம்ப நானும் அருணா மட்டும் வீட்டில் இருந்தோம்.அருணா என் கிட்ட என்ன சுகுணா pant shirt போட ஆசை வந்துருச்சு போல என்றால் இல்லடி கொழப்பமா இருக்கு என்றேன் .ரொம்ப யோசிக்காத டி உங்க அண்ணன் வரும்வரை அப்புறம் உன் இஷ்டம் போல ஓகேவா அது வரை என்ஜாய் பண்ணுடி இல்ல நா பயந்துகிட்டு இருக்கணும் ஓகே my டார்லிங் என்றால்.என்ன அருணா புதுசா டார்லிங் என நான் கேட்க அவள் பின்னல் வந்து கட்டி பிடித்து கழுத்தில் முகத்தை தேய்க்க எனக்கு என்னவோ செய்தது அருணா போதும் அண்ணி வராது குள்ள சமையிக்கணும் என்றேன் .அப்படியா டார்லிங் சரி எனக்கு ஒரு காபி அப்பறம் பொய் குளி என்றால் நான் காப்பி போட அவள் கேட்டாள் என்னடி ரகு குட ஊர் சுத்தம் போது அண்ணி பார்துடா போல ஆமா பா நல்ல வேலை ரொம்ப நோண்டி கேள்வி கேட்க்கல என்றேன். பார்திய இப்போ நீயும் பசங்க குட வெளிய போக ஆசை படுற இது எல்லாம் இப்போ விட்ட எப்பிடி என்ஜாய் பண்ணுவ சொல்லு.longhair அதுவும் எனக்கு அண்ணிக்கு குட இவிழ்வு அடர்த்தி இல்லை டி உனக்கு செம்மாய இருக்கு இட்ஸ் a gift என்றால் .உண்மையா சொன்ன உன்னோட longhair லா தான் ரகு மயங்கிடன் . நான் சிரித்து கொண்டேன் போடி அண்ணிக்கு தெரிஞ்ச வெட்டி விட்ருவங்க எதுவும் சொல்லதா என்றேன் சரி சரி பா என்றால்.அண்ணி வரவும் அருணா மல்லிகா நானும் சுகுணா படத்துக்கு போலம் இருக்கோம் நீயும் வரிய நா வரல நீங்க போடி வாங்க சொல்ல கெளம்பி விட்டோம் நான் சுடிதார் அணிந்து நார்மலாக கெல்லம்பா அருணா நேராக ரகு வீட்டுக்கு சென்றால் அருணா இது எல்லாம் வேணாம் அண்ணிக்கு தெரிஞ்ச கஷ்டம் சொல்ல ரகு ஓட கார்ல போவோம் பா அவன் தான் டிக்கெட் பூக் பண்ணி இருக்கேன் என்னவோ பண்ணிதொல என்றேன் ஐயோ டா என்றாள் சரி உள்ள போலாம் வா என்று சென்றோம் .ரகு எதுவும் நடக்காதது போல நார்மலாக பேசினான் .அருணா ஒரு bag குடுத்து இது ரகு ஓட gift இதுல டிரஸ் இருக்கு போட்டு வா போலாம் என்றால் அருணா நீ வா நாம வீட்டுக்கு போகலாம் என்றேன் சுகுணா பிளீஸ் ரொம்ப பிகு பண்ணாதே நீ halfsaree கட்டுணத சொன்னேன் அவன் உன்னை ஹாஃப்சரே லா பார்க்க அசை படுரான் என்றால் . நான் தாவணி கட்டி வந்தேன் .அருணா சுகு டார்லிங் தாவணி லா நார்மலா தான் இருக்க கொஞ்சம் மேக்கப் அப்ளை பண்ண சரி அகிடும் என்றால் .அருணா வந்து ஜடை பிரித்து விட last அ பின்னி போடலாம் இப்போ இந்த தோடு ஜிமம்கி வளையல் எல்லாம் போடு என்றால் அருணா ஏதோ ஃபோன் வர அவள் ஃபோன் பேசி கொண்டு இருந்தால் நான் தலை சீவி கொண்டு இருக்க ரகு என்ன இடம் சுகுணா freehair லா சினிமா போலாம் பிளீஸ் உனக்கு freehair நல்ல இருக்கும் சொல்ல அருணா சொன்னது சரி தான் ரகு என்ன ஓட longhair பிடிக்கும் போல என்று நினைத்து கொண்டேன் என் கிட்ட இருந்து சீப்பை வாங்கி ரகு சீவி விட நான் ஒன்றும் சொல்லவில்லை .அருணா உள்ள வந்து ரொமான்ஸ் போதும் படத்துக்கு போலாம் பா லேட் ஆகுது என்று சொல்ல எனக்கு வெட்க்கம் வர போடி லூஸ் எப்ப பாரு கிண்டல் .என் டி கோவா படுரா நா டிஸ்டர்ப் பண்ணிட்டேன் sorry சுகுணா என்றால் அருணா அடிவங்குவ என்று சிரித்து கொண்டே கெலம்பினோம்

  • #595

    கல்யாணி (Tuesday, 05 October 2021 23:40)

    Ellarukkum suguna voda longhair pidichu irukku .but suguna enakkaga neenga Bob haircut panni atha pathi oru story eleuthunga please suguna .

  • #596

    GS (Wednesday, 06 October 2021 02:23)

    @சுகுணா கதை அருமை.. நீங்கள் சுகுணாவின் ஆசையை நிறைவேற்றுங்கள்

  • #597

    Vasantha (Wednesday, 06 October 2021 03:06)

    Suguna your story very very super pa pls female hormones tablet make him traditional dress

  • #598

    சுகுணா (Wednesday, 06 October 2021 03:46)

    கல்யாணி உங்க ஆசை என்ன பா பாப் கட் பண்ணனும் அவில்வு தானே பண்ணிட்டா போச்சு .GS நன்றி.vasantha நன்றி .கல்யாணி உனக்கு அக சீக்கிரம் haircut பண்ற மாதிரி கதை கொண்டு போகலாம்

  • #599

    சுகுணா (Wednesday, 06 October 2021 05:41)

    நாங்கள் சினிமா முடிந்து வர லேட் அக அண்ணி ஃபோன் செய்து திட்ட ஆரம்பித்துவிட்டால்.அருணா தான் வண்டி பஞ்சர் என்று சமாளித்தாள்.அருணா இரவு எங்கள் வீட்டில் தங்கினால் எல்லாரும் சாப்பிட்டு வர நானும் அருணா ஒரு ரூம் அண்ணி அம்மா ஒரு ரூம்.நான் அருணா ஒரு பையன் குடா இருக்க உனக்கு ஒன்னும் problem இல்லால என்றேன் அவள் சீராக்க ஆரம்பித்துவிட்டால்.கண்ணாடி முன்பு நிப்பட்டி முடியை தூக்கி முன்னாள் போட்டாள் எந்த ஊர் லே பசங்கள்கு இவில்வு மூடி இருக்கு டார்லிங் என்றால் அவள் சொன்னது உண்மை தான்.அடுத்த நாள் காலை நான் எழுந்து விட்டேன் மற்ற எல்லாரும் நல்ல தூக்கம்.நான் காபி போட்டு கொண்டு போனேன் அருணா good morning இந்த காபி என்றேன் .good மார்னிங் டார்லிங் thanks காபிக்கு என்றால் . ஃபர்ஸ்ட் ப்ரஷ் பண்ணிட்டு வாடி நீ எல்லாம் டாக்டர் என்றேன்.ப்ரஷ் பண்ணிட்டு வந்து காபி குடித்தால் நான் கிளாஸ் எடுக்க முடியை பிடித்து இழுத்து உதட்டில் முத்தம் கொடுத்து விட்டால் ப்ரஷ் பண்ணிட்டேன் ஓகேவா டார்லிங் என்றால்.நான் வெக்க பட அவள் அடுத்த கிஸ் அடித்தால் போதும் போதும் அருணா முடியல என்றேன். லவ் யூ டி சுகுணா என்றால் நான் சிரித்து கொண்டே வந்தேன்.அண்ணங்கு இங்கு ஃபேமிலி விசா கிடைக்க அண்ணியை வர சொல்லி விட்டார்.இன்னும் ஒரு மாதம் அண்ணி கிளம்பி விடுவார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.அண்ணி அருணா கிட்ட சொல்லி சுகுணா ஓட changes என்ன பண்ணனும் என்று கேட்க ஃபர்ஸ்ட் haircut பண்ணனும் அப்பரம் சில் டேப்லெட் இருக்கு எடுத்து கிட்ட slow by ஸ்லோ change அகிடுவ என்றால்.அண்ணி என் இடம் நாளை முடி வெட்ட போனும் என்றால் எனக்கு அழுகை வந்தது அருணா தான் ஒரு நாள் full அ உனக்கு பிடித்த மாதுரி ஹேர்ஸ்டைல் பண்ணிட்டு அடுத்து வெட்டலாம் சொல்ல அடுத்த நாள்

  • #600

    அஸ்வினி (Thursday, 07 October 2021 00:43)

    சுகுணா கதை நன்றாக உள்ளது.. கதையை தொடருங்கள்..

  • #601

    Vasantha (Thursday, 07 October 2021 00:47)

    Suguna your story very super pa make Him is marriage with sisterlaw

  • #602

    Kavitha (Thursday, 07 October 2021 01:23)

    Vinu akila ungalum unga story um romba miss panrom. We r waiting for u...

  • #603

    Babu (Friday, 08 October 2021 00:56)

    Vinu akila Samantha write your stories.we like more

  • #604

    cdblog2021 (Sunday, 10 October 2021 02:55)

    Hey Guys and Girls, Raji has done a wonderful job. I want to follow her footsteps. I have started a new CD website. Please support with all your love and feedback.

    https://crossdressland.com/

  • #605

    Trish (Sunday, 10 October 2021 16:04)

    HI cdblog...r u on fb?? If yes give ur id pls...

  • #606

    Th (Tuesday, 12 October 2021 07:17)

    Hi akkas, yen rettai jadai story sollava

  • #607

    cdblog2021 (Tuesday, 12 October 2021 15:32)

    @ Trish,

    FB page is being updated and will be fully updated in a few days. Here is the link for FB page.

    https://www.facebook.com/CDBLOG2021

  • #608

    Charulatha (Saturday, 16 October 2021 10:49)

    Vinu akila, suguna, samantha please continue write Stories

  • #609

    சமந்தா (Wednesday, 20 October 2021 01:57)

    Hi Friends....I am updating my stories in my blog...If you like you can read there.

    Blog id : anthascd.blogspot.com

  • #610

    சமந்தா (Wednesday, 20 October 2021 02:53)

    Love fiction story naan ennoda blog la update pannirukken... Padichittu ungaloda feed back sollunga friends

  • #611

    kavitha (Thursday, 21 October 2021 03:09)

    samantha unga blog la stories eallam padichan super....
    edielaa colour pic. eallam potu super a try panirekega...
    Realy i love this type of stories....
    pls try to tamil stories....

  • #612

    Samantha (Wednesday, 03 November 2021 02:27)

    Thanks kavitha..

  • #613

    Samantha (Wednesday, 03 November 2021 02:50)

    கருப்பி...1
    நான் உறங்கி கொண்டிருந்தேன் என் மீது யாரோ தண்ணீர் ஊற்றுவது போல் இருந்தது எழுந்து பார்த்தால் அத்தை மகள் சக்தி நின்று கொண்டிருந்தாள். நான் அவளை பார்த்து ஏண்டி! எருமை மாடே அறிவில்லையா உனக்கு எதற்கு இப்போது என் மீது தண்ணீர் ஊற்றினாய் என்று கேட்டேன்.
    சக்தி : அம்மா தான் உன்னை எழுப்ப சொன்னார்கள் ...எவ்வளவு நேரம் தூங்குவது அதனால் தான் தண்ணீர் ஊற்றினேன், எழுந்திரு சோம்பேறி கருப்பி..
    நான் : சக்தியை பார்த்து திட்டினேன்
    சக்தி : ஏய்.. மரியாதையாக பேசு..உனக்கு உங்க அப்பா மரியாதையாக பேச கற்று கொடுக்கவில்லையா என கேட்டாள், பிறகு என்னிடம் இப்படி பேச கூடாது , இனிமேல் வாங்க மாமா போங்க மாமானு கூப்பிட பழகிக்கொள் என்றாள்
    நான் : வாடா மாமா... போடா மாமா ..இது ஓகே வாடா மாமா என பழிப்பு காட்டினேன்
    சக்தி : எவ்வளவு திமிருடி உனக்கு ...என்னை அடிக்க கை ஓங்க
    நான் : அத்தை இவள் என்னை அடிக்கிறாள் என்று சொல்லி கொண்டே சமையல் அறைக்கு அத்தையிடம் ஓடினேன்.
    அத்தை : ஏண்டி சக்தி... கொஞ்ச நேரம் சும்மா இரு எதற்கு இப்போது இவளிடம் சண்டை போட்டு கொண்டு இருக்கிறாய்
    சக்தி : அவளை முதலில் சும்மா இருக்க சொல்லுங்கள்
    அத்தை : என்னை ஆளவிடுங்கடி ...உங்க சண்டையில் என்னை இழுக்காதீங்க
    சக்தி : உன்னை அப்பறம் கவனித்து கொள்கிறேன் என்று சொல்லி கொண்டே நகர்ந்தான்.

    நானும் சமையல் அறையை விட்டு வெளியில் செல்லும் போது மாமா வந்தார் , அவர் என்னை அழைத்து "என்னடி அழகி சாப்பிட்டாய என்று கேட்க , நான் இல்லை என்றேன் அவர் அத்தையை அழைத்து என்ன பொண்ணு இன்னும் சாப்பிட்டால் இருக்கா அதை கேட்க மாட்டியா என்று அத்தையை திட்டினார் பிறகு என்னை சாப்பிட சொன்னார். அங்கு வந்த சக்தி என்னை பார்த்து இவள் பார்ப்பதற்கு கருப்பாக இருக்கிறாள் இவளை போய் அழகின்னு சொல்லி அழைக்கிறீர்களே என்றாள். அதற்கு மாமா எனக்கு எப்பவுமே இவள் அழகி தான் சொன்னார்.

    நான் சாப்பிட்டு முடித்ததும் சக்தி இருக்கும் அறைக்கு சென்றேன், அங்கே அவள் வரைந்த ஓவியங்கள் இருந்தன அதை எடுத்து பார்த்து கொண்டிருந்தேன்.. அப்போது சக்தி உள்ளே வந்தாள். அவள் என்னை பார்த்து " ஏய் என்னுடைய ஓவியங்கள் எடுத்து என்னடி பண்ற ? கேட்டு கொண்டே வந்து பிடுங்கினான்". "இந்த ஓவியங்கள் எல்லாம் நீ வரைந்ததா மாமா(சக்தி) , நான் கூட நீ கடையில் வாங்கிட்டு வந்தியோன்னு நினைச்சிட்டேன் என்றேன் சொல்லி சிரிக்க..உன்னை...என்று சொல்லி பற்களை கடித்து கொண்டு என் கழுத்தை பிடித்து சுவற்றில் சாய்த்தால் சக்தி "அய்யோ என்ன விடுடி என்று கத்தினேன் ..சக்தி என் வாயை பொத்தி என்னை பார்க்க, நான் பயத்தில் இருந்தேன், என் அருகில் வந்த சக்தி என்னுடைய கண்களை இமைக்காமல் பார்த்து கொண்டே இருந்தாள் , நான் என் கண்களை மூடினேன் , அவள் என் அருகில் வர அவளுடைய சூடான மூச்சுக்காற்று என் முகத்தில் பட்டது, பிறகு என்னை விட்டு அமைதியாக அறையை வெளியே சென்றாள்.

  • #614

    Samantha (Wednesday, 03 November 2021 02:58)

    கருப்பி...2
    சக்தியின் மூச்சு காற்று என் முகத்தில் பட்டதும் ஏதோ சொல்ல முடியாத உணர்வு எனக்குள் பற்றி கொண்டது ..அது காதல் உணர்வா அல்லது வேறு ஏதாவது என்று சொல்ல முடியவில்லை ஆனால் இந்த உணர்வு நன்றாக இருந்தது. அப்போது அழகி என்று அத்தை என்னை அழைக்க , நான் ஏதும் கேட்காதது போல் நின்றேன் , அப்போது ஏய் கருப்பி என சக்தி என்னை அழைக்க நான் வேகமாக அவளிடம் ஓடினேன். அத்தை சக்தியிடம் உன்னிடம் எத்தனை முறை சொல்வது இவளை கருப்பி என கூப்பிட வேண்டாம் , என்னை பார்த்து இனிமேல் கருப்பி என கூப்பிட்டால் இவளிடம் பேசாதே என்றார் நானும் சரி என்று சொன்னேன். பிறகு அத்தை என்னிடம் சரி வாடி கடைக்கு போய்ட்டு வரலாம் என்று சொன்னார் . நாங்கள் கடைக்கு சென்று வீட்டிற்க்கு வந்து கொண்டிருக்கும் போது வழியில் ஒரு சிறுவன் ஒரு சிறுமிக்கு சைக்கள் ஓட்ட கற்று கொடுத்து கொண்டு இருந்தான் இதை பார்த்த அத்தை என்னிடம் இப்படித்தான் உனக்கும் சக்தி சைக்கள் ஒட்ட கற்று கொடுத்தாள் என்று சொன்னார். நானும் அவர்களை பார்த்து சிரித்து கொண்டே நடந்து வந்தேன்.

    நாங்கள் இருவரும் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தோம். சக்தி வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்தாள் எங்களை பார்த்ததும் உங்களுக்காக தான் காத்து கொண்டிருந்தேன் ..சரி அப்பா எங்கே கேட்டு கொண்டே அவள் புறப்படுவதாக சொன்னாள். சக்தி சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறாள். அந்த நேரம் மாமாவும் , என்னுடைய அம்மாவும் வந்தனர் , சக்தி அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டு புறப்பட தயாராக , அம்மா அவளிடம் ஒரு நிமிடம் என சொல்லி அறைக்குள் சென்றாள். நாங்கள் இருவரும் எப்பொழுதும் போல இருவரும் சண்டை போட்டு கொண்டிருக்கும் போது சக்தி என்னிடம் " இனிமேல் பாருடி நான் வேலைக்கு சென்ற பிறகு அங்க ஒரு பையனை பார்த்து நண்பராக ஆக்கி கொண்டு அதன் பிறகு அவனோட மட்டும் தான் பேசுவேன் ..உன்னோடு பேச போவதில்லை என்று சொன்னாள் அதை கேட்டதும் எனக்கு பயங்கர கோபம் வந்தது.
    " நீ பேசலன்னு யாரும் அழல ..நீ யார்கிட்ட பேசினா எனக்கென்ன இனிமேல் என்கிட்ட பேசாதே என சொல்லிவிட்டு அம்மாவிடம் சென்றேன். அதன் பிறகு சக்தி வேலைக்கு சென்று விட்டாள் , நாங்களும் எங்கள் வீட்டிற்க்கு வந்து விட்டோம். அதன் பிறகு பேசவேயில்லை. அதன் பின் ஒவ்வொரு முறையும் அவள் வீட்டிற்க்கு செல்லும் போதும் , அம்மா அவளிடம் போனில் பேசும் போதும் அவளிடம் பேச வேண்டும் என்று தவித்தேன் ஆனால் அவளாக வந்து பேசும் வரை தானும் பேச கூடாது என ஈகோ வந்து தடுத்தது. நாளுக்கு நாள் அவளை பற்றி அதிகமாக நினைக்க ஆரம்பித்தேன். நான் இப்போது கல்லூரி படித்து கொண்டு இருக்கிறேன் இதுதான் எனக்கு கடைசி வருடம் , எனக்கும் தேர்வு நெருங்கி கொண்டு வருகிறது படிக்காமல் அவள் நினைவால் இருந்தேன். ஒருநாள் சக்தி எனக்கு போன் செய்து " தேர்வு நன்றாக எழுது என வாழ்த்துக்கள் சொல்ல எனக்கு அப்படியே வானத்தில் மிதந்தது போல இருந்தது ,ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன்.நான் எனக்குள் இருந்த ஏக்கங்களை பற்றி சொன்னேன். சக்தியிடம் என் காதலை பற்றி சொல்லிவிடலாம் என்று நினைத்தேன் ஆனால் அதை அவள் முகம் பார்த்து நேரில் தான் சொல்ல வேண்டும் அப்போது அவள் முகத்தின் மாற்றங்களை பார்க்க வேண்டும் என நினைத்தேன். என்னோட கடைசி தேர்வு முடித்து விட்டு வீட்டிற்க்கு வரும் போது நாளையில் இருந்து விடுமுறை அதனால் அத்தை வீட்டிற்க்கு செல்லலாம் , எப்படியாவது இந்த முறை அவளிடம் சொல்ல வேண்டும் என நினைத்து கொண்டே வரும் போது , சக்தி எனக்கு போன் செய்து உன்னுடைய வீட்டில் தான் இருக்கிறேன் சீக்கிரம் வா உன்னை பார்த்து நான் கிளம்புகிறேன் என்று சொன்னதும் , அவள் சென்று விடுவாளோ என்ற எண்ணம் மட்டும் நினைவில் இருந்தது மழை வந்தது கூட தெரியாமல் நடந்து சென்றேன்.

  • #615

    Suraj (Wednesday, 03 November 2021 22:32)

    Happy Deepavali everyone..

  • #616

    Bhanu (Thursday, 04 November 2021 11:09)

    Sahaa

    Please continue the Bhavana and complete. I love your stories as i told you many times in the past . But most of them unfortunately stop midway .. Please give us the pleasure of reading your works completely

  • #617

    Sahaa (Friday, 05 November 2021 12:26)

    Thank u bhanu, actually ennoda stories ean middle la stop aaguthuna, ennoda stories ah padikkarangala ne enakku theriya maatenguthu, padichavanga, ungala mathiri commends panna thaan enakku theriyum. Comments vantha thaan oru story writter kkum energy varum but athu inga kidaikkarathilla. That's y I stopped last 3 stories in middle stage.

  • #618

    Malarvizhi (Friday, 05 November 2021 12:36)

    Hi sahaa I always telling this don't stop in between and start new one...waiting for ur sundari story...msg panalum reply pana mata...

  • #619

    Anitha (Saturday, 06 November 2021 04:39)

    Sahaa storie super.supa storie complete pannunga aduthu aduthu Enna nadanthathu.pavana storie complete pannunga

  • #620

    Bhanu (Saturday, 06 November 2021 06:28)

    Sahaa lot of folks read your story. I am still waiting to see your Sabaa finished. have read all your stories. In fact I dont want you to finish any story but to continue for ever. That is how much I like your style. I love stories where it is a boy with reluctance feminized and ends up with a husband or boyfriend and keep struggling between her old and new life yet romances/struggles with her new husband like most of your stories.

  • #621

    Raji (Saturday, 06 November 2021 10:04)

    I don't know tamil,please help me ,any technical to translate tha stories in english&hindi

  • #622

    Kavitha (Saturday, 06 November 2021 12:14)

    Sahaa pls continue u r stories.
    Realy u r stories are very nice a...
    Pls continue...
    Many fans are waiting for u r stories...

  • #623

    Kavitha (Sunday, 07 November 2021 11:44)

    Vinu akila pls continue u r storie...

  • #624

    Devi (Monday, 08 November 2021 02:40)

    Sahaa,
    A lot of us like your stories.
    Please continue to write. Please complete all the old stories like Nithya, Swapnasundari,Nayanthara,
    before you take up new stories.

  • #625

    Bhanu (Monday, 08 November 2021 08:50)

    Sahaa

    here you go a lot of Fans like me. No excuse to wait now :-)

  • #626

    Sahaa (Monday, 08 November 2021 20:30)

    Bhanu, kavitha, devi, anitha, malarvizhi all friendss soo thank you for ur likes.. neenga kettathukkagave nan antha bending stories laam eluthuren. But anyway, yaara irunthalum stories eluthumbothu avangalukku likes and comments kudukka maranthidathinga athuthaan avangala story elutha vaikkum. Thank you frnds...

  • #627

    Bhanu (Tuesday, 09 November 2021 10:52)

    Sahaa honey.. Point well taken. Wher do you want us to comment? We will post comments. I can email you if youlike :-)

  • #628

    Suresh (Tuesday, 09 November 2021 20:59)

    Hi friends how r u

  • #629

    மஞ்சுலதா (Friday, 12 November 2021 04:31)

    சகோதரிகளே,
    தயவு செய்து தமிழில் பெண்மை ததும்பும் கதைகள் எழுதுங்களேன், படித்து ரசித்திட ஆவலாக உள்ளேன்

  • #630

    Kavitha (Tuesday, 16 November 2021 05:15)

    Vinu akila, sahaa, Samantha, suguna eallarum Debavali leve mudunju in varalaya. Sekeram vanga unga stories kaga inga neriya par waiting la irukoom...

  • #631

    Bb (Wednesday, 17 November 2021 08:17)

    Visit, Anjali crossdressing stories

  • #632

    Kavitha (Friday, 19 November 2021 04:59)

    Tamil stories a...
    Tamil stories ulla site or link iruntha anupuga friends...

  • #633

    Sneha (Sunday, 21 November 2021 11:51)

    Sahaa யாரு கதை எழுதினாலும் அவங்க கதைகளைசக்கு லைக்ஸ் கொடுக்க மறக்காதீங்கள்னு எழுதி இருக்கீங்க ரொம்ப அருமையான நியாயமான அட்வைஸ்.. ஆனா இங்க இருக்க மண்டூகங்களுக்கு நீங்க எப்பவும் கதை எழுதி கிட்டே இருக்கனும் அதுங்க அதை படிச்சு கிட்டே இருப்பாங்க. ஒரு லைக் கொடுக்காதுங்களே . அதையே நீங்க எழுதறது நிறுத்திடுங்களேன்.. ஐயோ ஓடிவாங்க கதை எழுதி ஓடிவாங்க கதை எழுதுங்கன்னு மூக்கால கண்ணீர் விடுங்க. இதுங்களை நம்பி இங்க யாரும் கதை எழுதிட போறீங்க காஞ்சி போயிடுவீங்க. இந்த கசமாளங்கள நம்பி.

  • #634

    Sahaa (Monday, 22 November 2021 09:19)

    Sneha நீ சொல்வது உண்மை. இதையே தான் நான் பொறுமையாக சொன்னேன். நீ கொஞ்சம் கோபமாக சொன்னாய். நாம் எழுதும் இந்த transgender கதைகள் வேறு எங்குமே கிடைக்காது என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள் என்று புரியவில்லை. இதுபோன்ற கதைகள் புத்தகத்தில் வர பல காலம் ஆகலாம். ஆதலால், இதுபோன்ற கதை ஆசிரியர்களை நம்மளை போன்ற பெண் உள்ளம் கொண்டவர்களே முழு ஆதரவளிக்க வேண்டும். அப்போதுதான் அது பல கதை ஆசிரியர்களை உருவாக்கும். நன்றி..

  • #635

    Kavitha (Tuesday, 23 November 2021 03:36)

    என் அருமை தோழிகளுக்கு வணக்கம்.
    இந்த page ல் கதை எழுதும் அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல...
    தொடர்ந்து உங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  • #636

    Malarvizhi (Tuesday, 23 November 2021 04:48)

    Saha un stories la en favourite pls continue pannu

  • #637

    Sahaa (Tuesday, 23 November 2021 10:48)

    Hi friends enakku oru help. chennai la cross dressing parlar ethavathu irukka. I need address goto one day session. If anyone know pls give me the address

  • #638

    Bhanu (Wednesday, 24 November 2021 05:13)

    Sahaa

    Unfortunately I donot live in India. So I do not know of any. Some one else may know. You possibly read many of my messages. There are many people who like your writing. So donot be discouraged

  • #639

    Sahaa (Wednesday, 24 November 2021 07:33)

    Hi Bhanu, don't worry kudiya seekiram unga ellarukkum pidikkara maathiri story update panren

  • #640

    x (Thursday, 25 November 2021 04:18)

    lalitha cd parlour 9841317312 whatsup

  • #641

    சமந்தா (Friday, 26 November 2021 10:15)

    தங்கைக்காக..1

    நான் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன் , அப்போது , நிர்மலா நிர்மலா என்று எனது பக்கத்து வீட்டை சேர்ந்த அண்ணன் ஓடி வந்தார் என்ன என்று கேட்டேன். உன் தங்கையை பிரவசித்திற்க்காக மருத்துவ மனையில் சேர்த்து உள்ளார்கள் . உன்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக உன் பாட்டி வெளியே இருக்கிறார் உடனே வா, என்றனர். நான் ஓடினேன். நாங்கள் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். என் தங்கையை ஸ்டெச்சரில் அழைத்து சென்று பிரசவ வார்டில் அட்மிட் செய்தனர். எனக்கு திக் திக் என இருந்தது ...நான் வெளியே நின்று கொண்டு இருந்தேன் என்னுடன் என் பாட்டியும் , தங்கையின்மாமியாரும் இருந்தார்கள். நீண்ட நேரம் ஆகியும் தங்கைக்கு பிரசவம் வலி வரவில்லை அதனால் நான் பாட்டியையும் ,அவர்களையும் வீட்டிற்க்கு அனுப்பி விட்டு இங்கேயே இருந்தேன். நான் அவள் அருகில் உட்காந்தேன் என் தங்கை என் கையை பிடித்து கொண்டு பயமாக இருக்கிறது என்றாள். நான் அவளிடம் தைரியமாக இரு ஒன்றும் ஆகாது என்றேன். அவள் என்னை பார்த்து " என் குழந்தை உங்களை மாமா என்று கூப்பிடுமா அல்லது பெரியம்மா என கூப்பிடுமா " என்று கேட்டாள். நான் அவளை பார்த்து " நான் உனக்கு அண்ணனாக இருக்க வேண்டுமா அல்லது அக்கவாக இருக்க வேண்டுமா " என்றேன் . அதற்கு என் தங்கை எனக்கு அக்காதான் வேணும் அண்ணன் வேண்டாம் என்று சொன்னாள், நான் சிரித்து கொண்டே அப்போ குழந்தை என்னை பெரியம்மா " என்று அழைக்கட்டும் என்றேன். இதை கேட்ட பிறகு அவள் சிரித்தாள் பிறகு நானும் சிரித்தேன் , நாங்கள் இருவரும் சேர்ந்து சிரிக்க , அப்போது தங்கை என்னை பார்த்து " எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நீங்கள் எனக்காக மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிர்கள் , உங்களுடைய இந்த நிலைமைக்கு நான் தான் காரணம் என்னை மன்னித்து விடுங்கள் " என்று சொல்லி அழுதாள். நான் அவள் கையை பிடித்து என் உலகமே நீதான் , நீ சிரித்தாள் சிரிப்பேன் நீ அழுதாள் நானும் அழுவேன் என்றேன் , உனக்காக எதையும் செய்வேன் என்றேன் அவள் அழுது கொண்டே என்னை கட்டி அணைத்தாள். பிறகு அவளை தூங்க வைத்து விட்டு, நான் பாத்ரூம் சென்று முகம் கழுவும் போது கண்ணாடியில் என்னை பார்த்தேன். புடவை அணிந்து கொண்டு தலையில் பூ , நெற்றியில் பொட்டு , கழுத்தில் செயின் , கையில் வளையல்கள், காலில் கொலுசு அப்படியே பெண் போலவே இருந்தேன். பிறகு புடவை முந்தானையில் முகத்தை துடைத்து கொண்டு தங்கையின் அருகில் உட்கார்ந்து என் வாழ்வின் பின்னால் சென்றேன்.

  • #642

    Priyanka (Friday, 26 November 2021 11:48)

    Superb start samantha please continue your story

  • #643

    சமந்தா (Friday, 26 November 2021 12:00)

    தங்கைக்காக...2

    எனது பெயர் நிர்மல் , நான் 5ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன், நான் ஒரு துணி கம்பெனியில் தையல் வேலை வருகின்றேன், என்னுடன் ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர், இதில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். நான் 20000 சம்பளம் வாங்குகின்றேன். நான் இந்த கம்பெனியில் தையல் வேலை மட்டும் அல்ல காலையில் சீக்கிரம் வந்து ஆஃபீஸ் சுத்தம் செய்யும் வேலையையும் செய்வேன் அதனால் எனக்கு அதிக சம்பளம் . எங்களது வீட்டில் நான் எனது தங்கை கல்யாணி , மற்றும் பாட்டி உள்ளனர், எனது அப்பா எங்களின் சிறிய வயதில் இறந்து விட்டார். என் அம்மாவும் கல்யாணி பிறக்கும் போது இறந்து விட்டார். என்னுடைய பெற்றோர் ஊரை விட்டு ஓடி வந்து காதல் திருமணம் செய்து கொண்டனர். அதனால் எங்களுக்கு சொந்தம் யாருமில்லை. பாட்டி மட்டும் எங்களுடன் வந்து விட்டார். என் பாட்டி கஷ்டபட்டு வீட்டு வேலை செய்து, பூ கட்டி விற்று எங்களை காப்பாற்றினார் ஆனல் படிக்க வைக்க முடியவில்லை அதனால் நானும் வேலைக்கு சென்று தங்கையை படிக்க வைக்க நினைத்தேன். நான் சிறு வயதில் இருந்தே வீட்டு வேலைகள் செய்ய கற்று கொண்டேன், பிறகு பாட்டியுடன் வீட்டு வேலைக்கு செல்வது , பூ கட்டி விற்பது அது மட்டும் இல்லாமல் தையல் கலை கற்று கொண்டேன். எனக்கு தங்கையை படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை. என் தங்கை பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றால் அதே போல் , பன்னிரெண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் வாங்கினாள். தங்கைக்கு டாக்டர் ஆக வேண்டுமென்று ஆசை , ஆனால் என்னால் படிக்க வைக்க முடியவில்லை அப்போது தான் அவள் என்னிடம் நான் நர்சிங் படிக்கிறேன் பிறகு நான் வேலைக்கு சென்ற பிறகு படித்து கொள்கிறேன் என்றாள். நானும் சரி என்று சொல்லிவிட்டேன் ஆனால் நர்சிங் படிக்க வைக்க பணமில்லை, பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அப்போதுதான் பக்கத்துக்கு வீட்டு அக்கா ராணி அவள் வேலை செய்யும் கம்பெனியில் என்னையும் சேர்த்து விட்டார். தங்கையை படிக்க வைப்பதை பார்த்து ஊரில் உள்ளவர்கள் அடிக்கடி என்னிடம் " வீட்டில புருஷனுக்கு சமச்சி போட்டுட்டு, குழந்த குட்டி பெக்க போற பொட்ட புள்ளகளுக்கு படிப்பு எதுக்கு," என்று என்னை திட்டுவார்கள், நான் அதை கண்டு கொள்வதில்லை. எனக்கு நல்ல டிரஸ் இல்லை என்றாலும் , ஆனால் தங்கைக்கு அவ்வப்போது புது டிரஸ் எடுத்து தருவேன். அவள் வேண்டாம் என்றாலும் நீ படிக்கிற புள்ள, நாளு இடம் போற புள்ள உனக்கு நல்ல டிரஸ் இருந்தாதான் நல்லா இருக்கும் என்று கொடுப்பேன்.

    ஒருநாள் கல்யாணி என்னிடம் அண்ணா நான் படிக்க நீங்கள் படும் கஷ்டத்தை என்னால் பார்க்க முடியாது அதனால் நான் படிக்க வில்லை என்றாள். நான் அவளை கோவிலுக்கு அழைத்து சென்று " நான் அவளிடம் நீ நன்றாக படித்து கல்லூரி முடித்த பிறகு தான் மொட்டை அடிப்பேன் அதுவரை முடி வெட்ட மாட்டேன் " என்றேன். பிறகு ஒருவழியாக கல்யாணியை கல்லூரியில் சேர்த்து விட்டேன். ஆறு மாதம் ஆனது என்னுடைய முடி தோள் பட்டை வரை வந்தது. ஞாயிற்று கிழமை கல்யாணிக்கு விடுமுறை அன்றுதான் நாங்கள் இருவரும் சேர்ந்து இருப்போம் அன்று காலை அவள் எனக்கு தலை வாரி விட்டாள். பின்னர் நானும் அவளும் சமையல் செய்து சாப்பிட்டோம். மதியம் வெளியே தண்ணி வந்ததால் நானும் அவளும் தண்ணீர் பிடிக்க போனோம். தண்ணி பிடித்தவுடன் அவளால் இடுப்பில் குடத்தை வைத்து தூக்க முடிய வில்லை. பின்னர் நான் சென்று அவள் இடுப்பில் குடத்தை வைத்தேன் அவளால் முடியாமல் மெதுவாக நடந்து சென்றாள். நான் குடத்தை எடுத்து என் தலையில் ஒன்று மற்றும் இடுப்பில் என வைத்து கொண்டு வீட்டிற்க்கு செல்லும் போது , என் அருகில் கார் வந்து நின்றது, நான் பயந்து விட்டேன் காரை பார்த்தேன் ஓரு பெண் காரில் இருந்து கீழே இறங்கினால் , அவள் ஆண்கள் அணியும் pant , shirt அணிந்து கொண்டு இருந்தாள். அவள் கையை தட்டி " ஏய் பெண்ணே இங்க வா ...இந்த adress தெரியுமா என கேட்டு கையில் ஒரு பேப்பரை கொடுத்தால் , எனக்கு கோவம் வந்தது அதனால் அவளுக்கு தவறான வழியை சொல்லி விட்டு வீட்டிற்க்கு வந்தேன். பின்னர் வீட்டுக்கு வந்து நான் டிவியில் சமையல் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தேன். பிறகு மதியம் சாப்பிட்டு தூங்கி விட்டோம். சாங்காலம் மணி 5.00 ஆனது இருவரும் எழுந்தோம். நான் வெளியில் சென்று பார்த்தேன் அந்த பெண் எதிர் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்தாள். அவள் என்னை முறைத்து கொண்டே இருந்தாள். நான் அவளை பார்த்து கொண்டே வீட்டிற்குள் வந்து விட்டேன். அப்போது எதிர் வீட்டில் இருந்து ஒரு ஆண்ட்டி கையில் இனிப்புடன் எங்கள் வீட்டிற்க்கு வந்தார், உள்ளே வந்ததும் எங்களிடம் அவரை அறிமுக படுத்தி கொண்டார். அவர் பெயர் சுபா மற்றும் அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் . மகன் பெயர் சிவா , மகள் பெயர் சக்தி என்றார்...

  • #644

    Kavitha (Friday, 26 November 2021 12:10)

    Welcome back Samantha. Pls continue the story.
    I am u r fan.

  • #645

    Priyanka (Friday, 26 November 2021 12:13)

    கதை ரொம்ப நல்ல போகுது தொடர்ந்து எழுதுங்க சமந்தா

  • #646

    Anu (Saturday, 27 November 2021 20:26)

    Super samantha

  • #647

    Amutha (Sunday, 28 November 2021 05:52)

    Samantha, excellent super start

  • #648

    சமந்தா (Sunday, 28 November 2021 11:15)

    தங்கைக்காக...3

    மறுநாள் காலை நான் தூங்கி எழுந்து வாசலில் கோலம் போட சென்றேன் , சக்தியின் அம்மா சுபா கோலம் போட்டு கொண்டு இருந்தார். என்னை பார்த்து நிர்மல் நீ என்ன செய்கிறாய் கேட்க, நான் கோலம் போட வந்தேன் என்று சொன்னேன். அதற்க்கு சிரித்தாள், பிறகு என்னிடம் உனக்கு கோலம் போட தெரியுமா என்று கேட்டார். நான் அவரை பார்த்து கோலம் , மட்டும் அல்ல எங்கள் வீட்டில் எல்லாம் வேலைகளை நான்தான் செய்வேன் , என் தங்கை இரவு படிக்கிறாள் அவளை காலையில் எழுப்ப எனக்கு விருப்பம் இல்லை அதுமட்டுமில்லாமல் அவளை இந்த வேலைகளை செய்ய விடமாட்டேன் என்று சொன்னேன். சுபா ஆண்ட்டி என்னிடம் உன் தங்கை ரொம்ப லக்கி , உனக்கு வர போகிற மனைவியும் லக்கித்தான் என்று சொன்னார். நான் கோலம் போட்டு விட்டு , குளித்து விட்டு பிறகு சமைத்து விட்டு அதன் பிறகு கம்பெனிக்கு புறப்பட்டேன். நான் கம்பெனிக்கு செல்லும் போது சக்தி வெளியே நின்று கொண்டு பல் தேய்த்து கொண்டிருந்தாள். நான் நேராக கம்பெனிக்கு சென்றேன். ..வழக்கம் போல வேலை செய்து கொண்டிருக்கும் போது ராணி அக்கா என்னிடம் இன்றைக்கு நம்முடைய கம்பெனிக்கு புதிய மானேஜர் வருகிறார் என்றார். நான் அப்படியா என கேட்கும் போதே சக்தி உள்ளே நடந்து வந்தாள். அப்போதுதான் தெரிந்தது அவள் தான் அந்த புதிய மானேஜர் என்று. சக்தி எங்களிடம் பேசிவிட்டு அவள் அறைக்கு சென்றாள். கொஞ்ச நேரத்துக்கு பிறகு அவள் என்னை அழைத்தாள், நானும் உள்ளே சென்றேன். சக்தி என்னை முறைத்து கொண்டு அன்னைக்கு நீ வேண்டுமென்றே தவறாந வழியை சொன்னாய் அல்லவா ..அதற்கு இப்போது என சொல்லும் போதே, நான் அவளை பார்த்து " நான் இந்த கம்பெனியில் சேர்ந்த பின்னர்தான் எனது வீட்டில் எனது தங்கை, பாட்டி ஆகியோர் நல்ல சாப்பாடு சாப்பிடுகின்றனர், நல்ல துணி உடுத்துகின்றனர. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்றேன். அவளும் என்னை கொஞ்ச நேரம் பார்த்து எச்சரித்து அனுப்பினாள். அன்று மாலை நானும் சுபா ஆண்ட்டியும் பேசி கொண்டு இருந்தோம் , சக்தி டீவி பார்த்து கொண்டு இருந்தாள். நான் எங்களுடைய கதையை சொன்னேன், ஆண்ட்டி அவர்களுடைய வாழ்க்கையை பற்றி சொன்னார். எனக்கு அவளுடைய கதையை கேட்ட பிறகு சக்தியின் மீது மரியாதை கூடியது ஏனென்றால் ஒரு பெண் தைரியமாக வேலைக்கு சென்று குடுபம்த்தை காபாற்றுகிறாள்.

    விடுமுறை நாளன்று சக்தி கல்யாணியிடம் இந்த ஊரை சுற்றி காட்ட சொன்னால், கல்யாணி என்னையும் அழைத்தாள். நான் வரவில்லை என்று சொல்ல அப்போது சக்தி பரவாயில்லை அவரையும் வர சொல் என்றாள். நாங்கள் மூவரும் கிளம்பினோம். நாங்கள் ஊரை சுற்றி பாரர்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வரும் போது , சில பையன்கள் எங்களை பார்த்து " ஏய் நிர்மலா நில்லுடி மாமா கூப்பிடறல்ல காதில் விழாவில்லையா என்று சொல்ல , கல்யாணி அவர்களை திட்டினாள் அதில் ஒருவன் கல்யாணி நீ இல்லடி உங்க அக்கா நிர்மலா வதான் கூப்பிட்டோம் என சொன்னான். நான் கல்யாணி கையை பிடித்து கொண்டு சண்டை வேண்டாம் வீட்டிற்க்கு செல்லலாம் என்றேன். அவர்கள் என்னை கிண்டல் பண்ணி கொண்டே இருந்தனர். நான் கல்யாணியை அழைத்து கொண்டு வீட்டிற்க்கு வந்தேன்.
    சக்தி : கல்யாணி ஆமா நிர்மலா யாரு? கல்யாணி : அது வந்து
    சக்தி : சொல்லுடி யாரு அது
    கல்யாணி : அது வேறு யாருமில்லை ..என் அண்ணனை தான் நிர்மலா என்று அழைக்கிறார்கள்
    சக்தி : நிஜமாவா
    கல்யாணி : ஆமாம்
    சக்தி : நிர்மலா பேர் நல்லா தான் இருக்கு
    கல்யாணி : என் அண்ணனை கிண்டல் பண்றதா இருந்தா என்கிட்ட பேசாதே என சொன்னாள்.

    பிறகு சக்தி இல்ல பேர் நல்லா இருக்கு என்றுதான் சொன்னேன். உங்க அண்ணனை சொல்லவில்லை என்றாள். பிறகு சக்தி தங்கையிடம் எங்களை பற்றி சொல்ல சொன்னாள். கல்யாணி சக்தியிடம் முழு கதையை சொன்னாள்.

  • #649

    சமந்தா (Sunday, 28 November 2021 13:27)

    தங்கைக்காக...4
    சக்தி எங்களிடம் நன்றாக பேசினால், எங்களுக்கு அவளை பிடித்து விட்டது. நான் அவளுடன் பழகிய கொஞ்ச நாட்களில் அவளை பற்றி கொஞ்சம் புரிந்து கொண்டேன்.
    சக்தி அன்பானவள், கருணை உள்ளம் கொண்டவள் ஆனால் கோவகாரி அது மட்டுமில்லாமல் அவளுக்கு எல்லாமே வேலைகளும் சரியாக நடக்க வேண்டும், கப்பெனியில் சேர்ந்த கொஞ்ச நாளில் நிறைய விதிமுறைகளை கொண்டு வந்தால் , வேலை செய்யும் நேரத்தை அதிகம்மகினால் அதனால் வேலை செய்யும் சில ஆண்கள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். எங்களுக்கு அந்த மாதிரி விதி முறைகளை எதுவும் இல்லை , நாங்கள் செய்வது துணி தைப்பது அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை.

    கம்பெனியில் போராட்டம் அதிகமாகியது , ஒருநாள் என்னையும் வேலை செய்ய விடாமல் அவர்களுடன் உட்கார வைத்தனர் , என்னிடம் ஒரு பலகையை கொடுத்தனர் அதில் சக்தியை பற்றி தவறாக எழுதி இருந்தது. அன்று போராட்டத்தில் சக்தியை பற்றி மட்டும் அல்ல அவளுக்கு ஆதரவு தரும் நபர்களை கூட தவறாக பேசினார்கள். நான் கூட்டத்தில் இருப்போதை பார்த்த சக்தி , எண்ணையை அழைத்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறாயாய் என்று திட்டினாள். பிறகு ராணி அக்கா சக்தியிடம் நிர்மல் அந்த மாதிரி பையன் கிடையாது , அவர்கள் இவனை இழுத்து சென்றார்கள் என்று சொன்னார். பிறகு சக்தி என்னை பார்த்து பெண்களை பற்றி தவறாக பேசியதால் உனக்கு தண்டனை உண்டு என சொன்னாள்.
    சக்தியை திறம்பட செயல் பட்டு போராட்டத்தை நிறுத்தினால்.
    ஆறு மாதங்கள் ஓடின, எனக்கு தலை முடி நடு முதுகு வரை வளர்ந்து விட்டது. ஒருநாள் சக்தி என்னிடம் " அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு சரில்லாமல் போகிறது , அதனால் வீட்டில் வேலை செய்ய ஆள் வேண்டும் உனக்கு விருப்பம் இருந்தால் என் வீட்டில் வேலை செயகிறாயா ?. எனக்கு சமைக்க தெரியாது , துணி துவைக்க தெரியாது அந்த வேலைகளை நீங்கள் செய்தால் சம்பளமாக 7000 தருகிறேன் என்றால், பிறகு அந்த 7000 கல்யாணி படிப்பிற்கு உதவியாக இருக்கும் என்றாள். எனக்கும் நல்ல ஐடியாவாக இருந்தது. நானும் சரி என்று சொன்னேன்.
    மறுநாள் காலையில் எழுந்து இரு வீட்டில் வேலை செய்து விட்டு , பிறகு கம்பெனிக்கு சென்றேன். சக்தி வீட்டில் இருவரும் பெண்கள் என்பதால் அவர்களின் துணியை துவைக்க முதலில் கொஞ்சம் கூச்சமாக இருந்தது, பிறகு பழகி பிட்டது. சக்தியிடம் பெண்கள் அணியும் துணியை விட pant shirt தான் அதிகமாக இருந்தது. அவர்களுடைய ப்ரா உள்பட எல்லாவற்றையும் நான் துவைப்பேன்.
    நான் வேலை செய்து கொண்டிருக்கும் போது என்னுடைய முடி முகத்தில் விழுந்து கொண்டே இருந்தது, இதை பார்த்த ஆண்ட்டி ஒரு ஹேர்பின் கொண்டு முடியை கோதி விட்டாள். எனக்கு சுபா ஆண்ட்டி நல்ல நெருக்கம் வந்தது.
    கப்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சக்தி தையல் துறையில் உள்ள அனைவரையும் ஒன்று கூட சொன்னால், பிறகு எங்களிடம் இனிமேல் இந்த கம்பெனியில் வேலை செய்ய வேண்டும் என்றால் கம்பெனி கொடுக்கும் சீருடை தான் அணிய வேண்டும் அதுவும் சுடிதார் அல்லது புடவைத்தான் அணிய வேண்டும் என்று சொன்னால். நான் சக்தியிடம் நான் எப்படி பெண்கள் உடை அணிவேன் என்று கேட்க, சக்தி என்னிடம் நான் எதுவும் செய்ய முடியாது , வேண்டுமென்றால் சீனியர் மானேஜர் அல்லது முதலாலியை பார்த்து பேசி கொள் இல்லை என்றால் வேலை விட்டு நின்று விடு என்று சொன்னாள்.

  • #650

    சமந்தா (Sunday, 28 November 2021 13:28)

    தங்கைக்காக...5
    நான் நேராக சீனியர் மானேஜர் பார்க்க சென்றேன் ,அவரிடம் இதை பற்றி கேட்டேன் , அதற்கு அவர் கம்பெனி வேலை செய்யுற எல்லாருமே பெண்களா இருந்தா ஒரு ஈடுபாட்டோட ஒரு உள்ளுனர்வோட வேலை செய்வாங்கன்னு முதலாளி நம்புகிறார். அதனால நம்ம கம்பெனியில 70 ஆண்கள் மற்றும் 30 சதவீதம் பெண்கள் உள்ளனர். அதனால் அந்த கம்பெனியை விற்று விட்டு , துணி தைக்கும் துறையை மட்டும் நடத்தலாம் என சொன்னார். தையல் வேலை செய்பவர்கள் மற்றும் இதர துறையில் பெண்கள் இருக்கிறார்கள் அவர்களை வேலைக்கு சேர்த்த் கொண்டு ஆண்களை வேலை விட்டு அனுப்ப சொன்னதாக சொன்னார். அதனால் தயவு செய்து ஆண்கள் எல்லாம் தங்கள் வேலைய ரிசைன் பன்னிட்டு வேற வேலைக்கு ட்ரைய் பன்னுங்க, சொல்லிப்விட்டோம் என்றார். அவர் என்னை பார்த்து உங்களுக்கு இதை விட பெரிய நல்ல கம்பெனி கண்டிப்பா கிடைக்கும். தயவு செய்து மன்னிக்கனும், எனக்கு இதவிட வேற வழி தெரியல, கம்பெனி ஒரு பாலிஸி எடுத்துன்னா கண்டிப்பா அத நீங்க ஏத்துதான் ஆகனும், உங்கள நாங்க சும்மா விடல உங்க எல்லாத்துக்கும் பிடித்தம் செய்யப்பட்ட பணம் போக எக்ஸ்ட்ரா ஒரு வருட சம்பளம் நஷ்ட ஈடா தர நிர்வாகம் முடிவு செய்திருக்கு. இது பத்தலன்னா இத விட கூடுதலா கூட நிர்வாகம்
    தர தயாரா இருக்கு என மள மள வென்று பேசி முடித்தார். இதைக்கேட்டவுடன் எனக்கு கண்ணீர் வர ஆரம்பித்தது. பின்னர் இந்த ஒரு வாரம் டைம் இருப்பதாகவும் அதற்க்குள் கணக்கு வழக்குகளை முடித்து விட்டு செல்ல கூறினார்.
    எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை , சத்தம் போட்டு அழுதேன், பிறகு அவர் காலில் விழுந்து வேலை விட்டு அனுப்பி விட்டால் என் தங்கை படிப்பு நின்று விடும் என்றேன் , அவர் என்னிடம் உன்னை பற்றி முதலாளியிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றார்.
    மாலை வீட்டிற்க்கு வந்து நடந்ததை எனது பாட்டி , தங்கையிடம் கூறி அழுதேன். பாட்டி கண்ணீர் விட்டு , நான் எப்படி இந்த இரண்டு பிள்ளைகளையும் கல்யாணம் கட்டி கொடுத்து கரை சேர்ப்பேன் என்று எனது பாட்டி புலம்ப ஆரம்பித்தார். அன்று இரவு நான் சாப்பிட கூட இல்லை. கல்யாணி என்னை திட்டி விட்டு எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டாள் , அதன் பிறகு படுத்து விட்டோம்.
    மறுநாள் நான் அவரின் பதிலுக்கு காத்து கொண்டு இருந்தேன். சில மணி நேரதிற்கு பிறகு சீனியர் மானேஜர் மற்றும் சக்தி இருவரும் என்னை அழைத்தார்கள் . நான் உள்ளே சென்றேன் அப்போது அவர் என்னிடம் " முதலாளி உங்களுக்கு வேலை கொடுக்க சொல்லிவிட்டார் ஆனால் அதற்கு சில கண்டிசன்களுக்கு ஒத்துழைத்தால் பணியில் சேர்த்து கொள்வதாக கூறியதாகவும் கூறினார்கள். என்ன கண்டிசன் என்று கேட்டேன் அதற்க்கு அவர் தயங்கி, தயங்கி சொல்ல , நான் அத எப்படி சொல்றதுன்னி தெரியல, சொல்லவும் தயக்கமா இருக்கு, நம்ம சூழ்நிலை சொல்லாமலும் இருக்க முடியல, என்ன சொல்லுங்க மானேஜர் sir, அதற்க்குள் சக்தி பளிச்சென்று வேற ஒன்னும் இல்ல நிர்மல் நீ வேலைக்கு வரும் போது மற்ற பெண்கள் மாதிரி சுடிதார் அல்லது சேலை கட்டிகிட்டு பொம்பள மாதிரி வருவதாக இருந்தா உன்ன வேலைக்கு சேர்க்க சொன்னார். எனக்கு கோபம் பளிச்சென்று வந்தது. என்னது நான் பொம்பள மாதிரி சேலை கட்டனுமா, என்னால் சேலை எல்லாம் கட்டமுடியாது. என்ன என்ன நெனச்சி கிட்டு இருக்கீங்க, என்ன பாத்தா உங்களுக்கு பொட்டச்சி மாதிரி தெரியுதா? என்று கேட்டேன். அதற்க்கு சக்தி இங்க பாரு நிர்மல் உன்னை யாரும் கட்டாயப்படுதவில்லை , உனக்கு வேலை வேண்டுமென்றால் சேலை அணிந்து கொள் இல்லையென்றால் விடு என்று சொன்னாள் ஆனால் ஒன்று உன் தங்கையின் நிலைமையை நினைத்து முடிவு எடு என்று சொன்னாள்.
    நான் சக்தியை தனியாக அழைத்து இந்த பொம்பள மாதிரி அசிங்கமாக புடவை அணிய மாட்டேன், எனக்கு அசிங்கமாக இருக்கும் என்றேன். சக்தி கோவமாக என்ன நிர்மல் ஒரே அடியா பொட்டச்சி, பெட்டச்சின்னு ரொம்ப எளக்காரமா பேசிகிட்டி இருக்க, பொம்பளன்னா ஓன்னும் குறைஞ்ச பொறப்பு இல்ல, உன்ன வயித்துல பத்து மாதம் சுமந்து பெத்து வளத்த உங்க அம்மாவும் ஒரு பொம்பள தான், இப்பவும் உனக்கு பிடிச்சது ஒரு பொன்னுதான் அவள் தான் கல்யாணி அவளுக்காக தான் உன்னை இதை செய்ய சொல்கிறேன். இந்த உலகத்தில பொம்பளங்கிறவ ஆண்களை விட எந்த விதத்திலும் குறைஞ்சவ இல்ல, ஆம்பளைங்க செய்யிற எல்லா வேலையையும் இப்ப பொம்பளைங்க செய்றாங்க, தெரிஞ்சிக்க. இப்படி எல்லா வகையிலும் ஆண்களுக்கு சமமான, அதவிட உயர்வான, பொம்பளைங்க உடுத்துற சேலை ஒன்னும் குறைஞ்ச இழிவான டிரஸ் இல்ல, அது ரெம்ப ரெம்ப உயர்வான டிரஸ், உங்கள மாதிரி ஆண்களை சொல்லி குற்றம் இல்ல இத நீங்க இழிவா நினைக்கிறதுக்கு காரணமே, எங்கள மாதிரி பெம்பளைங்க தான், தங்களோட பொம்பள பிள்ளைங்க பேண்ட் டீ சர்ட், பர்முடாஸ்ன்னு போட்டுட்டு போனா ரசிக்கிறாங்க, சும்மா உடுத்தும்மான்னு என்கிரேஜ் பன்றாங்க, ஆனா அதேதன்னோட ஓரு ஆம்பள சேலை கட்டிட்டு போனா அசிங்கமா நினைக்கிறாங்க தேவை இல்லாம ஏதாவது பேசுறாங்க இது எல்லாம் மாறனும், எல்லாத்தையும் சமமா நினைக்கனும். இதுக்கு மேல பெம்பளங்களை பற்றி ஒரு வார்த்தை பேசினா நாங்க மனுசியா இருக்க மாட்டோம் பாத்துக்க, நீ சொல்றத பாத்தா சேலையை கட்டுற பொம்பளைங்க நாங்க எல்லாம் ரெம்பம்ப இழிவானபிறவிங்களா ன்னு சொல்லி முடித்தாள். நான் செய்வது அறியாமல் திகைத்து நின்றேன்.
    இங்க பாரு நிர்மல் திரும்பவும் சொல்ற உனக்கு இந்த வேலை வேண்டும் என்றால் புடவை அணிந்து கொண்டு வா இல்லையென்றால் நின்று விடு என்றாள். இதை எனக்காக இல்லை என்றாலும் தங்கைக்காக புடவை அணிய முடிவுஎடுத்தேன். பிறகு நான் அவர்களிடம் சரி என்று சொல்லி, அவர்களிடம் நான் வீட்டில் இருந்து இங்கு வந்து புடவை அணிந்து கொள்கிறேன் என்றேன் அவர்களும் சரி என்று சொன்னார்கள். நான் சக்தியிடம் இதை பற்றி கல்யாணிடம் எதுவும் சொல்லாதே என கேட்டு கொண்டேன்.

  • #651

    சமந்தா (Sunday, 28 November 2021 13:30)

    தங்கைக்காக...6
    சக்தி என்னிடம் இரண்டு புடவைகளை கொடுத்து இதுதான் உன்னுடைய புடவை, உனக்கு ஏற்ப ஜாக்கெட் தைத்து கொள் என்றாள். பிறகு ராணி அக்காவிடம் இதை பற்றி சொன்னேன், அவள் என்னை கட்டி பிடித்து உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது என்று சொன்னாள்.

    நான் தங்கை மேலையும், பாட்டி மேலையும் அளவு கடந்த பாசம் வச்சி இருக்கிறேன், என்னவோ தெரியல என்னால நான் சேலை கட்டுறத கனவுல கூட நெனைச்சி பாக்க முடியல, இத ஏத்துக்க என் மனசு துளி கூட சம்மதிக்க மாட்டேன்கிறது. உடனே ராணி அக்கா என்னிடம் பயப்படாத, ரொம்ப யோசிக்காத நான் இருக்கேன் என தைரியம் கொடுத்தால்.
    ராணி அக்கா எனக்கு புடவை அணிய கற்று கொடுத்தால், நானே தனியாக புடவை அணிகின்ற அளவுக்கு பயிற்சி செய்தேன். பிறகு என்னுடைய கம்பெனி புடவை ஜாக்கெட் அணிந்து கொண்டு பயிற்சி செய்தேன். எனக்கு இப்போது பழகி விட்டது. ராணி அக்கா என்னுடைய தாடியை எடுக்க சொன்னால், இப்போது பார்பத்திற்கு பெண்ணாக தெரிவேன் இதுவே போதும் என்று அக்காவிடம் சொன்னேன்.
    உடனே ராணி அக்கா அதுக்குள்ள எப்படி தான் சேலை கட்ட கற்றுக்கொண்டாய், சேலை கட்டுவது சுலபம் ஆனால் உன்னுடைய நடை உடை , பாவனை எல்லாம் மாத்திகிட்டு முழு பொம்பளையா கம்பெனிக்கு வர வேண்டும் , நிர்மல் சுடிதார்னா கூட போட்டா போட்ட இடத்தில நிக்கும் அத உடுத்துட்டு போக அதிகமா ரிஸ்க் இல்ல, சேலை கட்டுறது ரொம்ப சிரமமான வேலை முதல்ல சேலைய முழுசும் அழகா கட்ட படிக்கிறதே பெரிய கஷ்டம் அதுல வேற அத கட்டிகிட்டு நடமாடுறது அத விட பெரிய கஷ்டம், சேலை மார்புல ஒழுங்கா நிக்காது, அத அப்பப்ப சரி பன்னி விடனும், சேலை கால்ல தெத்தும் அத லாவகமா கொசுவத்தை துக்கி பிடிச்சி கிட்டு ஸடைலா நடக்கனும், படிக்கட்டுகளில் ஏறும் போது ஸ்டெப் எடுத்து வைக்கும் போது உள்பாவடை கால்ல தட்டும், அந்த பாவடைய ரொம்ப துக்காமலும், கால் ரொம்ப வெளிய தெரியாமலும் அட்ஜஸ் பன்னி போதுமான அளவு பாவடைய தூக்கி கிட்டு பஸ்ல ஏறனும், ரொம்ப சீரியஸா வேலை செய்துகிட்டு இருக்கும் போது இடுப்பு தெரியும் அத அப்பப்ப அட்ஜஸ் பன்னனும், கொஞ்சம் கடினமா வேலை செய்யும் போது சேலைய தூக்கி சொருகி கிட்டு வேலை செய்ய பழகனும், அதுக்கு எல்லாம் மேல ஒன்னுக்கு, ரெண்டுக்கும் போகும் போது கக்கூஸ்ல உள்ள தண்ணீ எதுவும் சேலையில படாம லாவகமா போயிட்டு வர்றதுக்கு பழகனும், இதெல்லாம் கொஞ்சம் நாள்ல கத்துக்க முடியாது, இன்னும் 10 நாட்கள் விடுமுறை கேட்டு பயிற்சி செய் என்றாள். இன்னொரு விஷயம் பிரா போடுற இடம், உள் பாவடை கட்டுற இடம் எல்லாம் அப்பப்ப சொரிச்சலும், எரிச்சலும் எடுக்கும் அத எல்லாம் தாங்கனும், இத எல்லாம் நீ எப்படி தாக்கு பிடிக்க போறானோ தெரியல என்று சொன்னார். அதற்க்கு நாம் அதுக்கு எல்லாம் நீங்க கவலை படாதீங்கக்கா, இந்த பொம்பளைங்க சமாச்சாரத்தை எல்லாம் என்னி பத்தே நாள்ல கற்று கொள்கிறேன் என்றேன். ராணி அக்கா சிரித்து கொண்டே சரிடி நிர்மலா என , சீக்கிரம் கற்று கொண்டால் நல்ல விஷயம் என்றாள்.

  • #652

    Priyanka (Sunday, 28 November 2021 20:53)

    Samantha story romba romba nalla irukku continue pannunga

  • #653

    Amutha (Sunday, 28 November 2021 23:05)

    Samantha, super aa irukku unga story

  • #654

    Xxx (Sunday, 28 November 2021 23:29)

    Super story

  • #655

    Vasantha (Monday, 29 November 2021 02:14)

    Samantha your story very super pls continue pa

  • #656

    Sathya (Monday, 29 November 2021 04:14)

    Samantha story super.... waiting for next part, and vinu akila, sahaa, unga story um eathir parthu kathuirukan....
    pls continue pa

  • #657

    Anandhi (Monday, 29 November 2021 06:50)

    Beautiful story samantha pls continue fast eagerly waiting

  • #658

    Kavitha (Monday, 29 November 2021 12:02)

    Practical a super a poguthu story super,
    Romba nal kathutu iruntha eangalauku nega than koodai mali mari story poturukega pathila neruthiratega pls,
    Iupadiku
    Next part a eathir parthu kathurekum rasigan....

  • #659

    சமந்தா (Monday, 29 November 2021 18:31)

    தங்கைக்காக...7

    மறுநாள் கல்யாணி கல்லூரி சென்றவுடன் ,நான் ராணி  அக்கா வீட்டிற்க்கு போனேன்,என்னடா நிர்மல் என்னாச்சு, காலையிலே அக்கா வீட்டிற்க்கு வந்துட்ட , அக்கா கிண்டல் பண்ணாதிங்க என்றேன். ராணி அக்கா என்னிடம் நிர்மல் பெண்ணாக ஆகனும்னு , முதலில் பெண்கள் அணியும் உடை, நகை மற்றும் பேசும் விதம் மேலும் அழகு படுத்த  தேவையான பொருள்கள் இதைல்லாம் தெரிஞ்சிகொனும், அப்பதான் இந்த அக்கா  இல்லாத  போதும் உனக்கு அது தேவைப்படும் என்றாள். நானும் சரிங்க அக்கா  என்று  வெட்கப்பட்டு தலை  குனிந்தேன் ,அட  வெட்கபட்டால் நீ  நடிகை  சமந்தா  மாதிரி  இருக்கிறாய் என்று சொன்னாள். பிறகு அக்கா என்னிடம்  வயசுக்கு  வந்த  பெண்கள்  அனைவருக்கும்  தேவைப்படும்  முக்கியமான  ஒன்னு ,உனக்கும்  சேர்த்து  தான்  என்று ,என்னையும்  சொன்னதால் புரியாமல் நின்றேன். என்னது  அக்கா  என்றேன் . ராணி அக்கா அது வேற எதுவும் இல்ல ப்ரா தான். நான் முடியவே முடியாது என்றேன். ஆனால் அக்கா விடுவதாக இல்லை,  ஒரு சிவப்பு கலர் 34b சைஸ்  bra எடுத்து  போடா  சொன்னால் ,என்னால்  முடிய  வில்லை  கைகளால்  பின்  புறம்  hook போடா  கஷ்டப்பட்டேன் ,அதை  பார்த்த  அக்கா முதலில்  கஷ்டமாதான்  இருக்கும்   பழக   பழக சரி  ஆகிடும்  என்று  சொல்லி ஹூக் போட்டு விட்டாள். அக்கா   இறுக்கமாக இருக்குது. கொஞ்சம் அப்படி தான் இருக்கும் என்று சொல்லி  என்றேன் , இரண்டு பக்கமும் சிறிய துணியை வைத்தால், பிறகு என்னடா இந்த  size போதுமா இல்ல  இதை  விட  பெருசா  வேணுமா  என்றால்    அக்கா  போங்க  அக்கா  என்று  சிணுங்கினேன் . பிறகு ஜாக்கெட் போட்டு புடவை அணிந்தேன். எனக்கு  அவளவு  டிரஸ்  போட்டதும்  லைட்டாக வேர்க்க செய்தது . அக்கா என்னை  பார்த்து  புது பொண்ண , முதல  சுற்றி  போடணும் என்றால் ,அப்போது  என்  மார்ப்பு சிறிது  விலகியது, அக்கா சொல்லி கொடுத்தது போல செய்தேன். உடனே தற்செயலாக , என்  வலது கையை  எடுத்து  என்  மார்பை  சரி  செய்தேன் ,இதை  பார்த்த  அக்கா சிரித்தாள்.
    பிறகு அக்கா எண்னிடம் " நிர்மல் நாளையில் இருந்து நீயும் புடவை அணிந்து கொண்டு வேலைக்கு வர வேண்டும் ..நீ புடவை கட்டி கொண்டு வேலைக்கு வந்தால் சிலர் உன்னை கிண்டல் பண்ணுவார்கள் அதை எல்லாம் கண்டு கொள்ளாதே ..உன்னுடைய லட்சியம் கல்யாணியை படிக்க வைப்பது அதனால் என்ன நடந்தாலும் சகித்து கொள்ள வேண்டும் " அறிவுரை சொன்னாள். நானும் சரி என்று தலை அசைத்தேன்.
    அடுத்த நாள் நான் புடவை அணிந்து கொண்டு கம்பெனிக்கு சென்றேன். சக்தியும் , சீனியர் மானேஜர் இருவரும் என்னை பார்த்து சிரித்தனர், பிறகு என்னை அழைத்து கொண்டு மற்ற பெண்களிடம் என்னை அறிமுகம் செய்தார்கள். சக்தி என்னிடம் இனிமேல் உன் பெயர் நிர்மலா , ஏதாவது உதவி தேவை பட்டால் என்னை கேளு என்று சொல்லி விட்டு சென்றாள். எல்லோரும் என்னை வியப்புடன் பார்க்க அதில் சில பெண்கள் என் தைரியத்தை பாராட்டினார்கள் சில பெண்கள் என்னை கிண்டல் செய்தார்கள்.
    நான் வேலையை பார்த்து கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து எனக்கு வயிறு வலிக்க ஆரம்பித்தது. நான் என்ன செய்வது என்று திக்கு முக்காடினேன். அப்பொழுது சக்தியை அழைத்தேன், அவளிடம் வயிறு வலிப்பதை பற்றி கூறினேன். என்னை ரெஸ்ட்ரூம் போ என்றால். நான் எந்த ரெஸ்ட்ரூம் போவது - லேடீஸ் அல்லது gents ரெஸ்ட்ரூம்மா என்று யோசிச்சேன். அப்போது சக்தி என்னச்சு நிர்மல் லேடீஸ் ரெஸ்ட்ரூம் போய்ட்டு வா என்றாள். நானும் சென்றேன் என் நேரம் யாரும் இல்லை நான் தப்பித்துவிட்டேன். பின்னர் ஆடைகளை சரிசெய்து வந்து அடைந்தேன். அந்த ஒரு நாள் பொழுது கழிய எனக்கு நரகம் போல் இருந்தது. பின்னர் என் வேலை நேரம் முடிந்தது. நான் என்னுடைய உடைகளை மாற்றி கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றேன்.

  • #660

    சமந்தா (Monday, 29 November 2021 18:32)

    தங்கைக்காக...8
    எனக்கு ரொம்ப பயமாக இருந்தது நான் பெண்கள் போல புடவை அணிகிறேன் என்று கல்யாணிக்கு தெரிந்தால் என்ன சொல்வாள் என்று. ம்மறுநாள் வழக்கம் போல சக்தி வீட்டில் வேலை முடித்து விட்டு கம்பெனிக்கு சென்று அங்கு உடை மாற்றி கொண்டு வேலை செய்தேன். கொஞ்ச நாட்கள் நன்றாக சென்றது அவ்வப்போது சிலர் கிண்டல் பண்ணினார்கள். ஒருநாள் சக்தி என்னை அழைத்து இரண்டு நாட்கள் நான் வெளியூர் செல்கிறேன் அதனால் நீயும் இரண்டு நாட்கள் வீட்டு வேலைக்கு வராதே என்றாள், நானும் சரி என்று சொன்னேன். அன்று மாலை சக்தி எங்கள் வீட்டிற்க்கு வந்தாள்.
    சக்தி : கல்யாணி வேலை ஏதாவது இருக்கா ?
    கல்யாணி : இல்ல சொல்லு சக்தி
    சக்தி : ஷாப்பிங் போய்ட்டு வரலாமா ?
    கல்யாணி : ம்ம் ..ஓகே ..என்ன ஷாப்பிங் பண்ண போகிறாய்
    சக்தி : நாளைக்கு அன்னையர் தினம் அதனால் அம்மாவுக்கு பரிசு கொடுக்க நினைத்தேன் அதனால் ஒரு புடவையும் , நகையையும் வாங்கிட்டு வரலாம்
    கல்யாணி : சரி போகலாம் ..
    சக்தி : கல்யாணி நீ உங்கள் அம்மாவுக்கு பரிசு கொடுத்திருக்கிறாயா ?
    கல்யாணி : நான் பார்த்தது கூட கிடையாது... எனக்கு அப்பா , அம்மா எல்லாமே என் அண்ணன் நிர்மல் தான் என சொன்னாள்.
    நான் : இதை பற்றி கேட்டதும் கல்யாணிக்கு கண்கள் கலங்கின ஏனென்றால் பிறந்ததில் இருந்து அவள் எங்கள் அம்மாவை பார்க்க வில்லை.
    கல்யாணி : அண்ணா நான் ஷொப்பிங் போய்ட்டு வருகிறேன்
    நான் : ஒரு நிமிடம் கல்யாணி ...நான் அவளை உள்ளே அழைத்து சென்று பணம் கொடுத்து வேண்டியதை வாங்கி கொள் என்றேன்.
    கல்யாணி : எனக்கு வேண்டாம் அண்ணா
    நான் : சரி ..நீ அம்மாவிற்கு என்ன பரிசு கொடுக்க நினைக்கிறாயோ அதை வாங்கிட்டு வா என்று சொல்லி அனுப்பினேன்.


    அவர்கள் இருவரும் ஷாப்பிங் போய்ட்டு வந்தனர். கல்யாணி அம்மாவிற்கு ஒரு பிங்க் கலர் புடவை matching வளையல் என வாங்கிட்டு வந்தாள். அதை அம்மாவின் புகைப்படம் முன்னாடி வைத்தேன். சக்தியும் அவளது அம்மாவும் கிளம்பி சென்றார்கள். மறுநாள் அன்னையர் தினம் அதனால் நானும் விடுமுறை எடுத்து கொண்டு வீட்டில் இருந்தேன். என் தங்கைக்கு surprise கொடுக்க நினைத்தேன். கல்யாணி கல்லூரிக்கு சென்றதும், நான் அந்த புடவை எடுத்து என்னுடைய அளவிற்கு ஜாக்கெட் தைக்க கொடுத்தேன். பிறகு அழகு நிலையம் சென்று facial, pedicure மற்றும் hair removal செய்தேன். பிறகு ear piercing பண்ணினேன். என்னுடைய உடம்பில் இருந்து முடியை எடுத்த பிறகு பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தது. முடி இல்லாமால் இருப்பது நன்றாக தான் இருந்தது. பிறகு நகங்களுக்கு வண்ணம் தீட்டி கொண்டு , காதில் சிறிய கம்மல் போட்டு விட்டார்கள். நான் வீட்டிற்க்கு வந்தேன், என் பாட்டியிடம் இந்த surprice பற்றி சொன்னேன் அவரும் ஏதும் சொல்லாமல் உதவி செய்கிறேன் என்றாள். நான் புடவை கட்ட தெரியாது போல் நடித்தேன், பாட்டி எனக்கு கல்யாணி வாங்கிட்டு வந்த பிங்க் கலர் புடவையை கட்டி விட்டு, தலை சீவி அதிள் பூ வைத்தால், பிறகு அம்மாவின் நகைகள் எனக்கு போட்டு விட்டாள். கைகளில் வளையல்கள், காலில் கொலுசு, நெற்றியில் பொட்டு வைத்து பிறகு கொஞ்சம் பவுடர் போட்டு விட்டு கண்ணாடி முன்பு நிற்க வைத்தார், நான் பார்ப்பதற்கு அப்படியே பெண் போல இருந்தேன். பாட்டி அழுது கொண்டே அப்படியே நீ உங்க அம்மாவை போல அழகாக இருக்கிறாய என்று சொல்லி கட்டி அணைத்தாள்.
    .

  • #661

    Amutha (Monday, 29 November 2021 19:05)

    Samantha , excellent super ... please write more about long hair and flowers

  • #662

    Anu (Monday, 29 November 2021 19:14)

    Story super samantha, I love you so much

  • #663

    Priyanka (Monday, 29 November 2021 21:48)

    Samantha story romba romba super ah irukku plz write long hair and flowers

  • #664

    Vasantha (Tuesday, 30 November 2021 07:36)

    Samantha your story very super pls continue pa

  • #665

    சமந்தா (Tuesday, 30 November 2021 09:31)

    தங்கைக்காக ...9
    கல்யாணி வீட்டிற்க்கு வரும் நேரம் , பாட்டி என்னை கல்யாணி அறையிள் இருக்க சொன்னால் , புடவையில் என்னை பார்த்தாள் கல்யாணி என்ன சொல்வாலோ என்று பயத்தில் என் மனம் துடித்து கொண்டு இருந்தது. கல்யாணி வீட்டிற்குள் வந்து விட்டால், அவள் அறைக்குள் நுழைந்தால் நான் திரும்பி நின்று கொண்டிருத்தேன்,
    கல்யாணி : ஹலோ ..யார் நீங்கள் என் அறையில் என்ன செய்கிறீர்கள்
    நான் : அமைதியாக இருந்தேன்
    கல்யாணி : பாட்டி இங்க வாங்க.. இவங்க யாரு, எதற்கு என் அறையில் உட்கார சொன்னீர்கள்
    பாட்டி : முன்னாடி சென்று பார்
    கல்யாணி என் முன்னாடி வந்து பார்த்தால் , என்னை பார்த்ததும் அவளுக்கு ஒரே அதிர்ச்சி , என்னை புடவையில் பார்த்ததும் அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அவளுக்கு கோபம் வந்தது. கல்யாணி பேசாமல் நின்றாள், என்னாச்சு என்று கேட்டேன், கல்யாணி கோபமாக இருந்தால் பிறகு அவள் என்னை பார்த்து " ஏற்கனவே ஊரில் உன்னை எல்லோரும் என்னுடைய அக்கா என்று சொல்லி கிண்டல் செய்கிறார்கள் , இதில் நீ அவர்கள் சொல்வது போல புடவை அணிந்து கொண்டு நிற்கிறாய் இது அவர்களுக்கு தெரிந்தால் என்னை பயங்கமாக கிண்டல் பண்ணுவார்கள், உன்னை பார்க்க எனக்கு அசிங்கமாக இருக்கிறது என்று சொன்னாள் ", இதை கேட்டதும் எனக்கு அழுகை வந்து விட்டது அழுது கொண்டே கீழே உட்கார்ந்தேன். பாட்டி கல்யாணியை சமாதானம் செய்ய முயற்சி செய்தால் ஆனால் அவள் கேட்கவில்லை . பிறகு கல்யாணிடம் நேற்று சக்தியிடம் அம்மாவை பார்த்தது இல்லை என்று சொல்லி அழுதாய் அல்லவா, அதனை பார்த்த உன் அண்ணனால் அதை தாங்கி கொள்ளவில்லை .நான் அவனிடம் அடிக்கடி " உன் அம்மா இறக்கவில்லை உன்னுடைய உருவில் இன்னும் வாழுந்து கொண்டிருக்கிறாள், நீ பெண்ணாக பிறந்திருந்தால் அச்சு அசல் உங்க அம்மா மாதிரி தான் இருப்பாய் " என்று சொள்வேன். இன்று அன்னையர் தினம் இன்று ஒருநாள் அவன் உனக்கு அம்மாவாக இருக்க ஆசை பட்டான் அதனால் நீயும் அம்மாவை பார்த்தது போல் இருக்கும் என அவன் இப்படி செய்தான் என்று சொன்னாள்.


    கொஞ்ச நேரத்துக்கு பிறகு கல்யாணி அறைக்கு வந்து அருகில் வந்தாள். பாட்டியும் எங்கள் அருகில் உட்கார்ந்து கல்யாணி நீ இதுவரை உன் அம்மா எப்படி இருப்பார் என அடிக்கடி கேட்பாய் , உங்கள் அம்மா உங்கள் அண்ணனை போல தான் இருப்பாள். நிர்மல் புடவை கட்டியதும் எனக்கு உன் அம்மா நியாபகம் வந்து விட்டது அப்படியே அச்சு அசல் உன் அம்மாவை போலவே இருக்கிறான் என்று சொன்னார். கல்யாணி என் தோளில் கை வைத்தால், நான் அமைதியாக இருந்தேன். பிறகு கல்யாணி என்னிடம் ஏற்கனவே ஊரில் உன்னை கிண்டல் செய்கிறார்கள் இது பற்றி தெரிந்தால் இன்னும் கிண்டல் பண்ணுவார்கள் என்ற பயத்தில் கத்தினேன் என்று சொன்னாள், நான் அமைதியாக இருந்தேன் அதற்க்கு பிறகு என்னிடம் பேசமாட்டீர்களாக அம்மா , நான் அப்படி பேசியது தவறுதான் என்று சொன்னால், நான் என் கண்களை துடைத்து கொண்டு அவளை பார்த்து உன்னிடம் பேசாமல் என்னால் இருக்க முடியாது என்றேன். பிறகு அவளை பார்த்து நீ அம்மாவை பார்த்தது இல்லை அதனால் இந்த அன்னையர் தினத்திற்கு உனக்கு surpirse கொடுக்கலாம் என நினைத்தேன் ஆனால் இது வேறு விதமாக முடிந்து விட்டது என்றேன். நான் அவளிடம் புடவையில் எப்படி இருக்கிறேன் என்றேன். கல்யாணி புடவையில் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் அம்மா என்று சொன்னாள். மறுபடியும் அவள் அம்மா என்று அழைத்ததும் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது, ஏனன்றால் இதுவரை கல்யாணி யாரையும் அம்மா என்று அழைத்தது கிடையாது. நான் அழுவதை பார்த்து அவளும் கண் கலங்கி கொண்டு என்னை கட்டி அணைத்தாள். பிறகு கல்யாணியும் பிங்க் கலர் புடவை அணிந்து கொண்டு வந்து என் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால், அன்று முழுவதும் நாங்கள் அம்மா ,மகள் போல தான் இருந்தோம். நாங்கள் தூங்க செல்வதற்கு முன் கல்யாணி என்னை பார்த்து இனிமேல் இப்படி செய்யாதிர்கள் , உங்களை பற்றி மற்றவர்கள் தவறாக பேசினால் என்னை தாங்கி கொள்ள முடியாது என்று சொன்னால், நானும் இனி அப்படி செய்ய மாட்டேன் என சொன்னேன், பிறகு அவள் என் கன்னத்தில் , நெற்றியில் முத்தம் கொடுத்தாள். நான் மகிழ்ச்சியுடன் தூங்க சென்றேன்

  • #666

    சமந்தா (Tuesday, 30 November 2021 10:07)

    தங்கைக்காக...10
    மறுநாள் நான் காலை எழுந்து வேலைகலை முடித்து விட்டு கம்பெனிக்கு புறப்பட்டு செல்லும் போது, கல்யாணி என்னை அழைத்து இனி இந்த மாதிரி செய்யாதிர்கள் , உங்களை யாராவது ஏதாவது சொன்னால் என்னால் தாங்கி கொள்ள முடியாது என்று சொன்னாள். நானும் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று சொன்னேன். பிறகு நான் கம்பெனிக்கு புறப்பட்டு சென்றேன். வழக்கம் போல புடவை அணிந்து கொண்டு வேலை செய்தேன்.
    ஒருநாள் சீனியர் மானேஜர் சக்தியை அழைத்து வெளியில் சென்று வரவேண்டும் , அதனால் கூட வருகிறீர்களா என்று கேட்டார். சக்தி நான் வரவில்லை வேண்டும் என்றால் நிர்மலாவை அழைத்து செல்லுங்கள் என்று சொல்ல அதை கேட்டதும் எனக்கு பயமாக இருந்தது. பிறகு அவர் எண்னிடம் வெளியில் காத்து கொண்டு இருக்கிறேன் என்றார். நான் அவரிடம் வரவில்லை என்று சொன்னேன் அவர் விடுவதாக இல்லை , வந்தே ஆகணும் என்று சொன்னார்.

    நான் சக்தியிடம் "நீயும் வா" என்றேன். அதற்கு அவள் "எனக்கு கொஞ்சம் வேலை இருக்குடி நீ போய்ட்டு வா " என்றால். நான் யோசித்து கொண்டிருந்தேன். அவள் என்னிடம், "அவருடன் போ டி" என்றால். வேற வழி இல்லாமல் அவருடன் சென்றேன். அப்பொழுது கம்பெனியில் வேலை பார்க்கும் அனைவரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர். நானும் அவரும் கம்பெனிவிட்டு கிளம்பினோம். அப்போது போகும் வழியில் அவர் (கிரண்) "வாங்க நிர்மலா ஒரு கப் காபி குடிப்போம்" என்றார். நான் எனக்கு வேண்டாம் என்றேன். அவர் அதற்கு "சும்மா வாங்க" என்று Cafe Coffee Day அழைத்து சென்றார். அங்கு எனக்கும் அவருக்கும் ஒரு COFFEE ஆர்டர் செய்தார். அவர் என்னோடு சிறுது நேரம் வேலையை பற்றியும் , உடை அணிவதை பற்றி கேட்டு கொண்டிருந்தார். நானும் அவற்றைப் பற்றி கூறினேன். என் தங்கை கல்யாணி யாரோ ஒரு பையனுடன் coffee குடிக்க வந்தால் அவள் என்னை பார்பதற்கு முன் சென்று விடு வேண்டும் என்று மறைந்து நின்றேன். பின்னர் நானும் அவரும் காபி குடித்து கிளம்பினோம். அவருடன் செல்லும் போது என்னை அறியாமல் பேசும் போதும் என்னுள் இருந்த பெண்மையை சிறிது உணர்ந்தேன். கிரண் நேராக ஒரு வீட்டிற்க்கு சென்றார். நான் அவரிடம் இது யார் வீடு என்றேன், அதற்கு கிரண் இது தான் நாம் பார்க்க வந்த client இருக்கிறார் என்று சொன்னார். நாங்கள் இருவரும் உள்ளே சென்றோம், திடிரென்று அவர் கையை என் இடுப்பில் வைத்தார். நான் அவரிடம் அழுகாத குறையாக கெஞ்சினேன். அவர் என்னிடம்,"நீ ஒரு ஆம்பள பொட்ட பிள்ள மாறி அழுகிற" என்றால். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ஆனால் நான் அவரை தடுத்து நிறுத்த தள்ளிவிட்டேன். அவர் கோவத்தில் என்னை அடிக்க, நான் அப்படியே கீழே விழுந்து மயக்கம் அடைந்தேன். அவர் என்னை தண்ணீர் தெளித்து மயக்கத்தில் இருந்து எழுப்பி விட்டார். எனக்கு சிறிது நேரம் காய்ச்சல் அதிகமாக அடிக்க ஆரம்பித்தது. நான் என் ஆடையை சரி செய்து கொண்டு பேசாமல் வெளியே சென்றேன். கிரண் ஓடி வந்து என் முன் நின்று இங்கு நடந்ததை யாரிடம் சொல்ல வேண்டாம் என கெஞ்சினார், நானும் சரி என்று சொல்லி விட்டு அங்கிருந்து வீட்டுக்கு சென்றேன். இந்த சம்பவத்துக்கு பிறகு அவர் என்னை நன்றாக நடத்தினார். எனக்கும் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. வேலையில் எந்த பிரச்சனை இன்றி சென்று கொண்டிருந்தது.
    ஒருநாள் இரவு கல்யாணி என்னிடம் வந்து , அண்ணா உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றாள்.
    நான் : சொல்லு கல்யாணி
    கல்யாணி : அது வந்து ..என அமதியாக நிற்க
    நான் : எதுவாக இருந்தாலும் சொல்லு கல்யாணி
    கல்யாணி : அண்ணா அதை எப்படி ஆரபிக்கிறது என்று தெரியவில்லை
    நான் : சரி சொல்லு அந்த பையன் பெயர் என்ன , என்ன செய்கிறான்.
    கல்யாணி : அதெப்படி உங்களுக்கு தெரியும்
    நான் : எனக்கு எப்படியோ தெரியும் ..நீ சொல்லு என்னாச்சு
    கல்யாணி : அந்த பையன் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என கேட்டான்
    நான் : அதற்கு நீ என்ன சொன்ன கல்யாணி
    கல்யாணி : என் அண்ணாவிற்கு பிடித்தால் நான் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்வேன் என்று சொன்னேன்
    நான் : உனக்கு அவனை பிடிக்குமா ?
    கல்யாணி : ம்ம் ..பிடிக்கும் அண்ணா
    நான் : உனக்கு பிடித்தால் எனக்கும் பிடிக்கும் ..உன் ஆசையை நிறைவேற்ற தான் நான் வாழுந்து கொண்டிருக்கிறேன்
    கல்யாணி ; ரொம்ப நன்றி அண்ணா
    பிறகு அவள் என்னை கட்டி அணைத்து நன்றி சொன்னாள்.

  • #667

    Priyanka (Tuesday, 30 November 2021 20:37)

    Samantha romba arumaiya irukku continue pannunga

  • #668

    Amutha (Tuesday, 30 November 2021 20:48)

    Samantha , your story is excellent. Please continue

  • #669

    Vasantha (Wednesday, 01 December 2021 01:39)

    Samantha your story very super pls continue pa

  • #670

    சமந்தா (Wednesday, 01 December 2021 11:24)

    தங்கைக்காக..11
    நான் தங்கையிடம் உன் காதலனை அழைத்து கொண்டு வா, நான் அவரிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றேன், அவளும் சரி என்று சொன்னாள். நான் சக்தி வீட்டுக்கு புறப்பட்டு சென்றேன். சக்தி வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போது வீட்டிற்கு சக்தியுடன் இன்னொரு பெண்ணும் வந்தாள்.அவள் சக்தியை விட உயரம்.ஆறடியில் ஒரு அழகு தேவதை.ஜீன்ஸ் பேன்ட்,உயர் ரக நைலான் டி.சர்ட்.அணிந்து இருந்தாள். ஒற்றை ஜடை போட்டிருந்தாள். என்னிடம் அவளை அறிமுகபடுத்தினால். hey ! நிர்மல் ,இவ என் பிரண்டு பிரியா !ஸ்டேட் லெவல் கபடி சாம்பியன். அரசாங்க வேலையில் ஆபீசர் ஆ இருக்கா. பிரியா ! இவரு என்னோட நண்பன் நிர்மல் , நான் வேலை செய்யும் இடத்தில் தான் வேலை செய்கிறார் , வீட்டைவிட்டு வெளில வரவே மாட்டார். எங்கம்மாவும் இவரும் நல்ல நெருங்கிய நண்பர்கள் என்றாள் சக்தி .ஹல்லோ! நிர்மல் !என்று என் கையை பிடித்து குலுக்கினாள் பிரியா.அப்போதுதான் பார்த்தேன் நான் அவளின் காதுவரை தான் உயரமாய் யிருந்தேன். நான் நாணி கோணி அவள் கையை குலுக்கினேன். என்ன நிர்மல் !பொம்பள மாதிரி நெளியரீங்க என்று பிரியா சிரித்தாள்.அப்படியெல்லாம் இல்லீங்க மேடம் என்றேன். உங்க கை,ரொம்ப மிருதுவாக இருக்கு நிர்மல் .எச்சைஸ் எல்லாம் பண்ண மாட்டீங்களா என்றாள் பிரியா . அதெல்லாம் எனக்கு பிடிக்காதுங்க மேடம் என்றேன். நிர்மல் நல்லா சமையல் பண்ணுவார்.அப்புறம் வீட்டு வேலைல எக்ஸ்பர்ட் என்றாள் சக்தி .வாவ்!ஐ  லைக் யு நிர்மல் .நல்லா கலரா இருக்கறீங்க!சாப்ட் நேச்சர்.உங்க பேஸ்ல அந்த சின்ன மெல்லிசு மீசைய மட்டும் எடுத்துட்டுடீன்கன்னா அசல் நீங்க பொம்பளதான்.நேச்ச்சராவே உங்க புருவம் மெல்லிசா அழகா வளைஞ்சி இருக்கு.உங்களுக்கு சின்ன மூக்கு,சின்ன உதடு,சின்ன பேஸ்.என்றாள் பிரியா .எனக்கு ஒரு மாதிரி அசிங்கமாக இருந்தது .மேடம் ! நான் வரேன் என்று ஓட பார்த்தேன்.  இருங்க நிர்மல் ! வேலைக்கு போயி ஒண்ணும் பண்ண போறதில்லை. பிரியா,பெரிய ஆபீசர்.அவங்களுக்கு மரியாதை தந்து,பேசுறதை கேளு என்றாள் சக்தி. நிர்மல்! நீங்க மட்டும் பொம்பளையா இருந்தா ,நிச்சயமா உங்களை மேரேஜ் பண்ணிப்பேன்.இன்பாக்ட்,நான் சேரி கட்டுறதே இல்லை.எப்பவும் பேன்ட்,சர்ட் தான் போடுவேன்.நைட்டு கூட ஜென்ட்ஸ் நைட் கவுன் தான் போடுவேன்.பட், நிர்மல்!எனக்கு புடவை கட்டுறவர்களை ரொம்ப பிடிக்கும்.நீட்டா புடவை கட்டி, அது   பட்டுபுடவை அல்லது வேறு ஏதாவது புடவை இருந்தாலும் சரி .அப்படி அழகான புடவை கட்டி,மேட்சிங் பிளவுஸ் போட்டுக்கிட்டு ,இடுப்புவரை கூந்தல் பின்னி நாலு முழம் மல்லிகை பூ வச்சிக்கிட்டு,கழுத்துல நெக்லஸ்,மத்த ஜெவேல்ஸ் போட்டுக்கிட்டு,கண்ணுக்கு மை வச்சிட்டு நடந்து வந்தா ஓ , அந்த மாதிரி பெண்ணை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றாள் பிரியா. சக்தி அவளை பார்த்து நீ பேசாம ஆம்பளையா பொறந்திருக்கலாம் என்றாள் . நிர்மல்  பொம்பளையா பொறந்து இருந்தா,நான் ஆம்பளையா பொறந்து  இருப்பேன் என்றாள் பிரியா.    அப்போது உள்ளே வந்த சக்தி அம்மா!என்ன நிர்மல் பற்றி ஏதோ பேசிட்டு இருந்திங்க , நான் வரப்ப கேட்டேன். நிர்மல் என்ன சொல்றா?..என்றார் ப்ரியாவிடம் . ஹல்லோ!ஆன்ட்டி! வாங்க! நிர்மலை பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டால் பிரியா . அதற்கு ஆண்ட்டி நிர்மல் ஆம்பளையா பொறந்து வேஸ்ட்.பயந்த சுபாவம், தைரியம் கிடையாது அவன் தங்கச்சிக்காக வாழ்கிறான் , வீட்டு வேலைகள் செய்ய கற்று கொண்டிருக்கிறான் அதாவது சமையல் செய்யறது , பாத்திரங்களை வெளக்கி வைக்கிறான்.பேசாம இவன் பொண்ணா பொறந்து , கல்யாணி ஆணாக பிறந்து இருக்கலாம் என்றார் ஆண்ட்டி ! பின் என்னை பார்த்து,ஏன்டா நிர்மல் ! நீ பிரா.பிளவுஸ்,புடவை எல்லாம் போட்டுக்கிட்டு கம்பெனில பெண்கள் கூட வேலை செய்யுறதா கேள்வி பட்டேன் என கேட்க, என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க  நான் இப்போது மாட்டிக்கொண்டேன்.தலை குனிந்தேன். ஓ!குட் நெஸ் !ஆன்டி ! இவருக்கு சேரி கட்டுறது பிடிக்கும்னா பேசாம நிர்மலா வாக ஆக்கிடுங்க என்று சிரித்தாள் பிரியா .  உடனே ஆண்ட்டி உங்க தங்கச்சி கல்யாணி வரட்டும் அப்புறம் பேசலாம் என்று சொன்னதும் நான் பயந்து விட்டேன், நான் ஆண்ட்டி காலில் விழுந்து இதை பற்றி அவளிடம் சொல்லாதீர்கள் என்று கெஞ்சினேன் , பிறகு நான் எழுந்து என் வீட்டிற்கு வந்துவிட்டேன்.

  • #671

    Priyanka (Thursday, 02 December 2021 20:57)

    Samantha story romba interesting ah poguthu stop pannathinga plz continue

  • #672

    Slave Hubby (Friday, 03 December 2021 11:08)

    Samantha, Story is getting interesting, kindly continue. waiting for next part eagerly

  • #673

    Mia (Saturday, 04 December 2021 13:09)

    Nice Samantha. Please continue

  • #674

    Pooja (Saturday, 04 December 2021 19:40)

    https://poojasgirlydesires.blogspot.com/2021/12/poornima-ravi.html

    Check out my new story ❤️

  • #675

    Sanjana (Friday, 10 December 2021)

    Dear admin please create a new one for kannada stories since it is already crossed 1000.

  • #676

    Raji (Friday, 17 December 2021 02:06)

    Sahaa unga story continue pannuga



    Selva unga story kuda last page la finish aagama eruku marriage aprom eapdi pennaga vazhranganu Continue pannuga pls Selva#Selva #Selva

  • #677

    Anamika (Friday, 17 December 2021 18:20)

    @Pooja
    Your website does not display pages properly.

  • #678

    Well wishers (Sunday, 19 December 2021 13:01)

    Vinu akila please complete your story

  • #679

    Vinu Akila (Thursday, 23 December 2021 05:10)

    Sorry my dears.. Due to some personal and work pressure not able to continue the stories. Will start again very soon. Sorry again for keeping you all Wait.

  • #680

    Vinoth (Sunday, 26 December 2021 03:54)

    சமந்தா நீ எல்லாம் எதுக்கு எழுத வந்து எங்க உயிர எடுக்குற. சரி பரவாயில்லை இந்த அக்கா கதைய நல்லா எழுதுதுன்னு நினைச்சு சந்தோஷமா படித்து கிட்டு வந்தா பாதியில கதையை அம்பபோன்னு விட்டுட்டு ஓடிடறீங்க . அதுவும் சமந்தா உனக்கு இதே வேலையா போச்சுடி. போக்கத்தவளே
    ஏண்டி மத்தவங்க உன் கதையை படிச்சு பாராட்டணும் அப்படின்னு நீ வரியா இல்ல உனக்கு அரிப்பு எடுக்கும் போ மட்டும் வந்து ப.சொரிஞ்சிட்டு போறியா . இந்த அழகுல இங்க வந்து உன்னுடைய சொந்த சைட்டை பிரமோட் பண்ணிக்கிறியா.. இங்கே யாரு அட்மினிஸ்ட்ரேட்டர் னே தெரியலை. சமந்தா மாதிரி அவளுக்கு அரிப்பு எடுக்கும் போது மட்டும் இங்கே வந்து சொறிஞ்சிட்டு பாதிலே ஓடிப் போற குப்பைகளை இங்கே சேர்க்காதீங்க.

  • #681

    பல்லவி (Friday, 31 December 2021 16:21)

    ரோஷினி....
    நானும் என் கணவரும் புத்தாண்டு பார்ட்டிக்கு கிளம்பி கொண்டிருந்தோம் , என் கணவர் tshirt மற்றும் trouser அணிந்து கொண்டு வந்தார். நான் சுடிதார் அணிந்தேன் அதை பார்த்த என் கணவர் இது பார்ட்டிக்கு போட வேண்டிய உடை இல்லை என்று சொல்லி அவர் ஒரு உடையை கொடுத்தார். அது பார்பதற்க்கே சிறியதாக இருந்தது, என்னால் முடியாது என்றேன். அவர் என்னை கட்டாய படுத்தி போட்டு விட்டார். அதை போட்டு கண்ணாடியில் பார்த்தேன். அந்த உடை என் மார்பில் இருந்து தொடை வரை தான் இருந்தது பிறகு , அதற்க்கு ஏற்ற கம்மல் மற்றும் ஜெயின் கொடுத்தார். என்னுடைய முதுகு அப்படியே நன்றாக தெரிகிறது. பெரிய ஹீல்ஸ் போட்டு கொண்டு வெளியே வந்தேன். அம்மா என்னை பார்த்து என்னடி இது என்று கேட்க என் கணவர் அவரை சமாளித்தார். பிறகு என் மகன்(ரோஷன்) ஓடி வந்து என்னை விட்டு எங்க போறீங்க அம்மா என்று கேட்டான். நான் எங்கேயும் போகவில்லை அப்பாவை வழி அனுப்பி விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, அம்மாவிடம் ரோஷனை பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு வந்தேன். நாங்கள் இருவரும் ஒரு resort சென்றோம், அங்கு இருப்பவர்கள் எல்லாம் குடித்து விட்டு நடனம் ஆடி கொண்டிருந்தனர் , எனக்கோ பிடிக்கவில்லை இதை கவனித்த என் கணவர் சரி வா வீட்டுக்கு போகலாம் என்று சொன்னார், நானும் சரி என்று சொன்னேன். நாங்கள் இருவரும் வீட்டிற்க்கு சென்றோம் , அம்மா என்னை பார்த்து என்னடி போன வேகத்தில் திரும்ப வந்து விட்டிர்கள் என கேட்க, அப்போது என் மகன் என்னிடம் ஓடி வந்தான். நான் அம்மாவிடம் டீ போட்டு எடுத்து வர சொன்னேன். நான் சோபாவில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன் அப்போது என் கணவர் என் முதுகில் அவர் கையை கொண்டு தடவி அப்படியே என் கழுத்தில் முத்தம் கொடுத்து என் காதில் ,நாம் வீட்டிலேயே new year வரவேப்போம் என சொல்லி விட்டு அறைக்கு சென்றார். அம்மா என்னிடம் இன்று இவன் என்னிடம் தூங்காட்டும் நீ போ என்று சொன்னார். நான் டீ எடுத்து கொண்டு அறைக்குள் சென்றேன், என்னிடம் இருக்கும் டீயை வாங்கி கீழே வைத்து விட்டு என்னுடைய மார்பில் முத்தம் கொடுக்க , நான் முகத்தை திருப்பினேன். மெதுவாக கழுத்தில் , முதுகில் முத்தம் கொடுத்து கொண்டே முன்னாடி வந்து , என்னை பார்த்து ஆரம்பிக்கலாமா என்று கேட்டார் , நானும் தலை அசைத்தேன். அவர் என்னை அப்படியே நிற்க வைத்து ஒரு ஐஸ்காட்டி எடுத்து மார்புகளுக்கு இடையில் வைத்தார். அது அப்படியே உருகி கீழே வந்தது. பிறகு அவர் என்னை கட்டிலில் தள்ளி விட்டார். பிறகு இருவரும் மெதுவாக தொடங்கினோம் ஆனால் அவர் கொஞ்ச நேரத்தில் வேகமாக பண்ண வலியால் துடித்தேன், அழுதும் என்னை விடவில்லை. இரண்டு மணி நேரம் விடாமல் என்னை சிதைத்து விட்டார். நான் அவர் மார்பில் சாய்ந்து படுத்து கொண்டு இருந்தேன், என் மகன் அழும் சத்தம் கேட்டது, உடனே எழுந்து நைட்டி போட்டு கொண்டு, வெளியே சென்றேன். அம்மா அவனை அழைத்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார், அவன் என்னை பார்த்ததும் அம்மா என்று அழைத்து கொண்டு என்னிடம் ஓடி வந்தான். அம்மா என்னிடம் என்னடி யாரோ அலற சத்தம் கேட்டது , என்ன ரொம்ப வலிக்குதா என கேட்டு சிரித்தார், நான் வெட்கத்தில் தலை குனிந்தேன் , அவனை தூக்கி என் இடுப்பில் வைத்து கொண்டு என் அறைக்கு வந்தேன். அவன் என்னிடம் அம்மா ஒரு கதை சொல்லுங்கள் என்று கேட்க, நான் அவனிடம் சரி இன்னைக்கு நான் என்னுடைய கதையை சொல்கிறேன் என்று சொன்னேன். அவனும் தலை அசைத்தான், நானும் என்னுடைய கதைய சொல்ல தொடங்கினேன்.

  • #682

    Anandhi (Friday, 31 December 2021 23:09)

    Pallavi good start pa pls inum neraya eluthunga

  • #683

    Jessica Rani shilpa (Saturday, 01 January 2022 13:10)

    enoda stories padinga Maatrinar paagam 4 & 5 & 6 release panirken. ennoda tamil story fans ku new year sex story treat iruku. vaanga padinga...

    jessicaranishilpa.wordpress.com

  • #684

    Hecker (Sunday, 02 January 2022 05:41)

    Hello guys, There are lot of things about Tg fiction. But most of the stories are about gay sexual fantasy. Cross-dressing is not only about sex, it's about feminity, girlish-ness, dresses, makeup and lot more. Why can't we have most of the stories about contents like this and less about gay sex. It would be really helpful to lot of people coz some stories are making people addicted to gay sex.

    Let your thoughts here.

  • #685

    Raji (Sunday, 02 January 2022 06:39)

    Pallavi continue u r stories nalla iruku... Negalavathu storie full aah eluthunga

  • #686

    Devi (Sunday, 02 January 2022 22:52)

    Pallavi super story daily 3 episode ahvathu eluthuga pls...nalla poguthu

  • #687

    Babu (Wednesday, 05 January 2022 09:10)

    En Peru Babu 26 vasayu aguthu konja naala enaku ponna irukanam asaiya iruku ithula irundhu veliya Vara mudiyuma illa inda feelings control panna future la problem varuma idhu right or wrong yaravadhu sollunga please

  • #688

    Jessicaranishilpa (Wednesday, 05 January 2022 12:28)

    Jessicaranishilpa.wordpress.com

    New story launched !!!

  • #689

    Deepa (Thursday, 06 January 2022 06:53)

    Pallavi..good start and sounds different . Love it. Keep it up

  • #690

    Sirisha (Thursday, 06 January 2022 09:18)

    Samantha your story is very good if it is possible please translate in English page

  • #691

    சுந்தரி (Friday, 07 January 2022 20:17)

    நான் ஒரு சலூன் கடை வைத்து உள்ளேன்.என் வீட்டில் நான் என் மாமியார் மற்றும் என் மனைவி.என் மாமியார் பார்க்க என் மனைவி அக்கா போல் இருப்பர்.அவர் முடி குண்டியைத் தாண்டி இருக்கும்.என் பொண்டாட்டிக்கு முதுகு வரை இருக்கும் நான் தான் வெட்டி விடுவ்வென்.மாமியாருக்கு மாதம் ஒரு முறை முடி பிளவு வெட்டி விடுவேன்.என் அத்தை இன் முடி மீது தீராத காதல் எனக்கு நான் அவருக்கு தலை சீவி விடுவேன் .இப்படியாக சென்று கொண்டு இருக்க ஒரு நாள் அத்தை என் மனைவி இருவரும் பேசி கொண்டு இருக்க என் மனைவி முடியை பராமரிக்க முடியவில்லை குட்டையாக வெட்ட போரன் என்று சொல்ல நான் முடியை நீ என்ன பண்ற பராமரிக்க ஒன்றும் கஷ்டம் இல்ல என்று சொல்ல அவரகள் இருவரும் நாளை உனக்கு நீளமான முடி வைத்து விடுகிறோம் அப்போ புரியும் என்று சொல்ல நான் வலையாட்டக எடுத்துக்கொண்டேன்.அடுத்த நாள் என் மனைவி என்னை அழைததுச் நீளமான கூந்தல் wig வைத்து விட போனால் நான் சண்டை பொட என் மாமியார் என்னை பிடித்து கொள்ள தலையில் wig வைத்து விட்டால் இடுப்பு வரை உள்ள wig. மீசை தாடி இல்லை என்பதால் முகத்தில் பெண்மை தெரிய எனக்கு கூச்சம் அக அவர்கள் இன்று முழுவதும் இப்பிடி தான் இருக்கணும் இல்ல என்றாள் என் ஃபோட்டோ வை வாட்ஸ்அப் வைத்து விடுவேன் என்றாள்.அடர்த்தியான நீளமான wig .wig என்பது தெரியாத அளவுக்கு நேர்த்தியாக இருந்தது.எனக்கு யர்வது வந்து விடுவார்கள் என்று பயம் வேறு. காலை ஃப்ரீ ஹேர் மதியம் கடை மாலை கொண்டை என்று அலங்காரம் செய்ய வேண்டும் என்று அத்தை சொன்னால் .

  • #692

    ராகினி (Sunday, 09 January 2022 00:07)

    நான் ஒரு ஆண் இருந்தாலும் எனக்குள் பெண் இருந்தால் நான் எப்பொழுது பெண்களை பார்த்லும் சைட் அடிக்க மாட்டேன் மாரக அவர் டிரஸ் வளையல் கம்மல் முடியை சீவி இருக்கும் விதம் எல்லாம் பார்ப்பேன்.நமக்கு இப்புடி இருந்தால் நல்ல இருக்கும் கற்பனை செய்து கொள்வேன்.நானும் அம்மாவும் தான் வாடகை வீட்டில் இருந்தோம்.வீட்டில் அம்மா இல்லாத பொழுது அவர் நைட்டி போட்டு பார்ப்பேன்.பின்பு நான் எனக்கு என்று பெண்கள் உடை அணிகலன்கள் சவுரி முடி எல்லாம் தனியாக யாருக்கும் தெரியாமல் வாங்கி வைத்து கொண்டேன் அம்மா இல்லாத பொழுது அப்போ அப்போபோ பெண் வேடம் போட்டு பார்ப்பேன்.எனக்கு அது சந்தோசமாக இருந்தது ஆனாலும் முழுமை தரவில்லை.யாரிடம் உதவி கேட்பது என்றும் தெரியவில்லை.ஒரு வழியாக வீடு ஓனர் அக்காவிடம் கேட்டேன் முதலில் தயங்கினர்.பின்பு என் அசை பற்றி சொல்ல சரி என்றார் சந்தர்ப்பம் வரட்டும் பறக்கலாம் என்றார்.அக்கா யாரிடம் சொல்லி விடத என்று கெஞ்சி கேட்டு கொண்டேன்.அம்மா 3 மாதம் பெரியம்மா வீடு சென்றார் இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நான் அக்காவிடம் கேட்க அன்று சாயங்காலம் 7 மணிக்கு அவர் கணவர் இரவு வேலை சென்று உடன் என்னை வர சொன்னாள் .நான் தயங்கி தயங்கி சென்றேன்.மீசை தாடி நான் எப்பொழுதும் ஷேவ் செய்து விடுவேன் இருந்தாலும் திரும்ப செய்ய சொன்னால்.ஜாக்கெட் என் அளவுக்கு சரியா இல்ல என்பதால் சுடிதார் அணிந்து கொண்டேன் முதலில் பிரா அப்பிராம் சுடிதார் .நீண்ட சவுவுரி முடி வைத்து ஃப்ரீ ஹேர்ஸ்டைல் விட்டால் முகத்தில் சிறிது makeup செய்து விட்டால் பெண்கள் அணியும் நகைகள் அணிந்து கொண்டேன்.இருந்தாலும் அக்காவுக்கு திறுப்பதி இல்லை .யாருக்கோ ஃபோன் செய்தல் சாப்டு ரெடியா இரு என்று அவர் சொல்ல யாரு அக்கா என்று நான் கேட்க பியாட்டிசியன் என் friend தான் அவள் வந்து உனக்கு அழகாக makeup செய்து விடுவாள் என்று சொல்ல அக்கா வெனம் என்று நான் கிளம்ப அவள் சொன்னாள் சுடிதார் ஓட போறது நா போ டீ என்றாள் எனக்கு பக்கு என்றது என் துணி எல்லாம் வெளிய தூக்கி போட்டுவிட்டால்.இரவு ஒன்பது மணிக்கு மேல் அவள் தோழி வந்தால்.அவள் வந்து என்னை பார்த்து சிரித்தாள் நானும் சிரித்தேன் .முதலில் eyebrow திரடிங் செய்தல் முகத்தில் வித விதமான கிரீம் apply செய்தல் .அவள் கொண்டு வந்த விக் தலையில் வைத்தாள்.பின்பு மார்பு எடுப்பாக தெரியும் ப்ரா போட்டு விட்டால் அடுத்து ஜாக்கெட் போட்டு பாவாடை கட்டி தாவணி கட்டி விட்டால் .பின் விட்டு ஓனர் அக்கா நைல். பாலிஷ் போட்டு விட beautician எனக்கு தலை வாரி பட்டாக்ஸ் வரை இருந்த முடியை ப்ரீயாக விட்டு ஹேர்பின் குத்தி மல்லிகை பூ வைத்து விட்டால். காது தொங்கும் தொடு தாவணி கலர் மேட்சிங் அக வளையல எல்லாம் போட்டு கண்ணாடி முன்பு நின்றேன் நான் பரிபூரண திருப்தியாக உணர்ந்தேன்.எனக்குள் இருக்கும் பெண்மை அன்று அனுபிவிதென்.என்ன ஒரு சந்தோசம் என்றாள் அக்கா .பியூட்டி பார்லர் அக்கா அழக இருக்க டி ஒரு நாள் எங்க வீட்டுக்கு வா உனக்கு நேரிய மாடல் ல பெண்கள் டிரஸ் போட்டு விடுறேன் என்றாள்.அன்று முதல் எனக்கு முடி வளரக் அசை மெல்ல அம்மா விடம் ஏதோ ஏதோ சொல்லி முடி வெட்டாமல் ஏமாற்றி கொண்டு இருந்தேன்.அக்கா மட்டும் என்னடி முடி வெட்டல என்றாள் அமா அக்கா சவுரி வைக்காம ஜடை போடுற மாதிரி வளர்க்கணும் அசை என்றேன்.அவள் சில டிப்ஸ் சொன்னால் முடி வளர்க்க .அன்று முதல் வீட்டில யாரும் இல்ல என்றாள் அக்கா தலை வாரி ஜடை போட்டு பழகி கொண்டு இருந்தேன்.அவள் முடி அழகாக இருக்கும் முதுகு வரை வெட்டி இருப்பாள்.

  • #693

    Priya Kumari (Sunday, 09 January 2022 04:30)

    என்னை பெண்ணாக மாற்றிய பெண் டாக்டர்...
    அத்தியாயம் - 1

    வணக்கம் சகோதரிகளே இத்தளத்தின் நீண்ட நாள் வாசகி நான், பிறவியில் ஆணாக இருந்தாலும் என்னுள் பெண் தன்மை அதிகமாக உள்ளது, சாதாரணமாக பெண்களை காமக்கண்களோடு பார்க்காமல் அவர்களின் ஒப்பனை, சிகையலங்காரம், நகைகள், சேலை கட்டி இருக்கும் அழகு, தலையில் பூ வைக்கும் ஸ்டைல், காலில் உள்ள கொலுசுகள், மெட்டி டிசைன், நெயில் பாலிஷ் வரை அனைத்து விதமான பெண்களுக்கே உண்டான விஷயங்களை கலை கண்ணோட்டத்தில் திருட்டுத்தனமாக என் மனைவிக்கு தெரியாமல் ரசிப்பேன்.

    ஒரு நாள் கோவிலில் இப்படி ரசிக்கும் போது என்னையும் அறியாமல் வாய் விட்டு ஆஹா செம்மை டிசைன் மெஹந்தி மா என உளற அருகில் இருந்த மனைவி காதில் விழுந்து விட அதிர்ந்து போன அவ்ளோ என்னை வீட்டுக்கு அழைத்து சென்று அன்பாக பேசி உளவியல் நிபுணரான என் மனைவி சுகுணா என் மனதில் இருக்கும் ஆசைகளையும், என் அபிலாஷைகளையும் தெரிந்து கொண்டு, அவள் ரெகுலராக செல்லும் டாக்டர் நந்தினியிடம் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க சொன்னாள்.

  • #694

    Priya Kumari (Sunday, 09 January 2022 07:13)

    என்னை பெண்ணாக மாற்றிய பெண் டாக்டர்...
    அத்தியாயம் - 2

    அன்பு தோழிகளே நான் தொடர்ந்து எழுதலாமா? என்று உங்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே எழுத வேண்டும் என்று நினைத்தேன், ஆனாலும் எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த ப்ரியா எனும் பெண் விழித்துக் கொண்டு என்னை பெண்மை எனும் உலகிற்கு அழைத்துச் சென்று விட்டாளே...
    அவளாலேயே தொடர்ந்து எழுதுகிறேன் ஏதேனும் தவறுகள் இருப்பின் உங்கள் சகோதரியை மன்னித்து, தவறை சுட்டிக்காட்டி திருத்துங்கள் தோழியரே....
    நன்றி!!!

    முதலில் என்னைப் பற்றி சில தகவல்கள் நான் ஒரு 34 வயது ஆண் ராஜகுமாரன் (என் பெண் பெயர் ப்ரியா குமாரி) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன், மனைவி ஹரிதா 30 வயது அழகி இருவரும் அனாதை இல்லத்தில் வளர்ந்தோம், எங்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் திருமணம் செய்து வைத்தனர் சொந்த, பந்தம் யாருமே இல்லை அவளுக்கு தனியார் மருத்துவமனையில் உளவியல் நிபுணர் வேலை, திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளாகிறது, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்தும் என்னால் முழுமையாக அந்த பணியில் ஈடுபட முடியவில்லை, காரணம் என் பெண்மை அந்த வகையில் அவளுக்கு சற்று வருத்தம் ஆனாலும் என்னுள் இருக்கும் பெண்மையை நான் இதுவரை வெளிப்படையாக காண்பித்ததில்லை, ஆனால் இன்று கோவிலில் அந்த திருமணமான புதுப்பெண்ணான அவளது கைகளில் முழங்கை வரை டிசைனாக வைத்து இருந்த மருதாணியின் அழகில் மயங்கிய நான் என்னை மறந்து உளறிய நிலையில் தான் வம்பில் மாட்டிக் கொண்டு விழிக்கிறேன்.
    என்னிடம் என் மனைவி அப்படி என்ன என்னை விட அவள் அழகா என கேட்க சத்தியமாக நீதான் ஹரீம்மா அழகி ஆனால் அந்த மெஹந்தி டிசைன் தான்டா என்னை கவர்ந்தது என்றேன், உடனே என்னிடம் பதமாக, இதமாக பேசி என் ஆழ் மனதில் இருந்த என் ரகசியங்களை வெளியே கொண்டு வந்து விட்டாள் ஹரிதா....

  • #695

    Priya Kumari (Sunday, 09 January 2022 07:21)

    என்னை பெண்ணாக மாற்றிய பெண் டாக்டர் கதையை பற்றிய கருத்துகளை தயவு செய்து கூறவும் அதன் பிறகு தான் நான் தொடர்ந்து எழுதுவது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

    ப்ரியாகுமாரி

  • #696

    Jessica Rani Shilpa (Sunday, 09 January 2022 14:47)

    new story is out

    https://jessicaranishilpa.wordpress.com

  • #697

    Babu (Sunday, 09 January 2022 23:58)

    Priya Kumari ungalai pennaga martiya Penn doctor kku nandry.thodarnthu exuthunhal

  • #698

    Priya Kumari (Monday, 10 January 2022 05:33)

    என்னை பெண்ணாக மாற்றிய பெண் டாக்டர்...
    அத்தியாயம் - 3

    நன்றி பாபு தங்கள் பதிலுக்கு ஆனால் இத்தளத்தில் இன்னும் பல சகோதரிகள் பதில் கூறாமலே இருக்கிறார்கள், கதை பற்றிய நிறை, குறைகளை பதிவிட்டால் என் மனம் திருப்தி அடையும், உற்சாகமாக எழுதுவேன்.

    டாக்டரின் கிளினிக்குக்கு மாலை 5.00 மணிக்கு இருவரும் சென்றபோது அங்கு டாக்டர் இல்லை, உடனே என் மனைவி ஹரிதா டாக்டருக்கு போன்
    செய்தாள், அங்கு பணி புரியும் தலைமை நர்ஸ் வசம் சொல்லியிருக்கிறேன் எனக்கு ஊசி போட்டு சற்று நேரம் ஓய்வு எடுத்த பிறகு தனக்கு போன் செய்து விபரம் தெரிவிக்குமாறு கூற எனக்கு கையில் ஒரு ஊசி போடப்பட்டது, கடுமையாக வலித்தது சற்று நேரத்தில் மயங்கி விட்டேன், எப்போது எழுந்தேன் என தெரியவில்லை ஆனால் இரவு ஆகி விட்டது.
    ஒரு தனி அறையில் கட்டிலில் படுத்திருந்தேன், அருகில் யாருமில்லை எழுந்து பாத்ரூம் சென்று விட்டு, தொண்டை வறண்டு போய் தண்ணீர் தவித்தது அதனால் குடிக்க தண்ணீர் கேட்க வெளியே வந்தேன், எதிரே வந்த சிஸ்டர் என்ன சார் என்றாள், குடிக்க தண்ணீர் வேண்டும் என்றேன் உடனே அவள் நர்ஸ்கள் அறைக்கு அழைத்து சென்று சுடுதண்ணீர் தந்தாள் அங்கிருந்த சக நர்ஸ்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர், அதில் ஒருத்தி மட்டும் ஓ ஷீலா இவருக்கு தான் நார்க்கோ வா என்றதும் எனக்கு தூக்கி வாரிப்போட்டது, எனக்கு நார்க்கோ செய்து இருப்பதால்தான் நீண்ட தூக்கத்தில் இருந்துள்ளேன் என இப்போது தான் புரிந்தது. அப்படி என்றால் என் ஆழ்மனதில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் தெளிவாக நானே கூறி இருப்பேனே என மனசு பதைபதைத்தது. ஆமாம் என் மனைவி எங்கே என்று கேட்டேன், அவங்க லேப் டெஸ்ட் ரிசல்ட் வாங்க போயிருக்காங்க என்றாள் ஷீலா.
    நான் அறைக்கு சென்று கட்டிலின் அமர்ந்திருந்தேன் முகத்தில் கடும் கோபத்துடன் என் மனைவி ஹரிதா உள்ளே வந்தாள், வழக்கம் போல ஹரிம்மா என்றேன் அதற்கு ம் என்று ஒரு சப்தத்தில் பதிலளித்தாள், சரி போகலாமா என்றாள், ஆமாமா ஹரிம்மா நம்ப வீட்டுக்கு போனா தான் சரியாகும்பா என்றேன், இல்லப்பா நம்ம வீட்டுக்கு போகலை டாக்டர் மேடம் வீட்டில் விசேஷமாம் அங்கே வரச்சொன்னாங்கப்பா என்றாள் ஹரிதா...

  • #699

    Shtuthi (Monday, 10 January 2022 11:34)

    Priya kumari nice start... Please continue you story..

  • #700

    Rani (Monday, 10 January 2022 11:38)

    Priya Kumari narco test enna vellam sonneergal ?

  • #701

    Chitra (Monday, 10 January 2022 22:30)

    Doctor madam veeetil enna nadanthathu ?

  • #702

    Kavita (Tuesday, 11 January 2022 04:18)

    Neenda idaivaliku peragu indriku than varan annal wanna vo tariyala yarum sariya story ealithala...
    Tholigalaa itha nelamai thodarnthal yarum intha sit ku varama laya poieruvaga... So pls ungaluku time kedikum bothu story ealithu ga pa... Stories illathathala than earum athigama varamategraga varathavaga eapadi commends poda midium....
    Priyakumari, ragani, pallavi, vinu akila..... Innum ear eallam kathi walithuvegalooo avga eallam ealuthuga appa than eallarun regular a visit pannuvaga.... Appa than commends poduga....

  • #703

    Krishnawathi (Wednesday, 12 January 2022 03:22)

    Priya kumari kadhai arumai.. innum sollunga unga kadhaiai... Annal edail nirutha vendam.. ingu palar eluthi vitu pathiyil niruthi vidukirargal.. athu pola illamal thodrnthu eluthungal

  • #704

    Hecker (Wednesday, 12 January 2022 07:12)

    Hello guys, There are lot of things about Tg fiction. But most of the stories are about gay sexual fantasy. Cross-dressing is not only about sex, it's about feminity, girlish-ness, dresses, makeup and lot more. Why can't we have most of the stories about contents like this and less about gay sex. It would be really helpful to lot of people coz some stories are making people addicted to gay sex.

    Let your thoughts about this.

  • #705

    அகிலா (Thursday, 13 January 2022 23:27)

    சென்னை நகரில் பெரிய பணக்காரர்கள் வாழும் ஒரு மிகப்பெரிய ஏரியாவில் அமைந்திருந்த அந்த பங்களாவில் கடலைப் பார்க்கும் வகையில் அமைந்திருந்த தன்னுடைய படுக்கை அறைக்கு வெளியே அழகாக அமைந்து இருந்த பால்கனியில் உட்கார்ந்து கடலை பார்த்துக் கொண்டிருந்தாள் ஹேமா. ஏனோ அன்று அவன் மனம் மிகவும் டல்லாக இருந்து. அரண்மனை போன்ற பங்களா..ரெடிமேட் ஆடைகளை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய நிறுவனத்தின் சொந்தக்காரி. வயது இருபத்தி ஆறு. செக்க செவேலென்று பருவச் செழிப்பு, பணக்கார களையும், தேர்ந்தெடுத்து செதுக்கிய சிலை போன்ற. உடல் அழகும் கொண்ட பருவப் பாவை. அவ்வளவு சொத்துக்களையும் கவனிக்க அவள் ஒருத்தி மட்டுமே. இந்த செல்வ செழிப்புகளுக்கெல்லாம் காரணமாக இருந்த தந்தை சென்ற வருடம் இறந்து விட்டார். ஹேமாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கண் அசைத்தால் போதும் ஓடி வந்து தாலி கட்ட க்யூ வரிசையில் நிற்பார்கள் ஆண்கள் . அவ்வளவு அழகும் அவ்வளவு செல்வமும் பொருந்தியவள். ஆனாலும் அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை. சென்ற வருடம் கணவனை இழந்த அவளுடைய அம்மாவுடன் அந்த மிகப்பெரிய பங்களாவில் ஒரு தனிமை வாழ்க்கை வாழ்ந்து வந்தாள். மனதுக்குள் எந்த நாளும் மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய சோகம் இவ்வளவு அழகும் இளமையும் எல்லா வசதிகளும் இருந்தும் மகள் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறாளே என்ற கவலை அவளுடைய அம்மாவுக்கு.. இறந்துபோன அவளுடைய காதலை மறக்க முடியாமல்தான் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாள் மகள் என்பது அவளுடைய அம்மாவுக்கு நன்றாகத்
    தெரியும்.எவ்வளவு முயன்றும் ஹேமாவால் அந்த துயரத்தில் இருந்து வெளியே வரவே முடியவில்லை

    மகளைத் தேடி அவளுடைய அறைக்கு வந்த அம்மா "என்ன ஹேமா எதைப் பத்தி யோசிச்சுட்டு இருக்கே?அம்மாவுக்கு போரடிக்கிறது ஒரு படத்துக்கு கூட்டிட்டு போகிறாயா?" என்றார். ஹேமாவுக்கு அம்மாவின் மேல் கொள்ளைப் பாசம். அம்மா எவ்வளவு வேண்டி கேட்டுக் கொண்டாலும் திருமணம் செய்து கொள்ள தான் மறுப்பதால் அம்மாவுக்கு எவ்வளவு கவலை, என்பது ஹேமாவுக்கும் தெரியும் அதனால் திருமணம் தவிர அம்மா எதைக் கேட்டாலும் அதை எவ்வளவு கொடுப்பதற்கும் ஒரு நாளும் தயங்கியதில்லை அவள். அம்மா சினிமாவுக்கு போகலாம் என்று சொன்னவுடன் "எந்த படம் பார்க்கலாம்?" என்று உடனே கேட்டாள். "எந்த படம் கூப்பிட்டு போனாலும் நான் வறேன்" என்று அம்மா சொல்லவே ஹேமா மொபைலை எடுத்து செகரட்டரி இடம் பேசி எக்ஸ்பிரஸ் மாலில் இருந்த அந்த தியேட்டரில் விஜயசேதுபதி திரிஷா நடித்த 96 படத்துக்கு இரண்டு டிக்கெட்டுகள் மாலை ஷோவுக்கு புக் செய்ய சொன்னாள். அம்மாவுக்கு எந்த படம் பார்த்தாலும் ஆரம்பத்திலிருந்தே பார்க்க வேண்டும் என்பதால் ஒரு பத்து நிமிடம் முன்னதாகவே தியேட்டருக்கு வந்து விட்டார்கள்.. தியேட்டர் லாபியில் இருந்த பலரும் ஹேமாவின் அழகை கண் கொட்டாமல் பார்த்து தங்களுக்குள் பேசிக் கொண்டுமிருந்தார்கள் . ஹேமாவும் நேரம் போகாததால் தன்னுடைய மொபைலில் பார்ப்பதும் அவ்வபோது எதிரில் இருப்பவரை சும்மா பார்ப்பதுமாக இருந்தாள்.
    அப்போ தான் எதிரே இருந்த அந்த ஜோடியை அவள் பார்க்க நேர்ந்தது. அந்தப் பெண் மிகவும் அழகாக இருந்தாள். நாகரீகமாக சேலை கட்டியிருந்தாள் அவள் போட்டிருந்த ஜாக்கெட்டின் முன்பக்க லோ நெக் கட் கொஞ்சம் அதிகமாகவே கீழே இறங்கி இருந்தது. அதில் திமிறி கொண்டிருந்த அவளுடைய மார்பகங்களை மூடியிருந்த சேலை சற்று நழுவவே அவள்உடனே அவசர அவசரமாக தன் அபரிதமான முலைகளை மற்றவர் பார்வையில் இருந்து மறைக்க முயற்சி செய்வதையும் பக்கத்திலிருந்த கணவன் சிரித்துக்கொண்டே ஏதோ சொல்வதையும் ஹேமா கவனித்தாள். நீளமான அவளுடைய கூந்தலை ஒற்றை சடை பின்னி அதில் கொத்தாக மல்லிகைப் பூ வைத்திருந்தாள். கழுத்தில் கனமான தாலி சரடு. மூக்கில் இரண்டு பக்கமும் கல் வைத்திருந்த மூக்குத்திகள் போட்டிருந்தாள் .இந்தக் காலத்தில் இவ்வளவு இள வயதில் இப்படி இரண்டு பக்கமும் மூக்கு குத்திக் கொண்டு மூக்குத்தி போட்டிருக்கும் பெண்ணை ஹேமா பார்த்ததில்லை . ஒருவேளை ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக இருக்கலாம் என நினைத்தாள். ஏனோ அந்தப் பெண்ணை மறுபடியும் மறுபடியும் பார்க்க வேண்டும் போலிருந்தது.
    மறுபடியும் அவளை ஆராய்ந்தாள். மணமானவள் என்று அதற்கு அடையாளமாக நெற்றி வகிட்டில் அவள் வைத்திருந்த குங்குமம் அவளுடைய அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது போல் இருந்தது. எவ்ளவவு அழகு அந்த பெண் என்று ஹேமா மனதுக்குள்ளேயே நினைத்தாள். அதிலும் மையிட்ட அந்த கரிய கண்கள் மிக அழகாக தெரிந்தது ஹேமாவுக்கு.
    தன்னை யாரோ பார்ப்பது போல அவளுக்கும் தோன்றியிருக்க வேண்டும். அவள் பார்வை ஹேமாவை சந்தித்தது. அவள் முகத்தில் ஒரு குழப்பம் .. அது ஒரு தவிப்பு போல ஒரு பயம் போல அடுத்து மாறியது. ஏன் அவள் முகம் அப்படி மாறியது ஹேமாவுக்கு புரியவில்லை. ஆனால் மையிட்ட அவருடைய அழகான அந்த கண்களை முன்பு எங்கோ பார்த்தது போல அவள் உள் மனதில் தோன்றியது . அதே நேரத்தில் கண்டிப்பாக இந்தப் பெண்ணை இதற்கு முன்பு தான் பார்த்ததில்லை என்றும் அவளுக்கு தோன்றியது. அந்தப் பெண் மிகவும் பதட்டம் ஆவதை இப்போது ஹேமா கவனித்தாள். அவளுடைய கணவன் எதேச்சையாக ஹேமாவின் பக்கம் திரும்பினார். அந்த மாலை நேரத்திலும் கண்களை மறைக்கும் கூலிங்கிளாஸ் போட்டு இருந்தார் அவர். அவர் அந்தப் பெண்ணுக்கு சம்பந்தமில்லாமல் கொஞ்சம் வயதானவராக தெரிந்தார் அவர். அந்தப் பெண்ணுடைய கணவனா அல்லது அப்பாவை என்று கூட ஹேவுக்கு சந்தேகம் வந்தது. அவருடைய முகமும் தனக்கு பழக்கப்பட்ட முகம் போல் ஹேமாவுக்கு தெரியவே அவளுடைய குழப்பம் மேலும் அதிகரித்தது.

    இந்தக் கதையைப் படிக்கும் உங்களுக்கு இது வரையிலுள்ள கதை பிடித்தால் கதையை தொடர்வேன்.

  • #706

    Kavitha (Friday, 14 January 2022 03:04)

    Akila gud start... Susbance a poguthu pls continue...
    Vinu akila pls continue u r story....

  • #707

    Dharshini (Friday, 14 January 2022 03:11)

    Story romba interesting ah irukku continue pannunga akila

  • #708

    Amutha (Friday, 14 January 2022 05:28)

    Akila , Good start and very interesting . Please continue the same quickly

  • #709

    Bhanu (Friday, 14 January 2022 05:55)

    Pallavi Penne when do you want to tell us more ரோஷினி....

  • #710

    என்னை பெண்ணாக மாற்றிய பெண் டாக்டர்... (Friday, 14 January 2022)

    அத்தியாயம் - 4

    சகோதரிகளே அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், மூன்று நாட்களாக சற்று வேலை அதிகம் அதனால் எழுத முடியவில்லை

    முதலில் ராணி, சுருதி, சித்ரா மற்றும் கிருஷ்ணவதி அனைவருக்கும் நன்றி எனது படைப்பை படித்து கருத்துக்களை பதிவிட்டமைக்கு மீண்டும் நன்றிகள் சகோதரிகளே, இதுதான் எனக்கு உற்சாக டானிக்...

    நானும், ஹரிதாவும் ஒரு ஆட்டோவில் டாக்டர் வீட்டுக்கு சென்றோம், அங்கு வாசலில் பந்தல் அமைத்து வாழை மரங்கள் கட்டி, மாவிலை தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வீடெங்கும் அழகான வண்ணக்கோலங்கள் போடப்பட்டு, நிறைய பெண்கள் பட்டு சேலை உடுத்தி, நகைகள் அணிந்து, ஒப்பனை செய்து கொண்டு வித விதமான சிகையலங்காரங்களில் தலை நிறைய பூக்களை சூடிக்கொண்டு தங்களுக்கே உரிய நளினத்துடன் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.
    எனக்கு அவற்றை எல்லாம் பார்க்க மனதுக்குள் இதமாக இருந்தது, ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இங்க எதுக்கு ஹரிம்மா இப்போ போய் ஏதோ பங்ஃஷன் போலம்மா இப்ப போய் டாக்டர் மேடத்தை டிஸ்டர்ப் பண்ணாதே என்றேன் என்றேன், அதற்கு என் மனைவி ம்ம்ம் அதெல்லாம் ஒன்றும் இல்லை அவங்க தானப்பா வரவே சொன்னாங்க என்றாள், அப்போது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க அழகான பெண் ஒருத்தி எங்கள் அருகே வந்து நீங்கள் தானே ஹரிதா,மற்றும் ராஜகுமார் மேடம் உங்கள் இருவரையும் மேலே ரைட் சைடு முதல் அறைக்கு வரச்சொன்னாங்க என்றாள், உடனே நாங்கள் மேலே சென்று கதவைத் தட்டி அனுமதி கேட்க கமின் ஹரிதா என்றார் டாக்டர் நர்மதா, உள்ளே சென்று பார்த்த போது அவருக்கு ஃபேஷியல் மற்றும் மெனிக்யூர், பெடிக்யூர் இவைகளை மூன்று வடகிழக்கு மாநில அழகிய இளம் பெண்கள் செய்து கொண்டு இருந்தார்கள், வெல்கம் ஹரிதா, வாங்க ராஜி என்றாள் உடனே என் மனைவி சாரி மேம் நாங்க அப்புறம் வரோம் உங்க பிஸி ஷெட்யூல் தெரியாமல் வந்து உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன் என்றாள், அதற்கு டாக்டர் நர்மதா அதெல்லாம் ஒன்னும் இல்லை டியர் நான் தான் உன் ஹஸ்பெண்ட் டெஸ்ட் ரிசல்ட் பார்த்து ப்ராப்ளம் சீரியஸ் என்பதால் வரச்சொன்னேன், இன்றைக்கு எனக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்கள் முடிந்தது அதனால் மாங்கல்யம் பிரித்து தங்கத்தில் தாலி கோர்க்கும் பங்ஃஷன், என் ஹஸ்பெண்ட்ம் யு எஸ் ல இருக்கார், அதனால என் மாமியார், நாத்தனார், ஓரகத்தி இவங்க எல்லாம் ஆசைப்பட்டு ஏற்பாடு செய்தாங்க இது முடிந்த பிறகு உடனே நாளைக்கு இருந்து ஒரு வாரம் இண்டர்நேஷனல் செமினார் மும்பை போகனும் அதுதான் இப்பவே ட்ரீட்மெண்ட் ஆரம்பித்து விட்டேன், ஓகே இப்போது இருந்து நெக்ஸ்ட் வீக் வரை ராஜி மட்டும் என் கூட தான் இருப்பார் அதுவும் பெண்ணாகவே என எனக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சி அளிக்க நான் பறந்து சொர்கத்திற்கே சென்று விட்டேன்....

  • #711

    Kavitha (Saturday, 15 January 2022 04:32)

    Priyakumari Pongal ku negalavathe eangali konjam nenichu Pategala romba nadri... Pls continue....

    Group il irukum anithu tholikalukum
    Iniya Pongal nalvalthuka....

  • #712

    Priya Kumari (Saturday, 15 January 2022 04:42)

    என்னை பெண்ணாக மாற்றிய பெண் டாக்டர்...
    அத்தியாயம்-5

    எனக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை பாய்ச்சியது போல இன்ப அதிர்ச்சி அடைந்தேன் ஒருவாரம் முழுவதும் பெண்ணாகவே டாக்டர் மேடம் கூடவா? அதுவும் மும்பையிலா என நடக்கப்போகும் சம்பவங்களை மனதில் கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்து விட்டேன், ஆனால் அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல் என்னடா ஹரீம்மா இது என்றேன், அதற்கு அவளோ ம்ம்ம் ட்ரீட்மெண்ட் தானே இருந்து பார்த்துட்டு வாங்க என்றாள், உடனே டாக்டர் நர்மதா மேடம் இப்ப என் பங்ஃஷனிலேயே நீங்க பெண்ணாக அவதாரம் எடுக்கிறீங்க ஓகே என்றபடியே என் பதிலுக்கு காத்திராமல் ஒப்பனை செய்யும் வடகிழக்கு மாநில அழகிகளிடம் கேர்ள்ஸ் ட்ரான்ஸ்ஃபோர்ம் திஸ் கை ஏஸ் எ பியூட்டிஃபுல் உமன் க்விக் என்றார், ஓகே ஹரிதா யூ ப்ளீஸ் வெய்ட் ஆன் பங்ஷன் ஹால் பேக் சைட் ஆப் திஸ் ஹவுஸ் என்றாள்

  • #713

    Raji (Saturday, 15 January 2022 07:25)

    Super continue priya dr..

  • #714

    அகிலா (Saturday, 15 January 2022 13:30)

    அவள் - 2
    என்னை ஆதரித்து பாராட்டிய உள்ளங்களுக்கு Thanks.. "அவள்" கதை தொடர்கிறது)
    தியேட்டர் கதவு திறந்தது. அந்த அழகியும் அவள் கூடவே வந்த மனிதரும் உள்ளே போய்டார்கள். தியேட்டருக்குள் சென்ற நான் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கண்களை ஓட்டினேன். மங்கிய ஒளியில் யாரையும் சரியாத் தெரியலை. கொஞ்ச நேரத்தில் படம் ஆரம்பிக்க நான் படத்தில் மூழ்கி விட்டேன்.இன்டர்வெல் வந்தது.. எனக்கு அது பீரியட்ஸ் டைம். இன்டர்வெல்போது உள்ளே போட்டிருந்த நாப்கின் மாற்றணும் போல இருந்துச்சு . என்னுடைய சிறிய ஹான்ட் பேகில் எப்பவும் நேப்கின் டிஷ்யூ பேப்பர் எல்லாம் இருக்கும். இப்போ போகணு மான்னு தயங்கிகிட்டு இருந்தேன்.அதற்குள் படம் திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்க.. எனக்கு கண்டிப்பாக நாப்கின் மாத்தணும்னு தோன்றியதால் அம்மாவிடம் டாய்லெட் போய்ட்டு வருவதாக சொல்லிட்டு வெளியே வந்தேன். .

    டாய்லெட்டுக்குள் நான் நுழைந்தப்போ உள்ளே ஒரு பெண் கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்ணாடிக்கு நேர் மேலே இருந்த விளக்கு வெளிச்சத்தில் அவள் மூக்கில் இருந்த மூக்குத்தியின் கற்கள் டால் அடித்து மின்னிக் கொண்டிருந்தன. அந்த மூக்குத்தியை பார்த்ததும் எனக்கு சட்டென்று மாலையில் பார்த்த அந்தப் பெண் ஞாபகத்துக்கு வந்தாள். அதனாலே அவளை மேலும் சற்று ஆவலோடு கவனித்தேன் . உள்ளே யாரோ வந்து இருக்கிறாள் என்பதை உணர்ந்து அவளும் என்னை பார்த்தாள். ஆமாம் இது அவளேதான். ஏனென்றால் இந்தக் காலத்திலும் மூக்கின் இரண்டு பக்கங்களி லும் 2 மூக்குத்திகள் போட்டிருந்த அந்த முகம் என் மனதில் இருந்து மறையவில்லை. ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக அந்த இரண்டு மூக்குத்திகள் அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது போல் எனக்குத் தோன்றியது .

    நான் அவளை சிநேக பாவத்தில் பார்த்து சிரித்தேன். ஆனால் என்னை பார்த்த அடுத்த கணம் அவள் முகம் மாறியது. மாலையில் தியேட்டர் லாபியில் பார்த்த அதே பதட்டம். ஒருவிதமான அதிர்ச்சி போலக் கூட எனக்கு அவள் முகத்தை பார்த்த போது தோன்றியது. எனக்கு என்னமோ அவளுடன் பேச வேண்டும் போல இருந்தது . மையிட்ட அவ்வளவு அழகான கண்களை இதற்கு முன் எந்தப் பெண் முகத்திலலும் நான் பார்த்ததே இல்லை போல மனதில் பட்டது. அதே நேரத்தில் அந்த கண்கள் எனக்குப் பழக்கப்பட்ட கண்கள் போலவும் இருந்தன. ஊஹூம் சான்ஸே இல்லை. என்னுடைய தோழிகள் யாருக்கும் இவ்வளவு கவர்ச்சிகரமான கண்கள் இருந்து நான் பார்த்ததில்லை. அந்த கண்கள் இப்போது கலங்கி யிருந்தது போலவும் எனக்கு தோன்றிது. டாய்லெட் உள்ளேயும் ஏசி இருந்தபோதிலும் அவளுக்கு திடீர் என்று வியர்த்தது. நான் என் ஹேன்ட் பேக்கை திறந்து உள்ளே இருந்து ஒரு டிஷ்யூ பேப்பரை அவளிடம் கொடுத்து முகத்தில் ஒற்றிக் கொள்ள சொன்னேன். அவள் பதட்டம் இன்னும் அதிகமானது இல்லை பரவாயில்லை என்று சன்னமான குரலில் சொன்னவள் வேகமாக என்னை தாண்டி கொண்டு வெளியே போனாள். என்ன பிரச்சனை இருக்கும் இவளுக்கு என்று நான் அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன்.

    சும்மா சொல்லக்கூடாது பின்புறத்தில் இருந்து பார்த்தாலும் அவ்வளவு அழகாக இருந்தது அவள் உடலமைப்பு. குறுகிய சிறிய இடை. அதற்குக் கீழே உருண்டு வளர்ந்த பட்க்ஸ். விரைந்து நடக்கும் பொழுது அந்த பட்டக்ஸ் மேலும் கீழுமாக ஏறி இறங்குவது பார்க்க மிக செக்ஸியாக இருந்தது . எனக்கு திடீரென்று அவளுடன் கூட மாலையில் பார்த்த அந்த மனிதன் முகம் ஞாபகத்துக்கு வந்தது. கருப்புக் கண்ணாடிகளால் அந்த முகம் மறைக்கப் பட்டு இருந்தாலும் அவர் கொஞ்சம் வயதானவர் போல தோற்றம் இருந்தது என் மனதில் மறுபடியும் தோன்றியது. இப்படி ஒரு அழகிக்கு அப்படி ஒரு பொருத்தமில்லாத வயதான கணவனா என்று மனதில் சிந்தனை ஓடியது. அது எப்படி அவள் கணவன்தான் அவன்னு நீ நினைக்கிறாய்?' .இவை எல்லாவற்றையும் தாண்டி இவளைப் பற்றி நீ ஏன் இவ்வளவு யோசிக்கிறாய் என்று நியாயமான கேள்வி அப்புறம் இவள் ஏன் என்னை பார்த்தவுடன் முகம் மாறினாள். அந்தக் கண்கள் ஏன் எனக்கு மிகவும் பரிஜயப்பட்ட கண்கள் போல தோன்றுகிறது என்று மொத்தத்தில் அவள் காரணமாக மனம் முழுக்க கேள்விகளால் நிறைந்திருந்தன.

    சரி வந்த வேலைய கவனிப்போம் என்று அடுத்த சில நிமிடங்களில் பேன்ட்டிக்குள் இருந்த நாப்கினை மாற்றி புதிய நாப்கின் போட்டு விட்டு கைகளை கழுவிவிட்டு மறுபடியும் தியேட்டருக்குள் வந்தேன். படத்தின் உணர்வுகளில் ரொம்ப ஆழமாகப் போய்விட்டேன். கடைசி வரை காதலை சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்தக் காதலர்கள் என்னை மிகவும் ஆழமாக பாதித்தார்கள்.. எனக்கு நான் இழந்த என்னுடைய காதல் பற்றிய நினைவும் மனதில் வந்து பாரமாக இறங்கியது.
    ஒருவழியாக படம் முடிந்து வெளியே வந்த பொழுது அம்மா சட்டென்று என் கையை பிடித்து நிறுத்தி "ஹேமா அவனைப் பாரு, உன் அப்பாவை ஏமாற்றி பணத்தோடு ஓடிப் போன அந்த குருபாதம் போலவே இல்லை..?" படபடப்புடன் ஒருவனை கை நீட்டி காட்டி என்னிடம் பேசினாள். பதட்டத்துடன் அம்மா கை நீட்டிய பக்கத்தில் பார்த்தேன். அங்கே மாலையில் அந்தப் பெண்ணுடன் நான் பார்த்த அதே மனிதன் ஸ்டடாலில் சிகரெட் வாங்கிக்கிட்டிருந்தான். அவன் இப்போ கருப்பு கண்ணாடி போடலை. "ஆமாம்மா அவன் சிவராஜன் தான்!" படபடப்புடன் சொன்னேன் . "இவன் செய்த துரோகத்தால்தாம்மா அப்பா ஹார்ட் அட்டாக் வந்து இறந்தார். இவனை எப்படியும் கண்டுபிடிச்சு போலீசில் ஒப்படைக்க இவ்வளவு நாளா காத்துகிட்டு இருந்தேன். அப்போ இவன் இந்த சிட்டியில்தான் இருக்கானா இன்னமும் ?இவன் வீடு எங்கே இருக்கு முதல்ல அதைக் கண்டுபிடிக்கணும். உடனே வெளியே போய் டிரைவரை கூட்டிட்டு வாமம்மா "என்றார் அம்மா.. நான் அந்தப் பெண்ணை தேடினேன் அவள் அவர் பக்கத்தில்தான் நின்று கொண்டிருந்தாள். சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொண்டு பப்ளிக் இடம்னு கூடப் பார்க்காமல் அவள் இடுப்போடு கை கோர்த்து சின்ன பையன் போல விளையாடிக் கொண்டிருந் தான் அந்த 55 வயது குருபாதம். அந்தப் பெண்ணுக்கு அது பிடிக்கவில்லை போலும் முகத்தில் வெறுப்பு தெரிந்தது .
    -தொடரும்

  • #715

    அகிலா (Saturday, 15 January 2022 13:39)

    தோழிகளே அவள் கதையின் இரண்டாம் பாகத்தை எழுதிட்டேன் . எல்லா சி டி TG தோழிகளுக்கு ரொம்ப பிடிக்கும் படி நிறைய வரும். கதை பிடித்திருந்தால் சொல்லுங்கள்.உங்கள் ஆதரவு இருந்தால் மேலும் எழுதுகிறேன்.

  • #716

    Vasantha (Saturday, 15 January 2022 21:21)

    Akila your story very super pa

  • #717

    Amutha (Saturday, 15 January 2022 21:23)

    Akila unga story romba super, please continue pannunga

  • #718

    Dharshini (Saturday, 15 January 2022 21:32)

    Akila unga story rombave nalla irukku interesting ahvum irukku continue ah eluthunga

  • #719

    Jeya (Saturday, 15 January 2022 23:43)

    Akila story nalla irukku continue pannuga pls

  • #720

    Kavitha (Sunday, 16 January 2022 02:26)

    Pls continue akila...

  • #721

    அகிலா (Sunday, 16 January 2022 02:55)

    "அவள்" கதைக்குஆதரவு கொடுத்து உற்சாகப் படுத்தும் தோழிகள் அனைவருக்கும் (Kavitha,Jaya,Dharshini,Amutha,Vasantha) உங்களுடைய சப்போர்ட் எனக்கு மேலும் எழுத ஆர்வம் தருகிறது. அனைவருக்கும் நன்றிகள். . இன்று evening அவள் story-3 வரும் .

  • #722

    Jessica Rani Shilpa (Monday, 17 January 2022 01:31)

    https://jessicaranishilpa.wordpress.com/

    Becoming a Maid story is out!!!!

  • #723

    அகிலா (Monday, 17 January 2022 05:41)

    அவள் -3

    "என்ன ஹேமா சீக்கிரம் போய் நம்ம டிரைவர் கூட்டிட்டு வான்னு சொன்னா அங்க என்ன நீ பாத்துகிட்டு நிக்கற?" என்ற அம்மா நான் பார்த்தது திசையில் அவளும் பார்த்தாள். குரு பாதத்தின் கை விரல்கள் அந்தப் பெண்ணின் செக்ஸியான மடிப்புகள் கொண்ட இடையில் இன்னும் சில்மிஷங்கள் செய்து கொண்டிருக்க அது பிடிக்காமல் நெளிந்து திரும்பிய அவள் என்னைப் பார்த்து முகம் மாறினாள். என் கையை பிடித்தபடி அம்மாவும் அவள் முகத்தைப் பார்த்தார். திடீரென்று அம்மாவின் கை அவளை அறியாமலேயே என்னை கெட்டியாக பிடிப்பது போல் தோன்றியது. அடக்கடவுளே என்று அம்மாவின் வாய் அவளை அறியாமல் முனகியது. என்னம்மா என்ன ஆச்சி என்று கேட்ட என்னிடம் "தெரியலம்மா தலையை வலிக்கிற போல தோணுது .கொஞ்சம் உட்கார்ந்துக்ககறேன் என்று அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தாள். நான் திரும்பி குருபாதத்தையும் அவளையும் பார்த்தேன். குருபாதம் வேகமாக படிக்கட்டில் கீழே இறங்கிக் கொண்டிருக்க அவள் தயங்கித் தயங்கி அவனை பின்தொடர்ந்து கொண்டிருந்தாள். படிக்கட்டில் இறங்கும் பொழுது செக்ஸியாக அசைந்து கொண்டிருந்த அவள் இடுப்பை பார்த்து சில பையன்கள் ஜொள்ளு விட்டுக் கொண்டே ஏதோ பேசுவதையும் நான் கவனித்தேன். அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் அவள் அவ்வளவு செக்ஸியாக இருந்தாள் .

    ""என்ன ஹேமா சட்டென்று போயி அந்த குருபாதம் போற கார் நம்பரை மட்டும் நோட் பண்ணிட்டு வா.அவனை விடக் கூடாது "என்று அம்மா மறுபடியும் கோபமாக சொல்ல நான் வேகமாக படிக்கட்டில் இறங்கி கீழே வந்து அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடினேன். வெள்ளை நிற ஹோண்டா சிட்டி கார் ஒன்றின் வலதுபக்க முன் கதவைத் திறந்து குருபாதம் உள்ளே வருவதைப் பார்த்தேன். அந்தப் பெண் இடது பக்க கதவை திறந்து கொண்டு உள்ளே ஏறினாள் .நான் சட்டென்று வண்டியின் நம்பர் பிளேட்டை கவனித்து நம்பரை என் மொபைலில் பதிவு செய்து கொண்டேன். கார் வேகமாக கிளம்பி சென்று விட்டது.

    திரும்பி வந்து அம்மாவிடம் அந்த நம்பரை கொடுத்து விட்டேன். காரில் வீட்டுக்கு வரும்பொழுது அம்மா சற்று பதட்டமாகவே இருந்தார். எனக்கு பசிக்கலை. நான் பால் குடிதச்சிட்டு படுத்துக்கிறேன் நீயும் சாப்பிட்டு படுத்துக்கோ"ன்னு அம்மா அவள் ரூமுக்கு போய்விடடாங்க. அம்மாவுக்கு என்ன ஆச்சு என்று யோசித்துக்கொண்டே சாப்பிட்டு விட்டு நானும் என் படுக்கை அறையில் வந்து படுக்கையில் படுத்த பிறகு விஜயசேதுபதியும் திரிஷாவும் நான் பார்த்த படத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்தாமல் பட்ட அவஸ்தைகள் மனதில் ஒட அப்படியே என்னுடைய சொந்த காதல் அனுபவம் என் மனதுக்குள் படமாக விரிய ஆரம்பித்தது .

    கல்லூரிகளுக்கு இடையே நடந்த கலை நிகழ்ச்சியில் "நிலாவே வா நில்லாதே வா! பாடலை பாடி பரிசுடன் எல்லார் உள்ளங்களையும் அள்ளிக்கொண்டு அந்த ஒரு பாடலை வைத்துக்கொண்டு கல்லூரி இளம் பெண்களின் மனதில் காதல் ராகம் வாசிக்க ஆரம்பித்த அகிலேஷை எல்லா கேள்ஸ் போல நானும் காதலிக்க ஆரம்பித்தேன். ஆனா அந்த காதலை சொல்ல தெரியாமலேயே பல மாதங்கள் ஓட்டி விட்டேன் . மூன்றாம் வருடம் முடிவடையும் காலம் நெருங்கிய பொழுது தான் எனக்கு தைரியம் வந்தது என் காதலை அவனிடம் சொல்ல .. என்ன சொல்வானோ ...பல பெண்களின் மனதை ஆட்டி வைப்பவன் ஆச்சே என்ற கவலையோடு என் காதலை அவன் கிட்ட சொல்ல முயன்றப்போதான் எனக்கு தெரிந்தது அவனும் என்னை அதேபோல காதலித்துக் கொண்டிருக்கிறான் என்பது. அடடா பரஸ்பரம் காதலித்தும் அதை சொல்லும் தைரியம் வராமலேயே ஒரு வருடத்தை வீணாக்கி விட்டோமே என்ற மனக்கவலை தீர, வட்டியும் முதலுமாக அடுத்த இரண்டு மாதங்கள் ஓடி ஓடி காதலித்து காதலின் எல்லா எல்லைகளையும் தொட்டு வந்தோம். இன்னும் 2 மாதத்தில் இந்த கல்லூரி வாழ்க்கை முடிந்து விடும் அதற்குள் காதலை வீட்டில் சொல்ல வேண்டுமென்று தீர்மானித்த போது தான் பிரச்சனை ஆரம்பித்தது.

    அகிலேஷின் குடும்பம் மிகவும் நடுத்தரமான குடும்பம். அப்பா இளம் வயதில் இறந்துவிட்டார். அம்மா பேங்க் ஒன்றில் அசிஸ்டன்ட் மேனேஜர் ஆக ஓரளவுக்கு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்ததால் குடும்பம் பிரச்சனை இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. அகிலேஷின் மாமா ஒருவர் அதாவது அவனுடைய அம்மாவுடைய அண்ணன் அவ்வப்போது வேண்டிய சில உதவிகளை செய்து வந்தார். பொருளாதார ரீதியில் என் குடும்பத்துக்கும் அவன் குடும்பத்துக்கும் லிப்ட் ஏறி போனால்கூட எட்ட முடியா உயர வித்தியாசம். அப்பாவின் எக்ஸ்போர்ட் கார்மென்ட்ஸ் ராஜ்யம் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது. எக்ஸ்போபோர்ட் பிஸினஸில் அவருக்கு போட்டியாக பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருந்தவரின் மகனையே எனக்கும் திருமணம் செய்துவைத்து தன்னுடைய ராஜ்யத்தை இன்னும் பெரிதாக்ககும் எண்ணத்தில் இருந்த அப்பா, கல்லூரி முடிந்தவுடனேயே எனக்கும் முகுந்தனுக்கும் (அவருடைய போட்டி பிசினஸ்மேனின் மகன்) திருமணம் முடித்து வைப்பதில் தீவிரமாக இருந்தார். இப்பொழுது கூட என்னுடைய காதலை சொல்ல விட்டால் இன்னொருவரின் மனைவியாக ஆகி விடுவேன் என்பது நிச்சயமாக தெரிந்த போது அகிலேஷை பார்த்து விஷயத்தை சொன்னேன். " நீ வீட்டுக்கு வந்து என் அப்பாவுடன் பேசு. என்னுடைய அம்மாவும் உனக்கும் எனக்கும் துணை இருப்பார்" என்று தைரியத்தையும் கொடுத்தேன்.நான் அம்மாவின் செல்லம். எனக்கு பிடிக்காத எதையும் யாரும் செய்ய அம்மா விடமாட்டார் . அந்த தைரியத்தை நான் அகிலேஷுக்கும் கொடுத்து அவனை என் வீட்டுக்கு வந்து அப்பாவிடம் பெண் கேட்க சொன்னேன். அம்மா கண்டிப்பாக உதவுவதாக வாக்கு கொடுத்தார். அப்பாவும் என் மேல் மிகவும் ஆசையாக இருப்பார் அகிலேஷை நேரடியாக பார்த்தா அவனின் நல்ல குணமும் அன்பும் அழகும் அவனுக்கு என் மேல் இருக்கும் உண்மையான பிரியமும் அறிந்தால் அப்பா மனம் மாறி மகளின் விருப்பத்திற்கு உதவுவார் என்ற ஒரு நம்பிக்கை என் மனதில் இருந்தது. .
    -தொடரும்.
    ( கதையின் முன்னுரை முடிந்தது . இனி கதை விறுவிறுப்பாக ஓடும். அவள்-4. அடுத்த ஒரு மணி நேரத்தில் வரும. உங்கள் ஆதரவை தொடர்ந்து கதை விரியும் ..



    .

  • #724

    Amutha (Monday, 17 January 2022 06:32)

    Akila , Aval story romba super, please continue pannunga .....

  • #725

    அகிலா (Monday, 17 January 2022 08:05)

    அவள் -4

    இதற்கு மேலும் காத்திருந்தால் பிரச்சனைகள் வரலாம்னு தோன்றியதால் நான் அகிலேஷை சந்தித்து, நீ வீட்டுக்கு வந்து அப்பாவிடம் பேசு. அம்மாவும் நானும் உன்கூட இருப்போம்னு நம்பிக்கை கொடுத்தேன். அம்மா மூலம் அப்பாவிடம் இந்த விஷயத்தை சொல்லி அப்பா சனிக்கிழமை மாலை கொஞ்சம் ஓய்வாக இருக்ககற நேரத்தில் அகிலேஷை வர சொல்லிட்டேன். சனிக்கிழமை மாலை திடீர்னு அப்பாவுக்கு ஆபீஸ்ல வேலை வந்துவிட்டது "பரவாயில்லை நீயும் அம்மாவும் ஆபிசுக்கு வந்திடு" என்று அப்பா தகவல் அனுப்ப, வேறு வழியில்லாமல் நானும் அம்மாவும் அப்பாவுடைய ஆபீசுக்கு சென்று விட்டோம். கொஞ்ச நேரத்துல அகிலேஷும் வந்துட்டான். நெஞ்சு திக் திக்கென்று அடிச்சிகிட்டிருக்க அப்பா எப்போ கூப்பிடுவார்னு காத்துக்கிட்டிருந்தேன்.

    பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த அகிலேஷ் அம்மாவைப் பார்த்து "ஆன்ட்டி இவங்க அப்பா பார்த்து வச்சிருக்குற அந்த மாப்பிள்ளை படம் இருக்கா?ன்னு கேட்டான். அம்மாவுடைய மொபைலுக்கு அப்பா அனுப்பி கொடுத்திருந்த அந்தப்படம் இருந்தது. அம்மா காட்டிய அந்த படத்தை பார்த்த அகிலேஷ் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டான்.
    என்ன ஆச்சு அகிலேஷ் எதுக்கு இப்படி சிரிக்கிறாய்? அம்மா ஆச்சரியத்தோடு கேட்க நானும் அகிலேஷ் முகத்தைப் பார்த்தேன்.
    அத்தை இவன் பேர் ரராகுல்தானே.. இவனை எனக்கு நல்லாத்தெரியும். எனக்கு மட்டும் இல்ல நிறைய பேருக்கு இவன் என்ன மாதிரி ஆளுன்னு தெரியும்..
    "ஆமா அவங்க அப்பா பெரிய பணக்காரர் இல்லையா கண்டிப்பா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு அம்மா சொல்ல,ஆண்டி, அதனால இல்ல இவன் வேற மாதிரி.
    அம்மா விழிக்க அகிலேஷ் என் காதருகே வந்து ஹேமா அவன் ஹோமோ, அவனுக்கு பொண்ணுங் கள விட பையன்களைத்தான் பிடிக்கும்" னு மெதுவா சொன்னான். "ஆச்சரியப்படாதே. நான் பொய் சொல்லல ஹேமா. இது உண்மைதான் இந்த ஒரு விஷயம் போதும் உங்க அப்பாகிட்ட அவனை டிஸ்குவாலிஃபை பண்ணி நான் உள்ளே வர" என்று உண்மையான சந்தோஷத்தோடு சொன்னான். கேட்ட எனக்கு சந்தோஷம் ஆகிவிட்டது.

    செகரட்டரி வந்து அப்பா கூப்பிடறார்னு சொல்லவே நாங்கள் மூவரும் உள்ளே போனோம். உள்ளே அப்பாவிற்கு வலதுகரம் போன்ற ஆடிட்டர் குருபாதம் இருந்தார். அம்மாவுக்கு அவரைப் பிடிக்காது. இந்த ஆள் ஏன் இங்கே என்பதுபோல் முகத்தை சுளித்தார் . அப்பாவுக்கும் சரி குருபாதத்துக்கும் சரி அகிலேஷை பிடிக்கவில்லை என்பதை அவர்கள் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. அப்பா தன் கோபத்தை நேரடியாக காட்டிவிட்டார்.
    "நீதான் அகிலேஷா? என் மகளை கட்டிக்க உனக்கு என்ன தகுதி இருக்குன்னு இங்கேவந்திருக்கே?" என்று என்று எடுத்தவுடனே கோபமாக கேட்டார்.
    "சார் அப்படி இல்லை, உங்கள் மகளை நன்றாக பார்த்துக்கொள்வேங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதற்கான தகுதி எனக்கு இருக்கு . நீங்க என்னை நம்பலாம் "என்று அகிலேஷ் மிகவும் அமைதியாக சொன்னான். ஆடிட்டர் குருபாதம் சம்பந்தமே இல்லாமல் உள்ளே மூக்கை நுழைத்து "எனக்கு என்னவோ உன்னை பார்த்தால் இவர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு இந்த பெண்ணுக்கு வலை வீசியீருக்கேன்னு தோணுது என்று அவனை மேலும் கோபமூட்ட முயற்சி சசெய்தார். அம்மா குறுக்கே புகுந்து "என்ன பேச்சு பேசுறீங்க என்று சொல்ல அப்பா உடனே அம்மாவைப் பார்த்து "உனக்கு என்ன தெரியும் அவர் சொல்வது சரிதானே என் பெண்ணை எப்படி நான் வளர்த்திருக்கேன். இவனெல்லாம் எப்படி என் பொண்ணைக் காப்பாத்த முடியும்? இவன் குடும்பம் , பேக்ரவுண்டு இப்படித்தான் இருக்கும் போல இருக்கே!"ன்னு இன்னும் வெறுப்பேத்தினார். .
    அவ்வளவுதான் சுள்ளென்று வெடித்தான் அகிலேஷ். "சார் உங்க பொண்ணப் பார்த்துகறதுக்கு ஒரு ஆம்பளையா இருந்தா போதும்னு நான் நினைக்கிறேன். பெரிய சொத்து இருக்குன்னு பொட்ட பயலுக்கூ எல்லாம் உங்க பொண்ணைக் கொடுத்து அவங்க வாழ்க்கையை பாழாக்கிடாதிங்க என்று சத்தமாக சொன்னான். "என்னடா ராஸ்கல் சொன்னேன்னு என்று அப்பா எழுந்திருக்க, அவருக்கு முன்னால் பாய்ந்து வந்த குருபாதம் அகிலேஷின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். யாரைப் பார்த்து பொட்ட பையன்னனு சொல்ற?. உனக்கு என்ன தெரியும் அந்த பையனை பற்றி ..வெளியே போடா பரதேசி" என்று அவர் கத்த. அகிலேஷ் கோபத்தை அடக்கமுடியாமல் குருபாதம் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். நிலைமை சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் விபரீதமாக போவதை பார்த்து அம்மாவும் நானும் திகைத்து விட்டோம். அப்பபா போனை எடுத்து ஏதோ சொல்ல பவுன்சர்கள் போன்ற ஆஜானுபாகுவான நாலைந்து பேர் உள்ளே வந்தனர். அவர்கள் அகிலேஷை சுற்றி நின்று கொண்டனர். நான் ரொம்பவும் பயந்திட்டேன் . அப்பா அவர்களில் ஒருவனை அழைத்து பாப்பாவையும் அம்மாவையும் வீட்டில் கொண்டு போய் விட்டு விடு என்று கமாண்ட் செய்தார்.
    அப்பா வேண்டாம்பா அவரை அனுப்பிடுங்க என்று நான் சொல்ல. நீ இப்போ நான் சொல்றத கேட்டு வீட்டுக்கு போனா தம்பிக்கு எந்த பிரச்சனையும் இல்லாம நான் வீட்டுக்கு அனுப்பபிடுவேன். அவன் பத்திரமா போடணுமமி இல்லையயாங்கறது உன்ன பொறுத்து இருக்கு என்று சொல்ல. நான் பரிதாபமாக அகிலேஷைப்பார்த்தேன். அவன் நீ போ ஹேமா.. அதான் அப்பா சொல்றார் இல்ல. சொன்ன பேச்ச இந்த பெரிய மனுஷன் கண்டிப்பாக காப்பாற்றுவார் என்று சொல்ல வேறு வழியில்லாமல் நான் அம்மாவுடனும் வெளியே வந்தோம். அடுத்த நிமிஷமே காரில் ஏற்றி எங்களை வீட்டுக்கு கொண்டுபோய் இறக்கி விட்டார்கள். அங்கே என்ன நடக்குததோன்னு நெஞ்சு மட்டும் திக் திக்குன்னு அடிச்சிக்கிட்டிருந்தது .
    தொடரும்

  • #726

    Dharshini (Monday, 17 January 2022 11:23)

    Akila romba nalla irukku nalla eluthuringa plz continue pannunga

  • #727

    Kavitha (Monday, 17 January 2022 11:28)

    Akila super apdiya padam palera Mari feel...
    Nalla iruku continue panu pa....

  • #728

    Priyakumari (Monday, 17 January 2022 11:38)

    என்னை பெண்ணாக மாற்றிய பெண் டாக்டர்...

    அத்தியாயம் - 6

    நன்றி சகோதரி ராஜி உங்கள் ஊக்கம் என்னை மகிழ வைக்கிறது...

    டாக்டர் நர்மதாவின் சொல்லுக்காகவே காத்திருந்தது போல அந்த வடகிழக்கு மாநில மங்கையர் மூவரும் என்னை அழைத்து சட்டை, பேண்ட் கழற்றி விட்டு ப்ரண்ட் ஓப்பனிங் வைத்த நைட்டி அணிய வைத்து டாக்டர் மேடம் அருகே உள்ள ஒரு இருக்கையில் அமர்த்தி கண்களில் கருப்பு கண்ணாடி அணிவித்து முகத்தில் உள்ள முடிகளை லேசர் சிகிச்சை மூலம் நீக்கி, உடல் முழுவதும் இருந்த சிறிய பூனை முடிகளை பீன் வேக்ஸிங் செய்து அகற்றி விட்டனர், பிறகு புருவத்தை த்ரெட்டிங் செய்து, ஃபேஷியல் செய்த பிறகு என்னை பார்க்க எனக்கே ஆணாக தெரியவில்லை, மேக்கப் இல்லாத பெண் போலவே இருந்தேன்,
    அதற்குள் டாக்டர் மேடத்திற்கு வேறு ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க அழகான ஆங்கிலோ இந்திய சீனியர் பியூட்டிஷியன் மேக்கப் செய்து முடித்து விட்டு நர்மதாவை ஹேர் டிரஸ்ஸரிடம் விட்டு விட்டு என் அருகே வந்து ஹாய் என தோளில் தட்டி சிநேகமாக சிரித்தாள், பிறகு என்னை கண்ணை மூடச்செய்து என் முகத்தில் சுமார் இருபது நிமிடங்கள் விளையாடினாள், கண்திறந்து பார்த்த போது காஜல், ஐ ஷேடோஸ், மஸ்காரா, ஐ லேஷஸ், ரோஸ் பவுடர், ரூஜ், ஹை லைட்டர், லிப்ஸ்டிக் என என் முகம் நடிகை தமன்னா போலவே இருக்க என்னால் நம்ப முடியவில்லை கண்களை படபடவென்று அடித்து பார்த்தேன் இன்னும் அழகாக இருந்தேன்,
    அதற்குள் டாக்டர் நர்மதா மேக்கப் போட்டு முடித்து சர்வ அலங்காரத்தில் தேவதை போல ஜொலித்தாள் , என்னைப் பார்த்து ம்ம்ம் ப்யூட்டிஃபுல் டியர் இன்னும் ஹேர் ஸ்டைல், டிரஸ்ஸிங் இருக்குப்பா லெட் மி சீ என்றவாறே வெளியே சென்று விட்டாள், பின் எனக்கு நீண்ட கூந்தல் உள்ள விக் முடி பொருத்தி, டபுள் சைடு டேப் கொண்டு ஒட்டிவிட்டாள் அந்த ஹேர் ஸ்டைலிஸ்ட், பின்னல் போட்டு, மல்லிகை பூ வைத்து, காஸ்ட்யூம் டிசைனர் வசம் அனுப்ப அவளோ உள் பாவாடை அணிவித்து, மார்பை அளந்து அதற்கு தகுந்த ப்ரா அணிவித்து பேடு வைத்து தங்க நிற ரெடிமேட் ப்ளவுஸ், பட்டு சேலை கட்டி விட்டு மீண்டும் வடகிழக்கு மாநில அழகிகளிடம் அனுப்ப அவர்கள் நகை செட் அணிவித்து, நெயில் பாலிஷ் போட்டு விட்டு, லேடீஸ் பெர்ப்யூம் ஸ்பிரே செய்து மேக்கப் முடித்து டாக்டர் நர்மதாவுக்கு வீடியோகாலில் காண்பித்து அப்ரூவ் வாங்கிய பிறகு என்னை அழைத்துச் சென்று விசேஷம் நடக்கும் ஹாலில் தனியாக ஒரு சோஃபாவில் அமர வைத்து விட்டு சென்று விட, அங்கு இருந்த அனைத்து பெண்களும் என் மனைவி உட்பட என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

    ஒருவழியாக தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு நிகழ்ச்சி முடியும் போது என்னை அருகே அழைத்த டாக்டர் நர்மதா தனது மாமியார், நாத்தனார், மற்றும் பல சொந்த பந்தங்களிடம் தனது தோழி என்று அறிமுகம் செய்து வைத்தாள், அனைவரும் குழுவாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு சாப்பிட அமரும் போது தன் அருகே அழைத்து அமர வைத்து இப்போ எப்படி ஃபீல் பண்ணுறீங்க என்றாள், உடனே நான் மேம் இப்போது தான் மனது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது, இப்படியே இருந்து விடுகிறேன் என்னை பெண்ணாகவே மாற்றிவிடுங்கள் என தழுதழுத்த குரலில் பேசினேன், ஓ கூல் கூல் என அமைதிப்படுத்தி விட்டு, இன்னமும் ஒரு வாரம் வரை இப்படியே தான் இருக்கப்போகிறீர்கள், டோண்ட் எமோஷன் என்றாள்...

  • #729

    Amutha (Monday, 17 January 2022 12:06)

    Akila , aval story excellent... please continue pannunga

  • #730

    samantha (Monday, 17 January 2022)

    I writing my story and upload ing in to my blogspot ... Interested ppl can read my story.

    Blog name : anthascd.blogspot. com

  • #731

    Kavitha (Tuesday, 18 January 2022 05:46)

    Samantha Tamil a...


    Akila story super � pls continue...

  • #732

    Rm (Tuesday, 18 January 2022 06:03)

    Akila story super pls continue..

  • #733

    Anitha (Tuesday, 18 January 2022 07:13)

    Akila story super.antha lady entha heroin pontru eruppal entrum eluthame

  • #734

    Abi (Tuesday, 18 January 2022 07:21)

    Akila story romba nalla pooguthu dii continue pannu

  • #735

    Vanitha (Tuesday, 18 January 2022 09:41)

    Akila and priyakumari unga rendu peroda Stories um super... Rombha naal ku apparam tamil la stories update aagi irupathu rombha happy ah iruku... Thanks for your stories and please continue panni eluthunga...

  • #736

    Akila (Tuesday, 18 January 2022 10:29)

    அவள் கதைக்கு எதிர்பார்க்காத அளவில் இவ்வளவு ஆதரவு கொடுத்து வரும் எல்லா, ரசிகைகளுக்கும் நன்றி. முக்கியமா Ksvitha, Amutha,Vasantha,Dharshini.
    jaya,Vanitha,Abi,Rm,Anitha எல்லோருக்கும் நன்றி
    அனிதா அந்த லேடி எந்த ஹீரோயின் போல இருப்பா அப்படின்னு கேட்டு இருக்கீங்க அவள் பாஹுபலி ஹீரோயின் அனுஷ்கா போல இருப்பா. அப்புறம் உங்கள் எல்லோருடைய ஆதரவும் இருக்கும் வரையில் கதை தினமும் கூட வரும்

  • #737

    Mullai (Tuesday, 18 January 2022 10:52)

    Akila story pls conti...

  • #738

    Jaya (Tuesday, 18 January 2022 12:07)

    Akila most interesting story pls continue pannuga

  • #739

    அகிலா (Tuesday, 18 January 2022 12:10)

    அவள் 5

    மனம் கொஞ்சமும் அமைதி இல்லாமல் இருந்ததால் வீட்டுக்கு வந்தவுடன் "அம்மா எனக்கு பசிக்கலை நான் ரூமுக்கு போறேன்னு போய் படுத்துக் கொண்டேன் . அம்மாவுக்கு மனசு கேக்கலைபோல இருக்கு., என்னுடைய ரூமுக்கு வந்து ஹேமா அப்பா ஆபீசுக்கு நாம் அகிலேஷை வர சொல்லியிருக்க கூடாது; தப்பு பண்ணிட்டோம் என்று வருத்தப்பட்டாள். .அந்த குரு பாதத்துக்கு அப்பா இவ்வளவு இடம் கொடுத்து இருக்க கூடாது. அவன் யாரு அந்த பையனை அடிக்கிறதுக்கு என்று அம்மா தன் பங்குக்கு அவளும் கோபப்பட்டாள். அவன் குருபாதத்தை திருப்பி அடித்ததில் எனக்கு சந்தோஷம்தான். ஆனால் உன்னுடைய அப்பாவுக்கு அந்தப் பையனைப் பிடிக்கலை என்கிறது நல்லா தெரியுது. அம்மா அகிலேஷ்கு எதுவும் நடக்காதே என்று நான் கவலையோடு கேட்டேன். சேச்சே அதெல்லாம் ஒன்னும் ஆகாதும்மா அப்பா அவனை கோபிச்சுகிட்டாரு ..ஆனா கண்டித்து அனுப்பிடுவார்.

    "ஆனால் அப்பாவுக்கு வந்த கோபத்தை பார்த்தா அவர் கண்டிப்பா அகிலேஷுக்குகு என்னை கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டார்ன்னு தோணுது மா "சொல்லிட்டு நான் அழ ஆரம்பிச்சேன் . அம்மா ஓடி வந்து என் பக்கத்துல நின்னு எதுக்கு நீ அழுறே? நான் அப்பாகிட்ட எப்படியும் பேசி சரி பண்ணறேன் என்று ஆறுதல் சொன்னார்.
    நல்ல காலம் நான் அகிலேஷ் கிட்ட அந்த ராகுல் படத்தை காட்டினதாலே அவன் ஹோமோங்கறது தெரிஞ்சுது. அப்பாகிட்ட தெளிவா பேசிவிட்டு எப்படியும் அவன் கூட உன் கல்யாணத்தை தடுத்திடுவான் கவலைப்படாதே. இப்ப ஏதாச்சும் சாப்பிட்டு தூங்கு என்று என்னை கட்டாயப்படுத்தி இரண்டு தோசை சாப்பிட வச்சுட்டு தான் அம்மா போனோங்க..

    நான் ராகுல் உடைய மொபைலுக்கு கூப்பிட்டேன்..தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக பதில் வந்தது அப்பாவும் அன்று இரவு வீட்டிற்கு வரவில்லை. அப்பா சிலசமயங்களில் இரவு இப்படி வீட்டுக்கு வராமல் இருப்பது உண்டு என்பதால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .. இருந்தாலும் அப்பாவை கேட்போம் என்ற அவருக்கு போன் அடித்தேன். "அகிலேஷ் எங்கப்பா" என்று கேட்டேன் .
    "அவனை வார்ன் பண்ணிட்டு அனுப்பிட்டேம்மா. இனிமே அவன் உன் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டான்.. அதுக்கு வேண்டியதெல்லாம் நான் செஞ்சுட்டேன் ..அப்பா போனை கட் பண்ணிட்டார்.. நான் அதிர்ந்துட்டேன். என்ன சொல்றாரு அப்பா! நான் அகிலேஷைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு அப்பாகிட்ட கூப்பிட்டு வந்தா அவன் இனிமேல் உன் வாழ்க்கைல வரமாட்டான்னு அப்பா சொல்றார். நான் பயந்து போய் மறுபடியும் அப்பாவுக்கு போன் செய்தேன். "என்னப்பா சொல்றீங்க நீங்க என்ன ஆச்சு அகிலேஷ்க்கு?"

    அவனுக்கு என்ன தைரியம் இருந்தா என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் உடைய பையன உனக்கு நான் பார்த்து வச்ச ராகுலை பொட்ட பையன்னு சொல்லுவான்?. இவன் சர்டிபிகேட் கொடுத்தததாலே அவன் பொட்ட பையன் ஆயிடுவானா? இவனுக்கு போறமை எங்க உன்னை ராகுலுக்கு கொடுத்துடுவேனோன்னு. அதுக்குன்னு இவ்வளவு கேவலமா ஒரு பையனை திட்டுவது! அதைக் கூட பொறுத்துக்கலாம் என்னுடைய இத்தனை வருஷ ஃப்ரண்ட் என்னுடைய பிசினஸ் இவ்வளவு தூரம் வளர்வதற்குக் காரணமான என்னுடைய அக்கவுண்டென்டைஎன் முன்னாடியே கையை நீட்டி அடிச்சிட்டான் இவனுக்கு எவ்வளவு பெரிய தண்டனை வேண்டுமானாலும் கொடுக்கலாம் இருந்தாலும் உன்னுடைய ஃப்ரெண்ட் ஆச்சேங்கற ஒரே காரணத்துக்காக. இன்னைக்கு ராத்திரி அவனை இந்த சிட்டியை விட்டு போயிடுன்னு சொல்லி அவனுக்கு தேவையான பணம் கொடுத்துட்டேன் இனிமே அவன் உன்னை நினைக்க கூடமாட்டான் கூப்பிட மாட்டான் அவனை நைட் பிளைட்லேயே நான் ஊரை விட்டு அனுப்பிச்சாச்சு .
    அப்பா சொன்னதை கேட்டவுடன் நான் வெடித்து அழுதேன் அப்பாக்கு என்ன தான் ஆனால்லும் என் மேல பாசம் நிறைய . நீ அழுவாதமா உன் மேல உண்மையான காதல் இருந்தா நான் கொடுத்த லட்சக்கணக்கான பணத்தை வாங்கிட்டு நான் இனிமே உங்க பொண்ணு பக்கம் திரும்பி கூட பாக்க மாட்டேன்னு போவானா ஒருத்தன் .. குருபாதம் சரியாத்தான் சொன்னாரு பணத்துக்குதாகத்தான் உனக்கு அவன் வலை வீசியிருக்கான் . பணம் கிடைத்ததும் அவன் முகத்துல தெரிஞ்ச சந்தோஷத்தை பார்க்கணுமே!. Disgusting. Fellow. நல்ல காலம் நீ அவனை என் கிட்ட கூப்பிட்டு வந்தே. அவன் யாருன்னு எனக்கு தெரிஞ்சது இப்போ உனக்கும் புரிஞ்சிருக்கும். ஆமா போறதுக்கு முன்னாடி உனக்கு மெசேஜ் அனுப்புறேன்னூ சொன்னானே எதுவும் அனுப்பலையா. நான் கூட அவன் கிட்ட சொன்னேன் நீயே ஹேமா கிட்ட சொல்லிடுன்னு. சந்தோஷமா சரின்னானே!!. சரிமா ராத்திரி ரொம்ப நேரம் ஆயிடுச்சு எதுவா இருந்தாலும் நாளைக்கு பகல்ல பேசிக்கலாம் அப்பா போனை கட் பண்ணிட்டார்.

    அப்பா சொன்ன எதையும் நான் நம்பவில்லை. இருந்தாலும் அகிலேஷ் இன் வாட்ஸ்அப் நம்பரை திறந்து பார்த்தேன். அந்த நம்பரே டெலிட் ஆயிருந்தது. ஒரு சந்தேகத்தின் பேரில் SMS மெசேஜ் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். ஆமாம் இருந்தது. மூன்றே வரிகள். ,சாரி ஹேமா. உன்னை நான் ஏமாத்திட்டேன் என்னுடைய ஆடம்பர வாழ்க்கைக்காக நிறைய பேர் என்ற நிறைய கடன் வாங்கி விட்டேன் .அதையெல்லாம் திருப்பிக் கொடுக்கும் சக்தி எனக்கு இல்லை.உன்னை திருமணம் செய்துகொண்டால் என்னோட பிரச்சனைகள் முடிந்துவிடும் என நினைத்தேன் ஆனா உன் அப்பாவும் அந்த ஆடிட்டர் குருபாதம் என்னை பற்றி எல்லா தகவல்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் அவர்கள் நினைத்திருந்தால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுத்திருக்கலாம் ஆனால் பணத்துக்காக தானே இவ்வளவு செஞ்சேன்னு சொல்லி எனக்கு தேவையான பணத்தை கொடுத்து ஊரை விட்டுப் போய்விடுன்னு மிரட்டினாங்க. இனி என்னை தேடாதே. எந்த பயனும் இருக்காது என்னை எஇன்று மாலையில் நீ பார்த்ததுதான் நம்முடைய வாழ்க்கை என்னை கடைசியாகப் பார்த்த நாள். எல்லாவற்றுக்கும் என்னை மன்னிக்கவும் ..Good bye.
    -தொடரும்

  • #740

    Amutha (Tuesday, 18 January 2022 12:45)

    Akila story is very excellent and please continue it . It is like an movie

  • #741

    Dharshini (Tuesday, 18 January 2022 19:27)

    Akila story padikke padikke romba interesting please continue pannunga waiting for next part

  • #742

    Rani (Tuesday, 18 January 2022 22:13)

    Akila good going.continue
    Akilesh thananey antha kavarchi Penn ?

  • #743

    Mullai (Tuesday, 18 January 2022 22:29)

    Super இன்னும் எதிர்பார்கிறேன் ஆரம்பிக்கவும்

  • #744

    Anitha (Tuesday, 18 January 2022 23:17)

    Akila super

  • #745

    Kavitha (Wednesday, 19 January 2022 05:55)

    Daily serial palera Mari super a kondu porega Akila...
    Continue panuga...

  • #746

    Chitra (Wednesday, 19 January 2022 22:41)

    Akila good story

  • #747

    அகிலா (Thursday, 20 January 2022 02:54)

    அவள் - 6

    அப்பாவுடன் பேசி முடித்த பிறகு அகிலேஷ் அவரிடம் பணம் வாங்கி கிட்டு என்னை மறந்து ஊரை விட்டு கிளம்பி இருப்பான் என்று அப்பா சொன்னதை என்னால்
    .அவ்வளவு நம்ப முடியவில்லை. ஆனால் அப்பா என் மேல் மிகவும் பிரியம் கொண்டவர். என் விருப்பத்துக்கு எதிராக அப்பா பொதுவாக எதுவும் சொன்னதில்லை. அந்த தைரியத்தில்தான் அகிலேஷையும் அவரை சந்திக்க நான் ஏற்பாடு செய்தது . அப்பாவின் பிசினஸில் மிக முக்கியமான அந்த ஆடிட்டர் குருபாதத்தை அகிலேஷ் கைநீட்டி அடித்ததும், அப்பா பார்த்து வைத்த அந்தப் பையன் ராகுலை பொட்ட பையன் என்று அகிலேஷ் திட்டியதும் ஒரு வேளை அப்பாவுக்கு அவன் மேல் கோபத்தை உண்டாக்கி இருக்கலாம். இருந்தாலும் அவனுக்கு எதுவும் ஆபத்து வரும்படி அவர் செய்ய மாட்டார் என்று மனம் சொல்லிக் கொண்டிருந்தது. இந்த குழப்பத்தில் அல்லாடிக்கிட்டிருந்த எனக்கு அகில.ஷின் எஸ்எம்எஸ படித்தவுடன் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக அவன் மேலேயும் சந்தேகம் திரும்பியது. அகிலேஷ்ம் நானும் காதலித்தது உண்மை. நான் அவன் மேல் உண்மையான காதலில் இருந்ததில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நான் நம்பியது என்னவோ அவன் என்னை மட்டும்தான் காதலிக்கிறான் என்று. அவன் குடும்பத்தைப் பற்றியோ அவனுடைய பொருளாதார நிலை பற்றியோ ஒரு பொழுதும் அவனிடம் நான் டிஸ்கஸ் செய்தது இல்லை. நானே கேட்டிருந்தும் கூட ஒரு தடவை கூட அவன் என்னை அவன் வீட்டுக்கு அழைத்துப் போனதில்லை. ஆனால் என்னுடைய கல்லூரியில் எனக்கு தெரிந்த வேறொரு பெண் அவனை பற்றி சொல்லும் பொழுது அகிலேஷுக்கு உடல் ஊனமான ஒரு தங்கை இருக்கிறாள் என்று சொன்னதும் அப்போது நான் அதை நம்பாமல் இருந்ததும் இப்பொழுது என் மனதில் ஓடியது.. அகிலேஷை கண்மூடி நான் காதலித்தேன் என்பதைத் தவிர அவனைப்பற்றி எதையுமே நான் இதுவரை அறிந்து கொள்ளவில்லையே என்ற எண்ணம் மனதில் ஓடிய பொழுது அதற்கு ஏற்றது போல எஸ்எம்எஸ்-ல் அவன் அனுப்பி இருந்த தகவல்கள் என்னை ரொம்பவும் குழப்பப ஆரம்பித்தது. உண்மையிலேயே நான் பணக்கார வீட்டு பெண் என்பதால்தான் அவன் என்னை காதலித்தானா அல்லது காதலிப்பது போல் நடித்தானா? நான் அவனிடம் அதிகமாகப் பேசக்கூடிய வாட்ஸ் ஆப்பை மொத்தமாக டெலீட் செய்தது ஏன்?. என்னிடம் ஃபோன் பண்ணி ஒரு வார்த்தை கூட பேசாமல் அவன் ஊரை விட்டு ஏன் போக வேண்டும். ஏகப்பட்ட கவலையால் மண்டை வெடித்து விடும் போல இருந்தது. கவலை, மன வேதனை, சந்தேகம், ஏமாற்றம் என்று பலவிதமான உணர்வுகளுடடன் போராடிய நான் எப்பொழுது தூங்கினேன் என்பது எனக்குத் தெரியவில்லை.

    காலையில் எழுந்த பொழுது லேசான தலைவலி இருந்தது. அகிலேஷின் நம்பருக்கு போன் செய்து பார்த்தேன். ரிங் கூட போகவில்லை. மொபைல் சிம் எல்லாம் மாற்றி விட்டானா? இப்படி ஏமாற்றி விட்டானே என்று அழுகை பொத்துக்கொண்டு வந்தது. பாத்ரூமில் போய் ரொம்ப நேரம் அழுதேன். ரொம்ப நேரம் ஷவருக்கு அடியில் நின்று குளித்தேன். உடல் அசதி கொஞ்சம் நீங்கியது போல இருந்தது மனம் அமைதியாக வில்லை. அம்மாவிடம் இரவு நடந்தது எல்லாம் சொன்னேன். அவங்களுக்கும் ஒன்னும் புரியலை. ஆனா அப்பா நல்லவர் எந்த தவறான காரியம் செய்ய மாட்டார் என்பதில் மட்டும் அம்மா ரொம்ப உறுதியாக இருந்தார்.

    காலை 9 மணிக்கு அப்பா வீட்டுக்கு வந்தார். ஓடிப்போய் அப்பாவின் காலடியில் விழுந்து அழுது என்னப்பா நடந்தது என்று மறுபடியும் கேட்டேன். என்னை சமாதானப்படுத்திய அப்பா, நான் உண்மையத்தான் சொன்னேன். அவன் நல்லவன் இல்லை அவன் நோக்கமே உன் பணம் மட்டும்தான். அவனுடைய பேக்ரவுண்ட் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா? காதலித்தேன் என்று சொல்கிறாயே என்று கேட்டார். அவனை நீ கல்யாணம் பண்ணியிருந்தா கண்டிப்பாக உன்னை ஏமாற்றி விடுவான் .அவன் குணம் சரியாக புரிந்ததால்தான் அவனனை இந்த ஊரை விட்டு ஓடிடுன்னு என்று நான் சொன்னது உண்மை. அவரிடமிருந்து உனக்கு விடுதலை கிடைப்பதற்காக நான் அவனுக்கு கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா? 20 லட்சம். ஒரு நிமிஷம் கூட வேண்டாம்னுஎன்று சொல்லவே இல்லை தயங்கவும் இல்லை. பணம் எப்போ கொடுப்பீங்ன்னுதான் கேட்டான். எனக்கு அப்போது வந்த கோவத்தில் அவனை அடிச்சு துவைக்கணும்னுதான் தோணிச்சு .ஆனால் தெரிஞ்சோ தெரியாமலோ உன்னுடைய குட் புக்சில் அவன் இருந்துவிட்டான் அவனை நீ காதலிச்சிருக்கே. அதனால் தான் பணத்தை முழுசா அப்பவே செட்டில் செஞ்சிட்டு இதற்கு அப்புறம் அவன் இந்த ஊரில் இருந்தாலும் சரி உன்னுடன் தொடர்பு கொண்டாலும் சரி கொண்ணுடு வேன்னு மிரட்டித்தான் ஊரை விட்டுப் போக சொன்னேன்.. அவன் கொஞ்சமும் கவலைப்பட்டதாவே தெரியலை. பணம் கிடைச்ச உடனேயே அவனே சொன்னான் " இனிமேல் உங்கள் மகளிடம் என்னை நினைக்க வேண்டாம்ன்னு சொல்லிடறேன். நீங்க கவலைப்பட வேணாம். இனி நான் .இந்த ஊரில் இருக்க மாட்டேன் உங்கள் யார் முன்னாடியும் வரவும் மாட்டேன்னு சொல்லிட்டுத்தான் போனான். பெங்களூர் போற பிளைட்ல அவனை ஏற்றி அனுப்பிட்டு தான் நம்ம மேனேஜர் வந்தார். உன்னோட வாழ்க்கை அந்த கேடுகெட்டவன் கிட்ட இருந்து தப்பிச்சுதேன்னு சந்தோஷப் படும்மா. ஆளுடைய அழகும் வெளியே ரொம்ப காதல் போல நடிக்கிறவங்களையும் இனிமேலாச்சும் நம்பாதே. அழுது கொண்டிருந்த என்னை அம்மா என்னை சமாதானப்படுத்தி அப்பா சொல்றது சரிதாம்மா நல்லகாலம் நிலைமை இதைவிட கட்டுமீறி போறதுக்குள்ள உண்மை தெரியவந்தது. உன் வாழ்க்கை தப்பிச்சிது. வா போகலாம்னு என்னை கூட்டிக்கொண்டு போய் விட்டாள்..

    அவன் செய்த துரோகம் என் மனதில் கட்டுக்கடங்காத கோபத்தை உண்டாக்கினாலும் அவனை என்னால் முழுசா மறக்கவும் முடியவில்லை அப்படியே மூன்று மாதங்கள் ஓடி விட்டது அதற்கு பிறகும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. அப்பதான் ஒரு நாளைக்கு அப்பா என்னைக் கூப்பிட்டு ..நான் சொல்றதை நீ கொஞ்சம் யோசி அம்மா. அந்த ராகுல் ரொம்ப நல்ல பையன். அந்த பாழாய்ப்போன அகிலேஷ் சொன்னது போல அப்படி எல்லாம் இல்லை. நீ வேணும்னா ஒரு தடவை அவனோட பேசிப் பார் . நிச்சயமா உன்னை கம்பெல் பண்ண மாட்டேன் ஆனால் கொஞ்சம் பேத் தான் பாரேன் என்றார்.
    -தொடரும்

  • #748

    அகிலா (Thursday, 20 January 2022 03:02)

    அமுதா தர்ஷினி ராணி முல்லை அனிதா கவிதா சித்ரா, அசரவைக்கும்படி கதையை ஒவ்வொரு நாளும் தொடற மோட்டிவேட் செய்ற எல்லோருக்கும் நன்றி. மேலே "அவள்" 6வது பகுதி வந்துவிட்டது. இதோ உடனே கீழே 7-வது பகுதியும் எழுதுகிறேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து கொடுப்பதால்தான் கதையை இந்த வேகத்தில் எழுத முடிகிறது.Thanks

  • #749

    Amutha (Thursday, 20 January 2022 04:00)

    Akila , story is very excellent, very nice and going like an movie. Please continue it .

  • #750

    Mullai (Thursday, 20 January 2022 05:33)

    Akila அவள் story ஏன் போடலை?

  • #751

    Dharshini (Thursday, 20 January 2022 06:11)

    Akila story romba nalla poitu irukku padikke padikke romba aarvama irukku continue pannunga

  • #752

    அகிலா (Thursday, 20 January 2022 09:00)

    Dear friends அவள் 7-ம் பகுதியை 6-ம் பகுதி முடித்த கையோடு ஆரம்பித்தேன். பல முக்கியமான விஷயங்களை எழுதி இருந்தேன். ஆனால் அப்லோட் செய்யும் போது என்ன நடந்தது என்று தெரியவில்லை மொத்த கதையும் காணாமல் போய்விட்டது. இதுபோல் சில சமயம் இங்கு நடப்பதாக வேறு சிலரும் எழுதியிருந்தார்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டு எழுதின என்னைப் போன்றவர்களுக்கு தான் அவ்வளவும் காணாமல் போய்விட்டதன்வலி தெரியும் . இருந்தாலும் உங்களுக்காக மறுபடியும் இன்று இரவு அதை எழுதப் பார்க்கிறேன்..

  • #753

    Bhanu (Thursday, 20 January 2022 09:20)

    Hecker please expand on some of the things that is in your mind ..

  • #754

    Bhanu (Thursday, 20 January 2022 09:22)

    அகிலா your story is interesting. Keep it up.

  • #755

    Amutha (Thursday, 20 January 2022 10:30)

    Akila , sorry to hear that. We appreciate your effort as always . Request you to continue

  • #756

    Vanitha (Thursday, 20 January 2022 10:38)

    Semma continuation akila and sorry for what happened to your story-7. But we are eagerly waiting for next part. Kindly continue pannunga.

  • #757

    அகிலா (Thursday, 20 January 2022 11:02)

    அவள்-7

    அப்பா "ராகுலை கொஞ்சம் பாரேன் அவருடன் பழகிப் பாரு உனக்கு பிடிக்கலாம்" என்றசொன்னபோதும் எனக்கு ஏனோ அவனைப் பார்க்கத் தோன்றவில்லை. அவ்வளவு உயிருக்குயிராக காதலித்து அகிலேஷ் செய்த துரோகம் என்னை ரொம்பவே காயப்படுத்தி விட்டது. அது ஆண்கள் மீது அதிகமான வெறுப்பை உண்டாக்கியது. எப்பொழுதும் வீட்டிலேயே தொலைந்து போன காதலின் நினைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தது என்னை வாட்டியதால் .அப்பாவுடைய கம்பெனியில் தினமும் போய் அங்கு என்ன நடக்கிறது என்பது போன்ற வேலைகளை கற்றுக்கொள்ளலாம் என்று மனதில் தோன்றியது. என்னுடைய விருப்பத்தை அப்பாவிடம் சொல்ல,. "என் செல்லம் நானே உன் கிட்டே சொல்ல நினச்சதை நீ கேட்டிட்டே. எனக்கு சந்தோஷம்தான். எனக்கு அப்புறம் நீ தான் இந்த கம்பெனியை நடத்தியாக வேண்டும். அதனால நீ எல்லாத்தையும் கத்துகிறது நல்லதுதான். இன்னைக்கே ஆரம்பிச்சிடலாம் உடனே கிளம்பு"ன்னு அப்பா உற்சாகப்படுத்தினார்.

    அப்பாவுடன் என்னை ஆஃபீஸில் பார்த்த குருபாதம் ஆச்சரியப்பட்டார். "குருபாதம் இனிமே என் பொண்ணு ஆபீசுக்கு வருவா கம்பெனி பற்றி எல்லா விஷயங்களையும் அவளுக்கு சொல்லிக் கொடுக்கறது உங்க பொறுப்பு" என்று அப்பா சொல்ல "அதற்கென்ன எனக்கு சந்தோஷமே" என்று குருபாதம் சொன்னபோது எனக்கு என்னவோ அதில் அவருக்கு அவ்வளவு சந்தோஷம் இல்லை என்பது போல தோணிச்சு . கொஞ்ச நாட்களிலேயே கம்பெனியில் இருக்கிற எல்லாருமே நான்தான் அப்பாவுக்கு அடுத்த பெரிய ஆள் என்பதை தெரிந்து கொண்டார்கள்.. அப்பாவும் ஒரு நாள் ஒரு போர்ட் மீட்டிங் போட்டு என் மகள் ஹேமாவை நான் இந்த கம்பெனியின் MDயாக அறிவிக்கிறேன்னு சொல்லி விட்டார். குருபாதம் முகத்தில் ஈயாடவில்லை. ஆபீசில் எனக்கு ரெஸ்பெக்ட் கூடி.விட்டது நானும் என் வேலைக்கேற்ற மாதிரி என் உடை அங்காரத்தை மாற்றி Blazer. Pant ,ஜீன்ஸ் என்று மாற்றிக் கொண்டேன். நீளமான தலைமுடியை என் கழுத்து அளவு வெட்டி Style செய்துகொண்டேன் . உடம்பு பெருக்காமல் இருக்க பெண்கள் ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி கருவிகளில் பயிற்சி செய்தல் என்று என் உடம்பையும் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ட்ராங்காக ஆக்க ஆரம்பிச்சேன் .அப்பாவுக்கு இதெல்லாம் ரொம்ப பிடித்தது . ஆனா அம்மா அடிக்கடி "இதென்ன பையன் மாதிரி" என்று சத்தம் போடுவாள். அம்மாவை சந்தோஷப் படுத்துவதற்காக அம்மாவுடன் வெளியில் போகும்போது மட்டும் புடவை கட்டிக் கொள்வே.ன். வீட்டில் இருக்கும் பொழுதும் அம்மாவை சந்தோஷமாககக சில. சமயம் பாவாடை தாவணி, கவுன் அல்லது நைட்டி போன்றவை போடுவேன் மற்ற நேரங்களில் கிட்டத்தட்ட Unisex எனப்படும் ஆண்களுக்கும் பெண்களுக்குமான பொதுவான உடைகள்தான் .

    ஆபீஸ் அக்கவுண்ட்களை நான் தீவிரமாகஆராய்ந்த பொழுது குருபாதம் அப்பாவை ஏமாற்றி கம்பெனிக்கு வரும் பணத்தில் ஒருபங்கை தன்னுடைய. Personal அக்கவுண்டுக்கு மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார் என்பது தெரியவந்தது . ஒரு பிரபலமான ஆடிட்டரை வைத்து குருபாதம் செய்த குற்றங்களையும கண்டு பிடித்து ஒரு பைலாக உருவாக்கி அப்பாவிடம் காட்டினேன். விஷயம் அப்பா காதுக்கு போய்விட்டது என்று தெரிந்த அடுத்த நாளே குருபாதம் தனக்கு இரண்டு நாள் லீவு வேண்டும் என்று சொல்லிவிட்டு காணாமல் போய்விட்டார். அதுக்குப் பிறகு அவர் கம்பெனிக்கு திரும்பவே இல்லை. அவர் திருடிச் சென்ற பணத்தை விட கம்பெனியில் பணம் இன்னும் அதிக அளவில்எங்கள் கணக்கில் தான் இருந்தது. நிறைய பணம் களவாடப்பட்டு இருக்கிறது என்ற வருத்தத்தை விட அதை செய்தவர் குருபாதம் என்ற விஷயம் அப்பாவுக்கு பெரிய ஷாக் ஆக இருந்தது. இந்தக் கவலை அப்பாவுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும். ஒரு நாள் இரவு சாப்பிடும் போது நெஞ்சு அடைக்குதுன்னு மயங்கி விழுந்தவர் மூன்று நாட்கள் பெரிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுத்த பிறகும் பலனில்லாமல் இந்த பூவுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அப்பாவின் மரணம் அம்மாவை ரொம்பவும் பாதித்தது . அம்மாவுக்கு ப்ரொபஷனல் கவுன்சிலிங் எல்லாம் கொடுத்துப் பார்த்தேன் .கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அம்மா நார்மலுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இதற்கெல்லாம் காரணம் அந்த குருபாதம் செய்த நம்பிக்கைத் துரோகம் என்ற விஷயம் என்னை மிகவும் வாட்டியது. எப்படியும் அவரைக் கண்டுபிடிக்க வேண்டும் தண்டனை வாங்கித் தரவேண்டும் என்று தேடிகீட்டிருந்தேன்.
    ஆமாம் வருடங்கள் இரண்டு முடிந்தும் அந்த ஆள் எங்கே இருக்கிறான் என்றே தெரியாமல் இருந்த நேரத்தில்தான் சினிமா தியேட்டரில் அந்த அழகிய செக்ஸியான பெண்ணுடன் அவரைப் பார்த்தேன். அவருடைய வயதிற்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாத வசீகரமான செக்ஸியான அந்தப் பெண்ணை பார்த்த பொழுது குருபாதத்துக்கு அவள் யாராக இருக்கக் கூடும் என்ற எண்ணம் என் மனதில் ஓடியது. அம்மாவிடம் குருபாதத்திற்கு திருமணம் ஆயிடிச்சின்னானன்னு கேட்ட.போ "இதே கேள்வியை நான் அப்பாவிடம் கேட்டு இருக்கிறேன் இல்லை என்றுதான் உன் அப்பாவும் சொல்லி இருக்கார்ன்னு அம்மா என்னிடம் சொன்னாள். அதனாலேயே அந்தப் பெண்ணை நான் இன்னும் கூர்ந்து கவனித்தேன். மருண்ட மான் போன்ற அழகாக மையிட்ட அந்த கண்களும்,, செதுக்கியது போன்ற மூக்கில் இரண்டு பக்கங்களிலும் மின்னிக் கொண்டிருந்த அந்த வைர மூக்குத்திகளும், அவள் அணிந்திருந்த V neck லோக் கட் ஜாக்கெட்டின் விளிம்புவழியே துள்ளிகொண்டு வெளியே வர தவித்துக்கொண்டிருந்த அவளுடைய. அந்த பெரிய முலைகளும், சிறிய இடையும், பருத்த பின்புறமும் இப்படி ஒரு செக்ஸியான அழகான ஒரு பெண்ணை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை போல் எனக்கே தோன்றியது . பொது இடம் என்று கூடப் பார்க்காமல் குருபாதம் அவள் இடை மீது சில்மிஷங்கள்செய்ததது பிடிக்காமல் அவள் நெளிந்தது ..அடிக்கடி நழுவும் முந்தானையால் விதும்பும் பருவமுலைகளை மறைக்க அவள் பாடுபட்டது ..என்னை பார்க்கும் பொழுது அவள் கண்களில் தெரிந்த அந்த மருட்சி இவையெல்லாம் என் மனக்கண்கள் மறுபடியும் மறுபடியும் வெள்ளித்திரை போல் விரிந்தது.
    தொடரும்..

  • #758

    Dharshini (Thursday, 20 January 2022)

    Akila super ah romba interesting ah kondu poringa continue plz

  • #759

    Chitra (Thursday, 20 January 2022 11:31)

    Akila carry on

  • #760

    Kavitha (Thursday, 20 January 2022 12:16)

    Mmmmmm....super pls continue akila....

  • #761

    Jaya (Thursday, 20 January 2022 12:30)

    Akila super

  • #762

    Amutha (Thursday, 20 January 2022 19:47)

    Akila, Thanks for the update. Sema super pa story. Please continue it

  • #763

    Anu (Thursday, 20 January 2022 20:16)

    Super akila

  • #764

    Chitra (Thursday, 20 January 2022 21:14)

    Paruva mulaigalai maraikka aval padu pattathu good very good.continue

  • #765

    Mullai (Thursday, 20 January 2022 22:10)

    Super akila pls continue..aval
    ,venu akila unka storyyum super pls continue...

  • #766

    Anitha (Thursday, 20 January 2022 23:12)

    Gurupathathairggu wife adakkamana manaivi akila ebbadi

  • #767

    Mullai (Friday, 21 January 2022 01:28)

    ayyagana penna maariya akilesh gurupaatham marige panniiruppar

  • #768

    அகிலா (Friday, 21 January 2022 02:26)

    Dharshni, Chitra, Kavtha, Jaya, Amutha, Anitha, Mullai, Anu நீங்க எல்லோருமே நன்றாக மோட்டிவேட் செய்றீங்க நன்றி. முதல் 5 அல்லது 6 பாகம் வரை TG. மேட்டர் எதுவும் வரவில்லை. இருந்தாலும் disourage செய்யாமல் உங்கள் ஆதரவு தொடர்ந்தது சந்தோஷம் . அதனால்தான் அடுத்தடுத்து வரும் பகுதியில் உங்கள் ஆர்வம் மேலும் கூடும் வகையில் எழுத முடிந்தது. இப்பொழுது அகிலேஷ் தான் அந்த அழகான பெண் என்ற முடிவுக்கு வந்து விட்டீர்கள் .. நான் சொல்லவில்லை. சரி அவள் எப்படி பெண்ணானால் அதுவும் குருபாதத்திற்கு அவள் மனைவியா என்பதையும் நீங்களே யோசிக்கிறீர்கள் . .இன்னும் யோசியுங்கள் அப்போதுதான் கதைக்குள்ளே உங்களால் டீப்பாக போக முடியும்.

  • #769

    Anitha (Friday, 21 January 2022 03:17)

    Partha udane naanthan un akilesh entru solliruggalame.gurupatham than ennai pennaga matrivittan entru solli eruggalame

  • #770

    Rani (Friday, 21 January 2022 04:58)

    Akhilesh eppadee pennaga marinal enbathai seekiram sollungal ms akila

  • #771

    முல்லை (Friday, 21 January 2022 05:13)



    மிகவும் ஆவாலாக இருக்கிறோம்

  • #772

    Amutha (Friday, 21 January 2022 05:16)

    Akila ungaloda chinna explanation kuda super than irunthuchu . Please continue pannunga

  • #773

    Kavitha (Friday, 21 January 2022 05:38)

    Akila vi avlodi eathir parthu kathukondu irukerom...

  • #774

    அகிலா (Friday, 21 January 2022 05:39)

    Anitha இதுவரை நான் எங்குமே அகிலேஷ் தான் பெண்ணாக மாறி விட்டான் என்று சொல்லவே இல்லயே?. நீங்கள் எல்லாம் சேர்ந்து முடிவு எடுத்து விட்டீர்கள். இது பாயிண்ட் நம்பர் ஒன்

    அனிதா கேட்டது போல. ஒருவேளை அகிலேஷ் தான் அந்தப் பெண் என்று வைத்துக் கொண்டால் கூட தியேட்டரில் பார்த்த உடனே நான் தான் அகிலேஷ். இவன்தான்தான் என்னை இப்படி செய்து விட்டான் என்று ஒரு தியேட்டரில் ஓபன் பிளேசில் சட்டென்று சொல்லக் கூடிய விஷயமா இது..??? எதிர் பாயிண்ட் நம்பர் 2
    பாயின்ட் நம்பர் 3: அதற்குள்ளே வேறு என்ன கதைகள் இருக்கின்றனவவோ? என்ன ஆபத்தான விஷயம் இருக்கிதோ? ஓபன் காய்கறி கடையில கத்தரிக்காய் வேணுமா வாழைக்காய்' வேணுமான்னு கேட்கிற போல கேக்க முடியுமா?

    இவையெல்லாவற்றையும் தாண்டி நீங்கள் இன்னொன்று யோசிக்கவே இல்லை ..தான் தீவிரமாக காதலித்து கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருந்த ஒரு பெண்ணின் முன்னால் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலையில் அவனே ஒரு முழு பெண்ணாக நிற்ககக்கூடிய அவலம் நேர்ந்தால் ஒரு ஆண் எவ்வளவு துடித்துப் போவான் எவ்வளவு ஷாக் ஆவான். அவனுடைய முதல் முயற்சியே எப்படியாவது அவள் கண்களில் இருந்து மறைய வேண்டும் என்பதாகத்தானே இருக்கும் ? மனித உணர்வுகளைப் பற்றி எல்லாம் கொஞ்சம் யோசியுங்கள் அனிதா.

    Point 3: இதையெல்லாம் தாண்டி இன்னும் ஏதேதோ கூட இருக்கலாம் அல்லவா ?

    பரவாயில்லை யோசியுங்கள் யோசியுங்கள்?

  • #775

    Kavitha (Friday, 21 January 2022 05:41)

    Akila, varu vinu akila Vara eandru tariyavellai...Tarinthal nandraga irukum....


    Matrum story ealuthu tholigalukaga kathirukerom avludan....

  • #776

    Anitha (Friday, 21 January 2022 06:13)

    Akila please story continue

  • #777

    Mullai (Friday, 21 January 2022 06:55)

    Hai di Akila அகிலேஷ் தான் பெண்ணாக மாறிட்டா
    குருபாதம் தான் திருமணம் பண்ணிட்டார் என்று எங்களின் யூகம்தான் இருந்தாலூம் எங்களுக்கு story யை படித்தால் தான் த்ரீல்லாகவும் ஒரு வித சஸ்பென்ஸாக இருக்கிறது pls continue

  • #778

    Chitra (Friday, 21 January 2022 07:23)

    Akila niraya visayangal neengal solvathuy pola irukkum.

  • #779

    அகிலா (Friday, 21 January 2022 08:01)

    Dear friends வீட்டில் விருந்தாளிகள். இன்று கதை எழுதுவதற்கு வாய்ப்பு இல்லை. எழுத வேண்டும் என்பதற்காக அவசரமாக எழுதினால் சரியாக வராது. நாளை இரவு தான் எழுத முடியும். உங்க ஆவலை அறிந்திருக்கிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.

  • #780

    அகிலா (Friday, 21 January 2022 08:04)

    Kavitha நீங்கள் என்னவோ கேட்டிருக்கிறீர்கள் அது என்னவென்று எனக்கு புரியவில்லை. தெளிவாக புரியும் படி எழுதவும். நன்றி

  • #781

    Vanitha (Friday, 21 January 2022 10:24)

    Akila unga story super ah iruku. Neenga sonna maathiri innum intha kathaiyil crossdressing pathi oru line kuda varavilai but still intha kathai ellarukum pidithu iruku athu than unga sucess. Please continue panni eluthunga...
    Priyakumari unga story um nalla iruku but next part varavey illai please next part post pannunga..

  • #782

    Sandy (Friday, 21 January 2022 12:36)

    Akila, chat panni mokka podama kadhaya release panunga

  • #783

    Rani (Friday, 21 January 2022 13:15)

    நீ யாருடா மொக்க Sandy.. அவங்கதான் இன்னைக்கு கதை வராதுன்னு சொல்லிட்டாங்களளேடா.. இந்த கேப்பில் நீ வந்து எழுதேன் உன் கதைய..
    நல்லா இருந்தா நாங்க படிச்சு சந்தோஷப்படுவோமில்லே. ..

  • #784

    Sandy (Friday, 21 January 2022 15:15)

    En kadhaila hero peru aravind. Avan oru maligai kadai vechu irukan. Konjam vasathi illatha yellai payan. Avan oru ponna romba naala love panitu irunthan. Andha ponnoda peru akalya. Ava konjam vasathiyana panakaara ponnu. Ana andha ponnu panakaari nu aravind ku theriyathu. Romba naala love panitu irunthanga. Akalya ku avaloda amma na romba pudikum. Aravind ah vida avaluku avanga amma va thaan pudikum. Oru naal aravind kadaya sathum bothu akalya va vara sonan..rendu perum onna avangaloda udal uyir rendayum parimaarikitanga. Akalya romba kurta unarchiku aal aita. Idhu therinja aravind akalya oda address ketutu avaloda amma va meet panan.

  • #785

    Sandy (Friday, 21 January 2022 15:19)

    Kadhai continues....
    Avanga amma kita Avan oru kadaiku mothalaali nu solli akalya va ponnu ketan. Avanga amma ponnu love panranu kalyanathuku seri nu solitanga. avanga amma akalya va kuptu nee love panra payan inaiku vandhan avankita naan kalayanam panni kuduka ok nu solitatha sonanga. Akalya ku romba magilchiya irunthuchu. Oru vaaram Kalichu aravind avanoda amma appa kutitu poi ponnu pathutu nichayam pananga. Apo thaan therinjathu akalya romba panakaari nu. Ana akalya oru naalum avaloda pana thimira kaamichathu illa. Thirumba oru vaaram Kalichu akalya oda appa amma aravind veeda paaka ponanga. Apo akalya oda amma veedu chinatha iruku Inga thaan nee irukanuma nu solli thaniya ketutanga. Amma romba feel panratha akalya vaala thaanga mudiyala. Analum oru kolapathula kalyanam panna aravind ah thaan panuvanu solita. Kalyanam date kurichutanga. Thinamum akalya oda amma ipadi vasathi illatha payanuku en ponna kuduka poromae nu feel panni akalya kita azhuthaanga. Akalya aravind ku phone panni yethuku nee enna love panna un vasathiku yetha ponna love panni irukanum. En amma romba feel panranga. Un veedu romba chinatha iruku. Indha kalyanam panika enaku virupam illa..unna naan love panalum nee enaku venam..unna marriage panna daily en amma feel panuvanga. Kalyanatha niruthidlaam nu solli kalyanam stop panita akalya. Aravind kalyanam ninathala romba sogama aitan. Oru naal akalya ku call panni enna vida unaku nalla mapla kedaika maatan. Un amma pecha ketutu ipadi enna vitratha nu solli avaloda amma va thititan. Adha thanga mudiyatha akalaya avankita oru challenge panna. Unna vida azhaga nalla body ah oru payana marriage panita nee en amma kaala vizhunthu manipu kekanum. Adhum un messaya yeduthutu mottai adichu kadhu muku kuthi ponnu maari dress panni en amma kaala vizhanum. En kalyana stage la oru chair potu unna orama ukara vechuduvan. Idhu kandipa nadakum nu Savaal vituta akalya. Akalya mela iruntha kovathu naala nee romba pesara nee maatum enna vida azhaga oru payana marriage panita nee sonatha seiranu savaala yethutan. Oru maasam Kalichu akalya ku oru naala payana avanga amma pathutanga. Avaluku nichiyam panitanga. Nichiyam apo akalya vum andha pudhu payanum (Shiva) photo yeduthanga. Andha photo va akalya aravind ku send panni ivaru thaan en purushana vara poraru. Nee savaala thothuta. marriage anaiku naan sona maari nee pananum nu solli message anupita. Adha pathu aravind ku romba avamaanama poiduchu. Ana aravind avanoda tholviya othukitan. Marriage naal vandhuchu. Aravind avaluku message panitu marriage hall ku ponan. Kalyanam nadaka innum naalu mani neram iruku. Akalya ku kalyana alangaaram aramika poranga. Adhuku munadi aravind ah mandabathuku pinadi kutitu poi ukaara vechanga. Barber vandhaaru. Avanuku Motta adichanga. Barber messa yedukanuma nu ketaru. Aravind akalya va paathan. Akalya udanae kandipa yedukanum Anna ambala thaan messa laam veipanga. Ivanuku theva illa nu solita. Aravind avamanathula thalaya kila kunijikitan. Avan messaya yeduthutanga. Avan kulika poratha sonan. Ana kulikara munadi avanoda messa iruntha yedathula manjal potu vituta akalya. Aravind kulichitun vandhan. Akalya vum aravind um orae room kula ponanga. Anga akalya ku kalyana azhangaram panna alunga irunthanga. Aravind oda mottai thalaila Santhanam potanga. Akalya ku oru lady alangaaram panna start pananga. Aravind ku oru lady kaadhu kutha vandhanga. Aravind ku yena solrathu theriyala. Avanoda kadhu kuthi mukkum kuthi vitu thodu mukuthi potanga. Aparam pattu saree Kati vitutanga. Aravind idhu vara ponunga dress potathu illa. Avan romba weak ah feel panan. Avan thalaya thukavae illa. Kalyana time vandhuchu. Ayiru ponna kuptaaru. Akalya medaiku poi Shiva pakathula ukandha. Aravind ah veliya kutitu vandhanga. Aayiram peru kalyanathuku vandhu irunthanga. Yellarum aravind ah paathu yaaru indha ponnu mottai thalayoda ponnu room la irunthu vara nu shock ah pathanga. Aravind akalya oda amma kaala vizhunthu manipu ketutu orama oru chair la ukaandhan. Akalya ku Shiva thaali katnan. Akalya oru Mike keta. Mike la avaluku marriage anathaala romba happy ah irukaratha sona. Aparam indha ponnu vera yaarum illa ennoda pazhaya kadhalan aravind thaan. Avanala enna marriage panra thaguthi illatha naala ambala illa nu avanae othukitu pombala maari dress panni Inga ukandhu irukan. Indha marriage medailayae avanoda pera matha porom. Inimae avanoda peru amutha. Amutha akalya oda amma peru thaan. Aravind romba asingama feel panan. Kalyanathuku vandha yellarum aravind oda kathula amutha amutha amutha nu munu mura solitu kaila poo kuduthutu ponanga. Kalyanatha register pannum bothae amutha perum register panitanga. Ini avanoda yella certificate layum amutha nu thaan irukum. Aadhar card kuda amutha nu thaan irukum.

  • #786

    Sandy (Friday, 21 January 2022 15:21)

    Kadhai continues...
    Amutua azha aramichita..kanna mudi azhuthutu irukum bothu amutha ku yaaro thaali katitanga. Thaali katnathu vera yaarum illa akalya oda thaai mama.. avaruku 45 vayasu. Ana kalyanam agala. Amutha romba shock aita. Andha kalyananum register panitanga. Avanuku yena panrathu nu theriyala. Akalya oda mama peru Raghu. Raghu amutha kita va Namma veetuku polam nu kuptaaru. Amutha vera vazhi illama avaroda pora. Akalya idha paathu sirikara. Aravind ku amutha va vazha kastama irunthuchu. Samayal thuni thovaikarathu yella velayum amutha patha. Raghu romba nalla manithar. Amutha va kasta paduthaama nalla pathukitar. Adha paatha amutha konjam konjama avala ponna unara start panna. Oru varusham pochu. Amutha ku mudi nalla vazhanthuchu..Jada pinni poo nalla rendu molam vechitu Raghu va mama coffee yeduthukonga nu sona. Raghu amutha ku operation panidlaam nu mudivu panni Mumbai ku kutitu poi operation panitanga. Amutha mulusa ponna marita. Raghu va nesika aramicha amutha. Ava oru ambalaya iruka thaguthi illa ipo iruka vazhka thaan avaloda unmai. Oru ponna irukarathu thaan avaluku seriya irukum nu unarntha. Oru ponna Raghu oda nalla vazhkaya vazhntha amutha. Raghu ku pondatiya mattum illa akalya ku oru nalla athaya vum iruntha. Akalyavum nalla vazhntha.....yellam magilchiya irunthanga. Amutha vum penmaya rasichi avaloda purushan kuda vazhntha. Neengalum unga kanavu purushan kuda jolly ah anba irunga.

  • #787

    Sandy (Friday, 21 January 2022 15:22)

    Rani kadha pothuma....

  • #788

    முல்லை (Friday, 21 January 2022 21:08)

    Akila aval pls continue..

  • #789

    Rani (Saturday, 22 January 2022 01:49)

    Sandy இப்போ இங்க கமெண்ட் பாக்ஸில் மொக்கை போடறது யாரு. Sandy மத்தவங்கள தப்பா பேசறது முன்னாடி நாம ஒழுங்கா இருக்கணும் .அத முதல்ல கத்துக்கோங்க. மத்தபடி நீங்க கதை எழுதறதுல
    எங்களுக்கு சந்தோஷம். Please continue. நிறைய பேர் கதை எழுத வரணும். Akila if your gusts are left please write the next part. Cant wait please. Very interesting your story.

  • #790

    முல்லை (Saturday, 22 January 2022 04:12)

    Sandy நீங்க தமிழில் கதை எழுதுங்க ப்ளீஸ்
    akila சீக்கிரமா வாங்க அவளுக்காக இவள் காத்திருக்கிறாள் pls continue...

  • #791

    அகிலா (Saturday, 22 January 2022 07:06)

    அவள் - 8
    குருபாதத்துடன் பார்த்து அந்தப் பெண் யாராக இருக்கும் என்று எவ்வளவு யோசித்தும் எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை அவள் நெற்றி வகிட்டில் திருமணம் ஆனவள் என்பதற்கு அடையாளமாக குங்குமம் வைத்தி ருந்ததும், அவள் கழுத்தில் கனமான தாலி சரடில் தொங்கிக் கொண்டிருந்த அந்த தாலியும் , மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்ற கவலைகூட இல்லாமல் குருபாதம் அவளிடம் நடந்து கொண்ட விதத்தையும் பார்க்கும் பொழுதும் அவள் குரு பாதத்தின் மனைவியாகத்தான் இருக்க முடியும் என்றும் தோன்றியது ஆனால் இவ்வளவு நாட்களாக தான் தேடிக்கொண்டிருந்த. குருபாதம் இதே சென்னையில்தான் இருக்கிறார். அதுவும் அவரை விட வயதில் மிகவும் குறைந்த ஒரு அழகான பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை நினைக்கும் போது எனக்கு கோபம் தலைக்கு ஏறியது.. அவரரை மிகவும் நம்பிக் கொண்டிருந்த என்னுடைய அப்பாவை அவ்வளவு பயங்கரமாக ஏமாற்றி அப்பாவுடைய மரணத்திற்கு காரணமான இந்த மனிதன் எப்படி எல்லாம் அப்பாவை ஏமாற்றறியிருக்கிறார் என்பதற்கான ஆதாரபூர்வமான எல்லா விபரங்களையும் நான் சேகரித்து வைத்திருந்தேன். எங்களுடைய புதிய. ஆடிட்டர் அவர் பங்குக்கு குருபாதம் செய்திருந்த பல தகிடுதத்தங்கள் பற்றிய செய்திகளையும் தொகுத்து ஒரு பைலாக என்னிடம் கொடுத்திருந்தார். ஆக மொத்தத்தில் குருபாதம் இருக்கும் இடம் தெரிந்து விட்டால் போதும் அவர் செய்திருந்த மோசடி குற்றத்தை பதிவு செய்து உடனே அவரை அரெஸ்ட் செய்யவும் சிறையில் தள்ளவும் என்னால் முடியும். அதற்கு முதலில் அவர் இருக்கும் இடம் எது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நினைப்புடன் ஒருவழியாக உறங்கச் சென்றேன்.

    அதற்கான வழி என்ன என்பது காலையில் நான் எழுந்தி ருக்கும் போதே என் மனதில் உதித்தது..
    குருபாதத்தின் கார் நம்பரை நான் நோட் செய்து வைத்திருந்தேன்அல்லவா?அதை என்னுடைய கம்பெனி மேனேஜரிடம் கொடுத்து RTO ஆபீஸ் மூலமாக அந்த காரின் சொந்தக்காரன் பெயர் அவர் விலாசம் ஆகியவற்றை கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியுமே என்று என் மனம் சிந்தித்ததும் உற்சாகமானேன் .ஆபீஸ் போனதும் மேனேஜர் ராம மூர்த்தியை அழைத்து கார் நம்பரை அவரிடம் கொடுத்து ஆர்டிஓ ஆபீஸ் போக சொன்னேன்.

    அன்று முழுவதும் என் மனம் கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தது. இடையில் அம்மா வேறு போனில் கூப்பிட்டு அந்த குருபாதத்துடைய வீட்டு விலாசத்தை கண்டு பிடிச்சிட்டியான்னு கேட்டாங்க . "கொஞ்சம் பொறுங்க அம்மா, அவனை நாம நெருங்கிட்டோம் கண்டிப்பா பிடித்திடுவோம்"னு அம்மாவுக்கு தைரியம் சொன்னேன்.. அப்போ கூட அம்மாவுக்கு கோபம் அடங்கலை.. "அப்பா போனதுல இருந்து இன்னவரைக்கும் என் மனசு ஆறுதல் அடையல...ஆனா அந்த ராஸ்கல் பாரு கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டியை தியேட்டர்ல கூட்டிட்டு வந்து வேடிக்கை காட்டறான். .இந்த கிழட்டு குரங்குக்கு எவ்வளவு அழகான பொண்டாட்டி அமைஞ்சிருக்கா.! .ஆச்சரியமா இருக்கு எனக்கு..எதைப் பார்த்து அந்த பொண்ணு இவனை கல்யாணம் பண்ணி இருப்பா? நம்மகிட்ட கொள்ளையடிச்சு கொண்டுபோன கோடிகளை வச்சு அவளுக்கு வைரமா இஇழச்சுப் போட்டு அவளை ஏமாற்றி இருப்பானோ?. நீ கவனிச்சியோ இல்லையோ தெரியலே. அந்தப் பொண்ணு ரெண்டு மூக்கிலேயும் போட்டுகிட்டு இருந்த வைர கல்லு மூக்குத்திகள்...அப்புறம் காதில போட்டு இருந்த அந்த பெரிய குடை ஜிமிக்கியிலே கூட வைரக்கலுகள் வச்சுதான் செஞ்சிருக்கான் போல இருக்கு . மொத்தத்துல பணத்தைக் காட்டி அவளுக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொடுத்து இவன் சந்தோஷம் கொண்டாடறான் போல தெரியுது. ஆனா இவன் பப்ளிக்கா செய்ற கூத்து எதுவுமே அவளுக்கு பிடிக்கலைங்கறதும் நான் கவனிச்சேன். சீக்கிரமா அவனை கண்டுபிடிக்க ஏற்பாடு பண்ணும்மா. எனக்கு மனசு அடங்கவே மாட்டேங்குது"ன்னு அம்மா போனிலேயே படபடப்பாக பேசினார். அம்மா உன்னோட மன நிலைமையில்தான் நானும் இருக்கேன். ராமமூர்த்தியை அனுப்பிச்சி இருக்கேன் அந்த ஆளுடைய அட்ரஸ கண்டுபிடிக்க சொல்லி ..

    சரிமா என்று சொல்லி போனைவச்சிட்ட அம்மா கொஞ்ச நேரத்தில போனில் என்னை திரும்பவும் கூப்பிட்டா. "ஹேமா நீ எந்த ராமமூர்த்தியை சொன்னே?.நெத்தியில நாமம் போட்டுக்கிட்டு ஈஸ்வரா.ஈஸ்ரான்னு அடிக்கடி சொல்வானே அவனா? .ஹேமா அவன் அந்த குருபாதம் இங்கே வேலை செய்யும்போது அவருக்கு ரொம்ப நெருக்கமாக இருந்தவனாச்சேம்மா..அவனை நம்பலாமா?"ன்னு கேட்டார் "என்னது குருபாதத்துக்கு வேண்டியவனா..! இது எனக்கு தெரியாதே என்று ஷாக்கான நான் ...ஆனா குருபாதம் கம்பெனியை விட்டு போயி ரெண்டு வருஷம் ஆச்சு. நாம இவனுக்கு பதவி உயர்வெல்லாம் கொடுத்த நல்லாதானே வச்சிருக்கோம். அதெல்லாம் ஒழுங்கா இருப்பாம்மா நீ கற்பனை பண்ணாதேன்னு தைரியம் கொடுத்தேன் .

    மதியம் 2 மணிக்கு திரும்பி வந்த ராமமூர்த்தி "இந்தாங்க அந்தாள் உடைய அட்ரஸ்"னு கொடுத்தபோது தான் எனக்கு நிம்மதி ஆனது. நல்ல காலம் ராமமூர்த்தி நேர்மையான ஆள் தான் என்று நிம்மதி ஏற்பட்டது.குரு பாதத்தை ஜெயிலுக்கு அனுப்புவதற்கு தேவையான எல்லா விஷயங்களும் அடங்கிய பைல்கள் எல்லாம் ஒழுங்கு படுத்தி வைத்து விட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்பினேன். உங்களுக்கு ஒரு கூரியர் பார்சல் வந்திருக்கிறது என்று செக்யூரிட்டி என்னிடம் கொடுத்துவிட்டு சென்றான். ரொம்பவும் களைப்பாக இருந்தால் குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டு வந்து என் கட்டிலில் உட்கார்ந்து அந்த கரியரைப்பிரித்தேன். உள்ளே சில புகைப்படங்களும் ஒரு கடிதமும்.. அந்தப் படங்களில் எல்லாம் குருமூர்த்தி அந்தப் பெண்ணை பலவிதமாக கட்டிப்பிடித்துக் கொண்டும் சில படங்களில் முத்தம் கொடுத்துக் கொண்டும் இருந்தார் ..அந்தக் கடிதத்தைப் படித்த போதுதான் பார்த்தேன் அதில் ஒரு பென்டிரைவ் இருந்தது. இரண்டே வரிகள்தான் அந்த கடிதத்தில். "ஹேமா உனக்காக ஒரு வீடியோவை இந்த பென்ட்ரைவில் அனுப்பியிருக்கிறேன்..அதைப் பார்த்த பிறகே போலீசில் போவதா வேண்டாமா என்பதை பற்றி யோசி". நான் பரபரப்பானேன். லேப்டாப்பில் பென்டிரைவ் செருகி அதில் என்னதான் இருக்கிறது என்று பட படக்கும் மனதுடன் பார்க்க ஆரம்பித்தேன்.
    தொடரும் .

  • #792

    Amutha (Saturday, 22 January 2022 08:03)

    Akila super please continue it ... excellent

  • #793

    Anitha (Saturday, 22 January 2022 08:09)

    Akila please continue

  • #794

    Mullai (Saturday, 22 January 2022 20:06)

    Akila very nice pls continue

  • #795

    Chitra (Saturday, 22 January 2022 22:26)

    Pen drive marmum enna ?

  • #796

    Rani (Sunday, 23 January 2022 03:12)

    Aval oru intersting story.write more

  • #797

    முல்லை (Sunday, 23 January 2022 21:37)

    Hai Akila pls அவள் continue...

  • #798

    Vaishu (Monday, 24 January 2022 02:24)

    Enaku yaravudhu help pannunga enaku ponna maranum asaiya iruku ponnu mathiri mudi valakanum poo vaikananum saree kattanum Ella ponnunga dressum podanum asaiya iruku actress photo partha andha actress ha enna nenaipen ennala indha feelings control panna mudiyala romba depression ha iruku enaku pasanga mela endha feelings varala ponnunga mela than varuthu naanum ponna irundhu avanga kooda vazhanum asaiya iruku appo naan lesbian ah sollunga plz? Enaku 26 age aguthu en boy name ravindran aana enaku vaishu ponnu name romba pudichiruku yaravudhu enaku oru nalla per vainga plz sister yaravudu suggestions sollunga plz idhu right or wrong may be naan ponna maranum na first enna Pannanum sollunga

  • #799

    அகிலா (Monday, 24 January 2022 10:07)

    Hello friends. வீட்டில் கொஞ்சம் அவசர வேலைகள் Next two days எழுத முடியாது. வெள்ளிக்கிழமை கண்டிப்பாக வரும். Sorry for the delay. .கொஞ்சம் பொறுத்துக்கவும்.

  • #800

    Babu (Monday, 24 January 2022 11:08)

    Akila thanka for your concern.writing cd stories and posting is not easy.any how we will waite

  • #801

    Jaya (Monday, 24 January 2022 11:53)

    Akila nalla story padikka ethana nal venalum wait pannalam

  • #802

    Vasantha (Monday, 24 January 2022 15:52)

    Hai akila pl continues your story pa

  • #803

    Mullai (Monday, 24 January 2022 22:51)

    Ok akila ஆடிட்டர் குருபாதம் அவர் பெயரா போட்டிங்க பகுதி 8 குரு மூர்த்தி அப்படின் போட்டு இருக்கிறது சரி பாருங்கள் ok pls continue....

  • #804

    Sneha (Tuesday, 25 January 2022 00:18)

    Heyy sisters....... Yaaarukachum... Girly chat pannanum na.... Drop ur telegram or mail id..... Im a cd

  • #805

    Prerna (Tuesday, 25 January 2022 02:25)

    Dear Admin , Kindly create a new Hindi section its already crossed 1000 +
    Not able to write any more stories....

  • #806

    Babu (Thursday, 27 January 2022 02:10)

    Akila is writing good story.other persons are also writing good stories.but abruptly they stopped writing.kindly continue.the women mind and heart � won't tolerate dispaaoint ments.very tender flower hearts

  • #807

    Kaviya (Thursday, 27 January 2022 02:19)

    Hi vaishu i can help you can you share your fb id insta id

  • #808

    Kavitha (Thursday, 27 January 2022 02:59)

    Kaviya Tamil stories a...

  • #809

    Divya (Thursday, 27 January 2022 07:31)

    Hello sistets,I am a write one story on my wattpad
    https://www.wattpad.com/story/299412587

  • #810

    அகிலா (Thursday, 27 January 2022 10:14)

    அவள்- 9

    Dear friends இரண்டு மூன்று நாட்கள் என்னால் வர முடியாமல் போனது பொறுத்துக்கொண்டு காத்து இருந்ததற்காக தேங்க்யூ. சொன்னபடி வந்து விட்டேன் கதை தொடர்கிறது.

    குருபாதம் அனுப்பியிருந்த அந்த பென் ட்ரைவில் என்ன தான் இருக்கும் என்று மனம் ஆவலில் பரபரத்தது. என்னமோ தவறான விஷயம் தெரிய போகிறது என்பது போல பயமாகவும் இருந்தது. அம்மா திடீரென்று வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு. கதவை உள்பக்கத்தில் பூட்டிக்கொண்டு பென்டிரைவ் லேப்டாப்பில் செருகி ஆன் செய்தேன்.

    திரையில் குருபாதம் தோன்றினார். "ஹலோ ஹேமா, நான் நினைத்ததை விட நீ ஸ்மார்ட்டாக இருக்கிறாய்.. என்னை பாலோ செய்து கண்டுபிடிச்சிட்டே..சூப்பர்!" கொஞ்சம் கூட பயப்படாத மனிதன் போலவே குருபாதம் வீடிட்யோவில் பேசினார். "அப்பாவுடைய கோடிகளை கொள்ளை அடிச்ச மனுஷன் என்ன தைரியமா பேசுறான்னு நீ நினைக்கலாம். உன் அப்பா மட்டும் என்ன யோக்கியமா? என்னுடைய ஆடிட்டிங் உதவி இல்லாமல் உன் அப்பாவால் இத்தனை கோடி சேர்த்து இருக்க முடியுமா.? அதற்கு அவர் மாதம் கொடுத்து வந்த சம்பளம் என்னன்னு உனக்கு தெரியுமா? சரி அதெல்லாம் உனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. உன் அப்பாவிடம் நான் எடுத்த பணம் எனக்கு சேரவேண்டிய பணம்தான்.. ஆனால் நீ என்னவோ உன் அப்பாவின் ஹார்ட் அட்டாக் மரணத்திற்கு நான்தான் காரணம்னு சொல்லி கிட்டு இருக்கேன்னு எனக்கு நியூஸ் கிடைச்சிருக்கு. அந்த மனுஷன் நிறைய குடிப்பார் அதனால் ஹார்ட் நின்னு போயிருக்கலாம். அதுக்கெல்லாம் கூட நான்தான் காரணம்னு என்னை நீ குறை சொல்லலாமா? அவர் நேரம் வந்துடுச்சு போயிட்டார். " ஆனா நான் என்னதான் என் பக்கம் நியாயம் சொன்னாலும் உனக்கு காது கேட்காதுன்னு எனக்குத் தெரியும் ..

    ஆனா நான் இப்போ உனக்கு இந்த வீடியோவிலே காட்டப் போற விஷயங்களைப் பார்த்தால் ஒரு காலத்திலும் நீ போலீசுக்கு போகமாட்டேன்னு நான் நம்புறேன். இந்தா வீடியோ பாத்துக்கோ.. அதுக்கு முன்னாடி நான் அனுப்பிச்சு வச்ச போட்டோ எல்லாம் பார்த்தியா.? இவ்வளவு செக்ஸியா... இவ்வளவு அழகான பொண்ணு நம்ம தமிழ் சினிமால கூட இருக்க மாட்டா. .. எல்லாம் துறந்த முனிவன் கூட இவ் அழக பார்த்துட்டான்னா சன்யாசத்தை விட்டிட்டு இவ பின்னாடியே அலைவான்.... நான் எல்லாம் சாதாரண மனுஷன். கல்யாணமே வேண்டாம்னு இருந்த என்னையை ம் இவளோட அந்த செக்ஸியானஉடம்பும் காமத்தைக் கிளப்பற அந்தக் கண்ணும் வெறி ஏத்திடிச்சு. பார்த்து மயங்கி தாலிகட்டி கல்யாணமே பண்ணிட்டடேன்னா பாரேன்.
    ஒண்ணு நான் உன்கிட்ட சொல்லியே ஆகணும் ..செக்ஸில் அவளுக்கு ஈடுகொடுக்க நெஜமாவே பொண்ணா பொறந்தவளால கூட .முடியாது அப்படி ஒரு எனர்ஜி அவளுக்கு செம்ம கட்டை. . என்ன நான் சொன்னது நல்லா கேட்டியா நீ ? .
    "செக்ஸ்ல ..
    அவளுக்கு..
    ஈடுகொடுக்க..
    நிஜமாவே..
    பொண்ணா..
    பொறந்தவளளுக்கே..
    முடியாது ...!"
    இதை சொல்லிட்டு குருபாதம் விகாரமோ சத்தம் போட்டு சிரித்தான்..

    கேட்ட எனக்கு மயிர்க்கூச்செரிந்தது .. என்ன சொல்றான் இந்த குருபாதம்.???!!! நெஜமா பொண்ணா பொறந்தவளுக்கே முடியாதா? அப்படீன்னா அவ யாரு?

    "என்னம்மா ஹேமா யோசிக்கிற ..என்ன கிழவன் என்னமோ உளறானேன்னு நினைக்கிறியா ? சொல்றேன் அதுக்கு முன்னாடி இதயும் பார்த்திடு..

    இப்போது பிரேமுக்குள் ஒரு ஆண் வந்தான்.அவன் கேமராவுக்கு முதுகை காட்டிக் கொண்டிருந்ததால் முகம் தெரியவில்லை. அவன் கூட ஒரு பெண் இருந்தாள். அவளும் கேமராவுக்கு முதுகை காட்டிக்கொண்டு இருந்ததால் அவள் முகத்தையும் பார்க்க முடியவில்லை பின்னால் இருந்து பார்த்தபோது அவள் ஒரு மினி ஸ்கர்ட் அணிந்திருந்தாள். ஹை ஹீல்ஸ் செருப்பு போட்டிருந்தாள். அவளுடைய செக்சியான இடுப்பை அந்த ஆண் கெட்டியாக தன் கையால் வளைத்து பிடித்து அணைத்தபடி அவளை அழைத்துக்கொண்டு போகிறான். அவள் அவன் பிடியிலிருந்து விடுபட திமிறுவது தெரிந்தது.
    "என்னடி உனக்கு உன் புருஷன் அந்த கிளவனைத்தான் பிடிக்குமா என்னை பிடிக்காதா?" என்று இவன் கேட்கிறான். கேமரா கோணம் மாறுகிறது இப்பொழுது கேமராவில் குரு பாதம் தெரிகிறான் ."டேய் ராகுல் ..நீயே ஒரு ஹோமோ பயல். என்ன பத்தி நீ பேசறே. அடக்கி வாசிடா சின்னப் பையா.. பாரு பொண்ணு உன்ன பிடிக்காமல் திமிர்கிறா என்று சிரித்துக்கொண்டே பேசுகிறறான்.

    இப்போ கேமரா நகர்ந்து போய் அவளுடைய முன்பக்கத்தில் நிற்கிறது கேமராவில் இப்பொழுது அவளுடைய முகம் உடம்பு எல்லாம் முன்பக்கத்தில் தெரிகிறது. சினிமா தியேட்டரில் பார்த்த அதே அழகிதான். சினிமா தியேட்டரில் பார்த்தபோது போட்டிருந்த ஜாக்கெட்டை விட இன்னும் கீழே இறங்கி இருக்கிறது அவள் போட்டிருந்த மினி ட்ரஸ்.. அவளுடைய பெரிய முலைகளின் பாதி பாகம் வெளியே தெரிகிறது அதே போல வழவழவென்ற அவளுடைய தொடையும் முழுசாக தெரிகிறது அந்த மினி ஸ்கர்ட்டில். என்ன மாதிரி பெண்ணாக இருப்பாள் இவ்வளவு செக்ஸியாக உடம்பு முழுக்க தெரிகிற மாதிரி அதுவும் ஒரு ரெண்டு ஆண்கள் கூட. என்று என் மனதில் பட்டது

    "என்ன ஹேமா பொண்ணு உனக்கு பிடிச்சிதா. உன்ன விட அழகா செக்ஸியா இருக்கா இல்லையா? அவ முகத்தை நல்லா பாரு உனக்கு அவளை தெரியுமே!" என்று சொல்லி விட்டு மறுபடி விகாரமாக சிரிக்கிறான் குரு பாதம் .
    என்ன சொல்கிறான் இவன் எனக்கு அந்த பெண்ணை தெரியுமா ....நான் இவளை பார்த்ததே இல்லையே ஆனால் செக்ஸியாக கண்மை தீட்டப்பட்ட அந்த கண்கள் மட்டும் எனக்கு மிகவும் பழக்கப்பட்ட கண்கள் போல தோன்றியது.
    யார் இவள் ...குருபாதம் ஏன் எனக்கு அவளை தெரியும் என்று சொல்கிறான்?
    - தொடரும்

  • #811

    Vanitha (Thursday, 27 January 2022 11:26)

    Akila wow semma update.. vera level story telling ma... Please hema voda reaction ah next part la seekiram sollunga...

  • #812

    Kavitha (Thursday, 27 January 2022 12:08)

    Akila mmmm mmmm continue panuga...


    Divya pls Tamil oruntha mattum sollga.

    Approm story ealutha ready a irukeravaga Start pannuga ungaluku suport panna Naga irukom...

  • #813

    Babu (Thursday, 27 January 2022 12:13)

    Thanks akila you wrote.good

  • #814

    Simran (Thursday, 27 January 2022 14:19)

    Akila super semmaiya irukku
    Konjam seekiram eluthu d

  • #815

    சமந்தா (Thursday, 27 January 2022 21:27)

    தீபிகா அறிமுகம்

    எங்களுடையது சிறிய குடும்பம், நாங்கள் டெல்லியில் இருக்கிறோம். என் அப்பா (விஜய்) ராணுவ வீரர். அம்மா (ரோகிணி) தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த கதையின் ஹீரோயின் நான்தான் (தீபக்). என்னுடைய தம்பி (சுஜய்) ஒரு ஹீரோ. நான் என்னுடைய கல்லூரி படிப்பை முடிக்கவில்லை . நங்கள் கொஞ்சம் வசதியானவர்கள் , அதனால் நான் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.இப்போது வீட்டில் தான் இருக்கிறேன். நான் 5.5' உயரம் மற்றும் 52 கிலோ எடை சற்று ஒல்லியாக இருப்பேன் . எனக்கு முகத்திலும் மற்றும் உடம்பிலும் அவ்வளவு முடிகள் இல்லை . எனக்கு என்னுடைய தோல் பட்டை வரை முடி இருக்கும் . நான் என்னுடைய காதை குத்தி கொண்டேன் .நான் என் அம்மாவை போல சற்று மாநிறமாக இருப்பேன். நான் இப்போது அமைதியாகவும் எதற்கு எடுத்தாலும் வெட்க படுவென் . அனால் நான் சிறு வயதில் ரொம்ப சுட்டி , வாலு பையன் . நான் இப்போது ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருக்கிறேன் , அவளை தான் விரைவில் திருமணம் செய்ய போகிறேன் .





    இப்போது என் தம்பியும் ராணுவத்தில் வேலை செய்கிறான் . சின்ன வயசுல இருந்தே எங்களுக்குள் உறவு நன்றாக இருக்குறது . எனக்கு என் தம்பி தான் பார்த்து கொள்கிறான் . ஏனன்றால் மற்றவர்கள் என்னை கிண்டல் பண்ணுவார்கள் . என் தம்பி என்னை விட திறமைசாலி எதையும் அவன் விரைவாகக் கற்றுக்கொள்வான் . அவன் தான் எனக்கு சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொடுத்தார், ஆனால் இப்போதும் நான் ஓட்ட பயப்படுவேன்.அவன் எப்போதும் என் மீது மிகுந்த அக்கறை காட்டுவான் . அவன் தான் எனக்கு மிகவும் நெருக்கமானவன் . ஆனால் என்னை அடிப்பது, முடியை இழுப்பது, தண்ணீர் ஊற்றுவது என எப்போதும் என்னை டார்ச்சர் பண்ணுவான் . பள்ளியில் படிக்கும் பொது ஒருநாள் நாங்கள் கடுமையாகச் சண்டைபோட்டோம் , அவன் என்னைத் அடிக்க தாங்க முடியாமல் அழுதுவிட்டேன் , ஆனால் எங்களுக்கிடையில் நடக்கும் எதையும் எங்கள் பெற்றோரிடம் எடுத்துச் செல்ல மாட்டோம் , அன்றிலிருந்து அவன் என்னுடன் சண்டை போடுவது இல்லை . நான் அவனை க் கொடுமைப்படுத்தினாலும் அவன் என்னை பார்த்து நான் அடித்தால் தாங்க மாட்டாய் ஓடிவிடு என்று சொல்வான் . என்னை விட உடல் ரீதியாக வலிமையானவர் என்பது உண்மைதான். நாங்கள் எங்களுக்குள் எதையும் மறைக்க மாட்டோம்.

    எனக்கு எப்படி பெண்கள் ஆடை மீது ஆர்வம் வந்தது என்பதை பற்றி அடுத்த பாகத்தில் சொல்கிறேன்
    என் அடுத்த பாகத்தை என்னுடைய blog ள் படிக்கவும்

  • #816

    Mullai (Thursday, 27 January 2022 21:49)

    Very nice story pls contnuie...

  • #817

    Chitra (Thursday, 27 January 2022 23:21)

    Samantha Deepika story continue here also

  • #818

    முல்லை (Thursday, 27 January 2022 23:23)

    Akila aval story pls continue...

  • #819

    Sathya (Friday, 28 January 2022 01:57)

    Hai Vinu Akila, We are awaiting your story. Even after a lapse of 4 months, we are not seeing your stories. Hope your personal problems are over by this time. Pls continue your story. MAny of our sisters writing super stories, but many of them are incomplete. Pl complete the stories Thanks

  • #820

    Mullai (Friday, 28 January 2022 07:02)

    Hai akila unga story super வார்த்தையால் சொல்ல முடியல உணர்கிறேன்.

  • #821

    Rani (Friday, 28 January 2022 07:19)

    Hey di .sathya in which world u r living.
    Akila started her story only recently.and not 4 months back as you blabbering . And even yesterday she wrote the 8th part. Are you a drug addict. You dont know who write regularly and who not. Stop taking drugs.

  • #822

    Satya (Friday, 28 January 2022 09:02)

    Pl note that i am asking the writter Vinu Akila who has posted her story on (Thursday, 23 September 2021 10:40) #545. Not the Akila as you mentioned. Before passing comments, pl check. And further control your LANGUAGE. If you are new, pl go back and read Vinu Akila's story.
    Only people who are in drugs only think about that....not me. Once again pl mind your language

  • #823

    அகிலா (Friday, 28 January 2022 10:43)

    Dear friends நீங்கள் "அவள்" கதைக்குத் தரும் ஆதரவுக்கும் எனக்கு தரும் மோட்டிவேஷனுக்கும் Real thanks. வேலைகள் அதிகம் இருப்பதால் என்னால் தினமும் எழுத முடியாத நிலைமையில் இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எழுதுவேன். Kindly புரிந்துகொண்டு ஒத்துழையுங்கள். Thanks friends.

  • #824

    Babu (Friday, 28 January 2022 11:13)

    Thanks akila.kindly write when ever possible.no problem

  • #825

    JRS (Friday, 28 January 2022 11:33)

    Tamil readers enjoy my Work Velai

    Https://jessicaranishilpa.wordpress.com

  • #826

    Amutha (Friday, 28 January 2022 21:06)

    Akila , Sema super intha part. Please continue it

  • #827

    Rani (Friday, 28 January 2022 21:14)

    Jes velai story continue .good

  • #828

    Vasantha (Friday, 28 January 2022 22:56)

    Akila your story very super pls continue pa

  • #829

    Chitra (Saturday, 29 January 2022 04:52)

    Akila aval intersting good

  • #830

    Kavitha (Saturday, 29 January 2022 05:48)

    Akilavai avludan eathiparkerom....

  • #831

    Raj (Saturday, 29 January 2022 05:59)

    Akila aval good turns.good imagination.carry on

  • #832

    Mullai (Saturday, 29 January 2022 06:49)

    ஹாய் அகிலா "அவள்" சூப்பரோ சூப்பர் நல்லா விறுவிறுப்பா இருக்குப்பா தொடரவும்..

  • #833

    அகிலா (Saturday, 29 January 2022 07:34)

    அவள் கதையை விரும்பி வாசிக்கும் Dear friends. இன்று இரவு கண்டிப்பாக அவள் கதை அடுத்த பாகம் வரும். பாராட்டுகளும் ஆதரவும் தொடரும் வரை உங்களுடைய "அவள்" கதை உங்களுக்காக எழுதுவேன். Thankyou folks..

  • #834

    அகிலா (Saturday, 29 January 2022 11:14)

    அவள் -10
    குருபாதம் அனுப்பிவைத்த போட்டோக்கள் ..பென்டிரைவில் அவன் பேசிய விஷயங்கள். மறுபடியும் அந்த வீடியோவில் நான் பார்த்த அந்த பெண் .. "அவளை உனக்கத் தெரியாதா?" என்று குருபாதம் திரும்பத் திரும்ப கேட்டது.. . யோசிக்க யோசிக்க எனக்கு தலை வலிக்க ஆரம்பித்தது. அந்த நேரம் பார்த்து கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது வெளியே இருந்த அம்மாவின் குரல் "தூங்குறியாமா ஹேமா" என்று கேட்டது..நான் சட்டென்று லேப்டாப்பை ஆஃப் செஞ்சு "இதோ வந்துட்டேன்மா" என்று சொல்லி போய் கதவைத் திறந்தேன்.
    "என்னம்மா முகம் ரொம்ப வாடி இருக்கு"ன்னு அம்மா கேட்க "ஒண்ணுமில்லம்மா தலை வலிக்கிற போல இருக்கு கொஞ்சம் காபி கிடைக்குமா"ன்னு கேட்டேன் .அதுக்குள்ள அம்மா ஏகத்துக்கும் கவலைப்பட ஆரம்பச்சிட்டாங்க... "அம்மா ஒன்னும் இல்ல, கொஞ்சம் லேசா தலை வலிக்குது அவ்வளவுதான் ஒரு காப்பி சாப்பிட்டால் சரியாயிடும்"னு சொல்ல அம்மா காப்பி போட மறுபடியும் கிச்சனுக்கு போய்விட்டாங்க. கொஞ்ச நேரத்திலேயே காபி கொண்டு வந்து கொடுத்தாங்க "வேற ஏதாச்சும் வேணுமா"ன்னு பக்கத்தில் உட்கார்ந்த அம்மாவிடம் "அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா காப்பி குடிச்சுட்டு கொஞ்ச நேரம் படுத்தாவே நான் சரியாயிடுவேம்மான்னு சொல்லி அம்மாவை மெதுவாக கிளப்பினேன்.

    நான் மறுபடியும் லேப்டாப்பை ஆன் செய்தேன். அந்தப் பெண், ராகுல் அவள் இடுப்பைத் தொடுவது பிடிக்காதது போல் உதறிக் கொண்டே இருந்தாள். அவன் திடீரென்று அவள் கன்னத்தில் மூர்க்கத்தனமாக பளார் என்று அறைந்தான் "என்னடி உன் புருஷன் எதிர்லதானே இருக்கான். அவனே சும்மா இருக்கான், அப்புறம் உனக்கு என்னடி..பத்தினிப் பெண்ணாதான் இருப்பியோ" எதிர் பார்க்காத அவனுடைய அறையை தாங்கமுடியாமல் அவள் கீழே விழுந்து விட்டாள். குருபாதம் ஓடிவந்து அவளை தாங்கி எழுப்பி அங்கே இருந்த சோபாவில் உட்கார வைப்பதை என்னால் பார்க்க முடிந்தது. "ராகுல் இது டூ மச் .என் கண்ணெதிரே அவளை நீ எப்படி இதுபோல் அடிப்பாய்? எல்லை மீறற வேலை வெச்சுகாதே அது எனக்குப் பிடிக்கலை." குருபாதம் முகத்தில் உண்மையான கோபம் தெரிந்தது. ராகுல் என்ற அவன் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

    வாட் குருஅங்கிள்...அவளுக்காக நீ என்னிடம் கோபப்படுற. .ஆனா நம்ப லவ்வு அப்படியா குரு அங்கிள்?. அவளை நான் அடிச்சிட்டேங்கறுதுக்காக நீ என்னை அடிச்சிட்டியே.. இது நியாயமா குரு அங்கிள்? .பேச முடியாமல் திரும்பவும் அழுதான் அந்த ராகுல்..வேகமாக அவனிடம் ஓடிப்போய் அவனை கட்டிப் பிடித்துக் கொண்ட குருபாதம் "சாரி டார்லிங் ரொம்ப சாரி டார்லிங் கொஞ்சம் அவசரப்பட்டிட்டேன் என்னை மன்னிச்சிடு" என்றான்

    "என்னதான் உலக அழகி ரேஞ்லே உன் பெண்டாட்டி அகிலா அழகாய் இருந்தாலும். உண்மையிலே அவ பொண்ணாவா பொறந்தா.? ரெண்டு வருஷம் முன்னாடி அகிலேஷா இருந்தவன் அவன் வாழ்க்கையில அவன் செஞ்ச ஒரு தப்புக்காகக.. அந்த ஹேமா பெண்ணுடைய அப்பன் எதிர்ல உன் மூஞ்சில ரத்தம் வரும் அளவுக்கு உன்னை ஓங்கி அடிச்சிட்ட ஆத்திரம்.. ஹேமாவுக்கு மாப்பிள்ளையா நீ என்ன ரெக்கமெண்ட் பண்ணப் போக என்னை அவன் பொட்டைப்பயல்.. ஹோமோன்னு ஹேமாவோட அப்பா முன்னாடியே சொல்லி உன்ன அசிங்கப்படுத்தினதாலே உனக்கு ஏற்பட்ட கோபம் எல்லாத்தையும் சேர்த்து வச்சு , அவன் ஊருக்கு போறதுக்கு 20 லட்ச ரூபா கேட்கிறான்னு அவங்க அப்பாகிட்ட பொய் சொல்லி அவரை நம்ப வச்சு பணத்தையும் வாங்கிகிட்டு அந்தப் பணத்தை நாமே வெச்சுக்கிட்டா நம்ம அக்கவுண்ட்ல இன்னும் பணம் நிறைய சேருமேன்னு நான் கூட சந்தோஷப்பட்டேன். ஆனா அடியாட்களை ஏற்பாடு செஞ்சு அகிலேஷை கடத்திட்டு வந்து நம்ம கிட்டயே வச்சு இந்த ரெண்டு வருஷத்துல அவனை இப்படி முழுசா பொண்ணா மாத்துவேன்னு நான் எதிர்பார்க்கல. ஆனா நம்ம ரெண்டு பேரையும் அசிங்கப்படுத்தினதோட.. ஹேமாவுடைய அப்பாவ இம்பிரஸ் செஞ்சு அவளை நான் கட்டிகிட்டு அந்த பணத்தை நாம ரெண்டு பேரும் சேர்ந்து அடையலாம்னு போட்ட பிளானை இந்த அகிலேஷ் கெடுத்திட்டானேங்கற கோபத்திலே அவனை பொண்ணாவே மாத்திட்டியேன்னு அந்த வகையிலே நானும் சந்தோஷப்பட்டேன் அவன் செஞ்ச தப்புக்கு இப்படி ஒரு தண்டனை கொடுக்கக எத்தனை லட்சங்கள் செலவு செஞ்சு எவ்வளவு பெரிய டாக்டர்கள் எல்லாம் வச்சு அவனை ஒரு அவளாக அதுவும் சூப்பர் அழகியயா மாத்தினே நீ . அதெல்லாம் கூட சரின்னு தான் எனக்கும் தோணிச்சு." அகிலேஷ் கண்களைத் துடைத்துக்கொண்டு கொஞ்சம் மூச்சு வாங்கினான்

    "ஆனா பொண்ணா மாற்றப்பட்ட அவளை..அவ அழகுல நீ மயங்கி இப்படி தாலிகட்டி கல்யாணம் கூட பண்ணிக்கு வேன்னு நான் கனவுல கூட நினைக்கவே இல்லையே. . நம்முடைய புனிதமான காதலை மறந்துட்டு இன்னைக்கு இப்படி அவளுக்காக என்னை அடிச்சிட்டியே!" சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த ராகுலுடைய குரல் கம்மி .அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டான்.

    என்னதான் நடக்கிறது அங்கேன்னு தெளிவா புரியாத அளவிற்கு நான் அதிர்ச்சி ..குழப்பம் எல்லாம் அடைந்தேன். என்ன சொன்னான் இந்த ராகுல்... அந்தப் பெண்ணாக இருப்பவள் உண்மையில் அகிலேஷா !!! கடவுளே நான் பார்ப்பதும் கேட்பதும் உண்மையா. அகிலேஷை பெண்ணாக மாற்றி இந்தக் கிழவன் திருமணமும் செய்து கொண்டிருக்கிறானா?. இந்த செய்தி என் மூளையில் பதியவே கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டது. மூளை மொத்தமாய் ஒரு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. திடீரென்று என் உடல் சில்லிட்டது. ஒரு இருண்ட குகைக்குள் விழுவது போல ஒரு உணர்ச்சி. அதற்கு அப்புறம் என்ன நடந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை.
    - தொடரும்

  • #835

    Chitra (Saturday, 29 January 2022 11:41)

    Akila aval good narration
    Thanks

  • #836

    Amutha (Saturday, 29 January 2022 21:35)

    Akila, very nice ..super aaa . Please continue it. It is going like an movie

  • #837

    Rani (Saturday, 29 January 2022 22:05)

    Akila aval oru nalla story
    Thanks for posting.

  • #838

    Chitra (Saturday, 29 January 2022 22:19)

    Akilesai pennaga maarti intha kizavan kalyanam seithu kondana ? Athirchi thiruppam

  • #839

    Mullai (Saturday, 29 January 2022 23:32)

    Hai akila தன் காதலன் ஒரு பெண்ணாக மாற்றியதால் எந்த ஒரு பெண்ணும் தாங்க மாட்டாள் அவளுக்கு அது பேர்ராதிர்ச்
    சியாக இருக்கும்.pls continue...

  • #840

    அகிலா (Sunday, 30 January 2022 01:13)

    Fear friends mullai, amutha..chitra..rani,raj,kavitha,vasantha,babu thanks everybody . இந்த மோட்டிவேஷன் நீங்கள் கொடுத்துக் கொண்டே இருந்தால் நான் எழுதிக் கொண்டே இருப்பேன்
    முல்லை சொன்னது ரொம்பவும் சரி . எந்தப் பெண்ணால் தன் காதலனை பெண்ணாக மாற்றியதை தாங்கிக் கொள்ள முடியும் அகிலேஷ் எப்படி பெண்ணாக மாற்றப் பட்டான் விபரங்களும் விளக்கமாக சீக்கிரம் வரும் ஹோமோசெக்ஸ் காதலர்களான குரு பாதமும், ராகுலும் அகிலேஷை அவனுடைய எதிர்ப்புகளை எல்லாம் மீறி எப்படி பெண் ஆக்கினார்கள் ஆகிய விபரங்கள் உங்களை மேக்ஸிமம் டென்ஷனில் ஆக்கும் ..

  • #841

    Chitra (Sunday, 30 January 2022 02:56)

    Thanks akila aval we are expecting the happenings of akilesh.

  • #842

    Raji (Sunday, 30 January 2022 05:02)

    Please write more akhila I can't wait

  • #843

    Babu (Sunday, 30 January 2022 22:55)

    Homosex kathalargal guru batham concept new to this site

  • #844

    Fareena (Monday, 31 January 2022 00:23)

    intha Rajibalan page laye Tamil la nan padicha Best Story Akila in Aval. Vaazhthukkal Sister Akila God bless you continue ur story keep it up.

  • #845

    Mullai (Monday, 31 January 2022 04:16)

    நன்றி அகிலா நீங்கள் சொல்வது போல் அகிலேஷ் எப்படி பெண்ணாக மாற்றினார்கள் என்று டென்ஷனாக இருக்கிறது அகிலா pls continue...

  • #846

    Bhanu (Monday, 31 January 2022 09:42)

    Sabaa / Sahaa - too quiet.. When can we see some updates?

  • #847

    அகிலா (Monday, 31 January 2022 10:55)

    Fareena, thanks a lot for the love and exemplary appreciations.. THANKS to முல்லை too. Fareena, There were still more good story tellers in Rajibalan. But they all left just because of lack of appeciations from the readers.
    Thaank God கதை எழுதறவங்களுடைய அர்பணிப்பு அவங்களுக்கு இங்க கதை எழுதறது தான் வேலை என்று இல்லாமல் சொந்த வாழ்க்கையில் வேறு வேலை இருக்கும் , இருந்தாலும் உங்களுக்காகத்தான் வந்து எழுதுகிறேன் என்கிறதை புரிஞ்சுகிட்டு மோட்டிவேஷன்.. பாராட்டு எல்லாம் தருகிற உங்களைப்போன்ற நல்ல டேஸ்ட் இருக்குற பிரெண்ட்ஸ் தொடர்ந்து குளுக்கோஸ் கொடுக்கறதனாலத்தான் நானும் வந்து கதை எழுத முடிகிறது. உங்களுடைய இப்படிப்பட்ட அன்பான ஆதரவு இல்லன்னா நானும் எப்போவோ போயிட்டு இருப்பேன் . Babu, இங்கே LGBTQ அப்படின்னு எல்லாம் இப்போது அமைப்பு இருக்கு. அவங்க எல்லாருடைய உணர்வுகளுக்கு மதிப்பு தரணும் என்கிறதற்கு ஆகத்தான் ஹோமோ செக்ஸுவல் லவ்வர்ஸ் பத்தியும் இந்த கதையில வருது . உங்களுடைய ஆதரவு தொடர்ந்தால் இன்னும் Bisexual.. லெஸ்பியன்ஸ் எல்லாம் கூட இந்த கதையில் வருவாங்க.
    இன்னைக்கு என்னுடைய மற்ற வேலைகள் காரணமாக கதை எழுத முடியல. I am sorry.
    நாளைக்கு வரும்.

  • #848

    Babu (Monday, 31 January 2022 11:08)

    Good akila you are writing in good manner

  • #849

    Vanitha (Monday, 31 January 2022 11:49)

    Good story akila .. expecting more from you...

  • #850

    Mullai (Monday, 31 January 2022 22:45)

    Ok akila முதலில் வீட்டில் இருக்கும் கடமைகள் தான் முக்கியம் நாங்கள் காத்திருக்கிறோம்

  • #851

    Anitha (Tuesday, 01 February 2022 01:37)

    Akilavirggu kulanthai kooda birakka vaithu viduvargal Pola gurupatham

  • #852

    அகிலா (Tuesday, 01 February 2022 08:51)

    அவள் - 11

    "ஹேமா. ஹேமாம்மா.. ஐய்யய்யோ என்னடி ஆச்சு கண்ணு உனக்கு..! கண்ணத் தொறந்து அம்மாவைப் பாருடி!" 1முகத்தில் சிலீர்னு தண்ணீர் பட்ட உணர்வு .கூடவே அம்மாவின் குரல் எங்கோ தூரத்தில் இருந்து கேட்பது போல மெல்லல.க் கேட்க நான் கண்ணைத் திறந்தேன். அம்மா என் பக்கத்தில் தரையில் உட்கார்ந்திருந்தாள். அவள் மடியில் நான் தலை சாய்த்து படுத்து இருந்தேன். எனக்கு எல்லாமும் சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது. திடுக்கிட்டுப் போய் லாப்டாப்பை பார்த்தேன். அது ஆஃப் ஆகியிருந்தது. நல்ல காரம் அம்மா நான் பார்த்தது எதையும் பார்க்கல. அவ்வளவு மன அழுத்தத்திலும் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது..

    ஒண்ணும் இல்லம்மா தலை வலிக்கிற மாதிரி இருந்துச்சுன்னு சொன்னேன் இல்லையா திடீர்னு அப்பா ஞாபகம் வந்தது..அதோடு நான் எதுவும் சாப்பிடாம இருந்தது எல்லாம் சேர்ந்து கொஞ்சம் மயக்கம் வந்துடுச்சு. அம்மா நம்பற போலவே பொய் சொன்னேன். அம்மா என்னையே பார்த்தாள். "உன்ன மாதிரிதான் நானும் மனசுக்குள்ளே அந்த கவலை அழுத்தி கிட்டு குமஞ்சு போய் இருக்கேன் . அந்த நினைப்பு கொஞ்சம் அதிகமா இருக்கவேதான் சினிமாவுக்கு போய் எல்லாத்தையும் கொஞ்ச நேரம் மறக்கலாம்னு உன் கிட்ட கேட்டேன்.. ஆனா எங்கேயோ ஓடி போய்ட்டான்னு நினைச்ச குருபாதத்தை அந்த சினிமா தியேட்டர்ல பார்ப்பேன்னு நான் நெனைக்கவே இல்லை. நாம இன்னைக்கு வரைக்கும் அப்பாவுடைய. நெனப்பிலிருந்து.. அவரோட அகால மரணத்திலிருந்து வெளியே வர முடியாமல் இப்பவும் அவதிப்படறோம். அந்த சதிகாரன் குருபாதம் என்னென்ன இந்த கிழட்டு வயசுல அவ்ளோ அழகா ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம எதிரிலே தியேட்டரில் நிக்கறான்.. அந்தப் பொண்ணும் சரி இல்லை . இவனைப் போல ஒரு கிழட்டு குரங்கை அவ எப்படி கல்யாணம் பண்ணுவா. எல்லாம் இவன் பணத்துக்கு ஆசைப்பட்டு தான் கல்யாணம் பண்ணி இருப்பா.!"

    அம்மா கோபத்தாலும் ஆற்றாமையாலு பேசுற பேச்சு எங்கெல்லாமோ சுத்திட்டு கடைசியில் மறுபடியும் அந்தப் "பொண்ணு" கிட்ட வந்து நிற்கிறது கேட்டப்போ எனக்கு மறுபடியும் தலை வலிக்க ஆரம்பிச்சிது. அந்தப் பொண்ணு அது என்னோட அகிலேஷா.? எனக்கு மறுபடியும் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. அது அம்மாவுக்கு தெரியாமல் இருப்பதற்காக எழுந்து உட்கார்ந்தேன்.
    "சாரி டி செல்லம். இரு நான் போய் உனக்கு சாப்பிடறதுக்கு ஏதாச்சும் எடுத்துட்டு வரேன். நீ Chair-ல உக்காரு. அம்மா குடுகுடுன்னு சமையல் அறைக்கு ஓடினா.
    நான் லேப்டாப்பை ஆன் செய்து பார்த்தேன் அது நல்ல கண்டிஷனில்தான் இருந்தது. அதுவரையில் நான் லேப்டாப்பில் பார்த்தது. குருபாதமும் அப்பா எனக்கு மாப்பிள்ளையாக பார்த்துவச்சிருந்த. அந்த ராகுலும், குருபாதமும் உண்மையில் ஹோமோசெக்ஸ் காதலர்களா!!! வெளியே பெரிய ஆடிட்டராக இருக்கும் குரு பாதத்துக்கு இப்படி ஒரு முகம் இருக்கிறதா! ஐயோ பாவம் என்னுடைய அகிலேஷ், அந்த ராகுல் ஒரு பொட்ட பையன்னு அப்பா கிட்ட சரியாத்தானே சொன்னான்.

    அகிலேஷைப் பற்றிய நினைப்பு வந்த உடனே என் மூளை அங்கேயே ஸ்டக் ஆனது.. கடவுளே இது என்ன கொடுமை.. ரெண்டு வருஷங்களாக. அகிலேஷை இவர்கள் இதே சென்னையில் தங்களுடைய பங்களாவில் அடியாட்களின் உதவியோடு அடைத்து வச்சிருந்திருக்காங்க. அவர்களுக்குத் தெரிந்த பெரிய டாக்டர்களின் உதவியோடு அவனை என்னவெல்லாமோ செய்து பெண்ணாக மாற்றி இருக்கிறார்கள். அய்யோ பெண்ணா... அரவாணியா?. அகிலேஷ் உடைய இன்றைய உண்மையான நிலைமை என்ன .கடவுளே? என்ன கொடுமை இது?. மன்மதன் போல அவ்வளவு அழகான ஒரு முழு ஆண்மகனை அவனுடைய எதிர்ப்புகளையும் மீறி ரெண்டு வருடங்கள் என்னென்ன சித்திரவதையெல்லாம் தினமும் செஞ்சு இப்படி பெண்ணாக மாற்றி இருக்காங்க. இந்தக் கொடுமைக்கு எப்படி அந்த டாக்டர்கள் துணை போய் இருப்பார்கள்!. இவர்கள் யாரையும் விடக் கூடாது. இவர்களைக் கொலை செஞ்சாக்கூட பாவமில்லை. பணத்தால் எதையும் செய்ய முடியுமின்னா அவர்களை விட அதிக பணம் எங்களிடம் இருக்கிறது.

    முதலில் அகிலேஷை அங்கிருந்து காப்பாத்தணும். உலகத்துல இருக்கற எந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் கிடைச்சாலும் சரி. எவ்வளவு பணம் செலவானாலும் சரி அவங்க உதவியோடு மறுபடியும் அகிலேஷை பழையபடி ஆணா மாத்தணும் . அதற்காக நான் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சரி.. என்ன வேண்டுமானாலும் சரி... எல்லாமும் செய்யத் தயார் . அகிலேஷ் நினைப்பு மனம் முழுக்க வியாபிக்க என்னால் அழுகையை கட்டுப் படுத்த முடியாமல் பாத்ரூமுக்கு ஓடினேன் ..கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு ரொம்ப நேரம் அழுதேன்.

    "ஹேமா, எங்க பாத்ரூம்குள்ளேயா இருகக்கியா? அம்மா சாப்பிட கொண்டு வந்திருக்கேன்." வெளிய அம்மா குரல் கேட்டது. இப்போதைக்கு அம்மாகிட்ட எதுவும் சொல்லக் கூடாது ..அவங்களுக்கு கவலை கொடுக்கக்கூடாது ..இந்த எண்ணம் மனதில் தோன்றியதும் முகத்தை கழுவி சுத்தமாகி வெளியே வந்தேன்.
    "இப்போ பரவால்லைம்மா சரியாயிடிச்சு அம்மாகிட்ட சிரிச்சுக்கிட்டே போய் சொன்னேன். அம்மா என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள் ஆனா அவங்க முகம் கொஞ்சம் தெளிவா ஆச்சு.

    சாப்பிட்டு முடிச்சு அம்மா நான் இன்னைக்கு சீக்கிரம் படுத்து தூங்கிடறேன் அப்போ கொஞ்சம் சரி ஆயிடுவேன்னு முகத்தை தெளிவா வச்சுகிட்டு அம்மாகிட்ட சொன்னேன். அம்மா முன்னாடியே அம்மா கொண்டு வந்து வைத்த சப்பாத்தி குருமா சாப்பிட்டேன். அம்மா நம்பிட்டாங்க நிம்மதியாய் "சரிமா சீக்கிரம் படுத்துக் கோன்னு அவங்க போயிட்டாங்க ..அம்மா போனவுடன் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டு எல்லாத்தையும் ஆப் செஞ்சு பெட்ரூம் லைட் மட்டும் போட்டுக்கிட்டு மனசு திக் திக்கென்று அடிக்க மறுபடியும் லேப்டாப்பை ஆன்.செய்தேன். நடந்திருக்கிற கொடுமையான விஷயங்கள் எதுவுமே தெரியாம என்னுடைய அகிலேஷை எவ்வளவு தவறாக இரண்டு வருஷமா நினைச்சுக்கிட்டு இருக்கேன்! என்னையும் மீறி மறுபடியும் அழுகை வர என்னுடைய பீரோவுக்குள் வைத்திருந்த நானும் அகிலேஷும் ஒன்றாக இருக்கும் படத்தை எடுத்து அதை பார்க்க ஆரம்பித்தேன்.

    எப்படிப்பட்ட ஆணழகன் எஎன்னோட அகிலேஷ்.... ஆனால் இன்று???
    -தொடரும்

  • #853

    Amutha (Tuesday, 01 February 2022 09:19)

    Wow this chapter 11 , romba super ... going in excellent manner . Please continue it

  • #854

    Raj (Tuesday, 01 February 2022 11:07)

    Akilesh changed to lady

  • #855

    Vanitha (Tuesday, 01 February 2022 12:28)

    Super continuation akila .. rombha super ah story poguthu.. waiting for next part..

  • #856

    Jaya (Tuesday, 01 February 2022 13:03)

    Akila unga story romba nalla irukku

  • #857

    Chitra (Tuesday, 01 February 2022 21:03)

    Akila nalla ezuthireenga
    Thanks good

  • #858

    Mami (Tuesday, 01 February 2022 22:24)

    Akila nalla kathai ezutharel.besh besh

  • #859

    Mullai (Tuesday, 01 February 2022 23:13)

    Hai akila குருபாதம் அகிலாவுக்கு தாலி கட்டி மனைவியாகி விட்டால் எதுவும் பண்ண முடியாது என்று நினைக்கிறார்கள் இருவரையும் ஜெயிலில் போட்டாலும் பணம் பலத்தால் வெளியே வந்து விடுவார்கள் குருபாதம் ராகுலும் pls continue...

  • #860

    Krishnawathi (Wednesday, 02 February 2022 02:55)

    Akila unga kadhai arumai ma .. nanum arambathil ragul than apadi mari irupanunu santhekam irunthathu... Anal oru atharchiya akilesh ipadi mari irupathu niraya kavalai tharuthu...innum thodranthu eluthu maa .. viruviruppa poguthu niram irunthal eluthunga ..

  • #861

    Kavitha (Wednesday, 02 February 2022 11:26)

    Akila super pls continue....

  • #862

    முல்லை (Thursday, 03 February 2022 02:28)

    Hai akila "அவள்"வருவாள சீக்கிரத்தில் வாம்மா
    vinu akila pls continue...

  • #863

    Raj (Thursday, 03 February 2022 04:30)

    Vinu akila you wrote 20 intersting chapters.you stopped writing.kindly write again

  • #864

    Sandy (Thursday, 03 February 2022 06:45)

    Akila please don't write stories anymore. Over Kolkata iruku

  • #865

    Sandy (Thursday, 03 February 2022 11:38)

    Akila, thirumba solran story ah stop pannu. Sema mokkaya iruku.

  • #866

    Madhu (Thursday, 03 February 2022 12:58)

    Sandy or sundy....why shouting like a mad dog.
    Summer is yet to start for bitch like you to get the heat..

  • #867

    Raj (Thursday, 03 February 2022 20:31)

    Akila ignore Sandy's words.dont get hurt.almost all your readers liking your story.continue.few people out of jealousy commenting.forget.go ahead

  • #868

    Mullai (Thursday, 03 February 2022 21:15)

    Akila pls continue...

  • #869

    Chitra (Thursday, 03 February 2022 22:13)

    Akila your story telling skill is excellent
    We expect more from you.continue
    Almost the incidents in your story appears to normal real incidents

  • #870

    Babu (Thursday, 03 February 2022 23:09)

    It is curse in our Raji Balan for anygood writer like akila Kamini vinu akila and other good writers are getting insult like these barbarians.we have to ignore
    Marappom mannippom

  • #871

    அகிலா (Friday, 04 February 2022 00:37)

    தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் எல்லா பிரண்ட்ஸ், ஐ லவ் யூ ஆல்.யாரோ ஒருவர் பிடிக்கவில்லை என்று சொல்லி யாரோ ஒருவர் பிடிக்கவில்லை என்று சொல்லியிருப்பதை இப்பொழுது அவள் கதையின் அடுத்த பகுதி எழுத வந்த போது பார்த்தேன் அது அவருடைய கருத்தை நீங்கள் கவலைப்பட வேண்டாம்.நீங்க இத்தனை பிரண்ட்ஸ்கு இந்த கதை பிடிக்கும் பொழுது உங்களுக்காக நான் வந்தது தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருப்பேன் . உங்களுடைய ஆதரவை உங்கள் கருத்துக்கள் மூலம் தொடர்ந்து தெரிவிக்க மறக்க வேண்டாம் .. அடுத்த பகுதி பின்னாலேயே வருகிறது. ஒரு மணி நேரம் பொறுத்துக் கொள்ளவும்.. .

  • #872

    Babu (Friday, 04 February 2022 01:12)

    Akila good spirit
    Thanks
    Go ahead

  • #873

    அகிலா (Friday, 04 February 2022 02:55)

    அவள் - 12
    கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது அகிலேஷும் நானும் இருக்கும் படத்தை நான் எடுத்து பார்த்து. ஏற்கனவே மனம் உடைந்து போயிருந்தது. நாங்கள் இருவரும் இருக்கும் அந்த படத்தை இப்பொழுது பார்த்ததும் ரொம்ப கலங்கி விட்டேன். அவனுடைய அழகான முகத்திற்கு அந்த French Beardதான் கம்பீரம் என்று அடிக்கடி அவனிடம் சொல்லு வேன். அதையும் அவன் கண்ணை பார்த்து நான் சொல்ல மாட்டேன். பார்த்தவர்களை தூண்டில் போட்டு இழுக்கும் அப்படிப்பட்ட வசீகரக் கண்கள் அவனுக்கு. அவனுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்தால் எனக்கு பேச்சே வராது.
    அந்தப் படத்தில் நாங்கள் இருவரும் ஒருவர் கன்னத்தில் ஒருவர் கன்னத்தை உரசிக்கொண்டு மிக நெருக்கமாக போஸ் கொடுத்திருந்தோம். கொஞ்ச நேரத்துக்கு நான் எல்லாவற்றையும் மறந்தேன். அத்தனைப் பெண்கள் அவனை காதலோடு பார்க்க.. அவனுடைய காதலாகி கசிந்த அந்த இதயமும் , பார்த்தவரை மயக்கும் அந்த காந்த கண்களும். என்னை மட்டும்தானே எப்பொழுதும் பார்த்தது!
    உல்லாச பறவைகளளாக எத்தனை இடங்கள் சுற்றி இருப்போம் .காதலி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் கட்டிய அந்த தாஜ்மஹாலை பால் நிலவின் முழு ஒளியில் அகிலேஷ் உடன் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அதை அகிலேஷிடம் சொன்னப்போ அவனுக்கும் அது பிடித்திருந்தாலும் என்னை அழைத்துச் செல்லும் அளவுக்கு வசதி அவனுக்கு இல்லாததால் ரொம்பவும் தயங்கினான்.. இருந்தாலும் நான் அவனை கட்டாயப் படுத்தி "பணத்தைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்னுடை யது எல்லாமே உன்னுடையதுதானே, வா நாமிருவரும் போகலாம்" என்று சொல்லி வீட்டில் பொய் சொல்லி இருவரும் சென்னையிலிருந்து பிளைட்டில் கிளம்பி ஆக்ரா சென்று அந்தப் பௌர்ணமி இரவில் பளிங்கு மாளிகை காதல் சின்னம் தாஜ்மஹாலை அகிலேஷின் அணைப்பில் படுக்கையை படுத்திருந்து ரசித்து பார்த்தது , அப்போது எங்களுக்கு ஏற்பட்ட ரொமான்டிக் மூடில் கட்டுப்பாட்டை இழந்து இருவரும் ஒன்றானது எல்லாம் நினைவுக்கு வந்து முதலில் சிலிர்ப்பை ஏற்படுத்தி பின்னர் அழுகையில் முடிந்தது.

    எவ்வளவு நேரம் அந்த படத்தை நான் பார்த்துக்கொண்டு இருந்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. என் காதல் வாழ்க்கை என்னை கைநழுவி விட்டது. அகிலேஷ் என்னை ஏமாற்றி விட்டு அப்பா தந்த 20 லட்சத்தை வாங்கிட்டு ஓடி விட்டான்னுதானே இந்த இரண்டு வருடங்களாக அவன் மேல் நான் அவ்வளவு கோபமாக வாழ்க்கையை ஒரு பெரிய ஏமாற்றத்துடன் வாழ்ந்து வந்தேன். ஆனால் இன்று உண்மை தெரிந்த பொழுது அகிலேஷ் என்னை ஏமாற்ற வில்லை என்பதை அறிந்த பிறகு மகிழ்ச்சியில் எப்படி குதித்து கொண்டாடி இருக்க வேண்டிய நான் எப்படிப்பட்ட துக்கத்தில் துவண்டு கிடக்கிறேன் . அகிலேஷை தியேட்டரில் பெண்ணாகப் பார்த்தபோது கூட ஏதோ ரொம்ப அழகான பெண்ணாகவும் எந்த ஆணின் மனதிலும் சபலத்தை உண்டாக்கக்கூடிய செக்ஸியான உடம்பும் முகமும் கொண்ட ஒரு பெண் என்று மட்டும்தான் எனக்கு தோன்றியது. ஆனால் அப்போது கூட மையிட்டு அவ்வளவு செக்ஸியாக தெரிந்த அந்த கண்கள் மட்டும் எனக்கு பழக்கப்பட்டது போல் அடிக்கடி தோன்றியதன் காரணம் இப்போதுதான் எனக்கு புரிந்தது. அந்தக் கண்களதானே எனக்கு காதலை கற்பித்தது .அந்த கண்கள்தானே கால நேரம் தெரியாமல் எந்நேரமும் அவனைப் பற்றியே என்னை நினைக்க வைத்தது ! ஆனால் அவனை நான் காதலித்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில் நான் பார்த்தது அழகாக இருந்தாலும் ஆண்மை நிறைந்த அந்த கண்கள்.மை தீட்டி ஆண்களையே மயக்கும் இந்தப் பெண்மை கண்கள் அல்ல.

    அந்தக் கொடூரர்கள் அவனை எப்படி இதுபோல ஒரு பெண்ணாக மாற்றி இருப்பார்கள் . என்ன எல்லாம் செய்து இப்படி ஆக்கி இருப்பார்கள் ? எனக்கு தியேட்டரில் நான் பார்த்த அந்தப் பெண் மறுபடியும் மறுபடியும் நினைவில் வந்து என்னை ஆட்டி படைத்தாள். அவளுடைய லோ கட் ஜாக்கெட்..அதில் திமிறி குதித்துக்கொண்டிருந்த செழுமையான முலைகள். வடிவான சிறிய இடை.. படிக் கட்டில் இறங்கி சென்ற பொழுது மேலும் கீழுமாக இரண்டு பக்கங்களிலும் அசைந்து ஆடிக் கொண்டிருந்த அந்த பின்புற அழகு .பிறவிப் பெண்ணான என்னையே அசர வைத்த அந்த பேரழகு என் மனதை விட்டு போகவே இல்லை .

    மறுபடியும் குருபாதம் அனுப்பிய அந்த வீடியோவில் மற்ற பகுதிகளையும் பார்க்க வேண்டும் என்று இருந்தாலும் மனதில் அந்த தைரியம் வரவில்லை. மனம் ரொம்பவும் தளர்ந்து போய்விட்டது. திடீரென்று மனதில் ஒரு பயம் தோன்றி திகீரென்றது. இவ்வளவு அழகாக ஒரு பெண்ணாக அகிலேஷை அவர்கள் மாற்றி இருந்தால் முழுசாவே பெண்ணாக மாற்றி இருப்பார்களா.?
    கூகுளில் தேடி ஓர் ஆணை பெண்ணாக மாற்றும் பொழுது என்னவெல்லாம் செய்வார்கள் என்று தெரிந்துகொள்ள தோன்றியது. உடனே தேட ஆரம்பித்தேன். அடுத்த ஒரு மணி நேரம் நான் என்னை மறந்து முழுக்க முழுக்க அந்த தகவல்களை தேடிக் கொண்டிருந்தேன். பெண்களின் ஹார்மோன்கள் ஆண்களின் உடம்பில் செலுத்துவது, ஆணின் உடலில் இயற்கையாக சுரக்கும் ஆண் ஹார்மோன் வேலை செய்யாமல் தடுக்கும் ஹார்மோன்கள் இவற்றைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வந்தால் ஆணின் உடல் எப்படி படிப்படியாக பெண்ணாக மாறும் என்பது எல்லாம் நெஞ்சு திக் திக்கென்று அடிக்க படித்துக்கொண்டிருந்தேன் . படங்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன். இதன் உச்சகட்டமாக ஆண் உறுப்பை அகற்றி அதையே பெண்ணின் செக்ஸ் உறுப்பான vaginaவாக மாற்றினால் அந்த ஆண் முழுசாக பெண்ணாக மாறி விடுவான். ஆணுறுப்பை அகற்றும் வரை அவனை மறுபடியும் ஆண் ஆக மாற்றக்கூடிய வாய்ப்புகள் கொஞ்சம் இருக்கின்றன. ஆனால் ஆண் உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி பெண் உறுப்பாக மாற்றிவிட்டால் அதற்கப்புறம் அவன் வாழ்நாள் முழுவதும் பெண்தான். அவன் என்று சொல்ல முடியாது அவள் தான் என்று வரை படித்து பார்த்து பயங்கரமான அதிர்ச்சியானேன்.
    -தொடரும்

  • #874

    Chitra (Friday, 04 February 2022 03:18)

    Male organ removal is the end of male
    So he will be called as she.excitng Agila

  • #875

    Amutha (Friday, 04 February 2022 05:22)

    Akila , this part is very excellent. Super going...

  • #876

    bhanu (Friday, 04 February 2022 15:52)

    அகிலா..good story

  • #877

    Mullai (Friday, 04 February 2022 21:12)

    Akila very nice super super pls continue...

  • #878

    Anitha (Saturday, 05 February 2022 03:51)

    Gurupatham moolam kulanthai piranthirunthal avanidam erunthu akilavai brikkamudiyathu

  • #879

    Kavitha (Saturday, 05 February 2022 04:02)

    Akila super going a....

  • #880

    Bhanu (Saturday, 05 February 2022 08:13)

    Akila
    How about writing couple of episodes from Akillesh's point of view? That will put a good picture on what happened in between

  • #881

    Vasantha (Saturday, 05 February 2022 10:30)

    Akila your story very super pls continue pa

  • #882

    Akila (Saturday, 05 February 2022 12:34)

    Vasantha, Kavitha, Anitha, Mullai, Amutha, Chitra, thanks friends for all your support.
    Anitha நீங்கள் சொன்னது போல இந்த கதையில் வராது. அது கண்டிப்பாக இந்த கதைக்கு ஒத்துவராது. மன்னிக்கணும் Friend.
    Bhanu நீங்கள் சொன்னது நான் ஏற்கனவே ஆலோசித்து இருக்கிறேன் . நீங்கள் சொன்னது போல..உங்களுடைய நியாயமான ஆசை போல அடுத்த எபிசோடுகள் சில அகிலேஷின் பாயிண்ட் ஆஃப் வியூவில் வரும்.. சந்தோஷம்தானே பானு? நாளைக்கு வரும் ..

  • #883

    Chitra (Sunday, 06 February 2022 02:10)

    Akila writing good.we expect more from you

  • #884

    அகிலா (Sunday, 06 February 2022 02:16)

    அவள்- 13
    கூகுளில் ஓர் ஆணை பெண்ணாக மாத்தணும்ம.னா என்னல்லாம் செய்வாங்கன்னு படிச்சு முடிச்சபின் நான் ரொம்ப பதற்றமானேன். அதில் நான் படிச்சு தெரிஞ்சிகிட்ட விஷயங்கள் அப்புறம் குருபாதம் அனுப்பிய வீடியோவில் பார்த்த பெண்ணாக மாறி இருந்த அகிலேஷ் ..தியேட்டரில் என் கண்ணெதிரே நான் பார்த்த செக்ஸி உடம்புக்கு சொந்தக்காரி ஆக இருந்த அகிலேஷ்.. எல்லாமும் என் அகிலேஷ் கிட்டத்தட்ட முழு பெண்ணாக மாறி விட்டாள் என்றே எனக்கு உணர்த்தியது..அதில் 100% ன்னு சொல்லும் அளவுக்கு ஆணுறுப்பும் அகற்றப்பட்டு பெண் உறுப்பாக மாற்றப்பட்டதா என்கிறது மட்டும்தான் தெரியவில்லை. அதையும் அந்த படுபாதகன் குருபாதம. செய்திருந்தால்?

    எனக்கு உடம்பு சில்லிட்டது...உடல் மொத்தமாக தளர்ந்து போய் மறுபடியும் படுக்கையில் அப்படியே விழுந்தேன். கண்களிலிருந்து என்னை மீறி வடிந்து கொண்டிருந்தது.எவ்வளவு நேரம் அப்படி படுத்திருப்பேன் எனக்கே தெரியாது. பெண்ணாக மாற்றப்பட்ட அகிலேஷின் கழுத்தில் தாலி தொங்கியது...நெற்றி வகிட்டு குங்குமபொட்டு இவை எல்லாம் மனதில் மறுபடியும் சுழன்றாட. எனக்கு தலை வெடிச்சிடும் போல இருந்தது. ஃ குருபாதம் அனுப்பிய வீடியோவை இன்னும் முழுசா பார்க்க வில்லை அதை பார்த்தால் வேறு ஏதாச்சும் விஷயம் கிடைக்கும்னு மனதில் தோன்றியதால் வேறு வழி இல்லாமல் பார்க்க ஆரம்பித்தேன்

    திரையில் இப்பொழுது குருபாதம் நேரடியாக வந்தான் "என்ன ஹேமா எப்படி இருக்க? இதுவரைக்கும் பார்த்த படம் நல்லா இருந்ததா அன்னைக்கு தியேட்டரில் பார்த்த படத்தை விட இந்த நிஜவாழ்க்கை படம் இன்னும் சூப்பரா இன்ட்ரஸ்டிங்கா இருந்திருக்குமே! .ஆமா எங்க மூணு பேருக்கு உள்ள பிரச்சனை கூட இங்கே வீடியோ படமா தெரியுதே எப்படின்னு நீ யோசிச்சிருப்பியே?. ஒரு வேளை உனக்கு ஏற்பட்ட ஷாக்கிலே அதெல்லாம் உன் மண்டைல ஏறி இருக்காது .பரவால்ல நானே சொல்லிடறேன். இங்க பார்"ன்னு குருபாதம் கை காட்டிய இடத்தில் சுவற்றில் இரண்டு இடங்களில் CCTV கேமராக்கள் தெரிந்தன.. ஹேமா இந்த கேமராவில் ஃபேஸ் ரெகக்னிஷன். சென்சார் இருக்கு.. என் பெண்டாட்டி முகத்தை அது ஃபாலோ பண்ணிக்கிட்டே இருக்கும். அதனால அவ எங்க நகர்ந்தாலும் கேமரா.வீடியோ எடுத்துக்கிட்டடே. இருக்கும். இங்கே பார்" அவர் சொன்ன இடத்தில் தடி..தடியாக இரண்டு பேர் பவுன்சர்கள் போல இருந்தார்கள்..ஸ்வப்னா Yes அதுதான் என் பொண்டாட்டிக்கு நான் வச்சிருக்கிற பேரு...அகிலேஷ் தான் இனிமே No More ஆச்சே.. ஸ்வப்னா எங்க பார்வையிலிருந்து இந்த வீட்டை விட்டு எங்கேயும் தப்பித்து போகாமல் இருக்கருதுக்காக இதுபோல 4 பவுன்சருங்க இந்த வீட்டில் இருக்காங்க அவங்க ராத்திரியும் பகலும் அவளை கண்காணிப்பாங்க. இப்ப தெரியுதா ரெண்டு வருஷமா இங்கே இருந்தும் அவ தப்பிச்சு போறதுக்கு ஏன் எந்த முயற்சியும் செய்யலேன்னு?. அப்படியும் இரண்டு தடவை தப்பிக்க ட்ரை பண்ணி இருக்கா. ஆனா அப்படி தப்பிக்கறுதுக்கு ஒவ்வொரு தடவையும் ட்ரை பண்ணினப்போ எங்ககிட்ட மாட்டிக்கிட்டா. அதற்காக அவளுக்கு நாங்க கொடுத்த அந்த தண்டனையை பார்த்த பிறகு அதுக்கப்புறம் தப்பிக்க லாங்கற எண்ணம் அவளுக்கு கனவிலே கூட வந்து இருக்காது. அப்படி என்ன தண்டனை கொடுத்தேன்னு கேக்குறியா. இந்த வீட்டில் எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்து இருந்தேன். ஆனா அவள நான் தொட்டதுகூட கிடையாது. அவ தப்பிப் போக முயற்சி செஞ்ச அன்னைக்கு கொஞ்சம் ஏமாந்து இருந்த பவுன்சர் தலையில ஒரு Chair ஆலே அடிச்சசு அவன் மயக்கம் போட்டுட்டான். ஆனா நல்ல காலம் இன்னொரு பவுன்சர் வந்துட்டான். இவ மாட்டிக் கிட்டா. அன்னைக்கு ராத்திரி விஷயம் தெரிஞ்சதும் கோவத்தில் அவளை முதல் தடவை நான் தொட்டேன். தொட்டேங்கறதை விட நல்லா வலிக்கிற மாதிரி மூஞ்சிலேயே அறைந்தேன். இவ நாற்காலியாலே அடிச்ச. அந்த பவுன்சரரை வச்சு அவளை அடிக்க வச்சேன். வலி தாங்காமல் துடிச்சிட்டா. அப்புறம் எனக்ககே வருத்தமா போச்சு. ஒரு துணையும் இல்லாமல் இருக்கிற ஒரு பொண்ணு அதுவும் இவ்வளவு மென்மையான அழகான பெண்ணை கொஞ்சறதுக்கு பதிலா அடிச்சிட்டேனேன்னு என் மனசு நொந்து போச்சு .

    அப்போ மனசுல தோணுதுதான் இவளை கல்யாணம் பண்ணிக்கலாம்கறது..ஆனால் எனக்குதான் பொம்பளைங்களை பிடிக்காதே. அதனால்தான் நான் என்னுடைய ஹோமோசெக்ஷுவல் Friend ராகுலோடு சேர்ந்து குடும்பம் நடத்தறேன். ஆனா சொப்பன சுந்தரி பிறவியிலே பொண்ணு இல்லையே.. என்னால பொண்ணா மாற்றப்பட்ட பையன்தானே. அவள் இனி என்ன பண்ணுவா. இங்க இருந்து தப்பிக்கும் போக முடியாது இனிமே பையனாகவும் ஆக முடியாது அதனால அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு தீர்மானம் பண்ணினேன்.
    என்ன ஹேமா ரொம்ப ஆச்சரியமா இருக்கா இதெல்லாம் உண்மையான்னு கேட்கிறாயா. நீ அவ கழுத்துல தாலி பார்த்திருப்பியே. காலில் மெட்டி போட்டு இருக்காளே பார்த்தியா..அப்புறம் கல்யாணம் நடந்துச்சின்னா ஏதோ வீட்டுக்குள்ளே நாங்க ரகசியமாக கல்யாணம் பண்ணிகிட்டோம்னு.நினைச்சட போறே. பொய்யில்லை . ஓப்பனாவே சொந்த ஊருக்கு கூட்டிட்டு போயி ஊரறிய கல்யாண மண்டபத்துல வச்சு எங்க அம்மா சம்மதத்தோட தான் கட்டிகிட்டேன்.. எங்க கல்யாண வீடியோவும் இந்தப் பென்டிரைவில் இருக்கு அதையும் பாரு!"
    - தொடரும்

  • #885

    Amutha (Sunday, 06 February 2022 03:56)

    Akila , sema super pa , waiting for next parts very eagerly

  • #886

    Amritha (Sunday, 06 February 2022 08:18)

    Sorry to say that akila unga story padikum pothu konjam kooda feminine ah feel aga matinguthu en penmaya thoonda matinguthu edho normal ah oru serial pakura mari than iruku. Epdi than ithuku munadi Nisha eluthura stories um irukum . Vera yarachum story eluthura idea eruntha Inga Sri Priya, samantha, nilux nandhini story Mari elutha try panunga pa puthusa Vara crossdressers ah apdi sundi ilukkura Mari eluthunga summa veetula pakura serial kadhaya eduthutu vanthu athula oru character ah marum transgender ah change panni mokka podathinga pa readers oda taste evlovo mariduchu purinjukonga.

  • #887

    Vinitha (Sunday, 06 February 2022 08:55)

    Amirtha shut u r fucking mouth story super than pothu vai pesuratha vittu mudija Neega story yeluthuga Akila akka story super Neega continue panuga Ignore native comments

  • #888

    Bhanu (Sunday, 06 February 2022 10:05)

    Thanks Akila .. I hope all the fans like that. Good update. Thanks a lot. You have lot of fans. We all support your effort

  • #889

    Sneha (Sunday, 06 February 2022 11:07)

    Dear Akila fantastic chapter. Romba natkallukku appuram rajibalan page kalai katti irukku unga super kathayale.. kaatsikalai kanmunnale paarkira. Feel varuthu unga katayile.. please continu mudinja thinamum oru chapter eluthunga please..

  • #890

    Jaya (Sunday, 06 February 2022 11:09)

    Akila story supera irukku next partku waiting

  • #891

    Rani (Sunday, 06 February 2022 11:13)

    அகிலா சும்மா கலக்குறீங்க. ஒரு TG கதையை விறுவிறுப்பான திரில்லர் மூவி ரேஞ்சுக்கு எழுதுறீங்க. .நீங்க ஒரு கிப்ட்டட் எழுத்தாளினி. .உங்க கதைய படிக்க மட்டும்தான் இங்க வரேன் கண்டினிவா எழுதுங்கள்.

  • #892

    முல்லை (Sunday, 06 February 2022 20:35)

    Hi Akila கதை ரொம்ப அருமை விறுவிறுப்பாகவும் சஸ்பென்ஸாக இருக்கு.அகிலேஷ்சோட ப்ளாஷ் பேக் எப்போ வரும் என்று எதிர்பார்கிறோம் ? அகிலா pls continue..

  • #893

    Amritha (Sunday, 06 February 2022 22:05)

    Hey vinitha unaku moolaye ellaya negative comments eh kuduka kudathu kudutha ne oru katha eluthunu kepinga only positive comments matum than venuma neengale personal ah oru blog start panii eluthingonga ethu public blog ellarum kadha padikurom postive oh negative oh ena thonutho ellarume comment panuvon nee un vaya mooditu kelambu shit

  • #894

    Amritha (Sunday, 06 February 2022 22:11)

    Oru hotel ku poi dosa onu saptutu sapadu nalla illanu sonna antha hotel owner ne vena dosa oothi kaatu apdinu keta evlo periya muttal thanama irukumo antha alavuku muttal ah irukura vinitha boomer vinitha enaku ena thonuthuna akila Ku evlo positive response varatha patha akila ve Vera Vera name la comments panikuralo nu thonuthu , ena itha vida evlovo nalla nalla stories lam enga neraya peru eluthurapa 1,2 comments than varum entha story Ku apdiye ponguringa ellam

  • #895

    Vinitha (Sunday, 06 February 2022 23:27)

    Amirtha aval story nalla than Eruku yellarum pudichu ungaluku Mattum pudikala na problem ungata than so Neega than unnaku pudicha Mari thaniya blog creat pani story yeluthi neegala read pani satisfie aikanga

  • #896

    Vinitha (Monday, 07 February 2022 00:57)

    Amirtha sry ga Thapa pesi erutha anyway plz understand writers efforts athuku respect and respond kuduga.

  • #897

    Rani (Monday, 07 February 2022 03:19)

    நீ ரொம்ப கிரிமினல் லா யோசிப்பே போல இருக்கே அமிர்தா. ஒருத்தர் நல்லா எழுதி அது நிறைய பேருக்கு புடிக்க கூடாதா ? புடிச்சவங்க பாராட்டி கமெண்ட் போடக்கூடாதா. அமிர்தா நீ சொல்றத பார்த்தா நீங்க வேற ஏதோ பேரிலே கதையை எழுதி அதை யாருமே பாராட்டலயோ..அந்த வயித்தெரிச்சல்லே நீ வேற பேர்ல வந்து நல்லா கதை எழுதறங்க மேலே உன் பொறாமையா காட்டறது போல தோணுது . நீ சொல்ற அதே கிரிமினல் புத்தி ஐடியாவை நீயே Use. பண்ணி வேற பல பேர்ல எல்லாம் வந்து நிறைய குறை சொல்ல போறேன்னு தோணுது. சரிதானே செல்லம் வா வந்து வேற பேர்ல
    எழுது
    கதை உனக்கு பிடிக்கலையா. பொத்திக்கினு போ. உனக்கு புடிச்ச கதையயை படி. இல்லாட்டி எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி கதை நீயும் எழுத ஆரம்பி. நல்லா இருந்தா நாங்க உன்னையும் பாராட்டுவோம்.

  • #898

    Amritha (Monday, 07 February 2022 03:38)

    Excuse me intelligent Rani un arivukku naan soldrathu unaku epo puriyathu puriyurapo neeye purinjupa apram en peru அமிர்தா இல்ல அம்ரிதா ok va

  • #899

    Rani (Monday, 07 February 2022 07:50)

    என் அறிவை எடைபோடற அம்ரிதா...(இப்போ பேரை சரியா சொல்லி இருக்கேனா) ..ஏன்னா நீயே சொன்னபடி நீ எத்தனை பேர்லே எளுதுறியோ யாருக்கு தெரியும்???.
    என் அறிவைப் பற்றி பேசுறியா உன் அறிவை பற்றி இங்கே எல்லாருக்கும் தெரியற படி சொல்லட்டுமா.?
    நீ ஓட்டலுக்கு போய் தோசை சாப்பிட்ட கதையை போட்டியயே தோசை நல்லா இல்லன்னு சொன்னா நீயே தோசை சுட்டு சாப்பிடுனு ஓட்டல் ஓனர் சொன்னா எவ்ளோ முட்டாள்தனமா அவ்வளவு முட்டாள்தனம் நாங்க சொல்றதுன்னு உன்னுடைய உலக மகா புத்திசாலித்தனத்தை இப்படி சந்தியில அவுத்து விட்டிருக்கியே,...
    நீ சொல்றதுகூட நியாயம்னு ஒத்துக்கலாம்.. எப்படின்னா ஒரே ஒரு தடவை ஒரு ஹோட்டலுக்கு போயி அங்க தோசை சாப்பிட்டு பார்த்து பிடிக்கலன்னா ..திரும்ப அதே ஓட்டலுக்கு போய் தோசை சாப்பிடாம இருந்ததேன்னா ... ஒத்துக்கலாம் ஞாயமான பொம்பள இந்த அம்ரிதா அப்படின்னு . ஆனா இந்த உலகத்திலேயே ரொம்ப அறிவாளியான அம்ரிதா என்ன பண்ணும்னா எந்த ஓட்டல்லே தோசை புடிக்கலைன்னு இங்கே பொதுவிலே வந்த புலம்பி இருககியோ அந்த ஓட்டலிலேயே திரும்பத் திரும்ப..திரும்பத் திரும்ப 13 தடவை சப்புக் கொட்டிக் அதே தோசைய கேட்டு கேட்டு ரசிச்சு கூடவே பொறாமை பட்டுகிட்டே சாப்பிட்டு இருக்கே.. 13 தடவை அப்படி திரும்பத் திரும்ப சாப்பிட்டுவிட்டு அந்த தோசை நல்லா இல்லைன்னு சொல்லுது.அதிபுத்திசாலி அம்ரிதா.
    இதுக்கு ஓட்டல் காரர் உங்ககிட்ட நீயே சுட்டு சாப்பிடுன்னு மட்டும் இல்ல நீயே மாவு அரைச்சு நீயே சாப்பிடுனு சொல்லாமே விட்டதே பெருசு.
    13 தடவை அதே தோசையை நீ சாப்பிட்டு இருக்கேன்னு நான் சொன்னது உனக்கு என்னனு புரிஞ்சிருக்குமே... நீ சொல்றபடி நீ ரொம்ப இன்டெலிஜென்ட் இருந்தா..
    ஒரு உதாரணத்தை கூடஇப்படி மொக்கையா தர நீயெல்லாம் இங்க வந்து நல்ல கதை எழுதறவங்களை ஓரங்கட்ட ட்ரை பண்ணலாமா? . நான் சாலஞ்ச் பண்றேன் இனியும் நீ இந்த ஓட்டலிலேயே 14வது தடவையா தோசை சாப்பிட வருவே. ஏன்னா அது சாப்பிடாம உனக்கு தூக்கமே வராது. ஆனா இந்த தடவை உன் பேர்ல வரமாட்ட வேற பேர்ல வந்துபோறே. அம்ரிதா கும்ரிதான்ற பேர்ல வந்தாலும் வருவே... செய்யு செல்லம் நீ எல்லாம் திருந்த மாட்ட. ..

  • #900

    Vasantha (Monday, 07 February 2022 17:16)

    Akila your story very super pls continue pa

  • #901

    Ajith (Monday, 07 February 2022 21:19)

    Amritha nee overa vai adikkadhe
    Poththikittu iru di

  • #902

    முல்லை (Tuesday, 08 February 2022 02:12)

    ஹாய் அகிலா உங்கள் கதை அருமையாக இருக்கிறது சீக்கீரமாக தொடங்குங்கள்.

  • #903

    அகிலா (Tuesday, 08 February 2022 06:26)

    Dear friends
    என் மீது காட்டப்படும் துவேஷம்.. தனிப்பட்ட தாக்குதல் கண்டு நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
    கதை பிடிக்காதவர்கள் அதை படிக்காமல் இருப்பது தான் சிறந்தது என்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லாதவர்கள் உங்களுக்கு ஆலோசனை சொல்ல வருவது .. அதுவும் திரும்பத் திரும்ப ஹோட்டலுக்கு வந்த தோசை தின்பது ( Rani உங்க உதாரணம் செம்மை. நீங்களும் கூட கதை எழுதலாமே இங்கே) ஓட்டலில் தோசை சுட போன கதை சொல்வது சிரிப்புக்குரியது. கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட வேண்டியது. பிரண்ட்ஸ், உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்தக் கதையை விரும்பிப்படிக்கும் உங்களுக்காக மட்டுமே நான் எழுதுகிறேன். உங்கள் ஆதரவு தொடரும் வரை உங்களுடைய "அவள்" கதை முழுமையாக தொடர்ந்து முடியும்..
    மற்றபடி வாசகர்கள் விரும்பிப் படித்து பாராட்டும் கதையை எழுதுபவர்களை விரட்டுவதற்கு அலையும் கூட்டத்தின் எந்தவிதமான முயற்சிக்கும் நான் பயப்பட மாட்டேன். ஓடி விடவும் மாட்டேன். புகழ்பெற்ற ராஜிபாலன் இந்த தளத்தில் இப்போது கதை எழுதறவங்க குறைஞ்சு கிடேடே வராங்க பிரண்ட்ஸ், உங்ளுக்காக நான் எழுதும் "அவள் "என்ற கதை பாதி பாகத்தை கடந்திடிச்சு. உங்க ஆதரவு தொடரும் வரையில் கதையும் தொடரும். எனக்கு ஆதரவு கொடுப்பதோடு மட்டுமல்லாமல் குரல் கொடுக்கவும் செய்யும் உங்கள் அனைவருக்கும் என் நன்றி பிரண்ட்ஸ்
    அவள் கதையின் அடுத்த பகுதி இன்றே வரும் .

  • #904

    அகிலா (Tuesday, 08 February 2022 09:42)

    நீண்ட நேரமாக குருபாதம் அனுப்பியிருந்த பென்ட்ரைவில் அவர் சொல்லும் கதை , வீடியோ எல்லாம் பார்த்ததிலேயே நான் மனம் ரொம்பவும் அப்செட் ஆகியிருந்தேன் அகிலேஷை நான் எந்த அளவுக்கு தவறாக நினைத்து இருந்தேன்னு நினைக்க நினைக்க மனம் கனத்தது. . குருபாதம் கும்பலால் கடத்தப்பட்டதோடு எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டு எல்லா கொடுமைக்கும் ஆளாகி பெண்ணாக மாற்றப்பட்டு குரு பாதத்தின் மனைவியாக அந்தக் கிழவனோடு வாழ்கிறான் என்ற செய்தி என் மனதை சுக்கு நூறாக உடைத்தது. அகிலேஷின் பெயர் இப்போ ஸ்வப்னா என்று குருபாதம் ரொம்பவும் அனுபவித்து சொல்வதுபோல சொன்னது என் மனதில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டு இருந்தது. ஆணாக இருந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் முழுப் பெண்ணாக இருக்கும் அவனை நான் என்னவென்று சொல்வது அகிலேஷா?..ஸ்வப்னாவா? என்று கேள்வி வந்தது.. இதில் "எங்கள் கல்யாண வீடியோவை பார்"-னு குருபாதம் என்னை இன்னும் சீண்டினது உண்மையாகவே மறுபடியும் தலை வலியை ஏற்படுத்தியது.. தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டு விட்டு கண்ணை மூடி படுத்துக் கொண்டேன்.

    குரு பாதத்தின் பங்களாவில் அந்தப் பெரிய படுக்கையில் ஸ்வப்னா உட்கார்ந்திருந்தாள். (அன்பு நண்பர்களே கதை இனிமேல் ஸ்வப்னாவாக மாற்றப்பட்ட அகிலேஷ் சொல்ல தொடர்கிறது).. ..
    நேரம் மாலை 6 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் குருபாதம் வந்து விடுவான். அவள் எதிர்பார்ப்பது எல்லாம் நான் செய்தாகவேண்டும். இல்லையென்றால் கொடுக்கப்படும் தண்டனை என்னுடைய மென்மையான உடலால் தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். ஆடிட்டர் என்ற முறையில் சம்பாதித்த பணத்துடன் ஹேமாவின் அப்பாவை ஏமாற்றி அந்த கம்பெனியில் இருந்து திருட்டு கணக்கு காட்டி கொள்ளை யடித்த பல கோடிகளுக்கும் குருபாதம் சொந்தக்காரனாக மாறியதால் அவன் கட்டியிருந்த பங்களாவும். எல்லா வசதிகளும் கொண்டதாக இருந்தது..

    நான் படுக்கையில் இருந்து எழுந்து மெல்ல நடந்து பால்கனிக்கு வந்தேன்...என் பாதங்களில் குருபாதம் அணிவித்திருந்த வெள்ளிமணி கொலுசுகள் சிறு சிறு அடிகள் வைத்து நான் நடந்தபோது ஜல் ஜல் என்று இனிய சத்தத்தை கொடுத்தன. இரண்டு கால் விரல்களில் போட்டிருந்த மெட்டிகளில் கூட சிறு சிறு மணிகள் சேர்க்கப்பட்டு அவையும் சேர்ந்து இசை மீட்டியது குரு பாதத்துக்கு இந்த ஜல்ஜல் சத்ததுடன் நான் நடப்பது ரொம்ப பிடிக்கும் .குருபாதத்தின் ஆசைகள் அலாதியா னவை. அந்த பங்களாவின் பல இடங்களில் மிகப்பெரிய கண்ணாடிகளை பத்திருந்தான்..வெறும் 6 அடி நான் நடந்தால்கூட போதும், என்னுடைய உருவம் ஏதாவது கண்ணாடியில் முழுசாக தெரியும்.. நான் விரும்பினாலும் விரும்பாவிட்டா லும் ஒரு நாளில் நூறு தடவையாவது நான் கண்ணாடியில் என்னை பார்க்கும் படியான சூழ்நிலை. .

    படுக்கை அறையை விட்டு வெளியே வந்து பால்கனிக்கு வந்தாரல் அங்கேயும் சுவற்றில் முகலாய மன்னர் ஒருவரின் வாரிசுகள் ஏலத்தில் விட்ட ஒரு மிகப்பெரிய கலை வேலைப்பாடுடன் கூடிய கண்ணாடி பதிக்கப்பட்டு இருந்தது. அதற்கு மேலே மாலை நேர சூரியன் போன்ற வண்ணத்தை தரும் விளக்குகள். அந்த கண்ணாடி முன் நிற்கவைத்து என்னை தழுவிக்கொண்டு. என் உடல் முழுக்க கைகளை விட்டு விளையாடுவது குரு பாதத்துக்கு மிகவும் பிடித்த காமலீலை ..

    இப்பொழுதும் அந்த கண்ணாடி முன் நின்று என்னை பார்த்த பொழுது எதிரில் தெரிந்த அந்த அழகான பெண் உருவம் கண்டு என் மனம் பேதலித்து. யார் இந்த பெண்? உடல் முழுக்க தலையிலிருந்து கால் விரல் வரை வைரமும் தங்கமும் வெள்ளியுமாக நகைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு நகைகக்கடை பொம்மை போல் இருந்தேன் நான் ஏகப் பட்ட நகைகளை அணிய வேண்டும் என்பது குருபாதத்தின் கண்டிப்பான கட்டளை. என்னை அப்படிப் பார்ப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய பால்கனிக்கு அடுத்த ரூமில் இன்னொரு பால்கனி இருந்தது. அந்தப் பக்கம் என் கண்களைத் திருப்பிய பொழுது அங்கே நின்றிருந்த அந்த ஆறடி பவுன்சர், முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் என்னை பார்த்தான்
    .குருபாதம் இப்படித்தான் அந்த பங்களா முழுக்க என்னை கண்காணிக்கவே பவுன்சர்களை வைத்திருந்தான் ஆரம்பத்தில் அவன் என்னை கடத்தி வந்த பொழுது இன்னும் நிறைய பவுன்சர்கள் இருந்தார்கள் ஆனால் கடந்த 6 மாதங்களில் பல பவுன்சர்களை அனுப்பி விட்டான்.
    இப்போது இரண்டு வருடம் ஆயிடிச்சு.. இந்த வாழ்க்கைக்கு நான் பழகி விட்டேன், இனி தப்பிக்க முயற்சி செய்யவே மாட்டேன் என்று தான் அவனுக்கு புரிந்துவிட்டது உண்மையில் இந்தப் பெண் வாழ்க்கைக்கு நான் பழகிவிட்டேனனா? அது உண்மையா? அடிக்கடி என் மனதை வாட்டும் என் கடந்த காலம் என் கண் முன்னால் ஏடுகள் போல விரிய ஆரம்பித்தன

    இரண்டு வருடங்களுக்கு முன்னால் விதி என் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தஅந்த மாலைப் பொழுதில் .....
    - தொடரும்

    .


  • #905

    Amutha (Tuesday, 08 February 2022 19:05)

    Akila , romba super ya ,,, please continue it . It is going like an movie. We always support you ...

  • #906

    Babu (Tuesday, 08 February 2022 21:51)

    Vithi enbazkahil vilayada arambitha good start . expecting more

  • #907

    Mullai (Wednesday, 09 February 2022 02:07)

    ஹாய் அகிலா தியேட்டரில் படம் பார்ப்பது போல் ஆர்வமாக உள்ளது இனி அகிலேஷின் ப்ளாஷ் பேக் தொடரும்,..விரைவில் pls continue...

  • #908

    Vasantha (Wednesday, 09 February 2022 03:23)

    Alli your story going very Interesting

  • #909

    Bhanu (Wednesday, 09 February 2022 06:28)

    Akila

    Very nice update di. It requires talents to describe a male emotions in a feminine body and intermingling feminine feelings with male feelings. Take your time and write a lot. I love it. If you need to run by ideas we will help. This is good drama. Romba Thanks di for writing among hostility

  • #910

    Akila (Wednesday, 09 February 2022 08:02)

    Bhanu thanks a lot. கதையை ஹேமாவின் பார்வையிலிருந்து, ஆணாக இருந்து பெண்ணாக மாறிய ஸ்வப்னாவின் பார்வையில் சொல்ல ஆரம்பிக்கும் போது ஏற்படக்கூடிய நுணுக்கமான உணர்வுகளை புரிந்து கொண்டு எழுதி இருக்கும் உங்களுக்கு என் நன்றி.
    Mindless logicless. ஓவர் sex கதைகளை என்னால் எழுத முடியாது. இது என்னுடைய முதல் கதை. நிச்சயமாக நல்ல கதைகளை விரும்பிப் படிப்பவர்களுக்கு மிகப்பிடித்த கதையாகவே இது அமையும். என்னை இங்கே வந்து தாக்கி எழுதியவர் தேவை இல்லாமல் மிகச் சிறந்த எழுத்தாளர் நிஷாவையயும் தாக்கி எழுதினார்.. உண்மைய சொல்லப் போனா நான் நிஷாவின் பெரிய fan. .அவருடைய நடையை கொஞ்சம் காப்பி அடிக்க கூட முயற்சி செய்கிறேன். கதாபாத்திரங்ளின் உணர்ச்சிகள் தான் அவருடைய பலம் ..அதை முடிந்த வரையில் காப்பி அடித்து நான் எழுதிக்கொண்டிருக்கும் "அவள்" கதையை கொண்டு போக நான் முயற்சி செய்கிறேன். ஆனால் முழுக்க முழுக்க யாரையும் காப்பி அடிக்காமல் என்னுடைய சொந்த ஸ்டைலையும் கலந்து தான் கொடுப்பேன் . நிஷா பாவம் இவங்க பண்ற டார்ச்சர் எல்லாம் தாங் முடியாம கோழையாட்டம் ஓடி போயிட்டாங்க என்கிட்ட குமம்ரிதா இல்லை அவனுடைய அக்கா வந்து கும்மி அடிச்சாலும் குப்புறப்போட்டு துணி துவைக்கிற மாதிரி துவைச்சிட்டு நான் பாட்டுக்கு என் கதையை எழுதிக் கிட்டே இருப்பேன் ஓடி எல்லாம் போக மாட்டேன். இங்கே இவ்வளவு Friends என்னுடைய கதையை ரசித்து படிக்கறீங்க . எனக்கு சப்போர்ட்டாக இருக்கீங்க. அப்போ உங்கள நான் ஏமாற்ற கூடாது அல்லவா? கதையை முழுசா முடிக்காமல் ஓடி போக கூடாது இல்லையா? .
    போக மாட்டேன். கதை தொடர்ந்து வரும். தேவை இல்லாம வந்து முட்டற பொறாமை பூச்சிகளை எல்லாம் நீங்க எல்லாரும்... பாத்துக்கோங்க.
    சரிதானே நான் சொல்லறது My dear friends Amutha..Babu, முல்லை, Vasantha , Chitra, Ajith..Rani. எல்லாம்? அவள்15-ம் அத்தியாயம் நாளைக்கு வரும்..

  • #911

    Bhanu (Wednesday, 09 February 2022 09:49)

    Akila

    I agree with you. Explicit s*x will be repulsive. All s*x is as boring as watching a xxx movie. we have a lot of that. We don't need to create more in my opinion.

    As long as we keep it 'ilai maraivu kai maraivu' and let imagination of individuals play. An occasional pallu drop is more romantic than the girl goes topless in public. it will be sweet and romantic. The psychological emotional play makes it very needed for both girls and boys. Writing that emotional struggle is in a writers talents. I can see you have that. And I am very happy with that. Adding variety to stories is important.

    Lot of stories I read here look like same plot copied over and over. I am not criticizing that. It is just an observation. Some others have different plots like Samantha, Sabaa, Nisha, Akila , Anmol have a different plot lines making the variety. Let us read, appreciate their efforts, provide constructive criticism.

    All us girls and one or two occasional gentlemen ( who comment) please be lady like and be nice. Criticize constructively and please please please do not abuse these girls.

    Just wanted to say it.

  • #912

    Raj (Wednesday, 09 February 2022 11:18)

    Aval akila marching to angle.good

  • #913

    Babu (Wednesday, 09 February 2022 21:51)

    Akila aval there are many incidents.good
    Welcome more

  • #914

    கயல் (Thursday, 10 February 2022 02:11)

    கயல்-1
    என் பெயர் கயல், வயது 25, எனக்கு அம்மா இல்லை அப்பா இருக்கிறார். நான் சிறு வயது இருக்கும் போதே இறந்து விட்டதால் அப்பா மறுமணம் செய்து கொண்டார். என் சித்தியின் பெயர் ரோஜா, அவருக்கு இரண்டு மகள்கள் பெரியவள் பெயர் கீர்த்தி +12 படிக்கிறாள் இவள் சித்தி மாதிரி என்னை பிடிக்கவே பிடிக்காது. சிறிய மகள் வனிதா 10வது படிக்கிறாள். கடைசி அருள் என்ற பையன் இருக்கிறான். நான் 10 முடித்து விட்டு அருகில் இருக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். எங்கள் குடும்பம் கொஞ்சம் ஏழ்மையான குடும்பம் தான். சித்தி என்னை படிக்க விடாமல் வேலைக்கு அனுப்பி விட்டால், எனக்கும் அவரை கண்டால் பயம், அப்பாவால் எதுவும் கேக்க முடியவில்லை. என்னை பற்றி சொல்ல வேண்டும் என்றால், நான் என் அம்மாவை போல வெள்ளை நிறம், வட்ட வடிவ முகம், தசைபொருந்திய உடல், அதிலும் இயற்கையாகவே என் மார்பு பகுதி அதிக சதைபிடிப்புடனும், காம்புகள் ஒரு பூவின் மொட்டை போல் கூர்மையைகவும் அமைந்து விட்டது. எப்போதெல்லாம் நான் t-shirt அணிகிறேனோ, அப்போது என் மார்பும், அதன் கூரான காம்பும் முன்னேரி வெளியே வந்து நிற்கும். நான் ஒரு ஆணாக எப்போதும் t shirt அணிவதற்கு சங்கடப்படுவேன். காரணம் என் மார்பு சற்று பெரிதாக இருப்பதால். எனவே பெரும்பாலும் shirt ம் அதிலும் loose ஆனதையே அணிவேன். அதே போல் என் தொடை பகுதியும் பின்புரமும் மிக அதிக சதை கொண்டவை யாகவும் இடுப்பு பகுதி அதைவிட சிறியதாகவும் இருக்கும். எனது இடுப்பு size 30. நான் எந்த pant வாங்கினாலும் தொடைப்பகுதியிலும், பின்புறத்திலும் மிக tight ஆக இருக்கும் இதனால் இடுப்பில் இருந்து என் உடல் வளைவுகள் அப்படியே வெளியில் தெரியும். நான் Jean போட்டு கொண்டு சென்றாலே என் நண்பர்கள் என்னை கவர்ச்சி கண்ணுடன் தான் பார்ப்பார்கள், என் கால்கள் அவர்களை பார்த்துக் கொண்டே இருக்கும்படி செய்யும் இதை நான் பல முறை கண்டும், காணாத வாறு இருப்பேன். ஆனால், இவை அனைத்தும் ஒரு ஆணாக நான் படும் சங்கடங்கள்.எனவே நான் பெரும்பாலும் losses ஆன ஆடைகளையே அணிவேன். நான் இப்படி இருப்பதை பார்த்து என் சித்தியும் என்னை திட்டுவாள், இதனால் எனக்கு நிறைய பிரச்னைகள் வந்திருக்கிறது. கீர்த்தி என்னை பார்க்கும் போதெல்லாம் கிண்டல் பண்ணுவாள் சும்மாவே எரிந்து விழுவாள், ஆனால் வனிதா அப்படியில்லை அவளுக்கு என்னை என்றால் ரொம்ப பிடிக்கும்.

  • #915

    கயல் (Thursday, 10 February 2022 06:25)

    கயல் ..-2

    ஒருநாள் நான் வேலைக்கு செல்ல குளித்து விட்டு வெளியே வந்தேன் , அப்போது என்னை பார்த்த கீர்த்தி என்னடா இது முன்பு இருந்ததை விட இப்போது பெண்களுக்கு இருக்குற மாதிரி மார்பு இருக்கு , எனக்கும் உனக்கும் ஒரே அளவு தான் என சொல்ல நான் பேசுவதை கேட்காமல் உடையை மாற்றினேன். மறுபடியும் கீர்த்தி என் அருகில் வந்து கயல் அப்படியே சட்டை போட்டால் உன் மார்பு நன்றாக தெரியும் , அதனால் இந்தா இதை போட்டு கொள் என ப்ரா கொடுத்தால் எனக்கு கோவம் வந்தது ஆனால் அவளை அடிக்க முடியாது அவளை அடித்தால் சித்தி என்னை அடிப்பால் அதனால் பேசாமல் வேலைக்கு புறப்பட்டு செல்ல அங்கு வந்த என் சித்தி கயல் ப்ரா போட்டு பழகி கொள் அது உனக்கு வருங்காலத்தில் உபயாக படும் என்றார். நான் மெதுவாக வீட்டை விட்டு பேருந்து நிறுத்தம் வந்து விட்டேன். இவர்கள் இப்படி கிண்டல் பண்ணுவதற்க்கு காரணம் ஒரு பெண் , அவளால் தான் நான் இப்படி அசிங்க படுகிறேன் . அவளை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆறு மாதத்திற்கு முன்னாடி செல்ல வேண்டும். ஒருநாள் வழக்கம் போல நான் கம்பெனிக்கு செல்ல பேருந்து நிறுத்தம் சென்றேன். நான் கம்பெனிக்கு பஸ்ஸில் தான் செல்வேன்.

    பேருந்தில் எப்போதும் சற்று கூட்டம் இருக்கும், சில சமயம் கூட்டம் அதிகமாக இருக்கும், அப்படி தான் ஒருநாள் ஒரு பெண் என்னை உரசி கொண்டு நின்று கொண்டிருந்தாள் , என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அவ்வளவு கூட்டம் , என் முன்பு ஒரு 45 வயது மதிக்க தக்க ஒருவர் நின்று கொண்டிருந்தார், என்னுடைய மார்பு அவர் மீது பட உடனே என்னை பார்த்த வாறு திரும்பினார் , அதை புரிந்து கொண்டு , நான் அந்த பெண் இருக்கும் பக்கத்துக்கு திரும்பினேன் , அவள் எதுவும் சொல்லவில்லை. ஒரு வழியாக கூட்டம் குறைந்தது எனக்கும் இடம் கிடைத்தது. பிறகு என்னுடைய கம்பெனி வந்ததும் இறக்கி கொண்டேன்.

  • #916

    அகிலா (Thursday, 10 February 2022 12:02)

    அவள் - 1.
    இரண்டு வருடங்களுக்கு முன்னால் ....
    நான் என் காதலி ஹேமாவின் தந்தையின் ஆபிசுக்கு சுமார் 6மணிக்கு வருகிறேன். "அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்துக் கிட்டிருக்கிறார். இனியும் நாம வெய்ட் பண்ணினால் விஷயம் விபரீதமாயிடும். அதனால் அகிலேஷ் இன்னைக்கு நீ அப்பாவை வீட்டில் வந்து பார்"னு முதலில் என்னிடம் சொல்லி இருந்த ஹேமா பிறகு "அப்பாவுக்கு எதிர்பாராத விதமா இன்னைக்கு ஆபிசில் கொஞ்சம் வேலை இருக்கறதனாலே உன்னை அங்கேயே வர சொன்னார். நானும் அம்மாவும் அங்கே உனக்காக காத்திருப்போம்" என்று சொன்னாள்.அதனால் ஆபீசுக்குபோனேன் முதலில் ஹேமாவையும் அவள் அம்மா வையும் சந்தித்துப் பேசினேன். என்னைப் பற்றி ஹேமா அவளுடைய அம்மாவிடம் சொல்லி இருப்பாள் போலிருக்கிறது அவர்களுக்கு என்று ரொம்பவும் பிடித்துவிட்டது கொஞ்ச நேரம் பொறுத்து என்னை மட்டும் அறைக்கு வரும்படி ஹேமாவின் அப்பா சொல்லி அனுப்ப, நானும் அவருடைய அறைக்கு சென்றேன்.

    அறையில் நுழையும் பொழுது அங்கிருந்த சில பவுன்சர்களைப் பார்த்து அவர்கள் ஏன் அங்கே இருக்கிறார்கள்னு யோசிச்சு கிட்டே உள்ளே போனேன். ஆரம்பத்தில் இருந்தே ஹேமாவின் அப்பாவுக்கு என்னைப் பிடிக்கலை என்பது தெரிந்து விட்டது. அவர் "ஹேமாவை கல்யாணம் பண்ண உனக்கு என்ன தகுதி இருக்குன்னு" கேள்வி கேட்க நான் அதற்கு அவருடைய மகளை திருமணம் செய்ய ஒரு ஆண் பிள்ளையாக இருந்தால் போதுமே ..அதை விட்டுட்டு அவர் ஹேமாவுக்காக மாப்பிள்ளையாக பார்த்து வைத்திருந்த ராகுல் போன்ற ஒரு பொட்ட பயலுக்கு எல்லாம் உங்க மகளை கல்யாணம் செய்து கொடுத்து அவள் வாழ்க்கையை பாழாக்கிடாதீங்க!"ன்னு நான் சொல்ல போக.. ஹேமாவின் தந்தையின் பிசினஸை கவனித்துக் கொண்டிருந்த குருபாதம் என்ற அந்த ஆடிட்டர் திமிராக என் கன்னத்தில் ஓங்கி அறைய...அடிபட்ட சிங்கம் போல நான் திருப்பி அவர் முகத்தில் குத்த அவர் கீழே விழுந்ததும். பவுன்சர்கள் உடனே என்னை சூழ்ந்து கொண்டதும் உள்ளே பதறி அடித்து வந்த ஹேமா மற்றும் அவருடைய அம்மாவை "இவர்களை வீட்டில் கொண்டுபோய் விட்டு விடு" என்று ஒரு பவுன்சரிடம் ஹேமாவின் அப்பா சொல்ல, மிரண்டுபோன ஹேமாவிடம் "நீ எதற்கும் பயப்படாதே. தம்பிகிகிட்டே நான் கொஞ்ச நேரம் பேசிட்டு பத்திரமா அனுப்பிடுவேன் என்று அவளுடைய அப்பா தைரியம் சொன்னது. மனதில் ஓடியது. ."நீ பயப்படாமல் போ உங்கப்பா சொல்லிட்டார் இல்ல.. பெரிய மனிதர் வார்த்தையை காப்பாற்றுவார!" என்று நான் அவளுக்கு தைரியம் சொல்லி அனுப்பியதும் நினைவில் நீந்தியது. .

    அதன்பிறகு என்னை அங்கே உட்கார சொல்லி ஹேமாவின் அப்பா அந்த ஆடிட்டர் குருபாதத்தை அழைத்துக்
    கொண்டு தனி அறைக்கு போய் விட்டார். அதற்குப் பிறகு அவரை நான் பார்க்கவே இல்லை. கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்த குருபாதம் "தம்பி இன்று இதற்கு மேல் அவர் உன்னை பார்க்க மாட்டார்.. முதலாளி உன்னிடம் சில விஷயங்களை சொல்ல சொன்னார். அவருக்கு வேறொரு ஆபிஸ் இருககு. அங்கே போய் பேசுவோம்னு என்னை காரில் ஏறச் சொன்னார். ரொம்ப அமைதியாகவும் நம்பும்படி பேசினதால் நானும் காரில் ஏறி உட்கார்ந்தேன். அவர் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொள்ள எனக்கு வலது பக்கமும் இடது பக்கமும் இரண்டு பவுன்சர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். இவர்கள் ஏன் நம் கூட என்று நான் ஆடிட்டரை பார்க்க..போற வழியில அவங்களுக்கு ஒரு வேலை இருக்கு அங்க இறக்கிடுவாங்கன்னு நம்பும்படி சொன்னார்..

    என்ன சொல்லி அனுப்பி இருப்பார் ஹேமாவின் அப்பான்னு நான் கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்தேன். திடீரென்று என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பவுன்சர்களில்ல் ஒருவன் என் இரண்டு கைகளை பின்பக்கமாக கெட்டியாக அழுத்திப் பிடித்துக்கொள்ள அடுத்தவன் என் மூக்கில் ஒரு நனைந்த கைகுட்டையை வைத்து அழுத்தினான். என் மூக்கினுள் சென்ற அந்த நெடியை இதுவரை நான் உணர்ந்து அறியாதது. கண்டிப்பாக அதில் ஏதோ மயக்க மருந்துதான் இருந்திருக்கும் ஏனென்றால் வெகு சீக்கிரத்தில் நான் உணர்வு இழந்தேன்

    மறுபடியும் எனக்கு உணர்வு வந்தபொழுது நான் ஒரு விசாலமான அறையில் கட்டிலில் படுத்து இருப்பதை அறிய முடிந்தது. ஆனால் கை கால்களை அசைக்க முடியவில்லை. கனமான கயிறு கொண்டு அவை கட்டப்பட்டு இருந்தன நான் மயக்கம் தெளிந்து கண் திறந்ததும் பார்த்த முதல் காட்சி என்னை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. எனக்கு நேர் எதிரே சோபாவில் குருபாதம் உட்கார்ந்திருக்க, அவருக்குப் பக்கத்தில் அவரோடு மிகவும் ஒட்டியபடி உட்கார்ந்திருந்தவன் ஹேமாவுக்கு அவளுடைய அப்பா விஷயம் தெரியாமல் மாப்பிள்ளையாக பார்த்து வைத்திருந்த..என்னால் "பொட்டைப்பயல்" என்று விமர்சிக்கப்பட்ட அந்த ராகுல் அவனும் குருபாதமும் சோபாவில் ஒட்டி உட்கார்ந்தபடி ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து கொண்டிருந்தார்கள்.
    பார்த்த நான் ஆடிப்போய்விட்டேன். ராகுல் ஒரு ஹோமோ(ஓரின செக்ஸ் கொள்பவர்) என்பது எனக்குத் தெரியும். இந்தப் பொட்டைப்பயலுக்கா உங்கள் பெண்ணை கொடுக்கிறீர்கள் என்று நான் சொல்லப் போகத்தான், "எப்படி அவனை இதுபோல் நீ பொட்டைன்னு சொல்லலாம்னு குருபாதம் என்னை முகத்தில் அடிக்க.நான் திருப்பி அவர் முகத்தில் குத்து விட்டு அவரை ரத்தக்காயத்துக்கு ஆக்க வேண்டி வந்தது. இப்போதுதான் புரிந்தது குருபாதமும் ஒரு ஹோமோ என்பது. வெளி உலகத்துக்கு மிகப்பெரிய ஒரு ஆடிட்டர். உள்ளே வித்தியாசமான செக்ஸ் ஆசைகள்.எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது.

    நான் கண்விழித்து விட்டேன் என்பதைப் பார்த்ததும் குருபாதம் சிரித்துக் கொண்டே என்னிடம் வந்தார். "என்ன உன் மூஞ்சி பேயைப் பார்த்து பயந்தது போல வெறச்சிருக்கு நாங்க கிஸ் கொடுத்ததை பார்த்திட்டியோ.ஆமா அதுல என்ன தப்பு ?.. ஒரு ஆம்பள ஒரு பொம்பளையத்தான் லவ் பண்ணணும்னு ஏதாச்சும் ரூல் இருக்கா. ஆம்பளையும் ஆம்பளையும் லவ் பண்ண கூடாதா?செக்ஸ் வெச்சு ஆனந்த சுகம் பெறக்கூடாதா? இது ஜனநாயக நாடுப்பா தம்பி. நமக்கு எது பிடிக்கிறதோ அதை நாம செய்யலாம். .
    ..தொடரும்

  • #917

    அகிலா (Thursday, 10 February 2022 12:10)

    Dear friends
    மேலே இருப்பது அவள் கதையின் பதினைந்தாவது அத்தியாயம். ஒன்று என்று தவறாக பிரிண்ட் ஆகி விட்டது
    Bhanu love your comments.you almost have sumilar taste and matured views. Thanks.
    Amuths..babu..Mullai. Raj எனக்காக வரிந்து கட்டிக் கொண்டு வரும் Rani, Mathu மற்றும் எல்லா பிரண்ட்சுக்கும் உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

  • #918

    Bhanu (Thursday, 10 February 2022 13:04)

    Cool updateAkila. Feels like reading a good Novel. Thanks

  • #919

    Amutha (Thursday, 10 February 2022 19:00)

    Akila romba super as continue it and movie Mathiri irukku

  • #920

    Radha (Thursday, 10 February 2022 21:12)

    Kayal your story seems to be good.welcome
    Write like akila mm

  • #921

    அகிலா (Thursday, 10 February 2022 21:37)

    கயல், ஆர்வத்துடன் கதை எழுத வந்திருக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்கள். தொடர்ந்து அழகாக கதையை எழுதி எல்லாருடைய பாராட்டுகளை அள்ளுங்கள்.
    குறிப்பாக பாராட்டுகள் வந்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளுங்கள். மனதை சங்கட படுத்த யாராவது முயன்றாலும்லும் சரி கவலைப் படக்கூடாது. தொடர்ந்து எழுதி மேலும் பாராட்டுகளை அள்ளுங்கள். கதையை முடிக்காமல் ஒருபோதும் போகாதீர்கள்.
    வாழ்த்துக்கள்

  • #922

    Sandy (Thursday, 10 February 2022 23:17)

    Yena akila unaku over built up tharanga. Ana un kadha mokkaya iruku. Puriyala yethuku ivalo built up nu. Crazy ah iruku paaka

  • #923

    Babu (Friday, 11 February 2022)

    We understand our beloved sandy is highly talented.with this talent we request to write stories.surely we all will appreciate our sandy

  • #924

    Sandy (Friday, 11 February 2022 03:45)

    First of all, sorry en message hurt panni iruntha especially akila ku. Yaar melayo iruka kovatha Inga kamichitan. I hope yellarum enna manipinga nu nambaran. I am praying for each soul whoever reading this chat. Naanum ungala oruthi thaan illana yethuku indha blog vandhu daily pakka poran. Once again sorry to all....

  • #925

    Babu (Friday, 11 February 2022 04:17)

    Sandy don't feel.you are our sister
    Keep writing
    We like you sister

  • #926

    Kavitha (Friday, 11 February 2022 04:51)

    Kayal unga story um nalla poguthu next part a eathirparkerom sekerom anupuga...

    Akila innum neriya ungaketta eathirpakerom pls continue...

  • #927

    Bhanu (Friday, 11 February 2022)


    I got traction on styles of Akila, Sabaa,Samantha. Love them. Kayal has a good start. I love where it started.

  • #928

    Slave Hubby (Friday, 11 February 2022 16:31)

    முரட்டு காளை இப்போ பொட்ட நாய் - 1
    நான் ஒரு முரட்டு ஆம்பிளை, பார்க்க ரொம்ப கட்டான காளை மாடு போல இருப்பேன், எனக்கு தெரிஞ்ச பக்கத்துக்கு வீட்டு பொண்ணுங்க, மாமிங்க எல்லோரும் என்மேல ஒரு கண்ணா இருப்பாங்க, ஆனா நான் அவங்களை எல்லாம் கண்டுக்கவே மாட்டேன், எனக்கு என் ஆண்மை மேல அப்படி ஒரு கர்வம். ஆனா படிப்பு நல்லா வரல, அதனால பக்கத்துல இருக்கிற ஒரு கலை கல்லூரியில்தான் இடம் கிடைத்தது. அந்த கல்லூரியில் அதிகம் பெண்கள்தான் படிப்பார்கள், பசங்க ரொம்ப கம்மிதான். ஒரு நூத்தம்பது பொண்ணுங்க படிக்கிற கல்லூரியில, மொத்தமே ஒரு முப்பது பசங்கதான் இருக்கோம், வருஷத்துக்கு பத்து பசங்கதான். நான் சேர்ந்தததும் என்னை அங்கே இருக்கிற ரொம்ப பொண்ணுங்க சைட் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள், பாடம் நடத்தும் சில பொம்பிளை டீச்சர்களும் கூட என் மேல ஒரு கண் வைப்பது எனக்கு தெரியும்.
    எனக்கு அப்ப வயது இருபத்து நாலு, ஏனென்றால் நான் இடையில் சில வருடம் படிப்பில் பாஸ் செய்ய வில்லை. அப்படியே மூன்றாம் கடைசி வருடம் வந்து விட்டது, அந்த கல்லூரியில் நாங்கள் கொஞ்சம் ராக்கிங் பண்ணுவோம். நான்தான் ராக்கிங் குழு தலைவன். பசங்கள ராக்கிங் செய்து அவங்களை பொம்பிளை ட்ரேஸ்ல பொண்ணுங்க முன்னால முட்டி போட வைத்து கேவல படுத்தறது எனக்கு பிடித்த ஒன்று. நான் அப்படி பண்றப்போ அங்க வேலை செய்ற பொம்பிளை டீச்சர் கூட பார்த்து ரசிப்பாங்க, அதுல சில பேர் விருப்பம் சொல்லி இருக்காங்க, பசங்கள ஜட்டியோட நிக்க வைடா நாங்க பார்க்கணும்னு. அதுக்காக நான் அப்படியும் பண்ணி இருக்கேன். பொண்ணுங்கள நான் ராக்கிங் பண்ணது கிடையாது.
    அந்த வருடம் ஒரு பதினெட்டு வயது இளம் மொட்டு போன்ற ஒரு அழகான பெண் எங்கள் கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்தாள். பார்த்த முதல் நாளிலேயே எனக்கு அவளை ரொம்ப பிடித்து விட்டது. அந்த கல்லூரியில படிக்கிற பொண்ணுங்க எல்லாம் சுடிதார் இல்லைனா பாவாடை தாவணி தான் போடுவாங்க. அந்த புது பொண்ணு வசந்தி முதல் நாள் கல்லூரி வந்த போது வித்தியாசமாக ஆம்பிளை போல ஜீன்ஸ் பாண்ட் போட்டு மேல டீ-ஷர்ட் போட்டிருந்தா. அவ நடந்து வந்த விதத்திலேயே ஒரு திமிரு தெரிந்தது. என் கூட படிக்கிற ஒரு பையன் அவளை கூப்பிட்டு வணக்கம் செய்ய சொன்னான். அவ திமிரா என்னங்கடா ராக்கிங் செயிரீங்களா, நான் உனக்கு வணக்கம் சொல்லனும்னா, முதல்ல நீ எனக்கு வணக்கம் சொல்லுடா, மரியாதை குடுத்து மரியாதை வாங்கணும்டா என்று வார்த்தைக்கு வார்த்தை டா போட்டாள். அதை கேட்டது அந்த பையனுக்கு ரொம்ப கோபம் வந்து சொன்னான், என்னடி எதுத்து பேசுற, நான் இங்க கடைசி வருஷம் படிக்கிற சீனியர், ஆம்பிளை, வயசுல பெரியவன், மரியாதையா பேசு என்று கத்தினான். அவ உடனே சொன்னா, ஓ நீ வயசுல பெரிய ஆம்பிளை இல்ல, வந்து என்னை ஜெயிச்சு காமி, மரியாதை கொடுக்கிறேன் என்றாள். உடனே அவன் கேட்டான், எதுலடி உன்னை ஜெயிக்கணும் சொல்லுடி என்று. அதற்கு அவ சொன்னா, நீதான் பெரிய ஆம்பிளையாச்சே, நீயே உனக்கு எதுல ரொம்ப திறமை இருக்கோ அதுல என்னை தோக்கடி என்றாள்.

  • #929

    Slave Hubby (Friday, 11 February 2022 16:33)

    முரட்டு காளை இப்போ பொட்ட நாய் - 2
    அதுக்கு அவன், வாடி வந்து என் கை முட்டிய கீழ தள்ளு பார்க்கலாம் என்று சொல்லி சிரிக்கிறான். அவ கூட வந்த பொண்ணுங்க எல்லாம் ஏய் வாடி போய் விடலாம், இவனுங்க கிட்ட எல்லாம் வச்சுக்க கூடாது என்று அவளை சொல்லி பார்த்தார்கள். ஆனா அவளோ ஏய் போங்கடி, ஒரு கை பார்த்துடலாம்னு சொல்றா. அதுக்குள்ள அங்கே ஒரு கூட்டம் கூடி விட்டது.
    ரெண்டு நாற்காலியும் ஒரு ஸ்டூலும் கொண்டு வந்து வைத்தார்கள். போட்டி ஆரம்பித்தது, அவ ரொம்ப எளிதாக அவன் கைய கீழ தள்ளி விட்டா. அவன் அதை எதிர் பார்க்க வில்லை. அங்க இருந்த எல்லோரும் திகைச்சு போய்ட்டாங்க. அவளோ என்னடா தோத்து போயிட்ட முதல் தடவையில். வேணும்னா இன்னொரு தடவை முயற்சி செய்கிறாயா என்றாள். அவனும் அவமானம் தாங்காமல் வேற வழியில்லை என அதற்கு சம்மதிக்கிறான். ஆனா அவளோ அடுத்த தடவையும் எளிதாக அவனை ஜெயித்து விட்டாள். அவள் ரொம்ப திமிராக என்னங்கடா இந்த கல்லூரியில் ஒரு ஆம்பிளை கூட கிடையாதா எல்லாம் பொண்ணுங்க கூட படித்து படித்து பொட்டையா மாறிட்டேங்களா என்று சொல்லி சிரிக்கிறா. அங்க கூடி இருந்த சீனியர் பொண்ணுங்க, கல்லூரி பொம்பிளை டீச்சர் கூட பயந்துட்டாங்க. நான் அப்போதுதான் அங்கே வந்தேன். உடனே அங்கே இருந்த என் கூட படிக்கிற ஒரு பொண்ணு, அவளை பார்த்து, ஏய் ரொம்ப திமிரா பேசாதே, என் கூட படிக்கிற சுதாகர் உன்னை ஒரு வினாடில தோக்கடிச்சு விடுவான் என்று என்னை பத்தி பெருமையா சொல்லி விட்டாள். அவ என்னை ஜயிக்க போற அந்த ஆம்பிளை யாரு என்று கேட்டாள். அங்கே இருந்த எல்லோரும் என்னை கை காட்டினார்கள். அவ உடனே அதையும் பார்த்துடலாம்னு சொல்லி தையார் ஆயிட்டா. நான் அவள் அழகை பார்த்து ஏற்கனவே மயங்கி போய் இருக்கிறேன், அதனால சொன்னேன், அதெல்லாம் வேண்டாங்க, நான் எப்பவும் பொண்ணுங்கள ராக்கிங் பண்ணது இல்லை. அவள் போகட்டும்னு. ஆனா அவளோ, என்ன ஜெயிக்க முடியாதுன்னு தெரிஞ்சு ஒளியராய என்றாள். எனக்கு கோபம் வந்து விட்டது. சரி வா பார்த்து விடலாம் என்றேன். ஆனா என்ன ஆச்சர்யம், அவள் என்னையும் ஒரு நிமிடத்தில் வென்று விட்டாள். அப்போது அங்கு ஒருத்தரும் பேச வில்லை, அங்கு உள்ள அத்தனை பேரும் வாயடைத்து போய் விட்டார்கள்.
    இப்போ அந்த இடத்துக்கு மொத்த கல்லூரியும் வந்து விட்டது. அங்கே படிக்கிற அத்தனை முப்பது பசங்களும் மற்றும் எல்லா பொண்ணுங்களும் அங்கேதான் இருக்காங்க. பொம்பிளை டீச்சர்ஸ் கூட வந்துட்டாங்க. அப்போதுதான் அங்கு வந்த ஒரு பொம்பிளை டீச்சர் சொன்னாங்க, அவ அம்மா ஒரு பெண் கான்ஸ்டபில். இப்போது புதிதா திறந்து இருக்கிற மகளிர் காவல் நிலையத்துக்கு வந்து இருக்காங்க, அந்த புது பெண் வசந்தா அப்பா இல்லாத பொண்ணு, அவங்க அம்மாதான் அவளை ஒரு பையன போல வளர்த்து இருக்காங்க, அவளை ஒரு SI ஆ மாத்தணும்னு அவளுக்கு உடற்பயிற்சி எல்லாம் கத்து கொடுத்து நல்லா திடகாத்திரமா வளர்த்து இருக்காங்க. அவளுக்கு ஒரு ராயல் என்பீல்ட் பைக் வாங்கி கொடுத்திருக்காங்க. அவ அதில்தான் கம்பிரமா ஒரு ஆம்பிளை போல தினவெட்டா சுத்துவாளாம்.

  • #930

    Slave Hubby (Friday, 11 February 2022 16:34)

    முரட்டு காளை இப்போ பொட்ட நாய் - 3
    அதை கேட்ட எங்க எல்லாருக்கும் அவ மேல ஒரு பயம் வந்து விட்டது. அங்கே இருக்கிற பசங்களில் அதிகம் முரட்டு பையன் வயசுல பெரியவன், என்னையே அவ ஜெயிச்சுட்டா, அதை பார்த்தும் அங்க இருக்கிற வேறு எந்த பையனுக்கும் அவ கிட்ட போட்டி வைச்சுக்கிற தைரியம் இல்ல. அவளுக்கும் அது நல்லா தெரிஞ்சு போச்சு. அவ வந்த முதல் நாள்லயே எல்லோரையும் பார்த்து கர்வமா சிரிச்சுகிட்டே கேக்குறா, என்னங்கடா இங்கே வேற யாரும் ஆம்பிளை இருக்கீங்களா, என்னை ஜெயிக்க அப்படின்னு. யாரும் முன் வரல்ல.
    உடனே அவ சொல்றா, இந்த கல்லூரியில் படிக்கிற அத்தனை ஆம்பிளை பசங்களும் இங்கே வாங்கடின்னு. நான் உட்பட எல்லா ஆம்பிளை பசங்களும் உடனே அங்கே வரிசையா நிக்குறோம். அவ அங்கே இருக்கிற ஒரு டீச்சர் கிட்ட கேட்டு சரி பண்ணிக்குறா, எல்லா பசங்களும் வந்துட்டாங்களானு. பின்பு சொல்றா, இதுவரைக்கும் ஒரு பொண்ணு அதுவும் முதல் வருடம் சேர்ந்த புது பொண்ணு கல்லூரி சீனியர் பசங்கள ராக்கிங் பண்ணி பார்த்தது இல்லையா இப்போ பாருங்க. டேய் பொட்ட பசங்களா, உங்களுக்கு எல்லாம் வேட்டி, சட்டை போட வக்கில்லை, கழட்டுங்கடி, கழட்டி போட்டுட்டு ஜட்டியோட நில்லுங்க என்றாள்.
    அவ சொன்ன உடனே, அங்க இருந்த அத்தனை பசங்களும் ஏதோ மந்திரம் போட்டது போல ட்ரெஸ்ஸ கழட்டி போட்டுட்டு ஜட்டியோட நின்னோம். அவ கர்ஜனை பன்ரா, டேய் பொட்ட பசங்களா, எவனாவது கைய வச்சு பொத்திகிட்டு நின்னா, கைய ஓடிச்சுடுவேன், கைய தூக்குங்கடி மேல அப்படின்னு. எல்லோரும் வெட்கத்தோட அத்தனை பொண்ணுங்க முன்னால கைய மேல தூக்கிட்டு ஜட்டியோட நிக்குறோம். அவனவனுக்கு வெட்கத்துல கூட ஜட்டிக்குள்ள இருக்கிற குஞ்சு தூக்க ஆரம்பிச்சுச்சு. அதை பார்த்து அங்கே இருக்கிற எல்லா பொண்ணுங்களும் வாயை மூடிக்கிட்டு சிரிக்குறாங்க.
    அவ அங்கே இருக்கிற ஒரு முப்பது முதல் வருட பொண்ணுங்க கிட்ட சொல்றா, அடியே பொண்ணுங்களா, இங்கே இந்த பொட்ட பசங்க கழட்டி போட்ட வேட்டி சட்டையை எடுத்துட்டு போய் நீங்க போட்டுக்கோங்க, உங்க கழட்டி போட்ட பாவாடை தாவணியை கொடுங்கடி இந்த பொட்ட பசங்களுக்கு, அவங்க இனிமே எப்பவும் ஆம்பிளை ட்ரெஸ்ஸ போட கூடாது, இனிமே அவங்களுக்கு எப்பவும் பொட்டச்சிங்க டிரஸ் தான் சரியாய் இருக்கும்னா. அப்படியே அங்க இருந்த ஒரு முப்பது பொண்ணுங்க எங்க வேட்டி சட்டையை எடுத்து போய் போட்டுக்கிட்டு, அவங்க பாவாடை தாவணி ப்ரா எல்லாம் எங்களுக்கு கொடுத்தாங்க. இதுக்கு இடையில் அவ எங்களை ஜட்டியோட முட்டி போட வைச்சா. நாங்க எங்களுக்கு பொட்டச்சி டிரஸ் கொடுத்த பொண்ணுங்க கால்ல விழுந்து நன்றி சொல்லி அந்த ட்ரெஸ்ஸ வாங்கி கிட்டோம், அப்புறம் அந்த பொண்ணுங்க ட்ரெஸ்ஸ போட்டு கிட்டு, திரும்ப வந்து நின்னோம், தலையை குனிஞ்சுக்கிட்டு பொண்ணுங்க போல வெட்கப்பட்டு கிட்டு. அங்க இருக்கிற பொண்ணுங்க எல்லாம் கேலியா பார்த்து சிரிக்கிறாங்க.

  • #931

    Slave Hubby (Friday, 11 February 2022 16:34)

    முரட்டு காளை இப்போ பொட்ட நாய் - 4
    அந்த வசந்தா என் முன்னால வந்து நிக்குறா, என்னை பார்த்து ஏய் சுதா, என் கால்ல விழுடினு சொன்னா. ஒரு முரட்டு ஆம்பிளையா திரிஞ்ச நான், இப்ப ஒரு ஆறு வயசு சின்ன பொண்ணு முன்னால, பொண்ணுங்க ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு, அவகிட்ட தோத்து போய், பொட்டச்சியா அவ கால்ல கல்லூரியில இருக்கிற அத்தனை பேரும் பாக்குற மாதிரி விழுந்து கும்பிடுறேன். அவ என்னை அவளோட சொந்த அடிமையா மாத்திட்டா. நானும் இப்பல்லாம் ஒரு பொட்டச்சியா அவ பின்னால சுத்துறேன். முன்னால என்ன பார்த்து பயந்த என் கூட படிக்கிற பொண்ணுங்க, என் பக்கத்துக்கு வீடு பொண்ணுங்க, மாமிங்க எல்லாம் இப்போ என்னை பார்த்து சிரிக்குறாங்க. நானும் அப்பா இல்லாம அம்மா வளர்த்த முரட்டு பையன். இப்ப எல்லாம் என் அம்மாவே எனக்கு புடவை கட்டி விட்டு கல்லூரிக்கு அனுப்புறாங்க. என்னை எல்லோரும் சுதா, வாடி, போடி என்று ஒரு பொண்ண போல கூப்பிட்டு கேலி செய்றாங்க. பசங்க எல்லாம் இப்போ ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சோம். எல்லோரும் தேர்வில் தேறி விட்டோம். வேலைக்கும் சேர்ந்து விட்டோம்.
    இப்ப நான் திரும்ப ஒரு முரட்டு ஆம்பிளையா மாறிட்டேன். நான் அந்த ஊருல ஒரு கான்ஸ்டபிளா வேலைல சேர்ந்தேன். ஆனா என் நேரம், அவ என் காவல் நிலைய SI யா வந்து சேர்ந்தா. திரும்ப நான் தினமும் அவளுக்கு சலூட் அடிக்கிறேன், மேடம் மேடம்னு கூப்பிட்டு கிட்டே அவ பின்னால சுத்துறேன், அவளோ அங்கும் எல்லார் முன்னால முட்டி போட்டு என்ன அவ கால் ஷூ லேசை கட்ட வைப்பா. வேணும்னே என்ன அவ பைக்ல பின்னால ஒரு பொம்பிளை போல உட்கார வைத்து ஊரெல்லாம் சுத்துவா. ஆனா, என்னை யாரும் கேலி பண்ணா, அவ என்னை விட்டு அவங்களை உண்டு இல்லைனு ஆக்கிடுவா. வெளியில மத்த எல்லோருக்கும் இப்பவும் நான் ஒரு முரட்டு காளை, ஒரு ஆம்பிள கான்ஸ்டபிளா கெத்தா திரிவேன் வசந்தா மேடம் இல்லாதப்போ. நான் அப்ப அவங்ககிட்ட சொல்லுவேன், டேய் இந்த சுதாகர் இன்னைக்கும் ஒரு முரட்டு ஆம்பிளைடா, என்னை அடக்கி ஆளுகை செய்யும் திறமை வசந்தா மேடம்கு மட்டும்தான். வேற யாருக்கும் இல்லை. எவனாவது பல்லுபோட்டு பேசினீங்க, பல்லை உடைச்சிடுவேன், ஒடுங்கடானு விரட்டி விடுவேன். அதை பார்த்து மேடம் சிரிப்பாங்க. அவங்க சொல்லுவாங்க, இப்படி முரட்டு ஆம்பிளைய அடக்கி ஆள்றதுதான் ஒரு பொண்ணுக்கு அழகு. எனக்கு இப்படி பட்ட ஆம்பிளைதான் புடிக்கும், வாடி உன்னை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி என்னை கல்யாணம் பண்ணி கிட்டாங்க. என்னை பொம்பிளை மாதிரி புடவை கட்டி, பூ வைச்சு, அவங்க கையால தாலி வாங்கி கட்டிக்கிட்டு, அவங்களுக்கு பொண்டாட்டியா இருக்க வைச்சாங்க. அவங்க வேட்டி கட்டி கிட்டு மாப்பிள்ளை போல இருந்தாங்க. நான் அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கிட்டேன், முதல் இரவுல அவங்க என்னை கீழ போட்டு, என் மேல ஏறி என்னை தேங்காய் உரிச்சாங்க. நானும் அவங்களுக்கு அடங்கின பொட்டச்சியா அவங்க பொண்டாட்டியா வாழுறேன்.
    என் வசந்தா மேடம்கு மட்டும் நான் ஒரு பொம்பிளை பொண்டாட்டி. அதே மாதிரி வீட்டுக்குள்ளே வந்த உடனே, நான் என் ஆம்பிளை கான்ஸ்டபிலே ட்ரெஸ்ஸ கழட்டி போட்டுட்டு ஒரு அடக்க ஒடுக்கமான பொண்டாட்டியா பொம்பிளை போல புடவை கட்டிக்கிட்டு, பூ எல்லாம் வச்சுக்கிட்டு அழகா அவங்களுக்கு காத்து இருப்பேன். அவங்க வந்து என்னை அடியே என் செல்ல பொட்ட நாயே, வந்து என் கால் ஷூ கழட்டுடி னு சொன்னா ஓடி வந்து ஷூ கழட்டி என் புடவை முந்தானைல அத சுத்தம் செய்வேன். அவங்க ஒரு புருஷனா என்னை அதிகாரம் செய்வதை பார்த்து என் மாமியாரும், என் அம்மாவும், என்னை கேலியா பார்ப்பாங்க. நானோ அதை எனக்கு கிடைத்த வரமாக எண்ணி மேடம் பொம்பிளை புருஷன் கால்ல விழுந்து கும்பிடுவேன்.
    அவங்க நான் வெளியே ஆம்பிளை ட்ரேஸ்ல இருக்கும் போது என்னை வாடி போடி என்று ஒரு பொட்டச்சிய கூப்பிடுவது போல கூப்பிட்டு கேலி செய்வார்கள். அதே போல இரவில் படுக்கை அறையில் என்னை ஒரு ஆம்பிளையா, அம்மணமா கீழ படுக்க போட்டு அவங்க மேல ஏறி என்னை ஓக்கும்போது எனக்கு மூடு வந்து, ஆ ஓஹ் னு முனகும் போது, அடியே என் செல்ல பொட்ட நாயே, நல்லா சத்தமா முனகுடி, அப்பத்தாண்டி எனக்கும் மூடு ஏறும்னு சொல்லி சொல்லி என்னை மட்டை உரிப்பாங்க. அப்ப என் குஞ்சு நல்லா துடிச்சு ஒரு 8" அளவுக்கு நட்டுகிட்டு இருக்கும். நீ சரியான ஆம்பிளைதாண்டி என் செல்ல பொட்ட நாயே னு சொல்லி சிரிப்பாங்க. உன்னை மட்டை உரிக்குற சுகமே தனி தாண்டி னு சொல்லி நல்லா வேகமா வச்சு செய்வாங்க.
    அதே நேரம் நான் சாயங்காலம் ஒரு அழகான பொண்டாட்டி மாதிரி புடவை கட்டி இருக்கும்போது, டேய் என்னடா என் செல்ல பொட்ட நாயே, வாடா, போடா னு கூப்பிட்டு கேலி செய்வாங்க. இப்படித்தான் போகுது இந்த முரட்டு காளை சுதாகர் ஓட ஆம்பிளை வாழ்க்கை, ஒரு பொட்ட நாயா, ஆம்பிளை பொண்டாட்டி சுதாவா, என் பொம்பிளை புருஷன் மேடம் வசந்தா (வசந்த்) கிட்ட.

  • #932

    Amutha (Friday, 11 February 2022 21:25)

    Slave hubby , really super . Please continue it and new stories

  • #933

    Mullai (Saturday, 12 February 2022 01:54)

    Hai Akila super pls continue...
    Hai kayal super your continue...
    Hai Slave hubby pls continue...

  • #934

    Radha (Saturday, 12 February 2022 09:26)

    I'm on Instagram as @radha_s_long_hair_love. Install the app to follow my photos and videos. https://www.instagram.com/invites/contact/?i=8q96cq7qzesu&utm_content=nd324v0

    Plzzz check my account if u like it follow me.....

  • #935

    Vasantha (Saturday, 12 February 2022 11:16)

    Akila your story very super pls continue pa
    Salve hubby story also very super pa

  • #936

    அகிலா (Sunday, 13 February 2022 10:51)

    இன்னைக்கு சண்டே தான். ஆனால் எதிர்பார்க்காமல் எனக்கு கொஞ்சம் வேலை அதிகமா ஆயிடுச்சுனாலே. அவள்" இன்னைக்கு எழுத முடியல . பிரண்ட்ஸ் எல்லாம் மன்னிக்கணும். நாளைக்கு கண்டிப்பா எழுதிடுவேன்.

  • #937

    rhlidiot (Sunday, 13 February 2022 21:29)

    Hi Slave hubby,

    Your story is superb. Pls write more in different scenarios.

  • #938

    கயல் (Sunday, 13 February 2022 21:40)

    கயல் விழி- 3
    மறுநாள் வழக்கம் போல வேலைக்கு சென்றேன். பேருந்தில் நின்று கொண்டிருக்கும் போது நேற்று பார்த்த பெண் தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தால் , என்னை பார்த்து அழைக்க எனக்கு பயமாக இருந்தது . நான் மெதுவாக சென்று அவள் அருகில் உட்கார்ந்தேன் அவளிடம் பேச தயக்கமாக இருந்தது , அவள் உடனே என்னடா கயல் எப்படி இருக்க என்று கேட்டது எனக்கு ஒரே அதிர்ச்சி இவளுக்கு எப்படி என் பெயர் தெரியும் என்று யோசித்தேன். அவள் உடனே ரொம்ப யோசிக்கதா நானே சொல்றேன் சொன்னால். என் பெயர் ரேவதி உன்னுடைய வகுப்பில் தான் படித்தேன், உனக்கு என்னை தெரிய வாய்ப்பில்லை ஆனால் எனக்கு உன்னை நன்றாக தெரியும். நம்முடைய வகுப்பில் நன்கு படிக்கும் மாணவன் நீதான் , ஆனால் நீ யாரிடமும் பேசமாட்டாய் , அமைதியான பையன் சில நண்பர்களுடன் மட்டும் பேசுவாய் , அவர்களிடம் மட்டும் பழகியதால் என்னை எல்லாம் உனக்கு தெரியாது என்று சொல்ல , நான் உடனே அப்படியில்லை ரேவதி sorry சொன்னேன். அதற்கு அவள் பரவாயில்லை விடு 8 வருடம் ஆகிவிட்டது . அடுத்து அவள் என்னிடம் கயல் என்ன வேலை செய்கிறாய் , என்ன பிடிச்சிருக்க னு கேட்க, நானும் தயங்கி கொண்டு 10வது வரைதான் படித்தேன், குடும்ப சூழ்நிலையால் படிப்பை தொடராமல் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன் என்று சொன்னேன். ரேவதி அதற்கு sorry டா அது எனக்கு தெரியாது என்றாள் , நானும் சரி விடு என்றேன். மறுபடியும் என்னடா இது முடி தோள்பட்டை வரை வளந்திருக்கு வெட்ட வேண்டியது தானே என்றாள் , அதற்கு நான் இப்போது இல்லை இன்னும் ஆறு மாதத்திற்கு பிறகு தான் என்றேன். அவள் ஏன் ஆறுமாதம் என்று கேட்க, நான் அவளிடம் என்னுடைய தங்கை கீர்த்தி 12வது படிக்கிறாள் , அவளுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை அதனால் அவள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டி கொண்டேன் , ரிசல்ட் வந்த பிறகு தான் நான் மொட்டை அடிப்பேன் என்றேன். அவளும் ohh சரி என்று சொன்னாள். ரேவதி என்னிடம் நீண்ட நாட்களாக ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன் கேட்கவா? என்று சொல்ல , அதற்க்கு என்ன ரேவதி தயங்காமல் கேளு என்றேன். அவள் அதற்கு " கயல் என்பது பெண்களுக்கு வைக்கும் பெயர் அதை ஏன் உனக்கு வைத்தார்கள் " என்று கேட்டாள், நான் அதற்க்கு " என்னுடைய உண்மையான பெயர் கார்த்திக் , எனக்கு என் அம்மாவை ரொம்ப பிடிக்கும் , அம்மாவின் பெயர் கயல்விழி, அம்மா இறந்த பிறகு அம்மாவின் நினைவாக அவரின் பெயரை எனக்கு வைத்து கொண்டேன் " என்று சொன்னேன். ரேவதி சிரித்து கொண்டே நீ ரொம்ப நல்ல பையாண்டா என்று சொன்னாள். நானும் சிரிதென், என்னுடைய கம்பெனி வந்ததும் நான் இறங்கி சென்று விட்டேன்.இன்று தான் முதல் சந்திப்பு ஆனால் இன்று சந்தித்தது போல தெரியவில்லை ரொம்ப காலம் பழகிய நண்பர்கள் போல பேசி கொண்டோம். அன்றிலிருந்து ரேவதி பேருந்தில் வரும் போதெல்லாம் எனக்கும் சேர்த்து இடம் பிடித்து கொண்டு வருவாள், நாங்கள் நன்றாக பழக ஆரபித்தோம். ரேவதி நல்ல தோழி போல பழகினாள் இருவருக்கும் தவறான எண்ணமில்லை...அவ்வப்போது அவள் என் தோற்றத்தை கிண்டலடிப்பாள் நானும் ஜாலியாக எடுத்துக்கொண்டேன்..இப்படியே ஒரு மாதம் ஓடியது.

    ஒருநாள் நான் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து கொண்டேன், என்னுடைய முடி பறந்து கொண்டே இருந்தது, ரேவதி விளையாட்டாக சடை பின்னி விட்டால் பிறகு என்னை பார்த்து என்னடி கயல் நாளையில் இருந்து நீ ஜடை போட்டு வாடி என்று சொன்னால், எனக்கு முகம் மாறியது , அதை புரிந்து கொண்ட ரேவதி sorry டா எனக்கு எல்லாமே பெண் தோழிகள் தான் அதனால் உன்னையும் அப்படி சொல்லிட்டேன் என்றாள், என்னால் திடிரென்று வாடா போடா என்று கூப்பிட முடியவில்லை என்றேன், அதுவரை வாடி போடின்னு கூப்டா என்று கேட்டால், நான் மெதுவாக தலை அசைத்தேன். .....அவள் என்னை பார்த்து கயல் நீ இருக்குற நிறத்திற்கு " நீ மட்டும் சேலை கட்டுன அசல் பொண்ணுதான்டின்னு சொன்னா" . நான் கோவத்தில் " நான் கட்டிக்கிறேன் குடுன்னு சொன்னேன் அவ என் கன்னத்துல செல்லமா தட்டி ச்சீ போடின்னு சொன்னால் " எனக்கு பயங்கர கோபமாக இருந்தது.

    நாங்கள் நண்பர்களாக பழக ஆரபித்து 5 மாதங்கள் ஆகியது, இந்த ஐந்து மாதத்தில் நாங்கள் இருவரும் சொந்த கதைகளை பற்றி சொல்லி கொள்ளும் அளவிற்க்கு நெருங்கி விட்டோம் , எனக்கோ அவள் மீது காதல் வயபபட்டேன் அதை எப்படி அவளிடம் சொல்வது என தெரியாமல் தினறினேன். அப்படித்தான் ஒருநாள் எனக்குள் தைரியத்தை வரவைத்து கொண்டு அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தேன் அவளை அழைத்தேன், ரேவதி என்னை பார்த்து " என்னடி கயல் நீ என்னை காதலிக்கிறாய் அதை சொல்ல தான் இப்படி யோசிக்கிறாயா என்று கேட்டாள்" எனக்கு ஒரே அதிர்ச்சி மறுபடியும் அதற்கான பதிலை நான் நாளை சொல்கிறேன் என்றேன் சொன்னால். அன்று மாலை அவள் என்னிடம் ஒரு பார்சலை என்னிடம் கொடுத்து நாளைக்கு இந்த உடையை போட்டு கொண்டு வா என்று சொன்னாள். நானும் சரி என்று சொன்னேன்.
    அன்று இரவு வீட்டிற்க்கு சென்று அந்த பார்சலை பிரித்து பார்த்தேன் அது ஒரு டீ-shirt , அப்படியே மடித்து வைத்து விட்டு உறங்கிவிட்டேன். மறுநாள் ரேவதி என்ன சொல்வாளோ என்று பயமும் , இன்னொரு பக்கம் சந்தோஷமாக இருந்தது. நான் குளித்து விட்டு அந்த T-shirt எடுத்து போட்டேன் அது மிகவும் இறுக்கமாக இருந்தது , என்னுடைய மார்பகம் பெண்களை போல தூக்கி கொண்டு நிற்கிறது, இதை அணியாமல் சென்றால் ரேவதி என்ன சொல்வாளோ என்று நினைத்து கொண்டு வேறு வழி இல்லாமல் அணிந்து கொண்டேன். என்னை பார்த்ததும் சித்தி மற்றும் கீர்த்தி கிண்டல் பண்ணினார்கள், வேறு உடைய போட்டு போக சொன்னார்கள், நான் அவர்கள் பேச்சு கேட்காமல் கிளம்பி சென்றேன். பேருந்தில் ஏறி விட்டு ரேவதியை தேடினேன் , ஆனால் அவள் இல்லை. என்னுடைய முகம் வாடி போனது , சோகமாக ஓரிடத்தில் நின்றேன்.

  • #939

    கயல் (Sunday, 13 February 2022 21:42)

    கயல் விழி- 4

    நான் ஒரு இடத்தில் சென்று அமர்ந்தேன். என் அருகில் 30 வயது ஆண் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
    அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார், நான் அவரை பார்க்கும் போது, வேறு எங்கேயோ பார்ப்பது போல் மாறிவிடுகிறார். பிறகு தான் தெரிந்தது அவர் என் மார்பையே பார்த்து கொண்டிருக்கிறார் என்று. நானும் அன்று அவசரத்தில் t shirt போட்டு வந்துவிட்டேன். என் மார்பு முலைகள் பெரிதாக குத்தி நின்றது. எனக்கு அவர் என் மார்பை பார்த்து ரசிப்பது அசிங்கமாக இருந்தது. நான் பெண்ணாக இருந்திருந்தால் துப்பட்டாவை போட்டு மறைத்திருப்பேன். என்ன செய்வது நான் ஒரு ஆண் ஆகியற்றே. இருந்தாலும் அவர் பார்வையை என் மேல் இருந்து விலக்குவதாக இல்லை. அதற்கு மேல் என்னால் பொறுக்க முடிய வில்லை. அவரிடம் கேட்க தைரியமில்லை அதனால் நான் திரும்பி உட்கார்ந்து கொண்டேன். என் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்த நபர் இறங்கி விட்டார் , அவர் என் அருகில் உட்கார்ந்து கொண்டார். அவர் என்னிடம் நீங்க வேலை செய்கிறீர்களா என்று கேட்டான் , நான் ஆமாம் என்றேன். அதற்கு அவர்
    '' ohh kk nice, நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க'' என்றான்.
    நான் மெல்லிய சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க முயன்றேன் ஆனால் முடியவில்லை மறுபடியும்
    இருவரும் அவரவர் seatல் அமர்ந்தோம். மீண்டும் என்னிடம் பேசினான்.
    மீண்டும் என்னிடம் வந்து அவர் பேச்சுக் கொடுத்தார். என்ன வேலை செய்யுறீங்க , எந்த கம்பெனி ல வேலை செய்யுறீங்க கேட்க, நான் ஏதும் பேசாமல் சும்மா இருந்தேன். மறுபடியும் அவர் என்னை பார்த்து " நான் உங்கள பின்னாடி இருந்து பாத்தப்போ யாரோ ஒரு பெண் தான் t-shirt, jean போட்டு உட்கார்ந்து இருக்காங்கனு நினைச்சேன். ஆன அருகில் வந்து பாத்தப்போ தான் தெரிச்சிது நீங்க பையனு ''
    - ohh, பாவம், நான் பையனு நு தெரிச்சதும், feel பன்னிருப்பிங்கள என கிண்டலாக கேட்டேன். அதற்கு அவர்
    ''இல்லைங்க , நீங்களும் பார்க்க பெண் மாதிரி தான் இருக்கீங்க , இந்த t-shirt உங்களுக்கு super ah இருக்கு '' என சொல்ல , இவர் நம்மளை விடமாட்டார் போல என மனதிற்குள் நினைத்து கொண்டேன். அவர்
    அப்படியே பேசிக்கொண்டு கையை என் இடுப்பில் கை வைத்தான்.நான் அதிர்ந்து எழுந்தேன். அவர் உடனே
    ''ohh, sorry, sorry தெரியாம பட்டுடிச்சி'' கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்து உட்காருங்கள் என்றார்.
    - நான் அமைதியாக அமர்ந்தேன். மறுபடியும் அவர்
    '' என்ன நீ பொண்ணுங்க மாதிரி ரொம்ப வெட்கப்படர'' என்றார். இதற்குமேல் அவனிடம் பேச விரும்பாமல், எப்போது என்னுடைய கம்பெனி வருமோ என பார்த்து கொண்டிருந்தேன் , நான் அவரிடம் எனக்கு தூக்கம் வருகிறது' என்றேன்.
    ''ohh ok, என் தோள் மீது அசைந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் கம்பியில் அடிபடும் '' என்றார்.
    - எனக்கு கோபம் வந்துவிட்டது, what? , புதுசா பேசரவங்ககிட்ட எப்படி பேசநும்னு தெரியாது. இப்படி தான் behave பண்ணுவிங்களா?
    ''no, நான் யார் கிட்டயும் இப்படி பேசமாட்டேன். But, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சி அதனால நாமா நண்பர்களாக இப்போம் என்றார். நான் அவரிடம்
    - hey stupid, இந்த மாதிரிலா பேசின, நான் கத்திடுவன் . என சொன்னேன்.
    அவர் உடனே இப்ப நான் என்ன தப்பா கேட்டுட்ட நண்பர்களாக இருப்போம் தானே சொன்னேன்.
    -நான் எதுவும் பேசாமல் ஜன்னலை பார்த்து அமர்ந்தேன், என்னுடைய stop வந்தது எனக்கு இப்போது தான் மூச்சு வந்தது போல இருந்தது. நான் வேகமாக இறங்கி ஓடிவிட்டேன்.

  • #940

    கயல் (Sunday, 13 February 2022 21:43)

    கயல் விழி- 5
    அன்று முழுவதும் நான் கொஞ்சம் disturbed இருந்தேன். மாலை கம்பெனி விட்டு வெளியே போகும் போது , ரேவதி நின்று கொண்டிருந்தாள். அவள் என்னிடம் வந்து soory டி காலையில என்னால் வர முடியவில்லை என்று சொல்லி மன்னிப்பு கேட்டால், நானும் சரி. என்று சொன்னேன். அவள் சாப்பிட ஓட்டலுக்கு போகலாம் அதற்கு முன் சில வேலைகள் இருக்கு என சொல்லி என்னை அழைத்து கொண்டு சென்றாள். ரேவதி என்னை அழைத்து கொண்டு சலூன் க்குள் செல்ல , நான் எதற்கு என்றேன், ஒன்றுமில்லை என்று சொல்லி நாற்காலியில் உட்கார வைத்து என்னுடைய தாடியை அகற்ற சொன்னாள். நான் வேண்டாம் என்று கெஞ்சியும் அவள் கேட்கவில்லை வேறு வழியின்றி ஒப்பு கொண்டேன். தாடி எடுத்த பிறகு ரேவதி பார்த்ததும் என்னிடம் இவ்வளவு அழகான முகத்தை எதுக்கு தாடிக்குள் ஒளித்து வைத்து இருந்தாய் என சொல்லும் போதே, எனக்கே என் முகத்தை பார்க்க ஆர்வம் வந்தது. காண்ணாடியில் என் முகத்தை பார்த்ததும் எனக்கே என்னை பிடித்தது பிறகு ரேவதி என்னிடம் இனிமேல் இப்படியே இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள். நானும் சரி என்று சொன்னேன் . பிறகு இருவரும் கிளம்பி சாப்பிட சென்றோம், நான் காலையில் நடந்ததை ரேவதி யிடம் சொன்னேன், கேட்டதும் அவள் சிரித்து விட்டு என்னை கிண்டல் செய்தாள். நாங்கள் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது காலையில் பேருந்தில் பார்த்த அந்த பையன் வந்தான், நான் அவனை ரேவதிக்கு காட்டினேன், அவள் அவனிடம் கேட்கவா என கேட்டாள், நான் வேண்டாம் என்றேன். சாப்பிட்டு கை கழுவ செல்லும் போது அவனும் என் பின்னால் வந்து நின்று இந்த எனக்கு பிடித்திருக்கிறது , நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னார், நான் பதில் ஏதும் சொல்லாமல் வந்தேன். நானும் ரேவதியும் வீட்டிற்க்கு கிளம்பினோம் , அவள் வீட்டிற்க்கு சென்றால் ,நான் என் வீட்டிற்கு வந்தேன்.

    நான் வீட்டிற்குள் சென்றதும் கீர்த்தி என்னை பார்த்ததும் அம்மா இங்க வாங்க என சித்தியை அழைத்தால், நான் எதற்கு இவள் சித்தியை அழைக்கிறாள் என்ற சந்தேகத்தில் இருந்தேன். சித்தி வந்ததும் " கீர்த்தி அவரிடம் இங்க பாருங்க இவள் என்ன பண்ணிட்டு வந்திருக்கணு , அதற்க்கு சித்தி ' கீர்த்தியிடம் என்னடி ஆச்சு கேட்டு என்னை பார்க்க, பார்த்து விட்டு கீர்த்தியிடம் அவளுக்கு பொட்டு நல்லா தான் இருக்கு பார்க்க பொண்ணு மாதிரி தான் இருக்கா என சாதாரணமாக சொன்னாள். என்ன பொட்டு என சித்தி ஏதோ சொல்கிறாள் என்று யோசித்து கொண்டு கண்ணாடியை பார்த்தேன், எனக்கு அதிர்ச்சி என் நெற்றியில் பெண்கள் வைக்கும் பொட்டு உடனே அதை எடுத்து போட்டேன். உடனே கீர்த்தி என்னை பார்த்து கயல் அது உனக்கு நல்லா தாண்டி இருந்துச்சு என சொல்லி கிண்டல் பண்ணால், நான் உள்ளே சென்று உடையை மாறறி கொண்டு வந்து tv பார்த்தேன்.



    மறுநாள் வழக்கம் போல கம்பெனி கிளம்பினேன். கீர்த்தி என்னிடம் கயல் இந்தாடி இந்த பொட்டு நல்லா இருக்கு என சொல்லி ஒரு பொட்டு கொடுக்க வனிதா வந்து அதை பிடிங்கி போட்டால், பிறகு அண்ணாவை எதற்கு இப்படி கிண்டல் பண்ணுகிறீர்கள் என்று அவளை கேட்ட்டால், நானும் வேலைக்கு கிளம்பி விட்டேன். அன்று அவர் அந்த பேருந்தில் இல்லை என்று தெரிந்ததும் மிகவும் சந்தோஷம் அடைந்தேன். பிறகு நான் ரேவதி அருகில் சென்று உட்கார்ந்து கொண்டேன். இப்படியே வாழக்கை நன்றாக சென்றது , ஒருநாள் என் சித்தியும் , கீர்த்தியும் கோவிலுக்கு சென்று விட்டு வந்து , வீட்டில் இருக்க பார்க்க கொஞ்சம் பதட்டமாக இருந்தார்கள் , நான் வனிதாவை அழைத்து கேட்டேன் . வனிதா இன்று அக்காவுக்கு result வருகிறது என்றால், எனக்கும் அவளுடைய result ஐ பார்க்க ஆவலாக இருந்தேன். result வந்து விட்டது கீர்த்தி 1200க்கு 1167 எடுத்திருந்தால், எனக்கு மிகவும் சந்தோஷம் எப்படியும் அவள் ஆசை படி மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கும் என்று நினைத்து கொண்டேன். அன்று மாலை நான் வனிதாவை அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றேன், நான் வேண்டி கொண்டது போல இடம் கிடைத்ததும் மொட்டை அடிகிறேன் என வேண்டி கொண்டேன். பிறகு வெளியே வரும் போது அன்று பேருந்தில் பார்த்த அவர் வந்தார் , என்னிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டும் என்றார். நான் முடியாது என்றேன் ஆனால் அவர் விடவில்லை கெஞ்சி கேட்டதால் நான் ஒப்பு கொண்டேன்.

  • #941

    கயல் (Sunday, 13 February 2022 21:45)

    கயல் விழி- 6
    நானும் வனிதாவும் கோவிலுக்கு வெளியே சென்று நின்றோம் , அவர் என் எதிரில் நின்று அவரை பற்றி சொல்ல ஆரம்பித்தார். என் பெயர் சிவா. வயது 30. சென்னையில் பெரிய MNC கம்பெனியில் கணிப்பொறி மேலாளராக பணியாற்ருக்கிறேன். என்னுடைய சம்பளம் மாதம் 1 இலட்சம். சென்னையில் கிண்டி என்ற பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வாடகைக்கு தங்கி இருகிறேன். எனது சொந்த ஊர் சேலம் . சேலம் நகரின் பேரூந்து நிலையத்திற்க்கு அருகில் தான் என்னுடைய வீடு. எனக்கு அப்பா இல்லை , அம்மா மற்றும் ஒரு தங்கை இருந்தனர். கொஞ்சம் வசதியன குடும்பம் என சொல்லி கொண்டே போக, நான் இடையில் அவரை பார்த்து எதற்கு இப்போது உங்களை பற்றி என்னிடம் சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.

    அதற்கு அவர் " கயல் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சி so, straight ஆகவே கேட்கிறேன் என்ன marriage பண்ணிக்றியா?? என கேட்டதும் எனக்கு பயங்கர கோபம் வந்தது, வாய்க்கு வந்த படி அவரை திட்டி விட்டு கிளம்பினேன். அவர் என்னிடம் உன் அழகை பார்த்து மட்டும் அல்ல , உன்னுடைய குணமும் எனக்கு பிடிக்கும் , குடுபத்திற்கும் எதுவும் செய்ய துடிக்கும் பையன் அதனாலேயே என்னமோ நீ பையனா இருந்தா கூட உன் மீது எனக்கு காதல் வந்ததிருக்கு என சொன்னார். மறுபடியும் என்னை பார்த்து கடைசியாக நீ எனக்கு ஒரு help பன்னு உன்னை இனிமே disturbe பண்ண மாட்டேன்'' என்றான்

    - நான் என்ன help செய்ய வேண்டும் கேட்டேன்.

    - only one kiss '' என்றான்.

    - இதற்குமேல் அவனிடம் பேச விரும்பாமல் அந்த இடத்தை விட்டு செல்ல முயன்றேன். ஆனால், அவன் என் கையை இழுத்து பிடித்து இழுத்து என் உதட்டில் முத்தம் கொடுத்தான் என்னால் அவனை தடுக்க முடியவில்லை கொஞ்ச நேரம் கழித்து என்னை விட்டான், நான் என் உதட்டை துடைத்து கொண்டு அவனை அறைந்தேன். பிறகு அவன் விசிட்டிங் கார்ட் என்னிடம் கொடுத்தார். இன்னொன்றை என் பேண்ட் பாக்ட்டில் வைத்தார். நான் வேகமாக கிளம்பி சென்றேன். வனிதவிடம் இதை பற்றி யாருடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டேன். அவளும் சரி என்று சொன்னாள்.

    நாங்கள் கீர்த்தியின் உயர்கல்வி பயில விண்ணப்பித்த போது அவளுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க MERRITல் தேர்வு பெற்றால். நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவளுக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைத்ததால், என் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. கீர்த்தியை கல்லூரியில் சேர்க்க அழைத்து சென்றோம் ஆனால் கல்லூரி முதல்வர் என்ன தான் merit சீட் என்றாலும் நீங்கள் 5 லட்சம் கட்ட வேண்டும் சொல்ல எங்களுக்கு இடி பொல் இருந்தது. நாங்கள் எவ்வளவு கெஞ்சியும் அவர் ஒப்பு கொள்ளவில்லை. எங்களுக்கு ஒரு வாரம் time கொடுத்தார் அப்படி இல்லை என்றால் இந்த சீட்டிற்கு 20 லட்சம் கொடுக்க ஆள் இருக்காங்க அவர்களுக்கு கொடுத்து விடுவேன் என்றார்.

    நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் எங்களால் 1.50 லட்சம் ஏற்பாடு செய்ய முடிந்தது. இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கு , இதற்கிடையில் அப்பாவுக்கு வேற விபத்து ஏற்பட்டு அவரை மருத்துவ மனையில் சேர்த்து விட்டோம் . அவருக்கு ஆப்ரேஷன் செய்ய 1 லட்சம் ஆகும் என்றனர். கீர்த்தி எங்களிடம் நான் வேரா ஏதாவது கல்லூரியில் வேற படிப்பை படிக்கிறேன் என்றாள். அன்று இரவு நாங்கள் தூங்கி விட்டோம், சித்தி மருத்துவ மனைக்கு சென்று சாப்பாடு கொடுத்து விட்டு வந்தார் , திடிரென்று சித்தி கத்தினாள் எழுந்து பார்த்தால் கீர்த்தி தற்கொலை செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். கீர்த்தியை தடுத்து சித்தி அவளை கட்டி பிடித்து அழுது கொண்டிருக்க எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கீர்த்தி இந்த ஏழ்மையான குடுபத்தில் பிறந்து இப்படி பிடித்த படிப்பை படிக்க முடியாமல் தவிப்பதை என்னால் பார்த்து கொண்டு இருக்க முடியவில்லை..

  • #942

    கயல் (Sunday, 13 February 2022 21:46)

    கயல் விழி- 7
    மறுநாள் ரேவதி என் வீட்டிற்கு வரச்சொல்லி எல்லாவற்றையும் சொன்னேன், அவளும் கீர்த்திக்கு ஆதரவாக பேசி தைரியமாக இருக்க சொல்லிவிட்டு வந்தாள். அவள் என்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் சொன்னால், நானும் அவளுடன் சென்றேன், வனிதாவும் கூடவே வந்தாள். ரேவதி என்னை பார்த்து " கயல் குடுபத்திற்குகாக எதுவும் செய்வாய் அல்லவா " என்று கேட்க, நான் ஆமாம் என்றேன். அவள் இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு அதுக்குள்ள கல்லூரியில் பணம் கட்ட வேண்டும் அதனால் அந்த சிவா பற்றி சொன்னாய் அல்லவா அவருக்கு கால் பண்ணி help கேளு என்று சொன்னால் , நான் வேண்டாம் என்றேன். அதற்கு ரேவதி இதுதான் உனக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு வேண்டுமென்றால் கேளு இல்லை என்றால் கீர்த்தியும் உன்னை போல ஒரு கம்பெனிக்கு தான் செல்ல வேண்டும் என்றாள். நான் தயங்கினேன் பிறகு அவளிடம் என்னிடம் அந்த கார்ட் ஐ அங்கேயே போட்டு விட்டு வந்துட்டேன் என்றேன். ரேவதி என்னடி கயல் இப்படி பண்ணிட்ட என்று சொல்ல, சற்று யோசித்தேன் அவர் என் பாக்ட்டில் ஒரு கார்ட் போட்டது நியாபகம் வந்தது, உடனே வனிதாவிடம் அந்த பண்ட் பாக்ட்டில் இருந்து எடுத்து வர சொன்னேன். அவளும் சென்று எடுத்து வந்தாள். சிவாவுக்கு போன் செய்ய தயங்கினேன் , ஆனால் ரேவதி விடுவதாக இல்லை போன் செய்ய சொன்னால், நான் அவருக்கு போன் செய்தேன், அவர் எடுத்ததும் நான் தயங்கி கொண்டே கயல் பேசுகிறேன் என்றேன். அவர் பதற்றத்துடன் என்ன சொல்லுங்க கயல் என்று கேட்க அவர் குரலில் ஏதோ ஒரு ஏக்கம் தெரிந்தது. என்னால் எதுவும் பேச முடியவில்லை , என் கையில் இருந்த போனை பிடிங்கி loudspeaker போட்டு அவள் பேச ஆரம்பித்தாள். ரேவதி அவரிடம் " சிவா உங்க கயலுக்கு ஒரு உதவி வேணும் அதை கேக்கதான் போன் செய்தார், ஆனால் அவருக்கு கேக்க தைரியமில்லை அதனால் நான் கேட்குறேன் என்றாள்.

    அவர் என்ன என்று கேட்க, ரேவதி அவரிடம் கயலுக்கு உடனடியாக 5 லட்சம் வேண்டும் என்று உங்களால் தர முடியுமா என கேட்க , அவர் உடனே கயலுக்கு 5 லட்சம் என்ன அதுக்கு மேல கூட தருவேன் , ஆனால் எனக்கு ஒரு நிபந்தனை உண்டு என்றார். ரேவதி என்ன என்று கேட்க, அதற்கு அவர் என்னை கயல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் சொல்ல, பதிலுக்கு ரேவதி அவரிடம் கயல் சூழ்நிலை தெரிந்து கொண்டு blackmail பண்றிங்களா என்று கேட்டாள் . உடனே அவர் அப்படியில்லை " எனக்கு கயலை பார்த்த முதல் நாளே பிடித்து விட்டது என்னோட கெட்ட நேரம் அவர் ஆணாக பிறந்து விட்டார், பெண்ணாக இருந்திருந்தால் வீட்டுக்கு சென்று பேசிருப்பேன். அவருக்கு தெரியாமல் ஒரு மாதம் அவர் பின்னாடி சுற்றினேன் , பேருந்தில் உங்கள் பின்னாடி சீட்டில் உட்கார்ந்து கொண்டு தான் வருவேன் , அவருடைய கதையை கேட்ட பிறகு அவர் மேல எனக்கு இருந்த மரியாதையும் பாசமும் என்னையும் அறியாமல் அதிகமாகியது. நான் தினமும் உங்களை பின் தொடர ஆரம்பித்தேன். உண்மையா சொல்லனும்னா அவர ஒருதலயா காதலிச்சேன். ஆனா அவர்கிட்ட என் காதல சொன்னா என்ன திட்டிடுவாரோனு பயமாவும் இருந்துச்சு, அப்படி இருந்தும் ஒரு நாள் என்னுடைய விருப்பத்தை சொன்னேன் ஆனால் அதன் பின் அவர் எதுவும் சொல்லவில்லை என்றார்" , அவர் சொல்லி முடித்ததும் , ரேவதி பணத்தை தரிங்களா இல்லையா என்று கேட்டார் . அதற்க்கு சிவா தருகிறேன் காலையில் என்னுடைய நண்பரிடம் பணத்தை கொடுத்து அனுப்புகிறேன் என்றார் , அதை கேட்டதும் எனக்கு அளவிள்ள மகிழ்ச்சி , நான் அவருக்கு நன்றி சொன்னேன். மறுபடியும் சிவா எண்னிடம் உங்களுடைய பதிலிலுக்காக காத்து கொண்டிருக்கிறேன் என்றார்.நான் எதுவும் சொல்லாமல் போனை கட் செய்தேன். இப்போது தான் நிம்மதியாக இருந்தது. ரேவதி அவள் வீட்டிற்கு சென்றாள், நான் வனிதாவை அழைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றேன். அன்று இரவு தூங்காமல் படுத்து யோசித்து கொண்டு இருந்தேன் அப்போது வனிதா வந்து என் அருகில் உட்கார்ந்தாள், என்னிடம் அண்ணா அவர் சொன்னதை யோசித்து கொண்டு இருக்கிறீர்களா என்று கேட்டால் ஆமாம் என்றேன், அவள் அழுது கொண்டேஎன்னிடம் அவர் கேட்ட மாதிரி எதுவும் செய்து விடாதீர்கள் என்னால் உங்களை பிரிந்தும் இருக்க முடியாது அதுவும் அவருக்கு மனைவியாக உங்களை அனுப்பமாட்டேன் என சொன்னால், நான் அவளை சமாதானம் செய்து தூங்க வைத்தேன், நானும் தூங்கிவிட்டேன்.

  • #943

    கயல் (Sunday, 13 February 2022 21:48)

    கயல் விழி- 8
    மறுநாள் காலை சிவா சொன்ன மாதிரி அவருடைய நண்பனிடம் பணத்தை கொடுத்து அனுப்பியிருந்தார் , அதை வாங்கி கொண்டு சித்தியிடம் கொடுத்தேன். என் சித்திக்கு ரொம்ப சந்தோஷம் ,பிறகு நான் சிவாவுக்கு போன் செய்து கொடுத்தேன் சித்தி அவருக்கு நன்றி சொன்னார். சிவா சித்தியிடம் " கயலிடம் ஒன்று கேட்டேன் இன்னும் அதற்க்கு பதில் சொல்லவில்லை நீங்களாவது கேட்டு சொல்லுங்கள் " என்று சொன்னார். சித்தி போன் பேசி முடித்ததும் என்னிடம் அந்த தம்பி ஏதோ கேட்டாராம் நீ இன்னும் பதில் சொல்லவில்லையமே சீக்கிரம் பதில் சொல்லிவிடு என்று சொன்னாள். அப்போது ரேவதி என் வீட்டிற்கு வந்தால் நாங்கள் எல்லோரும் கிளம்பி மருத்துவ மனைக்கு சென்றோம், மருத்துவ மனையில் பணத்தை கட்டி விட்டு அப்பாவுக்கு ஆப்ரேஷன் க்கு ஏற்பாடு செய்தோம். நாங்கள் இருவரும் வெளியே வந்தோம் ரேவதி என்னிடம் சிவா சொன்னதை பற்றி யோசித்து பார்த்தாயா என்ன முடிவு செய்திருக்கிறாய் என்று கேட்டாள். நான் எதுவும் முடிவு செய்யவில்லை என்றேன். ரேவதி எண்னிடம் " கயல் நீ என்னை காதலிக்கிறாய் என்று தெரியும் ஆனால் உன்னுடைய குடுபத்திற்குக்காக நீ அவரை கல்யாணம் செய்து கொள்ள தான் வேணும் , அதுதான் நியாயம் கூட நீ கேட்டதும் பணத்தை கொடுத்தார் அவர் கேட்டது போல அவரை திருமணம் செய்து கொள் என்று சொல்ல , எனக்கு பயங்கர கோபம் வந்தது, ஆனால் அவளை திட்ட முடியவில்லை . ம்மறுபடியும் ரேவதி என்னிடம் " கயல் நீ பார்ப்பதற்கு அப்படியே பெண் போல இருக்கிறாய் , அது மட்டுமில்லாமல் பெண்கள் போல இயற்கையாகவே உனக்கு மார்பகங்கள் உண்டு எந்த பெண்ணாவது உன்னை திருமணம் செய்ய சம்மதிர்ப்பார்களாக என்று கேட்டார் , நான் பண்ண மாட்டார்கள் என்று தான் சொல்லுவேன். அவ்வளவு ஏன் உன்னால் ஒரு tight ஆன டீ-shirt போட்டு கொண்டு வெளியே சென்றால் , ஆண்கள் கூட உன்னையே தான் பார்ப்பார்கள் அது உனக்கே தெரியும் , அப்படி இருக்கும் போது ஏன் அவரை திருமணம் செய்து கொள்ள கூடாது என்று சொன்னாள். ரேவதி கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை , ஏனென்றால் ஆண்களே என்னை தவறான நோக்கத்தில் பார்க்கிறார்கள் என்ன சொல்வது என்று தெரியமால் நின்றேன்.

    ரேவதி என்னை கடைக்கு அழைத்து சென்று அவளுடைய பணத்தில் மூன்று உள்ளாடை(bra) வாங்கி கொடுத்தாள். இதை மூன்று நாட்கள் போட்டு பழகு உனக்கு பிடித்தால் நீ தொடர்ந்து உபயோகித்து கொள் என்றாள். நானும் வேறு வழியின்றி சரி என்று சொன்னேன்.நாங்கள் எங்கள் வீட்டிற்க்கு வந்தோம்.ரேவதி என்னை குளித்து விட்டு வர சொன்னாள், நான் குளித்துவிட்டு வந்தேன் ரேவதி பிங்க் நிற உள்ளாடைகள் (bra & panty) கொடுத்து அணிய சொன்னால் , panty அணிந்துக் கொண்டேன். ப்ரா எப்படி போட வேண்டும் சொல்லி கொடுத்தால் , இன்று அவள் போட்டு விட்டாள். எனக்கோ ப்ரா போட்டு கொண்டு இருப்பது போல் தெரியவில்லை , என்னுடைய மார்பகத்துக்கு சரியாக இருந்தது. தோளில் மட்டும் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது. ரேவதி என்னை கீழே உட்கார வைத்து என்னுடைய கூந்தலை சீவி விட்டு நெற்றியில் ஒரு பொட்டு வைத்தால் அப்படியே என்னுடைய முகம் பெண்கள் முகம் போல இருந்தது. என்னை பார்த்து உன்னிடம் ஒரு உண்மையை சொல்கிறேன் நன்றாக கேளு என்றால் , நான் என்ன சொல்லு ரேவதி என்றேன்.



    எனக்கு ஒரு பனியனை கொடுத்து போட்டுக்க சொன்னால், நானும் போட்டு கொண்டேன் நாங்கள் இருவரும் வெளியே சென்றோம். எனக்கு பயமாக இருந்தது ரேவதி பயப்படாத கயல் நான் உன்கூட தான் இருப்பேன் என்றாள். என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாருடா பெண்ணாக இருந்தால் விதவிதமா சேலை சுடிதார் மிடி, பாவடை தவனி இப்படி விதவிதமா டிரஸ் பன்னலாம், என்று கூறி ஐவுளி கடைக்கு அழைத்து சென்று விதவிதமான மாடல் பிராக்கள், பாவடை, தாவனி, சேலை என்று உடுத்தலாம், நகைகடைக்கு அழைத்து சென்று கம்மல் மூக்குத்தி, செயின், கொலுசு, என்று விதவிதமான ஆபரணங்களை எடுத்து காட்டி இத எல்லாம் போட்டு அனுபவிக்கலாம், என்று சொன்னால், , நீ பொம்பளையா இருந்தா பேசாம வீட்டில இருந்து சமையல் பன்னிகிட்டு புருஷன் பிள்ளை குட்டிய பாத்து கிட்டு நல்லா டிவி சீரியல் பாத்துட்டு தூங்கி தூங்கி முழிஃக்கலாம், கொச்சயா சொல்லப்போனா நீ பொம்பளையா இருந்தா நைட்ல கூட பெட்ல சும்மா படுத்து கிடந்தா போதும் உன் புருஷன் உன் மேல படுத்து கிடந்து அவன் கஷ்டபட்டு மேலையும் கீழையும் உனக்கு சுகம் தருவான் நீ ரிஷ்க்கே இல்லாம சுகம் அனுபவிக்கலாம், நீ அம்பளையா இருந்தா வெளியே போய் சம்பாதிக்கனும், குடும்பத்த காப்பாத்தனும் இப்படி பல ரிஷ்க் இருக்கு இவ்வாறு பல பெண்களுக்கான சாதகமான அம்சங்களை எனக்கு விரிவாக சொன்னால் , இதே நீ ஆம்பளையா இருந்தா வீட்லயே அடைஞ்சி கிடக்காம நாலா இடம் சுற்றனும் அதுவும் உனக்கு இருக்கும் மார்பை அவர்களிடம் இருந்து பாதுக்காகணும், சேலைய கட்டி கிட்டு வீட்ல ராணி மாதிரி இருக்க போகிறாயா இல்ல வெளியே சென்று கஷ்டபட போகிறாயா என்று நீயே முடிவு செய்து கொள் என்றாள். ரேவதி பெண்களை பற்றி பெருமையாக சொன்னதும் அதை பற்றி எனக்கு விரிவாக சொன்னாள். எனக்கு இப்போது ஒரே குழப்பமாக உள்ளது நான் என்ன செய்ய வேண்டும் எனக்கே தெரியவில்லை.

  • #944

    கயல் (Sunday, 13 February 2022 21:50)

    கயல் விழி- 9
    நான் வீட்டிற்கு சென்று இரவு உணவையும் தயார் செய்தேன் , இப்போது சித்தியை தொந்தரவு செய்ய முடியாது அதனால் வீட்டு வேலைகளில் உதவி செய்ய முடிவு செய்தேன். எனக்கு நன்றாக சமைக்கவும் தெரியும். இரவு உணவு தயார் செய்துவிட்டு என் அறைக்கு அவர்கள் வருகைக்கக்க காத்து கொண்டிருந்தேன். உடல் அசதியாக இருந்ததால் என்னையும் அறியாமல் தூங்கிவிட்டேன். என் அறைக்கதவை தாழ் போடாமல் தூங்கிவிட்டேன். என்னை யாரோ கயல் என்று எங்கோ தூரத்தில் இருந்து அழைப்பது போல் இருந்தது. என்னை யாரோ தட்டி எழுப்புவதை உணர்ந்தேன். திடுக்கிட்டு எழுந்துப் பார்த்தால் சித்தி என் அறையில் என் அருகில் நின்றுக் கொண்டிருந்தார். கடிகாரத்தைப் பார்த்தேன். இரவு மணி பத்து ஆகிவிட்டது. பிறகு சித்தி என்னை பார்த்து சிரித்து விட்டு சாப்பிடியமா என்று கேட்டால் நானும் சாப்பிட்டேன் என்று சொன்னேன்.

    நான் சித்தியிடம் நீங்க குளிச்சுட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று சொன்னேன்.அவரும் சரி என்று சொல்லி சென்றுவிட்டார். அவர் குளித்துவிட்டு வந்ததும் அவருக்கு சாப்பாடு போட்டேன். இருவரூம் எதுவும் பேசாமல் இருந்தோம். பின்பு சிறிது நேரம் டிவி பார்த்துவிட்டு படுக்க போனோம். அப்ப சித்தி கயல் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என்றார். நான் என்ன பேசனும் சொல்லுங்க சித்தி என்றேன். நீ என்கிட்ட எதையும் மறைக்க கூடாது என்றார். நான் என்ன கேக்கனும் கேளுங்க என்றேன். அவர் நீ உன் T-SHIRTகுள்ள என்ன போட்டுக்கிட்டு இருக்க பொய் சொல்லாம உண்மைய சொல்லு என்று கேட்டார். எனக்கு அப்போதான் நான் என் BRAவ பொட்டுக்கிட்டு இரூந்ததை உணர்ந்தேன். எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. அவரிடம் இனிமேல் எதையும் மறைக்க முடியாது என்பதையும் உணர்ந்தேன். அவரிடம் உண்மையை சொல்லிட முடிவு செய்தேன். சித்தியை பாரர்த்து எனக்கு உங்களை போல மார்பகம் இருப்பப்பதால் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்கள் அதனால் தான் ரேவதி வாங்கி கொடுத்து போட்டுக்க சொன்னால் என்றேன். சித்தி சிரித்து கொண்டே ப்ரா போடுவது முக்கியமல்ல அது வெளியே தெரியாமல் பார்த்து கொள் என்று சொன்னார். சித்தி என்னிடம் அன்பாக பேசுவதை பார்த்து எனக்கு ஒரே அதிர்ச்சி பிறகு அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார் , நான் அதெல்லாம் வேண்டாம் என்றேன். மறுபடியும் அவர் என்னை பார்த்து இனிமேல் நீ என்னை அம்மா என்றே கூப்பிடு என்று சொன்னாள், நானும் சரி என்று சொன்னேன். தயவு செய்து இதை யாரிடமும் சொல்லாதிங்க. மற்றவர்களுக்கு தெரிந்தால் அவ்வளவுதான், யாருக்கும் தெரியவேண்டாம் முக்கியமா என் தங்கைகளுக்கு தெரிஞ்சா அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க என்றேன். அவரும் சரி கயல் என்ன நம்பு யாருக்கும் சொல்லமாட்டேன் என்று சொன்னார்.

    மறுநாள் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தேன் அப்போது அம்மா(சித்தி ) என்னிடம் வந்து ப்ரா அணிந்து கொண்டு இருக்கிறாயா இல்லையா என கேட்டார், நான் இல்லை என்றேன். பிறகு அம்மாவே ப்ரா கொடுத்து போட்டுக்க சொன்னார், என்னுடைய முடி நடு முதுகு வரை இருந்தது . அம்மாவிடம் கீர்த்திக்கு சீவி விட்டது போல ஜடை போடுங்கள் என்றேன் அவரும் சிரித்து கொண்டே போட்டு விட்டார். நான் ஒரு பொட்டு எடுத்து நெற்றியில் வைத்தேன் , என்னை பார்த்ததும் அம்மா சிரித்து கொண்டே பேசாம நீ பெண்ணாக பிறந்திருக்கலாம் என்று சொல்லி கிண்டல் செய்தால். தினமும் கீர்த்தி கல்லூரி சென்ற பிறகு தான் செல்வேன் . கொஞ்ச நாட்கள் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஒருநாள் கீர்த்திக்கு விடுமுறை நான் கம்பெனிக்கு கிளம்பி கொண்டு இருந்தேன் , நான் ப்ரா அணிந்து கொண்டிருப்பதையும், பொட்டு வைப்பதை பார்த்து விட்டு கீர்த்தி கத்தினாள். என்னிடம் வந்து " ஏற்கனவே இந்த ஊரில் இருப்பவர்கள் உன்னை என் அக்கா என்று சொல்லி கிண்டல் பன்றார்கள் இப்போது நீயோ அதை நிரூபிப்பது போல ப்ரா மற்றும் பொட்டு வைத்து கொண்டு வேலைக்கு செல்கிறாய் எனக்கு அசிங்கமாக இருக்கிறது என்று சொன்னேன். நான் அழுது கொண்டே அறைக்கு ஓடினேன், வனிதா என்னிடம் விடுங்க அண்ணா அவளுக்கு தெரியாது நீங்கள் எப்படி செய்கிறீர்கள் என்று இதெல்லாம் அவளுக்காக தான் என்று புரியும் போது சந்தோஷமக கட்டி பிடித்து அழுவால் என்று சொன்னாள்.

  • #945

    கயல் (Sunday, 13 February 2022 21:52)

    கயல் விழி- 10
    நானும் வேலைக்கு செல்லவில்லை , கீர்த்தி வெளியே சென்று விட்டாள், வனிதா டியூஷன் சென்று விட்டாள். நானும் அம்மாவும் வீட்டில் இருந்தோம். அப்போது கீர்த்தியின் தோழிகள் வீட்டிற்கு வந்தனர், அவர்களை உட்கார வைத்து விட்டு டீ போட்டு கொடுத்தேன். பிறகு அம்மா அவர்களிடம் பேசி கொண்டு இருக்க நான் சமைக்க சென்றேன். கிர்த்தியும் வீட்டிற்கு வந்தால் எல்லோரையும் அம்மாவிற்ற்கு அறிமுக செய்தால், என்னை பற்றி சொல்லவில்லை. அவர்களே வீட்டில் உள்ளவர்களை பற்றி கேட்க, அவள் என்னை பார்த்து இவள் பக்கத்து வீட்டு பெண் அவர்கள் வீட்டில் யாரும் இல்லை அதனால் பகலில் இங்கு தான் இருப்பாள் என்று சொன்னாள். அதை கேட்டதும் எனக்கு அழுகை வந்து விட்டது அப்படியே பொறுமையாக அறைக்கு சென்று அழுதேன். கீர்த்தி என்னை அவ்வளவு கேவலமாக நினைத்து கொண்டிருக்கிறாள் என்று எனக்கு அப்போது தான் புரிந்தது. அம்மா என்னை வந்து சமாதானம் செய்ய பிறகு அவர்களுக்கு சாப்பாடு பரிமாறினோம். அவர்கள் சென்றதும் அம்மா கீர்த்தியிடம் ஏன் கயலை உன் அண்ணன் என்று அறிமுகம் செய்தால் என்ன என்று கேட்டாள். அதற்கு கீர்த்தி அம்மாவிடம் ஊரில் உள்ளவர்கள் கிண்டல் பண்ணது போதாதா கல்லூரியிலும் அசிங்க படனுமா அதனால் பொய் சொன்னேன் என்று சொன்னாள். நான் அம்மாவிடம் இதை பற்றி பேச வேண்டாம் என்று கெஞ்சினேன் , அதை கீர்த்தி தவறாக புரிந்து கொண்டு எங்களுக்கு இடையில் சண்டை மூட்டி விட்டு இப்போது சமாதானம் செய்வது போல் நடிக்கிராய என்று கேட்டாள் , உடனே அம்மா அவளை அடித்தால் , அவள் அழுது கொண்டே இன்று அவன் இந்த வீட்டில் இருக்க வேண்டும் இல்லை நான் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றால். நான் அம்மாவிடம் இந்த வீட்டில் இருந்தால் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் அதனால் நான் வெளியூருக்கு வேலைக்கு செல்கிறேன் . அம்மா வேண்டாம் என்றார். நான் அவரிடம் இல்லம்மா பணம் கொடுத்தார் அல்லவா அவருக்கு பணம் திருபி தரணும் , அது மட்டுமில்லாமல் அன்று உங்களிடம் ஒரு விஷயம் கேட்டார் அல்லவா அது வேறு ஒன்றுமில்லை , அவர் எனக்கு ஒரு வேலை பார்த்து இருக்கிறார் அதற்குத்தான் வர சொல்லி போன் செய்கிறார் அதனால் நான் செல்கிறேன் என்றேன். அன்று இரவு வனிதாவிடம் சொன்னேன் அவள் விடுவதாக இல்லை , அவளை சமாதானம் செய்து விட்டு சென்னைக்கு புறப்பட்டேன்.

    அம்மா சிவாவிடம் பேசி வாடகையின் ஒரு சிறு பகுதி நான் தருவதாக கூறி அவரிடம் பேசி என்னை அவரது கண்காணிப்பில் இருக்கும்படி செய்து விட்டார்.அவரிடம் என்னை நன்றாக பார்த்து கொள்ளுமாறு சொன்னாள். நான் சென்னைக்கு சென்றேன் என்னை வரவேற்க சிவா ரயில் நிலையம் வந்திருந்தார் , என்னை பார்த்ததும் அவருக்கு ஒரே சந்தோஷம்.

    என்னை அவர் வீட்டிற்ற்கு அழைத்து சென்று என்னுடைய அறையை காட்டினார். பிறகு அவர் என்னிடம் எங்கும் வேலைக்கு செல்ல வேண்டாம் வீட்டிலேயே இரு மாதம் 15000 கொடுக்கிறேன் வீட்டிற்கு அனுப்பு , எனக்கு சமைத்து போடு என்று சொன்னார் நானும் சரி என்று சொன்னேன். முதல் நாளே பயங்கர வெறுப்பாக இருந்தது . ஒரு வாரம் கடக்க ரொம்ப கஷ்ட பாட்டன். நான் இதை பற்றி சொன்னேன் அவரும் யோசிக்கிறேன் என்று சொல்லி மறுநாள் ஒரு பெண்ணை வேலைக்கு சேர்த்தால் எனக்கு பேச்சு துணையாக இருக்க வேண்டுமெண்று.

  • #946

    Chitra (Sunday, 13 February 2022 23:20)

    Thanks kayal.remarkable .in single day so far 7 seven episode s you posted.good.very inspiring.intersting.post more.aftetr long time kodai .mazhai pola kulirchi.go aheade

  • #947

    Raj (Sunday, 13 February 2022 23:26)

    To Raji Balan moderator/owner now 950 comments.soon this will reach 1000.kinfdly create another 2022 a for posting Stories.thanks

  • #948

    Rani (Monday, 14 February 2022 00:16)

    Akila aval expecting eagerly

  • #949

    Mullai (Monday, 14 February 2022 02:55)

    கழல் வாழ்த்துக்கள் சூப்பர் கலக்கறிங்க தொடறுங்கள்
    hai அகிலா நீங்க சீக்கீரமா வாங்க உங்களுக்காக நாங்க காத்திருக்கிறோம்.

  • #950

    Malarvizhi (Monday, 14 February 2022 03:42)

    Kayal story super but yen innum Keerthi kita unmaiya yarum solala aapa kayal love fail thana... humiliation and force pani dress pana vaiga...boy never accept even cd ya iruthalum veliya mathavanga kita othuka matanga so konjam force and humiliation eluthunga

  • #951

    Amritha (Monday, 14 February 2022 04:06)

    Kayal semma story pa inum malarvizhi sonna point lam add paningana superb ah erukum

  • #952

    Kavitha (Monday, 14 February 2022 05:10)

    Kayal mmmm super pls continue....
    Akila pls continue
    Innum story ealutha ready irukeravaga ealuthalam nangal avludan ungalikaga kathutu irukommmm....

  • #953

    Amutha (Monday, 14 February 2022 06:42)

    Kayal , your story is excellent and please continue it

  • #954

    கயல் (Monday, 14 February 2022 08:10)

    கயல் விழி - part -11
    சிவா வேலைக்கு சென்று சம்பாதிகிறான், நான் வீட்டில் சமையல் செய்துகொண்டு வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்துக்கொண்டிருந்தேன் பகல் நேரங்களில் வீட்டில் டிவி பார்ப்பேன் இரவு சிவா வுக்கு உணவு பரிமாறுவேன். எனக்கு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று மனது துடிக்கும் , வனிதாவை , அம்மாவை பார்க்க வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் கீர்த்தியை நினைக்கும் போது வீட்டுக்கு போகின்ற எண்ணம் வருவதில்லை அதே போல் சிவாவும் என்னை வீட்டுக்கு செல்ல அனுமதித்தது இல்லை. இப்படியே வாழ்க்கை சில மாதங்கள் சென்றது.
    நாங்கள் குடியிருக்கும் அப்பார்ட்மென்டுல் நாங்கள் இருக்கும் அருகில் 2 குடும்பங்கள் உள்ளன அங்குள்ள அனைவரும் திருமணமானவர்கள் பகல் நேரத்தில் அப்பாட்மெண்டில் பெண்கள் மட்டுமே இருப்பார்கள் அங்குள்ள பெண்களுக்கு வயது28ல் இருந்து 35 வயதுக்குள் தான் இருக்கும். ஒரு நாள் வீட்டில் இருந்தபோது யாரோ கதைவை தட்டும் சத்தம் கேட்டது. நான் கதைவிடு திறந்தேன் பெண் ஒருத்தி நான் பக்கத்துல குடியிருக்கேன் பெயர் கவிதா என்று அறிமுகபடுத்திக்கொண்டால் நான் உள்ளே வாங்கன்னு கூப்பிட்டேன், உள்ளே வந்த அவர் என்னிடம் உங்க பெயர் என்ன கேட்க கயல் என்று சொன்னேன். அவர் என்னிடம் இன்று புதன் கிழமை அதனால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு வீட்டிற்கு சென்று celebrate பண்ணுவோம் விருப்பம் இருந்தால் கலந்து கொள்ளுங்கள் என்றார். நானும் சரி என்று சொன்னனேன் அவள் மூலமாக அப்பார்ட்மென்டில் உள்ளசில பெண்களும் அறிமுகமானர்கள் இருந்தாலும் கவிதாவுடன் நல்ல நட்புடன் இருந்தேன். சிவாவும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார் . கொஞ்ச நாட்களாக நான் பகல் நேரம் முழுவதும் நான் கவிதா வீட்டிலே இருப்பேன் , கவிதா சகோதரி போல பழகினாள் யாரும் தவறாக எண்ணவில்லை...கவிதா என் தோற்றத்தை கிண்டலடிப்பாள் நானும் ஜாலியாக எடுத்துக்கொண்டேன்..என் கூந்தல் வேறு நீளமாக வளரந்தது. ஒருநாள் கவிதா பார்லோர் செல்லும் போது என்னை அழைத்தாள் நானும் கூட சென்றேன். பார்லோரில் ஒரு பெண் போட்டு கொண்டிருந்த மூக்குத்தியை பார்த்தேன் நன்றாக இருந்தது. கவிதா என்னையும் உட்கார வைத்து பிளீச்சிங் செய்துக்க சொன்னால் , பிறகு கவிதா எனக்கு காது மற்றும் மூக்கு குத்தி விட்டால், ஏதோ மயக்கத்தில் சரி என்று சொன்னேன் . பிறகு சிறிய கம்மல் மற்றும் மூக்குத்தி போட்டு விட்டார்கள். அதன் பிறகு தான் தெரிந்தது எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன் என்று. அன்று இரவு சிவா என்னை பார்த்து இப்பதான் பொம்பள மாறி இருக்கேன்னு சொன்னான், நீ சேலை கட்டி கொண்டாள் இன்னும் நன்றாக இருக்கும் என்றார்.
    நான் என்னை பெண்ணாகவே நினைக்க ஆரம்பித்து விட்டேன் .கவிதா சடை பின்னி விட்டால் என்னை வாடி போடின்னு கூப்டா .....உனக்கு சேலை கட்ட தெரியுமா என கேட்டாள் நான் தெரியாது என்றேன் அதற்கு நீ மட்டும் சேலை கட்டுனா அழகா இருக்கும் என்று சொன்னாள் . நான் கட்டிக்கிறேன் குடுன்னு சொன்னேன் அவ என் கன்னத்துல செல்லமா தட்டி ச்சீ போடின்னு சொன்னா நான் நெசமாத்தா கேக்குற அக்கா நா சேலை கட்டிக்கிறேன்னு சொன்ன அவளும் சரின்னு சொன்னா..
    அவ சரி நா கட்டிவிடுறேன்னு சொன்னா. எனக்கு கட்டி விட்டு சொல்லியும் கொடுத்தால் .,எனக்கு ,கருப்பு பாவாடை சிகப்பு கலர் சில்க் சேலை,ஜாக்கெட் குடுத்தாள், எனக்கு மார்பகம் இருந்ததால் பெண் என்று நம்பினால் இல்லை என்றால் அவ்வளவுதான். ஜாக்கெட் அணிந்ததும் பிட்டா இருந்துச்சு நா அப்டியே பாவடை கட்டிட்டு சேலைய அழகா கட்டிவிட்டாள் .ஆ ரொம்ப அழகா இருக்கடின்னு சொல்லிட்டு எனக்கு ரெண்டு கையிலயும் கண்ணாடி வளையல் மாட்டிவிட்டால், பிறகு கம்மலை கொடுத்தால். கொஞ்சம் மேக்கப் போட்டுக்கோன்னு ஐ லைனர்,லிப்ஸ்டிக் போட்டுவிட்டாள்.நான் பொட்டு வைத்து கொண்டு எனக்கு மல்லிகை பூ வைச்சி விட்டாள் ..நான் எந்திரிச்சி நடந்து பாத்தேன் நிஜமாகவே எனக்கு பெண்கள் போல இருந்தேன். பெண்கள் போல உடல் அசைவு வந்தது ஏனென்றால் நான் வீட்டில் இருக்கும் போது பெண்கள் போல நடக்க கற்று கொண்டேன்..ஆனந்தமாக இருந்தது....கவிதா என்னை பிபார்த்து புடவையில் இவ்வளவு அழகா இருக்க அப்புறம் எதுக்கு டி ஆண்கள் போல பண்ட் ஷிர்ட் போட்டு கொண்டு இருக்கிறாய் என்று சொன்னாள். ஆனால் நான் சேலை கட்டுவது இன்னும் சிவாவுக்கு தெரியாது .

  • #955

    கயல் (Monday, 14 February 2022 08:13)

    கயல் விழி - part -12
    சிவா ஒரு gentel man நான் இங்கு வந்து 5 மாதங்கள் ஆகின இதுவரைக்கும் என்னை தொட்டது கிடையாது, என்னை தொந்தரவு பண்ணது அதுவே அவர் மீது எனக்கு காதல் ஏற்பட காரணமாக இருந்தது அதை அவரிடம் எப்படி சொல்ல வேண்டும் என்று தவ்ரியவில்லை. ஒருநாள் சிவா என்னிடம் வந்து கயல் ஒரே ஓரு நாள் எனக்காக புடவை கட்டி கொள் என்று சொல்ல, நான் வாங்கிக்குடு கட்டிக்கிறேன் . இதுதான் சரியான நேரம் என்று அவரிடம் சொல்லி விட வேண்டும் நினைத்தேன் . நான் அவரிடம் இன்று புடவை கட்ட சொல்லுவா நாளைக்கு வேற சொல்லுவா , உன் வீட்டிலேயே இருந்து சமைச்சு போட துணி துவைக்க பாத்திரம் கழுவ நான் உன் பொண்டாட்டியா....இப்போ அப்படித்தானே இருக்கேன் ....பேசாம தாலி கட்டி உன் பொன்டாட்டி ஆக்கிடுனு சத்தம் போட்டேன், அவரு அதிர்ச்சியில் நின்று விட்டார் , அவருக்கு புரிந்ததா என்று தெரியவில்லை இருந்தாலும் அத்தனையும் என் மனசுல இருந்து பேசுனது...அவர் திரும்பி செல்ல நான் வருக்கு புரியவில்லையா என்று நினைத்தேன், திடிரென்று திரும்பி வந்து என்னை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார். பல நாள் பட்டினியில் இருப்பது போல பண்ணினார். என்னை பார்த்து பயப்பிடாதே, உன்னை பூ போல ஆராதிக்கிறேன்'' என்றான். என் கால்கள் இரண்டையும் எடுத்து அவன் மடியில் வைத்து என் தொடையை அவன் உதட்டால் வருடினான். எனக்கு ஏதோ மாதிரி இருந்தது. என் கண்ணை மூடிக் கொண்டேன். அவனின் பலம் பொருந்திய இரு கைகளை கொண்டு என் இடுப்பை அழுத்தி ,பிறகு மார்பகத்தை பிடித்தார். இவர் செய்வதை பார்த்தால் எனக்கு பயமாக இருந்தது. இன்று விடமாட்டான் என்று நினைத்து கொண்டேன்.

    என் முன்னாடி இருந்த என் முலைகளை கிள்ளி விளையாடினான் நான் கதறினேன். என் சத்தத்தை குறைக்க வாயோடு வாயாக kiss. அடித்துவிட்டான். என் உடம்பில் உள்ள அனைத்து பாகத்தையும் கடித்து ருசித்தான். வலியோடு நான் அமைதியாக இருந்தேன். 1 மணி நேரம் ஆகியும் விடவில்லை, . .பிறகு உடலுறவு கொள்ள ஆரம்பித்தான், நீண்ட நேரம் ஆகியும் விடவில்லை , என்னால் வலியையும் தாங்க முடிய வில்லை. , அவனிடம் வலிக்கிறது என்று சொன்னேன்.
    ''hey, please பொருத்துக்கோ, I know, Please பொருத்துகோ. கொஞ்ச நேரம்.' என்றான். பிறகு நிறுத்தி விட்டன். So, thanks என்று நெற்றியில் முத்தமிட்டான் . என்னால் வலி தாங்க முடியவில்லை அதனால் தூங்க நேரமானது. மறுநாள் காலை கவிதா என்னுடைய வீட்டிற்க்கு வந்தால் , வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டு என் அறைக்கு வந்தாள், என்னை அறையில் பார்த்ததும் அவளுக்கு புரிந்து விட்டது அதனால் அவள் சிரித்து கொண்டே வெளியே ஓடினாள். கொஞ்ச நேரம் கழித்து நான் வெளியே சென்றேன் , கவிதா என்னிடம் ரொம்ப வலிக்குதா பழகிடும் விடு என்றாள். நான் அவளிடம் இன்று என்னால் எதுவும் செய்ய முடியாது நாளை பார்த்து கொள்ளலாம் என்றேன் அவளும் புரிந்து கொண்டு சரி என்று சொல்லிவிட்டு சென்றாள்.

  • #956

    கயல் (Monday, 14 February 2022 08:14)

    கயல் விழி - part -13
    அன்று மாலை நன்றாக உறங்கி கொண்டு இருந்தேன் அப்போது யாரோ என்னை எழுப்பியது இருந்தது, யாரென்று பார்த்தால் சிவா அப்படியே எழுந்து உட்கார்ந்தேன். அவர் என்னை குளித்து விட்டு வர சொல்ல நானும் செய்தேன். என்னிடம் ஒரு புடவை கொடுத்து கட்டி கொண்டு வர சொன்னார் அதற்க்கு ஏற்ப ஜாக்கெட் ஒன்று இருந்தது அதை போட்டதும் பின்னாடி அப்படியே தெரிந்தது. அவர் எனக்காக செயின், கம்மல் மற்றும் வளையல் வாங்கிட்டு வந்திருந்தார் அதையும் போட்டு கொண்டு அவர் எதிரே நின்றேன். நான் கேட்ட கேள்விக்கு அவர் பதிலே சொல்லவில்லை. பிறகு அவர் என்னை கண் கட்டி அறைக்குள் அழைத்து சென்றார், அந்த அறை இருட்டாக இருந்தது.
    பிறகு அவர் அறையின் லைட்டை ஆன் செய்தார். அப்போது என் அருகில் ஒரு டேபிள் அதன் மேல் இதய வடிவில் ஒரு கேக் இருந்தது. அதில் " I LOVE YOU KAYAL" என்று எழுதி இருந்தது. என் மனது மகிழ்ச்சியாகவும் இருந்தது.. என்னை பார்த்து கயல் எப்ப வருவா , என் காதல சொல்லனும்னு தவிச்சுகிட்டு இருந்தேனு சொன்னார். அவர் முட்டி போட்டு எனக்கு அவர் காதலை வெளி படுத்தினார், பிறகு என் விரலில் மோதிரம் போட்டு பிவிட்டார். அவர் முதல்ல கேக் கட் பண்ணு கயல்னு சொன்னார். நானும் அவரோட கையை காதலோட பிடிச்சுகிட்டு கேக் கட் பண்ணி அவருக்கு ஊட்டினேன். அவரும் எனக்கு ஊட்டினார்.கொஞ்ச நேரம் பேசிவிட்டு பிறகு தூங்க சென்றோம்.

    மறுநாள் காலை கயல் சீக்கிரம் ரெடியாகு செல்லம் நான் இன்னக்கி லீவ் போட்டுட்டென். நாம கோவிலுக்கு போயிட்டு அப்படியே வெளியே எங்கயாச்சும் போகலாம்னு சொன்னார். நான் சரிங்க ன்று சொன்னேன்.
    அவர் ரெடியாகி கீழே காத்து கொண்டிருந்தார், நான் புடவை கட்டி கீழே வந்தேன், பிறகு வீட்டை பூட்டிட்டு வந்தோம். அவர்கூட BIKELA வெளியே போரத கற்பனை பண்ணிகிட்டே வந்தேன். ஆனால் அவர் கார் சாவிய எடுத்துகிட்டு வந்தார். எனக்கு பெரிய ஏமாற்றமாவும் ஷாக்காவும் இருந்தது. நான் உடனே பைக்கை ல போகலாம் இல்லை என்றால் நான் வர வில்லை என்றேன் , பிறகு அவர் சென்று பைக்கை சாவி எடுத்து வந்தார். கொஞ்சம் தூரம் போனதும்ரோட்டில் பள்ளம் மேடு இருந்தது, அதிள் குலுங்கி அவர் மீது இடிக்கும் ஒவ்வொரு முறையும் என் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. நான் தண்ணீர் வேண்டும் என்று கேட்டேன் , அவர் வாங்கிட்டு வர சென்றார் அந்த பக்கம் பைக்கில் வந்த நான்கு பேர் அருகில் நின்று என்னை பார்த்து ஏதோ பேசிக்கொண்டு இருந்தனர், சிவா வந்ததும் அவர் கிட்ட சொன்னேன் ஆனால் அவர் கண்டு கொள்ளாமல் பைக்கை start பண்ணி போகலாம் என்றார். நான் எதுவுமே பேசாமல் பைக்கில் உட்கார்ந்தேன். நான் ரொம்ப கடுப்புடன் இருந்தேன். கொஞ்சம் தூரம் போனதும் என்ன ஆச்சு என் கயல் செல்லத்துக்குனு அவர்தான் முதலில் பேசினார். எங்கிட்ட பேசாதிங்கனு கோவமா சொன்னேன். ஏய் என்ன ஆச்சு உனக்குனு கேட்டார். நான் உங்க மேல கோவமா இருக்கேன்னு சொன்னேன்.
    அவர் உடனே உனக்கு கோவம்கூட வருமா கோவப்பட்டாகூட அழகாதான் இருக்க கயல்னு சொன்னார். பிறகு அவர் இல்ல செல்லம் நான் சண்டை போட போய் நான்கு பேரில் ஒருவன் உன்னிடம் வந்து விட்டால் என்ன செய்வாய் அதனால் நான் எதுவும் செய்ய வில்லை என்றார். அப்பதான் அவரோட ஆழமான காதல இந்த பைத்தியக்காரிக்கு புரிஞ்சது. எனக்கு நான் விரும்பின ஒருத்தர் என் மேல இவ்வளவு அக்கறை கலந்த காதலுடன் இருப்பது கர்வமாக இருந்தது. நாங்க ரெண்டுபேரும் முதலில் கோவிலுக்கு சென்றோம். பிறகு சரவணாபவனில் காலை டிபன் சாப்பிடுட்டு CHENNAI CITY CENTERல் சினிமாவுக்கு போனோம். பிறகு ஷாப்பிங் செய்தோம். அன்று இரவு சுமார் எட்டு மணிக்கு வீட்டிற்க்கு வந்தோம். என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நாளாக அது இருந்தது.

  • #957

    கயல் (Monday, 14 February 2022 08:18)

    கயல் விழி - part -14
    மறுநாள் கவிதா வீட்டுக்கு சென்றேன், அவர் என்னை பார்த்து என்னடி கயல் நேற்று சந்தோழமாக வெளியே போய்ட்டு வந்த போல என்றேன், நானும் ஆமாம் என்றேன். பிறகு நான் அவளிடம் கவிதா எனக்கு தேவையில்லாத முடியை அகற்ற வேண்டும் treatment எடுக்கலாம் என்று இருக்கிறேன் என்றேன் . அதற்க்கு அவள் அதெல்லாம் வேண்டாம் நான் மருந்து சொல்கிறேன் அதை வாங்கி use பண்ணு, ஓரு ஆறு மதத்திற்குள் முடியே இருக்காது, வளரவும் வளராது என்றீர். நானும் அதை வாங்கி use பண்ண ஆரம்பித்தேன்.
    ஒருநாள் சிவா எனக்கு போன் செய்து அவருடைய துணிகளை எடுத்து வைக்க சொன்னார் , நான் எதற்ற்கு என்றேன் அவர் அப்பா ஏதோ முக்கியமான விஷயம் நீ இல்ல இந்த பண்ண முடியாது சொன்னார் , கேட்டதும் அதிர்ச்சி என்ன செய்வது என்று தெரியாமல் போனை கட் செய்து விட்டேன். நான் சிவாவிற்ற்கு கல்யாணம் செய்ய போரங்களோ என கற்பனை செய்து கொண்டேன் , அவ்வளவுதான் அன்று முழுவதும் நானாக இல்லை. மாலை சிவா வீட்டிற்க்கு வந்தார், நான் அவரிடம் என்னங்க மாமா அவசரமா வரசொல்லுரார் ஏதாவது பெரிய பிரச்சினையா என்றுக் கேட்டேன். தெரியல கயல் , ஏதோ வரன் வந்திருப்பதாக சொன்னார் , நான் போய் என்னனு பாத்துட்டு உனக்கு ஃபோன் பண்ரேன். நீ பயப்படாம இருடி செல்லம்னு சொல்லி என்னைக் கட்டிப்பிடித்து என் நெற்றியில் முத்தமிட்டார். நான் கட்டிலின் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் நீ எதுக்கு அழுகுரேனு தெரியும். கவலைபடாத கயல் என்ன நடந்தாலும் நீ தான்டி என் பொண்டாட்டி இதில மாற்றமே இல்லனு சொன்னார். நான் வரும் வரை பத்திரமாக இரு செல்லம்னு சொல்லிட்டு சென்றார். பிறகு அவர் என்னிடம் ஒரு டிக்கெட் கொடுத்து நீயும் ஊருக்கு போய் அம்மாவை , தங்கைகளை பார்த்து விட்டு வா என்று சொன்னார். வீட்டிற்கு செல்கிறேன் என்ற மகிச்சி கூட இல்லை , நானும் கிளம்பி வீட்டுக்கு போனேன். வீட்டிற்க்கு போக லேட்டா ஆயிடுச்சி அதனால் காலை நன்றாக உறங்கிவிட்டேன். என் காது மற்றும் மூக்கு குத்தி இருப்பது தெரியாமல் இருக்க என்னுடைய நிறத்தில் ஒரு கிரீம் தடவி கொண்டேன். அது தடவி கொண்டதால் முழுவதும் இல்லாமல் கொஞ்சம் மறைந்தது. மறுநாள் காலை தூக்கி எழுந்து பார்த்தேன் , சிவா எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார், வரன் வந்திருப்பது தங்கைக்கு என்று அப்போது தான் எனக்கு மூச்சே வந்தது.. அப்போது அம்மா உள்ளே வந்தார் என்னிடம் அருகில் உட்கார்ந்து எப்படி இருக்க என்று கேட்டார், நான்றாக இருக்கிறேன் என்றேன். பிறகு குளித்து விட்டு வந்தேன் , அம்மா எனக்கு தலை செவி விட்டு, என்னடா கயல் உனக்கு 26 வயசு ஆகுது இன்னும் மீசையும் தாடி வரவே இல்லை, உன்னுடைய கண்ணகங்கள் அப்படியே பலபளக்குது என்று கேட்டார், சமாளிக்க முடியாமல் தினறினேன். பள்ளி முடிந்ததும் வனிதா வீட்டிற்க்கு வந்தாள், என்னை பார்த்ததும் அவளுக்கு ஒரே சந்தோஷம். என்னை விட்டு பிரியவே இல்லை , பேசி கொண்டே இருந்தாள். வனிதா என்னை அக்கா என்றே கூப்பிட ஆரம்பித்தாள் , எப்படி இருந்தாலும் அவளுக்கு என்னை பற்றி எல்லாமே தெரியும் அதனால் என்னை பற்றி அவளிடம் சொன்னேன். வீட்டில் ஒரு வாரம் இருந்தேன் , கீர்த்தி என்னிடம் எப்போ வந்த , என்ன பண்ற சாப்பிடிய இல்லையா என்று ஒரு வார்த்தை கூட கேக்கலா, நான் ஏதாவது கேட்டால் ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு செள்வாள்.

    நானும் சென்னைக்கு கிளம்பி சென்றேன், சிவாவும் சென்னைக்கு வந்துவிட்டார். நானோ சென்னைக்கு சென்றதில் இருந்து அமைதியாக இருந்தேன். சிவா என்னிடம் என்ன செல்லம் வீட்டுக்கு போய்ட்டு வந்ததில் இருந்து இப்படியே இருக்கிறாய, பிறகு உன் மனசுல என்ன இருக்கும்னு னக்கு தெரியும் , உன்ன எப்ப கல்யாணம் கட்டிக்கப்போர எனக்கு தெரியாதானு சொன்னார். நான் உண்மையா என்னைக் கல்யாணம் பண்ணுக்குவீங்களா இல்ல நான் சந்தோஷமா இருக்கணும்ணு சொல்ரீங்களானு கேட்டேன். கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவேன். இது சத்தியம் என்ன நம்பு செல்லம் சொன்னார். நான் அதற்க்கு எப்படிங்க அது நடக்கும் நான் மனசால ஒரு பொண்ணா இருந்தாலும் நான் உடலால ஆண் தானே. இந்த சமூகம் நம் கல்யாணத்த ஏத்துக்குமா முதல்ல நம்மள பெத்தவங்களே ஏத்துக்க மாட்டாங்க. நீங்க உங்க அம்மா அப்பாவுக்கு ஒரே மகன்நெனச்சா ஆனால் உங்களுக்கு 2 தங்கைகள் இருக்காங்க, நாம கல்யாணம் பண்ணிகிட்டா அது உங்கலோட தங்கச்சியோட வாழ்க்கையையும் பாதிக்கும். உங்க அம்மா அப்பாவுக்கு அவங்களோட குடும்ப வாரிச கொஞ்சணும்னு கனவெல்லாம் இருக்கும். அத நிறைவேத்த வேண்டியது உங்க கடைமை நீங்க ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா வாழனும் அது போதும் மாமா எனக்கு நான் சாகுர வரைக்கும் உங்கள நினைச்சுகிட்டே வாழ்ந்துடுரேனு சொன்னேன். அவர் என் கன்னத்தில் அறைந்து விட்டு அதுக்கா உன்னை விரட்டி விரட்டி காதலிச்சேன் இன்னொரு அப்படி பேசாதே என்று சொல்ல, நான் அழுதேன் என்னை இறுக்கமாக கட்டி கொண்டார். நானும் அவரை இறுக்கமாக கட்டி கொண்டேன். உன் திருப்திக்காக சொல்லல செல்லம் நீ இல்லாத வாழ்க்கைய நான் நினைச்சுகூட பாக்கல, நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றார். பிறகு சிவா என்னிடம் வாரத்திற்ற்கு ஒரு முறை நாம் வெளியில் செல்லலாம் என்று சொன்னார் நானும் சரி என்று சொன்னேன். அன்று இரவு அப்படியே பைக் எடுத்து கொண்டு திருவான்மியூரை தாண்டி ECRல் சென்றோம். மாமா வேகமாக வண்டி ஓட்ட அவரை பின்னால் இருந்து கட்டியணைத்து என் வருங்கால கணவருடன் காதல் வானில் சிறகடித்து பறந்துக் கொண்டு இருந்தேன்.

  • #958

    கயல் (Monday, 14 February 2022 08:20)

    கயல் விழி - part -15
    இதே போல ஒவ்வொரு வாரமும் வெளியில் சென்றோம்.சிவா என் வங்கி கணக்கில் பணத்தை போடுவதாக சொன்னார், அது என் அனைத்து தேவைகளையும் வைத்து கொள்ள சொன்னார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்களாக இருந்தன. ஒரு வாரம் சினிமா அடுத்த வாரம் பீச் அதற்க்கு அடுத்த வாரம் ஏதேனும் தீம் பார்க் என்று அனுபவித்து வந்தோம். அவர் தங்கை திருமணம் தேதி நெருங்கி கொண்டு இருப்பதால் இவர் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. திருமணத்துக்கு வேலை செய்ய இவரை தவிர வேறு யாரும் அது எனக்கு புரிந்தது அதனால் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
    சிவா ஊருக்கு சென்ற பிறகு அவரிடம் இருந்து ஃபோன் வந்தது. செல்லம் வீட்டுக்கு வந்துட்டேன்.உனக்கு நைட் 11 மணிக்கு .ஃபோன் பண்றேநு சொன்னார். அதன் பிறகு மூன்று நாட்களாக எந்த ஃபோனும் வரவில்லை. நான் பண்ணாலும் அவருக்கு போகல. எனக்கு என்ன பண்ரதுனே தெரியல. 2 மணி நேரம் கழித்து போன் செய்தேன் , இந்த முறை ரிங் ஆனது அவர் அட்டெண்ட் பண்ணவேயில்ல. எனக்கு ஒரே பதற்றமா இருந்துச்சு. இன்னொரு முறை முயற்சி செய்தேன் அப்போது யாரோ பெண் குரல் கேட்டது, அது அவருடைய தங்கை என்று நினைத்தேன், பிறகு அவளிடம் சிவாவை பற்றி கேட்டேன், அதற்கு அவள் அண்ணன் அவருடைய கல்யாணத்தை பற்றி பேசி பிகொண்ட இருக்கிறார் என்று சொல்ல, பதற்றத்துடன் பெண் யாரு என கேட்டேன், எங்களுடைய உறவினர் பெண் தான் என்று சொன்னதும் அப்படியே அதிர்ச்சி ஆகிவிட்டேன். வேற எதுவும் பேசாமல் போனை வைத்து விட்டேன். நான் அழுதுகிட்டே இருந்தேன். என் காதல் அவ்வளவுதான் முடிஞ்ச்ப்போச்சுனு மனசுல ஆசைய வளர்த்து விட்டுட்டு கடைசியில ஏமாத்திட்டாரேனு புலம்பிக்கிட்டிருந்தேன். பிறக்கும் போதே பொண்ணா பிறந்தவங்களயே இந்த ஆண்கள் காதலித்து ஏமாத்தும் போது ஒரு ஆணாக பிறந்து மனசால மட்டுமே பெண்ணா இருக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்குவேனு சொன்னத நம்பி மனசுல ஆசைய வளர்த்து ஏமாந்தது என் தபபுதானு ஒரு பைத்தியம் போல புலம்பினேன். நான் என்னுடைய போனை off செய்து விட்டு படுத்து விட்டேன். அதன் பிறகு மறுநாள் தான் என்னுடைய போனை பார்த்தேன் . எடுத்து என்னுடைய போனை on செய்தேன் சிவாவிடம் இருந்து 10 கால்ஸ் மற்றும் அம்மாவும் 5 முறை கால் பண்ணிருக்கிறார். நான் அம்மாவிற்கு கால் பண்ணினேன் அவர் என்னிடம் சிவா தங்கச்சிக்கு கல்யாணமாம் போன் பண்ணி சொன்னார் , என்னால் வர முடியாது அதனால் வனிதாவை அனுப்புகிறேன், நீ அவளை பார்த்து கொள் என்று சொன்னாள், நான் திருமணத்திற்கு போகமாட்டேன் எப்படி அவர்களுக்கு புரியும் படி சொல்றதுன்னு தெரியவில்லை. அப்படியே குழப்பத்துடன் கவிதா வீட்டிற்கு சென்றேன். கவிதவிடம் நடந்ததை சொன்னேன் , அதற்க்கு அவள் நீயாக எதையும் கற்பனை செய்யாதே நேரில் சென்று பார்த்து தெரிந்து கொள் , உனக்கக அவர் சண்டை போட்டிருந்தாள் என்ன செய்யவாய், அதனால் கல்யாணத்துக்கு போய்ட்டு அதன் பிறகு முடிவு செய்து கொள் என்றாள். நானும் இது நல்ல ஐடியா தான் என்று அதையே பண்ணலாம் என்று நினைத்தேன். நான் அவருக்கு கால் பண்ணினேன், அவர் எடுத்ததும் என்னடி போன் பண்ண எடுக்கலா, சரி அது விடு வர ஞாயிற்றுக்கிழமை கல்யாணம். நீயும் கட்டாயம் இங்க இருக்கனும்னு அதனால கிளம்பி வா என்றார். என்னோட ஃபோன் எங்கயோ மிஸ் பண்ணிட்டேன் அதுவும் இல்லாம இங்க ஒரே டென்ஷன். இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு அப்பாவுக்கும் ஷுகர் பிளட்பிரஷர் அதிகமாயிட்டு மயக்கமாகி விழுந்துட்டார். டாக்டரும் அப்பாவ கண்டிப்பா நீங்க ரெஸ்ட் எடுத்தே ஆகனும் எந்த டென்ஷனும் இருக்க கூடாதுனு சொல்லிட்டார். அதனால எல்லா வேலயும் நான் ஒருத்தனே செய்ய வேண்டியதா இருக்கு. கல்யாணம் கூட வீட்டிலயே சிம்பிளா பண்ணலாம் கல்யாணத்துக்கு தெரிஞ்சவங்க மட்டும் தான் கூப்பிட்டிருக்கோம் என்று சொன்னார், சரி வரேன்னு சொன்னேன்.
    நான் என் நார்த்தனாரின் குடுபத்துடன் வர வேண்டியது ஆனால் தனியாக செல்கிறேன். நான் வாழப்போகும் வீட்டில் என் முதல் அடியை வலது காலை எடுத்து வைத்து நுழைந்தேன்.நான் அவர் வீட்டிற்கு சென்றதும் எப்படி பேசுவது என யோசித்து கொண்டே சென்றேன் ஆனால் அங்கு உள்ளே சென்றவுடன் அவரின் அம்மா என்னை பார்த்ததும் என்னம்மா கயல் இவ்ளோ லேட்டா வரது, அப்போது அங்கு வந்த சிவாவின் இரண்டாவது தங்கை சீதா என்னை பார்த்து அண்ணி எப்போது வந்திர்கள் என்று கேட்க எனக்கு ஒரே அதிர்ச்சி. பிறகு சிவா வந்தார் என்ன நடக்குது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன் அப்போது உள்ளே வந்த சிவா என்னை குளித்த விட்டு வர சொன்னார். குளித்து விட்டு வெளியே வந்தேன் , வனிதா அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் அவளை பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோஷம் ஓடி சென்று கட்டி கொண்டேன்.

  • #959

    Vasantha (Monday, 14 February 2022 10:31)

    Kayal yor story is very super pls continue pa

  • #960

    Rani (Monday, 14 February 2022 11:27)

    Kayal intersting

  • #961

    Amutha (Monday, 14 February 2022 19:16)

    Kayal , romba super aa irukku unga story please continue it. Akila we are eagerly waiting yr story too

  • #962

    கயல் (Monday, 14 February 2022 22:33)

    கயல் விழி - 16
    சிவாவின் அம்மா எங்களிடம் ஒரு கவரை கொடுத்து அதில் உள்ள புடவையை கட்டி கொண்டு வர சொன்னார். நான் வனிதாவை பார்த்தேன் அவள் உடனே ரொம்ப நடிக்காத அக்கா உனக்கு புடவை கட்ட தெரியும் னு எனக்கு தெரியும் , உன்னை புடவையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றாள். நாங்கள் இருவரும் அறைக்கு சென்று புடவை கட்டி கொண்டு வந்தோம். நங்கள் அணிந்து கொண்டு இருப்பது ஒரே நிற புடவை , அப்போது தான் முதன் முதலாக வனிதாவை புடவையில் பார்க்கிறேன். என் தங்கை எவ்வவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டால், அவள் தேவதை போல் இருந்தாள். நான் அவளின் நெற்றியில் முத்தம் இட்டு அழகா இருக்குடி என்றேன். பிறகு சிவாவின் அம்மா எனக்கு நகைகள் கொடுத்தார் அதை போட்டு கொண்டேன் . ஆனால் என் தங்கை கழுத்தில் மட்டும் ஒரே செயின் இருந்து அதனால் என் பையிலிருந்து நகையை எடுத்து அவளுக்கு போட்டு விட்டேன். வனிதா வேண்டாம் என்று சொல்ல, அவளிடம் இது என்னோட நகை நான் உனக்கு தருகிறேன் என்றேன். பிறகு நங்கள் இருவரும் மாற்றி மாற்றி நெற்றியில்முத்தம் கொடுத்து கொண்டோம். பிறகு நாங்கள் இருவரும் மணப்பெண் சுதா இருக்கும் அறைக்கு சென்றோம், சுதா என்னை பார்த்து வாங்க அண்ணி நீங்கள் தான் என் மணப்பெண் தோழி என்று சொல்லி கூடவே இருக்க சொன்னாள். என்னை அவர்கள் நான்றாக பார்த்து கொண்டார்கள் அவர்களுடவ அண்ணியகவும், அவரின் அம்மா மருமாகளாகவும் ஏற்று கொண்டார்கள், சுதா என்னிடம் அண்ணி உங்களை பற்றி எல்லாம் விஷயத்தையும் எங்களிடம் சொல்லிவிட்டார் , அப்பாவுக்கு தான் முதலில் பிடிக்கவில்லை . ஆனால் அம்மாவுக்கு ஓகே தான், அதனால் பயப்பட வேண்டாம் என்று சொன்னாள். எனக்கும் அவள் சொன்னதை கேட்ட பிறகு அப்படியென்றால் என்னால் தான் இவ்வளவு பிரச்சனை அதனால் தான் எனக்கு போன் செய்யவில்லை என்று புரிந்தது. நான் தான் அவசரப்பட்டு அவரை பற்றி தவறாக எண்ணிட்டேன் என்று என்னை நானே திட்டி கொண்டேன். எனக்கு அவரிடம் பேச வாய்ப்பே கிடைக்கவில்லை.கல்யாணமும் நல்லபடியாக நடந்தது. என் காதலரிடம் தனியே பேச சந்தரப்பமே அமையவில்லை. நாங்களும் அவர்கடம் சொல்லிவிட்டு எங்கள் வீட்டிற்க்கு கிளம்பினோம். நாங்கள் மறுநாள் காலை வீட்டிற்க்கு வந்து சேர்ந்தோம். ஒரு வாரம் வீட்டிலேயே இருந்தேன், அவர்களுடன் பேசி மகிழ்ந்தேன். நான் அம்மாவிடமும், அப்பாவிடமும் பேசி ரொம்ப நாட்கள் ஆனது அதனால் அவர்கள் கூடவே இருந்தேன். நான் அம்மாவிடம் வங்கி செல்ல வேண்டும் என்று சொன்னேன், அவரும் சரி னென்று சொன்னார். நாங்கள் வங்கிக்கு சென்று என்னுடைய கணக்கில் இருக்கும் 2 லட்சத்தை எடுத்து அம்மாவிடம் கொடுத்து தங்கைகளுக்கு ஏதாவது வாங்கி கொடுக்க சொன்னேன். அம்மாவும் சரி வா கயல் போகும் போது அவர்களுக்கு நகை எடுத்து கொண்டு போகலாம் என்று சொன்னார், நான் ஓகே என்றேன். நகை கடைக்கு சென்று கம்மல், இரண்டு வளையல் மற்றும் ஒரு நெக்லஸ் எடுத்தோம் . பிறகு வீட்தற்க்கு வந்தோம். ஒருவாரம் சென்றது ஒருநாள் தூங்கி கொண்டு இருக்கும் போது அம்மா என்னை எழுப்பினார். நான் எழுந்து என்னாச்சு என்று கேட்டேன் , அவர் இன்று உன்னுடைய பிறந்த நாள் , வனிதா கேக் வாங்கி கொண்டு வந்திருக்கிறாள் என்று சொல்லி அதை வெட்ட சொன்னால், எனக்கு தெரிந்து இன்றுதான் குடுபத்துடன் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறேன். ஆனால் சிவா இன்னும் எனக்கு போன் செய்து வாழ்த்து சொல்லவில்லை, அவர் மீது பயங்கர கோவத்தில் இருக்கிறேன் . மறுநாள் காலை எழுந்து வனிதாவும் நானும் கோவிலுக்கு சென்று விட்டு வந்தோம். வீட்டில் அம்மா சமையல் செய்து கொண்டிருக்க அந்த வாசனை தெரு வரைக்கும் வந்தது. பிறகு அம்மா என்னிடம் உடையை மாற்றி கொள் என்று ஒரு பார்சலை கொடுத்தார், அதை பிரித்து பார்த்தேன் ஒரு பட்டு புடவை இருந்தது, அதை பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி. அம்மா என்னை பார்த்து சிரித்து கொண்டே என்னடி கயல் அப்படி பாக்குற எனக்கு இந்த விஷயம் எப்பவோ தெரியும் நீயாக வந்து சொல்வாய் என எதிர் பார்த்தேன் ஆனால் சொல்லவில்லை அதனால் நானே சொல்லலாம் என்று முடிவு செய்தேன், அமமா என்னிடம் இது கீர்த்தி உனக்காக வாங்கிட்டு வந்த புடவை pls கட்டிட்டு வா உன்னை புடவையில் பார்க்க ஆசையாய் இருக்கிறது என்றார். நான் வெட்கத்தில் தலை குனித்தேன். பிறகு உள்ளே புடவை கட்டி கொண்டு அம்மாவை அழைத்தேன் அவர் பார்த்து விட்டு என்னடி கயல் அச்சு அசல் பொம்பள மாதிரி இருக்குற , அழகா இருக்கிறாய் என்று சொல்லி முத்தம் கொடுத்தாள். பிறகு அறைக்குள் கீர்த்தி வந்தால் என்னை பார்த்து என்னை மன்னித்து விடுங்கள் அக்கா என்று சொன்னதும் எனக்கு அழகை வந்தது. நான் அவளை கட்டி பிடித்து கொண்டேன். பிறகு என்னை உட்கார வைத்து கீர்த்தி அலங்காரம் செய்து விட்டாள். கீர்த்தி என்னை அலங்கரித்து கொண்டு இருக்கும் போது அம்மா உள்ளே வந்தார், என்னிடம் கயல் உனக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு இருக்கேன்,நீ என்னடி சொல்ற?.. என்றார். எனக்கு ஷாக்.ஏம்மா ..இப்படி பண்றே, என்றேன். உடனே கீர்த்தி அக்காகிட்ட என்னம்மா பேச்சு?..நீங்க ஏற்பாடு பண்ணுங்க என்றாள்.

  • #963

    கயல் (Monday, 14 February 2022 22:36)

    கயல் விழி - 17
    கீர்த்தி நகைகளை எனக்கு அணிவித்தார்.என் கழுத்தில் நெக்லஸ்,டாலர் செயின்,இரு கைகளிலும் தங்க வளையல்கள்,காலில் கொலுசு,காதில் குடை ஜிமிக்கி தோடு ,நெத்திசுட்டி எல்லாம் அணிவித்தார். என் கூந்தலில் பூக்கள் நிறைந்து இருந்தன. அம்மா என்னிடம் ஒரு தட்டு கொடுத்து வெளியில் உள்ளவர்களுக்கு கொடுக்க சொன்னால், நான் தயங்கி கொண்டே வெளியே சென்றேன் . வெளியில் சென்று பார்த்தேன் சிவாவும் அவருடைய அம்மாவும் உடக்கர்ந்து கொண்டு இருந்தார்கள் அவர்களுக்கு டீ கொடுத்து விட்டு அறைக்கு வந்து விட்டேன். கீர்த்தி என்னை பார்த்து இந்த surprise எப்படி இருக்கு நான் தான் ஏற்பாடு செய்தென் என்றால், அவளிடம் ந்நன்றி சொன்னேன். பிறகு அம்மாவும் அவருடைய அம்மாவும் பேசி கொண்டிருக்க அவரை அழைத்து கொண்டு மேலே சென்றேன். கொஞ்ச பேசி கொண்டு இருந்தோம், திடிரென்று சிவா என் உதட்டில் முத்தம் கொடுக்க , நான் தடுக்க முயன்றேன் ஆனால் முடியவில்லை. அவர் என்னை விடாமல் முத்தம் கொடுத்து கொண்டே இருந்தார், அப்போது வனிதா என்னை அழைத்து கொண்டு மேல வந்தால் அப்போது தான் அவர் விட்டார். சிவா போகும் போது என் இடுப்பை கிள்ளினார், வலியால் கத்தினேன் வனிதாவுக்கு புரிந்து விட்டது , அதை பற்றி கேட்காமல் சரி வாங்க அக்கா அம்மா கூப்பிடுகிறார்கள் என்று சொன்னாள். நானும் கீழே சென்றேன் நானும் வளும் கீழே சென்றோம். அவர்கள் எங்களின் திருமணம் தேதி முடிவு செய்து விட்டனர். இன்னும் மூன்று மாதத்தில் எங்களுக்கு திருமணம் முடிவு செய்தனர். அம்மா என்னிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

    அவர்கள் இருவரும் சென்றதும் , நான் அம்மாவிடம் என்னை உங்க மகளா ஏத்துகிட்டீங்களா இல்ல என் சந்தோஷத்துக்காக கயல்னு கூப்பிடுரீங்களா என்றேன். அதற்கு அம்மா இந்த குடும்பத்திற்காக நீ உன்னோட சந்தோஷங்கள் எல்லாத்தையும் இழந்துட்டடி எங்களுக்கு காக எவ்வளோவோ பண்ற நான் பண்ண கூடாத அதனால் தான் இனிமேல் என்னோட மூத்த மகளோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். மனப்பூர்வமா உன்னை என் மகளா ஏத்துகிட்டேன்டீ கயல் என்று சொன்னார். நான் முழு பெண்ணாகிவிட்டேன்.என் அம்மாவும் பார்ப்பவரிடம் எல்லாம் நான் அவங்களோட மூத்த பொண்ணு என்று என்னை அறிமுகபடுத்தினார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அப்படியே கொஞ்ச நாட்கள் ஓடியது. அம்மா என்னிடம் உன்னோட மேரேஜ் முடியாம நீ எங்கேயும் வெளியே போகாதடி என்றார்.நாட்கள் போயின.ஆச்சு ஒருவழியாய் நாளைக்கு கல்யாணம் நாங்கள் கிளம்பி மண்டபத்துக்கு சென்றோம்.நான் உள்ளே செல்லும் போது பார்த்தேன் , மாப்பிள்ளைக்கு கொடுக்க பல்சர் பைக்கை வாங்கியிருக்கிறார் என்று இதை பற்றி அம்மா என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. இப்போது தான் எனக்கு தெரிகிறது , நான் அம்மாவிடம் சென்று இதை பற்றி கேட்டேன் , அதற்க்கு அவர் வழக்கமா பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு கொடுப்பது தான் என்றார். நான் கோவமாக அவரை பார்க்க , என் அருகில் வந்து கல்யாண பொண்ணு இப்படி இருக்க கூடாது என்று சொல்ல, நான் அழுதேன் அவர் உடனே என் கண்ணை துடைத்து விட்டு என்ன நடந்தது என்று சொல்கிறேன், இதற்கும் மாப்பிள்ளைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றார். பிறகு ஏன் கொடுக்கிறீர்கள் என்றேன், அதற்கு அம்மா இல்லாம சிவா அப்பா ஒருநாள் நம்ம வீட்டிற்கு வந்தார். அவர் என்ன சொன்னார் என கேட்டேன் , அம்மா தயங்கினாள் . அவரிடம் நீங்கள் சொல்கிறீர்களா இல்லை அவரிடமே சென்று கேட்கவா என்று கேட்டேன், அம்மா நானே சொல்கிறேன் என்றார்.

    ஒருநாள் சிவாவின் அப்பா நம்முடைய வீட்டிற்கு வந்தார், அவர் என்னிடம் இங்க பாருங்க அம்மா எண் மனைவியும் என் மகனும் என்ன பேசினார்கள் என்பதை பற்றி எனக்கு கவலையில்லை. நான் சொல்வதை கேளுங்கள், என் பையனுக்கு என் தங்கை மகளை திருமண செய்ய முடிவு செய்திருந்தேன் ஆனால் அவன் உங்கள் மகளை காதலித்து விட்டான். நான் வேறு எங்காவது பெண் பார்த்திருந்தால் அவன் செய்யும் வேலைக்கும் , அவன் வாங்கும் சம்பளத்திற்கும் 50 சவரன் நகை மற்றும் ஒரு பல்சர் பைக் கேட்டு இருப்பேன். , இது காதல் கல்யாணம் அது மட்டுமில்லாமல் அவன் விருப்ப பட்டுட்டான் அதனால் 10 சவரன் நகை மற்றும் ஒரு பல்சர் பைக்கை கொடுங்கள் என்றார். நான் என் மகளை கேட்டு சொல்கிறேன் என்றேன். அவர் போட்ட முதல் நிபந்தனை உங்களிடம் சொல்ல கூடாது என்பதுதான். அம்மா என்னிடம் இப்போது 5 சவரன் ரெடி பண்ணிட்டேன் ஆனால் மீதி என்ன பண்றது என தெரியவில்லை என்று சொல்ல, நான் அம்மாவிடம் நான் இருக்கும் போது நீங்க எதுக்கு பயப்படனும் நான் பார்த்து கொள்கிறேன் என்றேன். எனக்குள் ஒரு நிம்மதி எப்படியும் நகைகள் என்னிடம் தான் இருக்கும் கல்யாணத்திக்கு பிறகு கொண்டு வந்து கொடுக்கலாம் என்று, அம்மாவை சமாதானம் செய்து அனுப்பினேன்.

  • #964

    கயல் (Monday, 14 February 2022 22:39)

    கயல் விழி - 18
    அன்று மதியம் நான் அறையில் படுத்து கொண்டு இருக்கும் போது அம்மா எனக்கு கால் பண்ணினார். என்ன என்று கேட்டேன் அவர் அதற்கு உன்னுடைய மாமனார் கால் பண்ணி மீதி 5 சவரன் நகையை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் உன் பெண்ணை வீட்டுக்கு அனுப்பி விடுவேன் என்று சொன்னதாக சொன்னார். நான் அம்மாவிடம் சரி நான் பார்த்து கொள்கிறேன் என்று சொன்னேன். நான் என் மமானாரிடம் ஸ்3ன்று இதை பற்றி கேட்டேன் , அவர் அதற்கு என் தங்கை மகளை திருமணம் செய்ய நினைத்தேன் ஆனால் என் மகன் உன்னை காதலித்து கல்யாணம் செய்து கொண்டான் பரவியில்லை ஆனால் நீ வேறு ஒரு ஆணை கல்யாணம் செய்தால் வரதட்சணை கொடுத்திருப்பாய் அல்லவா அதைத்தான் நான் கேட்க்குறேன் என்றார். நான் அவரிடம் இனிமேல் நான் எதையும் கொடுக்க மாட்டோம் என சொன்னேன் அதற்கு அவர் கோபமாக என் மகனிடம் இருந்து உன்னை பிரித்து என் தங்கை மகளை திருமணம் செய்வேன் என்று சொல்ல , நானும் கோபத்தில் முடிந்தால் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன். என் கணவர் வீட்டிற்கு வந்தார், நான் நடந்ததை அவரிடம் சொன்னேன் அவர் என்னிடம் யார் என்ன சொன்னாலும் நான் உன்னை கைவிடமாட்டேன் என்று சொல்லி, கிடைப்பது இரண்டு நாள் தான் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கலாம் என்று சொல்லி கட்டியபிடித்தார். பிறகு நாங்கள் இருவரும் வெளியே சென்று சுற்றிவிட்டு இரவு லேட்டா க வந்தோம் . மறுநாளும் வெளியே சென்றோம். திங்கட் கிழமை அவர் வேலைக்கு கிளம்பி சென்று விட்டார், நான் வழக்கம் போல என்னுடைய வேலைகளில் busy க இருந்தேன். என் அத்தை மறுபடியும் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று பரிசோதிக்க , என்னை பரிசோதித்த மருத்துவர் என்னால் ஒரு குழந்தையை கொடுக்க முடியாது என்று சொல்லிவிட என் அத்தைக்கு முகம் மாறியது. எனக்கு பயமாக இருந்தது அவர் என்ன செய்வாரோ என்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் வீட்டிற்க்கு சென்றோம். அத்தை எண்னிடம் இங்க பாரு கயல் எனக்கு பேர குழந்தைகள் வேண்டும் அது உன்னால் கொடுக்க முடியாது , அதனால் நான் என் மகனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறேன் என்றார். நான் அழுது கொண்டே வேண்டாம் அத்தை வேண்டும் என்றால் தத்து எடுத்து கொள்ளலாம் என்று சொன்னேன், அவர் அதற்கு முடியாது என்று சொல்லிவிட்டார். அப்போது அங்கு வந்த என் மாமனார் அத்தையிடம் என்ன என கேட்க, அவர் மருத்துவர் சொன்னதை சொன்னார். என் மாமனார் என்னை சிரித்தார் , பிறகு அவர் அத்தையிடம் கயல் இருக்கும் போது வேறொரு பெண்ணை திருமணம் செய்தால் அது மிக பெரிய தவறு அதனால் கயலுக்கு விவாகரத்து கொடுத்து விட்டு என் தங்கை மகளை திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்ல , நான் கோபமாக அவரை திட்ட என் அத்தை என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். நான் இருக்கும் போத என் கணவரை திட்டுகிர்ராய் உனக்கு எவ்வளவு தைரியம் என்று சொல்லி மறுபடியும் அடித்தாள். பிறகு அத்தை அவரை பார்த்து சரிங்க உங்க தங்கை கிட்ட பேசுங்க அவர்களுக்கு சரி என்றால் இவளை கழட்டி விட்டு தங்கை மகளை திருமணம் செய்து வைப்போம் என்று சொன்னார். எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது, அழுது கொண்டே அத்தையின் காலில் விழுந்தேன். அவர் என்னை உதறி தள்ளிவிட்டு சென்றார்.
    அத்தை இதை பற்றி அவர் மகள்களிடம் சொல்லி , எப்படியாவது என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று சொன்னார்

  • #965

    கயல் (Monday, 14 February 2022 22:43)

    கயல் விழி - 19
    இரண்டு நாட்கள் சென்றது நேற்று இரவு அதிக வேலை இருந்ததால் காலை அசந்து தூங்கிவிட்டேன், என் அத்தை என்ன திமிருடின்னு காலை உணவு செய்யாமல் தூங்கி கொண்டு இருக்கிறாய் என்று சொல்லி முடியை பிடித்த எழுப்பினால். அத்தை எல்லாம் என் தப்பு உன்னோபோய் என் மகனுக்கு கட்டி வைத்தேன் பாரு , உங்க அம்மா உனக்கு மாமியார் வீட்ல எப்படி இருக்கணும்னு சொல்லி கொடுக்கலையா என்று கேட்டார், உடனே சுதா சொல்லி கொடுத்திருந்த இவ எதுக்கு இப்படி இருக்கிறாள் என்று சொன்னது, நான் அவளை பார்ந்தென், மறுபடியும் சுதா அம்மாவை பற்றி பேச நான் அவள் கன்னத்தில் அறைந்துவிட்டேன்.என்னையாடி அடிக்கிறே
    ?..என்றபடி வந்த சுதா என் கன்னத்தில் அறைந்தாள் .மறுபடி நான் அடிக்க முயல அவள் அடிக்க இருவரும் கை கலப்பில் இறங்கினோம்.என் நாத்தனார் சுதா என் பிளவுசை பிடித்து இழுத்தாள்.நானும் அவளின் பிளவுசை இழுத்தேன்.அது லேசாக கிழிந்துவிட்டது.இருவருக்கும் சம பலம் இருந்தது. அத்தை என்னை பிடித்து கீழே தள்ளிவிட்டாள்.நான் சுதாவை கட்டி பிடித்தபடி புரண்டேன்.இருவரும் அடித்துக்கொண்டே கீழே புரண்டோம்.என்னை படுக்கவைத்து என்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு சுதா என் கன்னத்தில்,முகத்தில் அறைந்தாள்.அழுதேன்.அப்போது அங்கு வந்த சீதா, சுதாவை தடுக்க பின் அவளிடம் என்னாச்சு அக்கா எதுக்கு நீங்களும் அண்ணியும் சண்டை போடுகிறீர்கள் என்று கேட்டாள், அதற்கு சுதா, சீதா இவள் நம்ம அம்மாவை அறைந்து விட்டதால் தான் அடிகிறேன் என்று கதையை மாற்றி என்மேல் பழி போட்டாள் போட, அப்படியா பண்ணிட்டா என்ற சீதா,எங்களை பிரித்துவிட்டு ஏண்டி!எங்க வீட்டுலவந்து எங்க அம்மா மேல கை வச்சிட்டயாடி?..ஏன் கன்னத்தில் அறைந்தாள்.பின் இரு பெண்களும் என்னை அடித்து உதைத்ததால் சமாளிக்கமுடியாமல் அழுதேன்.என்னை விடும்படி கெஞ்சினேன். உன்னை என்ன பண்ணுறோம் பாருடி என்ற என் நாத்தனார் சீதா, அக்கா இவ புடவை ஜாகெட்டை அவிழ்த்து எறியலாம் என்றபடி என் புடவையை உருவி எறிந்தாள்.சுதா என் பிளவுசை கிழித்து எறிந்தாள்.நான் போட்டிருந்த வெள்ளை பிராவுடனும்,உள் பாவாடையோடும் நின்றேன்.பிறகு பாவாடையை சீதா இழுக்க அது கீழே விழுந்து விட்டது, அப்போது அவர்கள் என்னை பார்த்து அதிர்ச்சி அடைய , நான் ஆண் என்பது தெரிந்து விட்டது. உடனே சீதா ஏண்டி!நீ முக்கால் பொம்பளதாண்டி.எங்க அண்ணனுக்கு நீ பொண்டாட்டியா வந்ததே தப்பு.இதுல ஆம்பள நினைச்சிட்டு மாதிரி கை நீட்டுறியா.என் கூந்தலை பற்றி என்னை முட்டி போடவைத்தாள் சீதா . சீ நீ ஒரு ஆணா அப்படி இருக்கும் போது ஏண்டா என் அண்ணனை போய் கல்யாணம் பண்ணிக்கிட்ட, எங்க அண்ணனுக்கு அறிவு இல்ல உன்னபோய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணா பாரு. பிறகு சுதா என்னை பார்த்து இனிமேல் நீ இங்கு வேலைக்காரி தான் , எங்க அண்ணன் வந்ததும் அவர்கிட்ட ஏதாவது சொன்னால் மறுநாள் நீ இருக்க மாட்டாய் என்று சொன்னாள். சீதா என்னை பாரத்து சும்மா சொல்ல கூடது கயல் !நீ அழுவரப்பகூட அழகா இருக்கரடி என்றார் , இதனால் தான் என் அண்ணன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் போல, இனிமேல் உன்னை அவனிடம் இருந்து பிரிப்பது தான் எங்கள் முதல் வேலை என்றாள். அப்போது என்னை நெருங்கிய என் மாமியார்,என் தலை முடியை பற்றி ஆட்டினார்.அடித்தார்.ஐயோ!அத்தே!விடுங்க,ப்ளீஸ் ,வலிக்குது என்று கத்தினேன்.என் மாமியார் என்னிடம் நீயாக இந்த வீட்டை விட்டு ஓடி விடு இல்லை என்றால் நாங்கள் ஓட வைப்போம் என்றார். அத்தை என்னிடம் இருக்கும் மொபைலை வாங்கி கொண்டார், வீட்டில் இருக்கும் உனக்கு எதற்கு மொபைல் என்று சொன்னார்.

    தினமும் வீட்டில் இருக்கும் எல்லா வேலைகளை நானே செய்தேன், என்னை மிகவும் கொடுமை படுத்தினார்கள் , என் கணவருடன் வாழ வேண்டும் என்பதற்க்காக சகித்து கொண்டேன். வெள்ளிக்கிழமை எப்போது வருமோ என்று காத்து கொண்டிருந்தேன் , அன்றுதான் என் கணவர் வீட்டுக்கு வருவார். அவரிடம் எல்லா விஷயத்தையும் சொல்லிவிட முடிவு செய்தேன்.

  • #966

    கயல் (Monday, 14 February 2022 22:50)

    கயல் விழி - 20
    அன்று இரவு வழக்கம்போல் வேலையெல்லாம் முடித்துவிட்டு,பாத்திரங்களை விளக்கி கவிழ்த்துவிட்டு எங்கள் பெட்ரூமுக்கு போனேன்.போகுமுன் சேலை கழட்டி விட்டு நைட்டி போட்டுக்கொண்டு போனேன். முகம் கழுவி,பவுடர் பூசிக்கொண்டு,பொட்டிட்டு,கண்ணுக்கு ஐலைனர் வைத்துக்கொண்டு,என் கூந்தலை அவிழ்த்து பின்னி,புதிதாய் வாங்கி வைத்திருந்த மூணு முழம் மல்லிகைப்பூவை சூடிக்கொண்டு,கொலுசு சத்தமிட என் கணவர் படுத்திருந்த பெட்டுக்கு போனேன். செல்லம் ! இப்ப டைம் என்னடி?..என்றார் என் கணவர் ,நான் பத்தரை மணி இருக்கும்க என்றேன்.சரியா தெரியலை இல்லியா?..இதுக்குத்தாண்டி நைட்டு வரப்ப உன்னை வாட்ச் கட்டிக்கிட்டு வாடின்னு சொல்றேன் தெரியுதா என்றார். அவர் ,என்னை கட்டியணைத்தார்.என் பிரா விற்குள் கையைவிட்டு என் மார்பகங்களை கசக்கினார். ப்ளீஸ்!வலிக்குது மெதுவாங்கன்னு முனகினேன்.பின் என் கடித்து சுவைத்தார். நான் மெதுவாக அவரிடம் ஏங்க!அத்தை என்னை அடிக்கடி திட்டுகிறார், அடிக்கிறார் என்றேன்.கயல் !இது கூட்டு குடும்பம்டி!எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு தான் போகணும் என்றார். நான் பதில் சொல்வதற்குள் அவரின் உதடுகள் என் வாயை கவ்வின. அன்று இரவு சிவராத்திரி தான். மறுநாள் காலையில் எழுந்து வீட்டு வேலை செய்து கொண்டிருந்தேன், அதையெல்லாம் என் கணவர் கவனித்து கொண்டிருந்தார் . அவர் என்னிடம் வந்து கயல் போய் ரெடியாகி வா நாம வெளியில் போய்ட்டு வரலாம் என்று சொன்னார், நான் இருங்க அத்தையிடம் கேட்டு விட்டு வருகிறேன் என்றேன். அவர் கோபமாக போடி சீக்கிரம் ரெடியாகி கீழே வா என்று சொல்ல, நான் பயந்து விட்டேன். நான் அமைதியாக மேலே சென்று ரெடியாகி கொண்டு கீழே வந்தேன். என் கணவர் காத்து கொண்டிருந்தார் , என்னை பார்த்து எவ்ளோ நேரம்டி உனக்காக காத்து கொண்டிருப்பது என்று கத்தினார். பிறகு அவருடைய பைக் start பண்ணினார் நான் பின்னாடி உட்கார்ந்தேன், கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தேன் . வீட்டை விட்டு கொஞ்ச தூரம் சென்ற பிறகு அவர் வண்டியை நிறுத்தானர். என்னை அழைத்து நான் உன்னோட புருஷன் தானே எதுக்கு அவ்ளோ பின்னாடி இருக்க , முன்னாடி வந்து மாமாவை கட்டி பிடித்து உட்காரு என சொல்ல , நான் வண்டியை விட்டு கீழே இறங்கினேன். அவரை வீட்ல அப்படி கோபப்பட்டிராகள் என்று சொல்லும் போது அவர் சுற்றிலும் பார்த்தார் யாருமில்லை உடனே என்னை இழுத்து முத்தம் கொடுத்தார் , இது போதுமா இல்ல வேணுமா என்று கேட்க , நீங்க வண்டியை எடுங்க என்று சொன்னேன். பிறகுபின்னாடி சீட்டில் அமர்ந்து,அவரின் பரந்த முதுகில் சாய்ந்துகொண்டு,அவர் இடுப்பை கட்டிபிடித்துக்கொண்டு பயணம் செய்தேன்.சந்தோசமாக இருந்தேன்.நாங்கள் பார்க்,ஹோட்டல் ன்னு ஊர் சுற்றினோம். வீட்டிற்கு வரும்போது அவர் என்னிடம்,என்னடி!கயல் ! இங்கிருந்து நீ வீட்டுக்கு போறியா என்றார்.நீங்க இல்லாம நான் தனியா போனா,அத்தை என்னை கொன்னுடுவாங்க என்றேன். அவர் என்னை பார்த்து சிரித்து கொண்டே சரிடி வா வீட்டுக்கு போகலாம் என சொன்னார். நாங்கள் வீட்டிற்க்கு வர இரவு 8 மணி ஆனது, அதுவரை வீட்டில் யாரும் சமைக்கவில்லை. நான் உள்ளே சென்றதும் அத்தை என்னிடம் வந்திட்டியா கயல் , தப்பா நினைக்காமல் கொஞ்சம் சமச்சிடும்மா , சுதா க்கு உடம்பு சரியில்லை, சீதா படிச்சிட்டு இருக்கா என்று சொன்னார். நானும் சரிங்க அத்தை என்று சொல்லி சமையல் அறைக்குள் சென்றேன். நான் என் அறைக்கு சென்று அவர் போட
    உடை எதுத்து கொடுத்துவிட்டு, பிறகு வெந்நீர் வைத்து கொடுத்தேன், மறுபடியும் சமையல் அறைக்கு வந்து சமைக்க ஆரம்பித்தேன். என் கணவர் தூங்கி விட்டார். நான் சமைத்து முடித்து விட்டு, இருக்கும் பாத்திரங்கள் கழுவிட்டு என் அறைக்கு சென்றேன். என் கணவரை எழுப்பி பால் கொடுத்தேன் , அவர் எழுந்து முகம் கழுவி கொண்டு பால் குடித்து விட்டு , காற்று வாங்க வெளியே செல்ல அப்போது அங்கு சுதா டிவி பார்த்து கொண்டிருந்தாள், அதை கவனித்து என்னிடம் உடம்பு சரியில்லை என்று சொன்னார் அம்மா, ஆனால் சுதா பார்ப்பதற்கு அப்படி இல்லையே என கேட்டார்.

    நான் பதில் சொல்வதற்குள் , அத்தை கயல் கொஞ்சம் தண்ணீர் எடுத்து ட்டு வாம்மா என்று அழைத்தார், சுதா ஹாலில் தான் டிவி பார்த்து கொண்டிருந்தால் ஆனால் அவள் எழுந்திருக்க வில்லை. நான் சென்று தண்ணீர் குடுத்து விட்டு வந்தேன். எங்கள் அறையினுள் வந்தேன் என்ன கணவர் உட்கார வைத்து , என்னடி இது வீட்டில் எல்லா வேலையும் நீதான் செய்வாயா அவர்கள் யாரும் ஒரு வேலை கூட செய்யவில்லை என்று கேட்க, நான் தான் இந்த வீட்டு மருமகள் நான் தான் செய்ய வேண்டும் என்று சொன்னேன். அவர் என்னை வியப்புடன் பார்த்தார். நான் என்னாச்சு என்றேன். இல்லடி நாம் இருவரும் இன்று முழுவதும் வெளியில் சென்று வந்தோம், எனக்கு பயங்கர கால்வலி , முதுகு வலி உனக்கும் இருக்கும் அப்படி இருந்தும் வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகளை செய்கிறாய் என்று கேட்டார். நான் பழகி விட்டது என்றேன். அவர் உடனே சரி நீ கொஞ்சம் தள்ளி உட்காரு என்று சொல்லி என் கால்களை பிடித்தார், நான் வேண்டாம் , நீங்கள் ஏன் கால்களை பிடிக்க கூடாது என சொன்னேன். ஆனால் அவர் ஒரு புடவை எடுத்து என்னுடைய கைகள் கட்டி, வாயில் துணி வைத்தார், பிறகு அவர் மெதுவாக என் கால்களை அழுத்தி பிடித்தார். சுமார் ஒரு மணி நேரம் அவர் எனக்கு மசாஜ் பண்ணிவிட்டார், இவர் செய்வதை பார்த்த எனக்கு சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது. பிறகு என்னுடைய கைகளை அவிழ்த்து விட்டார், வாயில் இருந்தத் துணியை எடுத்து விட்டு அவரை கட்டி பிடித்து அழுதேன், அவரிடம் உங்களை கணவனாக அடைய நான் என்ன பாக்கியம் செய்தெனோ தெரியவில்லை என்றேன். அதற்கு அவர் நீயில்ல நான் ஒரொம்ப அதிர்ஷ்ட சாலி உன்னை மாதிரி மனைவி அமைய நான் என்ன புண்ணியம் செய்தேன் தெரியவில்லை என்றார். பிறகு அவர் மடியில் படுத்தேன் அவரும் என்னுடைய தலைமுடியை கோதி விட்டார், பிறகு என்னிடம் மன்னிப்பு கேட்டார் .

  • #967

    கயல் (Tuesday, 15 February 2022 00:21)

    கயல்விழி - 21
    நீ சொல்வதை நான் விளையாட்டாக எடுத்து கொண்டேன் இப்போது தான் புரிகிறது sorry d என பேசிக்கொண்டே இருக்க நான் அவரை இழுத்து பேசாமல் இருக்க முத்தம் கொடுத்தேன். நாங்கள் இருவரும் மனசு விட்டு ரொம்ப நேரம் ஆனது , இன்று தான் வாய்ப்பு கிடைத்தது. விடியும் வரை பேசிக்கொண்டு இருந்தோம், பிறகு உறங்கினோம் , காலையில் அத்தை கதவு தட்ட அதற்கு இவர் பதிலளித்தார். அன்று எழுந்ததும் என்னிடம் திங்கட் கிழமை எண்ணுடன் கிளம்பி வா என்றார், நானும் சரி என்றேன். நான் late ahh ezhundhen,piragu அவருக்கு டீ போட சமையல் அறைக்கு சென்றேன். சிவா என்னை பின்னாடி இருந்து கட்டி பிடித்தார் விடுங்க என்றேன் ஆனால் அவர் விடவில்லை. அப்போது என் அம்மாவிடமிருந்து என் செல்லுக்கு போன் வந்தது.எப்போதும் என் பிளவுசுக்குள்,பிரா விற்குள் தான் மொபைல் போன் வைத்திருப்பேன். அத்தைக்கு தெரிந்தால் பிடிங்கி கொள்வார். அதை எடுக்கும் போது அவர் அப்படியே எட்டி பார்த்தார் , நான் அவரிடம் இது புதுசு இல்லை , தினமும் தான் பாக்குறிங்க என்றேன், அவர் இருந்தாலும் இதில் ஒரு தனி சந்தோஷம் என்றார். நான் போன் எடுத்து பேசினேன். கயல் !எப்படிடி இருக்குற?..மாப்பிள்ளை உன்னை நல்லா வச்சிக்கறாராடி?...என்றார் என் அம்மா.ம்..நான் நல்லா இருக்கேன்.இப்ப சமையல் பண்ணிட்டு இருக்கறேன்.வச்சிடுங்க நான் அப்புறமா பேசறேன்.அத்தை பார்த்தா திட்டுவாங்க என்று போனை கட் செய்தேன். அம்மாவின் குரல் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு போனை வைத்ததும் அழ தொடங்கினேன், திரும்பி அவரை கட்டி கொண்டேன். அன்று நன்றாக சென்றது. மறுநாள் காலை நானும் அவரும் கிளம்பி ஹாலுக்கு வந்தோம், அத்தை என்னை பார்த்ததும் நீ எங்கடி போற என கேட்க, அதற்கு அவர் இல்லாம நண்பர் கல்யாணம் ஒன்று அதுக்குத்தான் இவளை அழைத்து கொண்டு போகிறேன் என்றார். நாங்கள் இருவரும் கிளம்பி பேருந்து நிலையம் சென்றோம், அவர் என்னிடம் ஒரு டிக்கட் கொடுத்து நீ உங்க வீட்டுக்கு போ வெள்ளிக்கிழமை உங்கள் வீட்டுக்கு வந்து நான் அழைத்து கொண்டு வருகிறேன் என்றார். இதை கேட்டதும் ரொம்ப மகிழிசியனேன். நீண்ட நாட்களுக்கு பிறகு அம்மா மற்றும் தங்கைகளை பார்க்க செல்கிறேன். நான் என் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தேன்.
    நான் போகும் போது இங்கு நடப்பதை பற்றி சொல்ல கூடாது முடிவு செய்தேன்.

  • #968

    கயல் (Tuesday, 15 February 2022 00:29)

    கயல்விழி - 22
    என்னை பார்த்ததும் !என்னடி கயல் இப்படி எளச்சி போயிட்ட என்றார் என் அம்மா. பிறகு அம்மா என்னிடம் இருந்த பைய வாங்கி வைத்தாள். என்னிடம் மாமியார் வீட்டில் இருப்பவர்களை பற்றி கேட்டார், இப்படி நடத்துகிறார்கள் என்று கேட்டார். நான் அம்மாவிடம் கவலைப்பட வேண்டாம் , அங்கு நான் நன்றாக இருக்கிறேன் என்றேன். பிறகு தங்கைகள் எங்கே என்று கேட்டேன். அம்மா , கீர்த்தி மருத்துவ முகாம் சென்று இருகிறாரால், வனிதா பள்ளிக்கு ஸ்3ன்று இருக்கிறார் வருவாள் என சொன்னாள். நான் அம்மாவின் மடியில் படுத்தேன் , அம்மா என்னிடம் என்னடி கயல் ஏதாவது பிரச்சனையா ஒரு மாதிரி இருக்கிறாய் என்று கேட்டார் , நான் அதெல்லாம் ஒன்றுமில்லை என்றேன். நான் அம்மாவிடம் இந்த வாரம் முழுவதும் இங்கு தான் இருக்க போகிறேன் என்றேன். அம்மாவுக்குரொம்ப சந்தோஷம் , என்னை கட்டி பிடித்து நெற்றியில் முத்தம் கொடுத்தாள். மாலை வனிதா வீட்டுக்கு வந்தால், என்னை பார்த்தத்தும் அவள் துள்ளி குதித்து கொண்டு கத்தினாள் ,நான் ஓடி சென்று அவளை கட்டி பிடித்தேன். இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்து கொண்டோம். அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டு உறங்கி கொண்டு இருந்தோம். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது யாரென்று பார்த்தால் வேறு யாருமில்லை அது கீர்த்தி தான், என்னை பார்த்த சந்தோஷத்தில் பையை கீழே போட்டு விட்டு கட்டி பிடித்தால், அன்று இரவு தூங்காமல் என்னை பற்றி கேட்டு கொண்டே இருந்தால், மாமா எப்படி , அவங்க வீட்டில் எப்படி என பல கேள்விகளை கேட்டு கொண்டே இருந்தார்கள். அப்படியே பேசி கொண்டு உறங்கிவிட்டோம். மறுநாள் நாங்கள் எல்லோரும் குளித்து விட்டு குடுபத்துடன் கோவிலுக்கு சென்று வந்தோம். அன்று இரவு கீர்த்தி எங்களிடம் ஒரு விளையாட்டு விளையாடலாம் என்று சொல்ல நாங்கள் எல்லோரும் சரி என்று சொன்னோம். ஒரு குடுவையில் சில துண்டுகளை போட்டனர். எல்லோரும் சீட் எடுக்க வேண்டும் அதி வருவது போல் செய்ய வேண்டும் என்றனர். முதலில் நான் எடுத்தேன் பாட்டு பாட வேண்டும் என்று இருந்தது. பாட்டு பாடினேன், அம்மாவுக்கு நடனம் ஆட வேண்டும் வந்து அதை பன்ணினார் , அவர்கள் இருவருக்கும் நடனம் , அவர்களும் ஆடினர். அடுத்து நான் எடுத்தேன் அதில் குட்டை பாவாடை அணிந்து கொண்டு catwalk என இருந்தது. உடனே கீர்த்தி அவளுடைய ஒரு துநீ கொடுக்க, அதை போட்டேன், அதை போட்டு கொண்டு கண்ணாடியில் பார்த்தேன் என்னுடைய மார்பு பாதி வெளியே இருந்தது, என் தாலியை உள்ளே போட்டு கொண்டேன், கீழே தொடை வரைக்கும் தான் இருந்தது, அம்மா என்னிடம் நாங்கள் மட்டும் தான் இருக்கிறோம் , தைரியமாக வா என்று சொல்ல நடந்து வந்தேன் , கீர்த்தி அதை வீடியோ எடுத்தார். அப்படியே ஒரு குடும்ப போட்டோ எடுத்தார்கள், பிறகு எல்லோரும் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தோம். மறுநாள் நாங்கள் எல்லோரும் சினிமாவிற்கு சென்றோம், இரவு வெளியில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்தோம். இப்படியே இந்த வாரம் போனது, நான் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன். வெள்ளிக்கிழமை இரவு என் கணவர் வீட்டிற்க்கு வந்தார், அம்மா அவரை வரவேற்று உள்ளே உட்கார வைத்தார், நான் வந்ததும் என்னை பார்த்து கண் அடிக்க , நான் செல்லமாக திட்டினேன். அம்மா என்னிடம் நீங்க ரெண்டு பேரும் பேசுங்க வருகிறேன் என்று சமையல் அறைக்கு சென்றாள், நான் அவர் அருகில் சென்றதும் அவர் என் இடுப்பை கிள்ளினார், நான் வேண்டாம் என்றேன். நாங்கள் பேசி கொண்டு இருக்கும் போது கீர்த்தி மற்றும் வனிதா வந்தார்கள் அவர்களிடம் பேசிவிட்டு , சாப்பிட உட்கார்ந்தோம். அதன்2 பிறகு தூங்கிவிட்டோம். சனிக்கிழமை மதியம் நாங்கள் இருவரும் கிளம்பி மாமியார் வீட்டுக்கு சென்றோம்.
    நாங்கள் வீட்டுக்கு போனதும் அத்தை எங்களிடம் வந்துட்டிங்களா என்று கேட்டு ஓய்வு எடுக்க சொன்னார். நாங்கள் இருவரும் எங்கள் அறைக்கு சென்றோம். நாங்கள் இருவரும் குளித்து விட்டு வந்தோம், என் கணவர் என்னிடம் சிறிய துணியை கொடுத்து போட சொன்னார் , நான் முடியாது என்றேன், அதே போல் 5 துணிகளை வாங்கி கொண்டு வந்திருந்தார். அவர் எவ்வளவு கேட்டும் நான் போட முடியாது என்றேன். அவர் கோபித்து கொண்டு வெளிய போக, நான் வந்து விடுவார் என இருந்தேன். 9 மணி ஆகியும் வரவில்லை. அவருக்கு கால் பண்ணனேன் எடுக்க வில்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை , நான் அவருக்கு சரி வாங்க அந்த துணியை போடுகிறேன் என்று மெசேஜ் அனுப்பினேன். பிறகு அவருக்கு கால் செய்தேன் , அவர் எடுத்து வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறேன் என்றார்.

    எங்கள் அறைக்கு வேகமா வந்தார், வந்தவர் துணியை கொடுத்து ஒரு போட்டோவை கொடுத்து அதில் இருப்பது போல வர ஆனால் அது ரொம்ப அசிங்கமா இருந்தது. எனக்கு வேறு வழியில்லை ஒரு துணியை எடுத்தேன், அது ப்ரா போல இருந்தது, அதற்கு சிறிய trouser போல இருந்தது. அந்த போட்டோவில் இருப்பது போல வந்தேன் , அஅவர் அப்படியே என்னடி இந்த மாடர்ன் உடையில் இப்படி இருக்க, என அப்படியே இடுப்பில் கை வைத்து அழுத்த என்னுடைய மார்புகள் விரிய அதை அப்படியே கடிக்க நான் என் கண்ணை மூடி கொண்டு , என் உதட்டை கடித்து கொண்டு அமைதியாக நின்றேன் , ஒரு பணிகட்டியை எடுத்து மார்பின் இடையில் வைக்க அது அப்படியே என் வயிற்றின் வழியே சென்று என் ஆண் குறியில் பட என்னோடது பெரிதாக மாறியது. என்னால் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் அவரை அப்படியே மெத்தையில் தள்ளினேன், பிறகு அவர் என் மீது படுத்து ride போக அப்படியே சொர்க்க லோகத்தில் மிதந்தேன். நாங்கள் எப்போது தூங்கினோம் என்று தெரியவில்லை. .

  • #969

    கயல் (Tuesday, 15 February 2022 00:34)

    கயல்விழி part-23
    மறுநாள் எழுந்து கொள்ள மதியம் ஆனது. ஆச்சர்யம் என்னவென்றால் இதுவரை அத்தை எங்களை தொந்தரவு செய்யவில்லை. நாங்கள் சந்தோழமாக இருந்தோம். நான் அவரிடம் திடிரென்று எதற்கு என்னை மாடர்ன் உடையில் பார்க்க ஆசை பட்டிர்கள் என கேட்டேன் அதற்கு அவர் உன் தங்கச்சி கீர்த்தி ஒரு போட்டோ அனுப்பினால் அதில் நீ சினிமா ஹீரோயின் போல இருந்தாய், உன்னை அப்படி பார்த்ததில் இருந்து என்னோட mind முழுவதும் உன் நினைப்புதான் , மீதி இருக்குற துணியை வருங்காலத்தில் போட்டு உபயோகிக்கலாம் என்று சொன்னார். நானும் சரி என்று சொன்னேன். மறுநாள் அவர் கிளம்பி வேலைக்கு சென்று விட்டார் அடுத்த ஐந்து நாட்கள் நான் இவர்களை சமாளிக்க வேண்டும். ஒருபக்கம் மாமியார் , மாமானார் என் கணவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து மாமாவின் தங்கையிடம் பேசிவிட்டனர், எங்களுக்கு விவாகரத்து ஆனதும் என கணவருக்கும் அந்த பெண்ணிற்கும் கல்யாணம். என்னால் அது தடுக்க முடியவில்லை, இப்படியாக என் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இரண்டு மாதங்கள் நன்றாக சென்றது, ஒருநாள் எனக்கும் என் கணவருக்கும் ஒரு சிறிய சண்டை வந்தது அதனால் அவர் என்னிடம் பேசுவதில்லை. அதை தெரிந்து கொண்ட என் மாமனார் என் கணவரிடம் என்னை பற்றி தவறாக சொல்ல அவரும் அதை நம்பிவிட்டார். எனக்கும் என்னை அப்படி என்ன சொன்னார் என்று தெரியவில்லை , அதை பற்றி என்னிடம் எதுவும் கேட்கவில்லை அவருடைய மவுனம் என்னை கொஞ்ச கொஞ்சமாக கொள்கிறது. திடிரென்று ஒருநாள் என் கணவர் அவர் அம்மாவிடம் என்னை வேண்டாம் என்பது போல சொல்லிவிட்டு சென்றார். அத்தைக்கு ரொம்ப சந்தோஷம் அவரே இப்படி சொல்லிப்பிட்டார் என்று. இரண்டு நாட்களுக்கு பிறகு அத்தை என்னிடம் விவாகரத்து நோட்டீஸ் கொடுத்து கையெழுத்து போட சொன்னார், நான் முடியாது என்று சொல்ல, அவர் என்னை அடித்ததார்.

    அத்தை சுதாவை கூப்பிட்டு இவளிடம் இருந்து கையெழுத்து வாங்கி கொண்டு இவளை அடிச்சி துரத்துன்கடி என்றார். நான் எழுந்து இங்க பாருங்க,நான் பழைய கயல் இல்ல.யாராச்சும் என்னை அடிச்சீங்கன்னா போலீசை கூப்பிடுவேன் என்றேன்.அந்தளவுக்கு போயிட்டியா!திருட்டு கழுதை,என்றபடி பாய்ந்துவந்த என் மாமியார் பளார் பளார் என்று என் கன்னங்களில் அறைந்தார்.தொடர்ந்து இரு நாத்தனார்களும் தாக்கினார்கள், கீழே படுத்து கொண்டு அழுதேன். மாமியார் என் பிளவுசை கிழித்தனர்.என் பிரா அப்படியே தெரிந்தது.என் புடவை முந்தானையால் கழுத்தை சுற்றி போத்திக்கொண்டேன்.அப்படியும் என் மாமியார் அவரின் காலால் என்னை உதைத்து கீழே தள்ளினார்.மறுபடி என் வயிற்றில் எட்டி உதைத்தார்.சுருண்டு விழுந்து அழுதேன். சுதா !அந்த பேப்பரை கொண்டு வா?..என்றதும்,அவள் அந்த பேப்பரைஎன்னிடம் கொடுதது கையெழுத்து போட சொன்னார், நான் செத்தாலும் போட மாட்டேன் என்றேன். அவர் மேலும் கோபமாக என்னை அடிக்க , அவரை கண்டு நடுங்கி போன நான் என் மாமியாரின் காலை பற்றி கெஞ்சினேன்.அத்தே!..!என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்கன்னு கதறி அழுதேன்.என்னை காப்பாத்த யாரும் வரமாட்டார்களா என்று துடித்தேன். அப்போது சரியாக என் கணவர் அத்தைக்கு கால் பண்ண , அத்தை அழுது கொண்டே சிவா உன் பொண்டாட்டி இப்படி பண்றேலப்பா , நம்ம குடும்ப கவுரம் என்ன ஆகிறது என்று சொல்ல, மறுநாள் அப்படி என்ன செய்தால் என்று கேட்க அதற்க்கு அத்தை சிவாவிடம் உன் பொண்டாட்டி வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருக்கிறாள் , இதை ஊரில் யாரோ உங்க அப்பாவிடம் சொல்ல , அப்பா வீட்டில் வந்து அதை கயல் கிட்ட கேட்ட , உன் பொண்டாட்டி அப்பவையே திட்டுகிறாள் என்று அழுது கொண்டே சொல்ல, அவரும் நம்பிவிட்டார். அவர் அத்தையிடம் இதை பற்றி யாரும் அவளிடம் பேச வேண்டாம் , நான் வந்து இதற்க்கு முடிவு செய்து கோல்கொறேன் என்றார்.

    என் மாமியார் மனசு மாறினார், என்னை எழுப்பிவிட்டார். நான் எதற்கு அத்தை இப்படி செய்கிறீர்கள் , இதனால் உங்க புள்ள வாழ்க்கையும் போகும் என்றேன் , அதை பற்றி கவலை படாதே என் மகனுக்கு இன்னொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைப்பேன் என்றார். நான் அழுது கொண்டே என் அறைக்கு சென்றேன். அப்போது கவிதா கால் பண்ணி நாளை மறுநாள் function இருக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று சொல்ல , நான் try பண்றேன் சொன்னேன். அன்று இரவு தூக்கமே வரவில்லை என் கணவர் எப்போது வருவாரா என காத்து கொண்டிருக்கிறேன்.
    மறுநாள் இரவு என் கணவர் வீட்டிற்க்கு வந்தார், அவர் தூங்கும் போது அருகில் சென்றேன் , அவர் என்னை தொடதே என்று சொல்ல, நான் அழுது கொண்டே நடந்ததை எல்லாம் சொன்னேன், நான் இந்த ஜென்மத்தில் உங்களை தவிர வேறு ஒரு ஆண்மகனை நினைத்தது கூட கிடையாது என்று சொல்லி கெஞ்சினேன், ஆனால் அவர் கேட்க கூடஇல்லை, அவர் என்னிடம் அறையில் நின்று அழதே வேறு எங்காவது சென்டறு அழுது கொள் என்றார். நானும் மாடிக்கு சென்றேன், நான் தனியாக நின்று அழுது கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் மேலே வந்தார் , நான் சத்தம் போட என் கணவர் மேல வந்து அவனை பிடித்தார். பிறகு அவர் அவனிடம் யாருடா நீ ? இங்க என்ன செய்கிறாய் என்று கேட்க, அவன் உடனே உன் பொண்டாட்டி தான் வர சொன்ன அதான் வந்தேன் என்று சொல்ல, என கணவர் என்னை முறைத்து பார்த்தார் , நான் இல்லை என்று சொல்லியும் நம்பவில்லை. அவர் அத்தையிடம் போலீஸ் க்கு போன் செய் என்ற சொல்ல , அவன் என் கணவரை தள்ளிவிட்டு ஓடிவிட்டான்.

    மறுநாள் காலை என் கணவர் என்னை அழைத்து இரவு என்னிடம் என் வீட்டில் இருப்பவர்கள் பற்றி என்னென்ன சொன்னாய், ஆனால் அவர்கள் சொல்வது தான் உண்மை போல உன்னுடைய கள்ள காதலன் வந்தான் அல்லவா அதற்கு என்ன சொல்ல போகிறாய் என்று கேட்டார். நான் அவரிடம் இப்போது என்ன சொன்னாலும் நீங்கள் நம்ம போவதில்லை என்றேன்.

  • #970

    கயல் (Tuesday, 15 February 2022 00:53)

    கயல் விழி part -24
    என் கணவர் என்னிடம் விவாகரத்து பேப்பர் கொடுத்து கையெழுத்து போட சொல்ல நான் மாட்டேன் என்றேன். அதில் அவர் கையெழுத்து போட்டு என்னை பார்த்து நீ என்னை உண்மையாக தான் காதலிக்கிறாய் என்றால் இதில் கையெழுத்து போடு என்றாரர், நானும் போட்டு கொடுத்தேன். நான் என் கணவரை பார்த்து ஒருநாள் உங்களுக்கு உண்மை புரியும் அதுவரை நான் உங்களுக்காக காத்து கொண்டிருப்பேன் என்றேன் சொன்னேன். அத்தை என் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்கள், நான் திரும்பி பார்க்கும் போது அவர்கள் எல்லோரும் என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தனர். எனக்கோ எங்கு செல்வது என தெரியவில்லை , அப்போது கவிதா கால் பண்ணி கிளம்பிட்டியா என்று கேட்க, நானும் கிளம்பிட்டேன் வருகிறேன் என்றேன். சரி கவிதா வீட்டுக்கு போவோம் , அங்கு ஏதாவது வேலை செய்து பிழைத்து கொல்லாலாம் என முடிவு செய்தேன். கவிதா வீட்டுக்கு சென்று என்னுடைய எனக்கு நடந்த பிரச்சனையை பற்றி சொல்லி புலம்பினேன். அதுவும் என்னை காதலித்து கல்யாணம் பண்ண என் கணவர் கூட நம்மாவில்லையே என்பது தான் என்னால் தாங்க முடியவில்லை என்றெல்லாம் சொல்லி பைத்தியகாரி மாதிரி பேசி கொண்டே இருந்தேன்.

    இரண்டு நாட்கள்2 போனது , கவிதா என்னிடம் உனக்கு ஒரு இன்பதிர்ச்சு இருக்கு என சொல்ல , நான்2 என்ன என்று கேட்டேன். கவிதா கதவை திறக்க அங்கே என் கணவர் சிவா நின்று கொண்டிருந்தார் அவரை பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோஷம் ஓடி சென்று கட்டி பிடித்து அழுதேன் அவரும் என்னை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டார். பிறகு கோபத்தில் அவருடைய மார்பில் அடித்து கொண்டே இருந்தேன் , அவர் கைகளை பிடித்து அப்படியே தூக்கி கொண்டு அறைக்குள் சென்றார். என்னை சுவற்றில் செய்து அழுத்தமாக என் உதட்டில் முத்தம் கொடுக்க மூச்சு விட முடியாமல் தினறினேன், அப்படியும் அவர் என்னை விடவில்லை . நான் அவர் இடுப்பில் உன்கார்ந்து கொண்டேன், இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்து கொண்டே இருந்தோம். நான் அவரை தள்ளிவிட்டு இப்போது இதும் போதும் என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை , தெளிவாக சொல்லுங்கள் என்றேன். நானும் அவரும் ஹாலுக்கு வந்தோம் , அவர் என்னிடம் உன்னை அவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் அவர்கள் என்னையும் தப்பாக நினைக்க கூடாது. அதனால் நானே அப்பாவுக்கு கால் பண்ணி நீ வேறு ஒரு ஆணிடம் பேசுவதாக சொன்னேன், அன்று இரவு வந்தவன் என்னுடைய நண்பன், அப்படி செய்தால் தான் உன்னை இந்த வீட்டில் வெளியேற்ற முடியும் என நினைத்தேன். அப்பாவிடம் உன்னை பற்றி அப்படி சொன்னது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, இருந்தாலும் வேற வழியில்லை. அதனால் தான் கவிதாவை உதவிக்கு அழைத்தேன். எனக்கு ஒரு பயம் வீட்டை விட்டு அனுப்பினால் நீ எங்கு செல்வாய் தெரியாமல் இருப்பாய் அதனால் அந்த நேரம் கவிதாவை உனக்கு கால் செய்ய சொன்னேன். உன்னை பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது , என்ன செய்ய அப்படித்தானே செய்ய வேண்டும் அதனால் தான் இப்போது நீ இங்கு இருக்கிறாய். நான் உடனே அவரிடம் அதை என்னிடம் சொல்லிட்டே பன்னிமொருக்கலாமே என்றேன். அவர் அது நன்றாக இருக்காது , நீ என்னுடைய பிளான் ஐ சொதப்பி இருப்பாய் என சொன்னார். பிபிறகு நான் கையெழுத்து போட்ட பேப்பரை கண் எதிரே கிழித்து போட்டார். கவிதா இருப்பது கூட தெரியமல் அவரை கட்டி பிடித்தேன். எனக்கு தெரிந்து விட்டது இன்று இரவு என் கணவர் கொண்டு வருவார் என்றார் , நான் நினதைத்து போல அவர் என்னை தூங்கவே விடவில்லை. இரவு முழுவதும் சந்தோழமாக இருந்தோம். மறுநாள் சிவா என்னை ஒரு மருத்துவர் கிட்ட அழைத்து சென்றார். சிவா என்னிடம் உனக்கு ஆப்ரேஷன் செய்ய முடிவு செய்துவிட்டேன், உன்னை முழு பெண்ணாக மாறுவதை பற்றி தான் பேச வந்திருக்கிறோம் என்றார். பிறகு மருத்துவரிடம் பேசி ஆப்ரேஷன் க்கு தேதி குறித்து கொண்டார்கள். ஆப்ரேஷன் க்கு ஒருநாள் முன்னாடி அம்மா என்னை பார்க்க வந்தார்கள், அவரத்னான் என்னுடன் இருக்க போவது என்றார். நாளை எனக்கு ஆப்ரேஷன் , அதனால் மருத்துவ மனையில் அனுமதித்தார்கள். நான் ஆபரேஷன் முடிந்து நான்கு நாள் கழித்து மயக்கத்தில் இருந்து விழித்தேன். அப்போது, எனக்கு உடம்பு முழுவதும் கட்டு போட்டு ,ட்ரிப் ஏத்தி கொண்டிருந்தது, என் அம்மா என் படுக்கைக்கு அருகில் அமர்ந்து இருந்தால். நான் கண்விழித்து பார்த்துடன் சந்தோஷத்தில் என் நெற்றியில் முத்தமிட்டால். நான் அவளை பார்த்து அழுதுவிட்டேன். பின்னர் என் உடல் ஏதோ குறைந்தது போல இருந்தது. அதை பற்றி கேக்க முடியவில்லை என்னால் பேச முடியவில்லை, அதை புரிந்து கொண்ட அம்மா என் ஆண்குறியை நீக்கி விட்டதாக கூறினால், ஆபரேஷன் அன்று என் ஆண்குறியை நீக்கி அதை பெண்களைப் போல வடிவம் செய்துள்ளனர். எனக்கு Voice feminization surgery இருக்கு செய்திருக்கிறார்கள் என்றார்.ஓருவாரம் சரியாக பேசமுடியவில்லை, இப்போதான் கொஞ்சம் பேச தொடங்கினேன். அம்மா என்னை நன்றாக பார்த்து கொண்டார் , நான் பழைய மாதிரி ஆக 45 நாட்கள் ஆனது , இப்போது என் குரல் பெண்கள் குரல் போலவே இருந்தது. அம்மா எனக்கு இப்படி இருக்க2 வேண்டும் சொல்லி கொடுத்தார். என் கணவர் சிவா நீண்ட நாட்களாக காத்து கொண்டு இருக்கிறார், அவர் பாக்குற பார்வை எல்லாம் ஒரு மாதிரியாக இருந்து.

    ஒருநாள் அம்மா கடைக்கு சென்று விட்டாள், என்1 கணவர் என் அருகில் வந்து என் காதில் உன்னைஎப்போ கன்னிகழிக்கணும்னு தெரியல என் பொண்டாட்டி.. என்றபடியே என் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து உரச, எனக்குக் கன்னங்களில் குப் என்று இரத்தம் பாய்ந்து சிவந்தது. கண்களைத் தாழ்த்திக் கொண்டேன். பின்னாலிருந்து அணைத்து என் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண் டார்: நல்லா பம்முன்னு ரொம்ப அழகு இருக்க கு.. ஆனா ஒன்னியக் கன்னிகழிக்க இன்னம் பதினைந்து நாள் பொறுக்கணுமாமே.. என்றபடி என் கழுத்தில் முத்தமிட் டார். அவர் மூச்சு என் கழுத்தில் உராய்ந்து என்னை சங்கடப்படுத்தியது.என்னை ஏதோ மயக்க, சும்மா இருங்க இன்னும் கொஞ்ச நாள் தான் அதற்க்கு பிறகு நான் உங்களுக்கு தான் என்றேன்.

  • #971

    கயல் (Tuesday, 15 February 2022 00:58)

    கயல் விழி part -25- END
    கணவர் மெல்ல என் கைகைளை விலக்கி என்னை கட்டிப்பிடிக்க: விடுங்க ப்ளீஸ் என்றேன். என் பின்புறத்தில் கன மாக ஏதோ கட்டையை வைத்து குத்தியமாதிரி அவர் ஆண்மை என்னை அழுத்தியது. பின்னாலிருந்து என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தவர் அப்படியே என் மார்புக் கனிகளைப் பிடித்து பலமாகப் பிசைந்தார். நான் நெளிந்தேன். நெளிகையில் என் பின்புறம் அவனுடைய தடி விம்மி விம்மி தொடுவது தெரிந்தது. அவரை விட சொல்லவும் மனசு வரவில்லை. இருந்தாலும்
    நான்: விடுங்க..ப்ளீஸ் என்றேன்.
    அப்படியே என் கன்னத்தை பலமாகக் கடித்தார்: ஒனக்கு ஆப்பிள் கன்னமடி கட்டழ கியே.. என்னை நேராகத் திருப்பி அணைத்துக் கொண்டார். கிட்டவாடி.. என்றபடி முத்தமிட என் வாயை நெருங்கினார். அதற்குள் அம்மா: கயல்.. என்று அழைக்க, விலகிக் கொண்டார்..
    அம்மா வந்தவுடன் நான் அம்மாவிடம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பது, என் கணவர் பாவம் அம்மா என்னையே சுற்றி வருகிறார், எப்போது பார்த்தாலும் என்னிடம் எப்போ என்று கேட்கிறார் என்று சொன்னேன், அவர் சிரித்து கொண்டே சரி மருத்துவர் கிட்ட பேசிட்டு சொல்ரவ்னு சொன்னார். 10 நிமிடத்திற்கு பிறகு அம்மா வந்து ஓகே என்று சொல்ல அதை என் கணவரிடம் சொன்னேன் , என்னை அப்படியே உள்ளே தூக்கி சென்றார். எனக்கு இதுதான் முதல் தடவை கொஞ்சம் பயமாக இருந்தது.
    என்னை படுக்கையில் தள்ளினார்.என் ப்ராவுக்குள் கையைவிட்டு என் மார்பகங்களை கசக்கினார்.ப்ளீஸ்!வலிக்குது மெதுவாங்கன்னு முனகினேன்.பின் என் கடித்து சுவைத்தார்.என் கணவர் என் புடவையை சுருட்டிவிட்டார். பிறகு நேராக கீழே சென்று உடலுறவு கொள்ள ஆரம்பித்தார், அவர் முரட்டுத்தனமாக என்னை கையாண்டு என் பெண் குறியில் அவரின் ஆண் குறியை விட்டு நுழைத்தார்.வலியால் கத்தினேன்.அவர் அடி அடி என்று அடித்தார். ஐயோ!வலிக்குதுங்க என்றேன்!ப்ளீஸ்,ப்ளீஸ் என்று கதறினேன்.அழுதுவிட்டேன்.பேசாம படுடி !என்று என்னை அடக்கிய என் கணவர் ,மேலும் தூக்கி தூக்கி அடித்தார்.என் பெண் உறுப்பில் இருந்து ரத்தம் வந்தது. கயல் !உன் கன்னி திரை கிளிஞ்சிடுச்சிடி என்றார் . நான் அப்படியே மயங்கி விட்டேன்.


    காலையில் எழுந்தேன் என் உடல் எல்லாம் வலித்தது .எனக்கு என்ன ஆனது ...புரியவில்லை .அப்போதுதான் பார்த்தேன் .நான் படுக்கையில் நிர்வாணமாக படுத்திருந்தேன்.என் புடவையை காணவில்லை .என் கழுத்தை தொட்டு பார்த்தேன் .தாலி எடுத்து கண்களில் ஒற்றறி கொண்டு முன்னாடி போட்டு கொண்டேன். எழ முயன்றேன் .இடுப்பு பகுதியிலும் ,அடிப்பகுதியிலும் பலமாய் வலித்தது .கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்து பார்த்தேன் .ஏங்க ...என்னங்க இப்படி வலிக்குது ...அப்போதுதான் பார்த்தேன் ..படுக்கையில் இரத்தக்கறை ...திடுக்கிட்டு என் பெண் உறுப்பை பார்த்தேன் ரத்தம் வந்திருக்கிறது பார்த்தேன். என் புடவையை எடுத்து அதை மெல்ல எடுத்து தோள்மேல் போட்டுக்கொண்டு கண்ணாடிமுன் நின்றேன் .நேற்று அழகியாய் ஜொலித்த நான் இன்று கசக்கப்பட்டு நிற்கிறேன் .என் கன்னம் முகமெல்லாம் சிவா கடித்த சிவப்பு கன்னிபோய் இருந்தது .என் மார்பகமெங்கும் சிவா கடித்த பல் தடங்கள்.ஒரு வழியாக நான் குளித்து முடித்து வெளியே வந்தேன் அம்மா எனக்கு பால் கொடுத்தார். அம்மா என்னை பார்த்து சிரித்து கொண்டே என்னடி நேத்து பயங்கர2 சத்தமாக இருந்தது என்று கேட்க, நான் என கணவர் முரட்டு தனமாக என்னை காயப்படுத்தி விட்டார் என இடங்களை காட்டினேன். அம்மா சிரித்து கொண்டே சரி விடு இது பெண்களுக்கு புதுசு இல்ல , நீ போய் rest எடு என்று அம்மா சொன்னாள். இனிமேல் இப்படி தான் இருக்கும் பழகி கொள்ள வேண்டும் சொன்னார்...

    கொஞ்ச நாட்களுக்கு பிறகு...நான் இப்போது முழு பெண்ணாக வாழ தொடங்கிவிட்டேன், ஆனால் எங்களுக்கு குழந்தைகள் இல்லாதது ஒரு குறையாக இருக்க, நானும் அவரும் சேர்ந்து இரண்டு குழந்தைகளை தத்து எடுத்து கொண்டோம். மகன் பெயர் ரோஷன் , மகள் பெயர் பல்லவி. நாங்கள் நால்வரும் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு வீட்டை பார்த்து குடியேறி விட்டோம்.
    நான் அவரிடம் உங்க அப்பா மற்றும் அம்மாவை சென்று பார்த்து விட்டு வருவோம் என சொன்னேன், அவர் வேண்டாம் என்று சொல்ல. நான் அவரை கட்டாய படுத்தி அவர் வீட்டுக்கு அழைத்து சென்றேன், அவர்கள் எங்களை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள் , பிறகு எங்களையும், எங்களுடைய குழ்ந்தைகளை ஏற்று கொண்டனர். நான் இப்போது ஒரு வீட்டிற்க்கு நல்ல மறுமகளாகவும் , இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் இருக்கிறேன்.. இன்றிலிருந்து என்னடைய பயணம் புதியதாக தொடங்கி உள்ளது....

  • #972

    கயல் (Tuesday, 15 February 2022 01:03)

    தோழிகளே...என்னுடைய கதை நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்...எனக்கு இது போன்று தான் எழுத வரும் ...நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு என்னால் எழுத முடியவில்லை..என்னை மன்னித்து விடுங்க தோழிகளே..

  • #973

    Mullai (Tuesday, 15 February 2022 01:31)

    ஹாய் கயல் இதற்கு மேல் என்ன வேண்டும் என்ன கொஞ்சம் செக்ஸியா இருந்தா நல்லா இருக்கும்.
    ஹாய் அகிலா என்னம்மா ஆச்சி வா அகிலா சீக்கீரமா காத்திருக்கிறோம்.

  • #974

    Rani (Tuesday, 15 February 2022 01:56)

    Kayal good story'.wtite more

  • #975

    Amutha (Tuesday, 15 February 2022 03:09)

    Kayal , unga story romba super ,,, new story write pannunga

  • #976

    sweaty (Tuesday, 15 February 2022 03:54)

    kayal super story, add more romance and sex
    please write more ,next stories

  • #977

    Babu (Tuesday, 15 February 2022 05:25)

    Akil where is aval.kindly come raja

  • #978

    Babu (Tuesday, 15 February 2022 05:36)

    To ms Raji Balan kindly create another Page now.already 981 messages.any time this may reach 1000 messages.thanks Raji

  • #979

    Radha (Tuesday, 15 February 2022 11:17)

    Aval akila kindly allot time to write

  • #980

    சமந்தா (Tuesday, 15 February 2022 12:40)

    விஜி ....1
    எனக்கு இப்படி நிலைமை வரு என்று நான் எதிர்பார்க்காவே இல்லை . என்னுடைய தலைவிதி இப்படியான இருக்க வேண்டும் என்று கடவுளிடம் கேட்டு கொண்டிருக்க , அப்போது அங்கு வந்த அம்மா இப்போது அதையெல்லம் நினைக்காதே என்று சொல்லி என்னிடம் பாலை கொடுத்து குடிக்க சொன்னார் .நான் பாலை குடித்து விட்டு மெத்தையில் படுத்து கொண்டே என்னுடைய வாழ்க்கையின் பின்னாடி சென்றேன்.

    என் பெயர் விஜய் , என்னுடைய அம்மா( லட்சுமி ) அப்பா( கணேஷ் ) காதலித்து திருமணம் சையது கொண்டார்கள். என்னுடைய தாத்தாவிற்கு அம்மாவின் காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை அதனால் அவர்கள் சென்னைக்கு வந்துவிட்டார்கள். என்னுடைய அம்மாவிற்கு கல்யாணம் நடக்கும் போது அவருக்கு 21 வயது, அப்பாவிற்கு 28 வயது . அப்பா அம்மாவை கல்யாணம் செய்த பிறகு நன்றாக தான் பார்த்து கொண்டார்.இருவரும் அளவுக்கு அதிகமாக காதலிக்கிறார்கள் . எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான் அவன் பெயர் விக்கி .

    என் அப்பா கணேஷ் ஒரு பிரைவேட் கம்பெனியில் மானேஜராக இருந்தார் கூடவே ஒரு பிசினெஸ் செய்கிறார். என் அண்ணன் பிறந்த பிறகு அப்பாவிற்கு பிசினஸில் நல்ல லாபம் , நிறைய பணம் வந்தது. அதனால் அவருக்கு அவனை பிடிக்கும். என்னுடைய அம்மா பெயர் மட்டும் லட்சுமி இல்ல உண்மையிலேயே பார்க்க அழகா இருப்பாங்க , நல்ல நிறம் , குணம் எல்லாம் இருக்கும் ஒரு தேவதை. அம்மா கல்யாணத்திற்கு பிறகு படித்து ஒரு டீச்சராக பணியாற்றுகிறார் . . நான் பிறக்கும் போது அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டது . அதன் பிறகு அப்பா வேலையை விட்டு முழுவதுமாக பிசினில் இறங்கினார். அம்மா கூட திட்டினார்கள் ..ஏன் வேலைய ரிசைன் பண்ணிட்டீங்கன்னு ..அப்பா ஏதோ மழுப்பினார் ..பின் தனியே நண்பர்களோடு சேர்ந்து சொந்த பிசினஸ் செய்கிறேன் என்று ,அம்மாவின் நகையை வாங்கி விற்று துணிக்கடை ஆரம்பித்தார் ,,கொஞ்ச நாளில் அது நஷ்டம் ஆகியது ..நண்பர்கள் அப்பாவை ஏமாற்றி கடையை மூடிவிட்டு பணத்துடன் போய்விட்டனர் ..மறுபடி அவர் செய்த இரண்டு பிஸிநெஸ்களும் நஷ்டத்தில் முடிந்தன..அப்பா அம்மாவிடம் இவன் பிறக்கும் போதே எனக்கு விபத்து ஏற்பட்டது . இப்போ நான் எந்த பிசினெஸ் பண்ணாலும் நஷ்டத்தில் போகுது , அதனால் அவன் நமக்கு தேவையில்லை . இவனை யாருக்காவது தத்து கொடுக்கலாம் என்று சொல்ல அம்மா அழுது கொண்டே என்னை தூக்கி கொண்டு என்னால் என் குழந்தையை கொடுக்க முடியாது என்றால். அதன் பிறகு 3 மாதங்களுக்கு என்னால் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வந்தது . ஒருநாள் அப்பா என்னை தூக்கி வேறு ஒருத்தருக்கு தத்து கொடுக்க, இதை தெரிந்து கொண்ட அம்மா , அவரிடம் சண்டை போட்டு இரவோடு இரவாக என்னை தூக்கி கொண்டு தாத்தா இருக்கு கிராமத்திற்கு வந்துவிட்டார்.

  • #981

    Kavitha (Tuesday, 15 February 2022 12:44)

    Kayal nega eangalulaga iuvlo pariya story ealuthirukega romba nandri....
    Innum ungal kathigali eathiparkerom...
    Aval varlanalum Vara eavalathu vanga kathuketu irukom paduka...

  • #982

    சமந்தா (Tuesday, 15 February 2022 23:30)

    விஜி ....2
    அம்மா என்னை தூக்கி கொண்டு தாத்தா வீட்டுக்கு வந்துவிட்டார் அனால் என் அம்மாவின் அண்ணா( குணா) அம்மாவை வீட்டிற்குள் சேர்க்கவில்லை அதனால் தாத்தா எங்க கூட வந்துவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து அப்பா எங்களை தேடி கொண்டு வீட்டிற்கு வந்தார், ஆனால் அம்மா வரமுடியாது னு சொல்ல , அப்பா கோபித்து கொண்டு என் அண்ணனை அழைத்து சென்றுவிட்டார்.அன்றிலிருந்து அம்மாவுக்கு நான்தான் உலகம், எனக்கு அவங்க தான் எல்லாமே. என் தாத்தா ஊரில் ஒரு பெரிய மனிதர் அவரிடம் பணம் இல்லை என்றாலும் , அவருக்கு மரியாதை கொடுப்பார்கள்.அவர் எப்போதும் எங்கள் கூடவே இருப்பதால், மாமா அடிக்கடி சண்டை வந்து போட்டார் . என் மாமாவிற்கு காவியா என்ற மகள் இருக்கிறாள் , அவளுக்கு என்னை விட இரண்டு வயது அதிகம். அவளிடம் என்னுடன் சேர கூடாதுனு சொல்லிருக்கிறார் என் மாமா .
    அம்மா நான் படிக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்தால், அவர் எப்போதும் புடவை மட்டுமே அணிவார் . என்னுடைய அப்பா மற்றும் அண்ணன் போட்டோவை வீட்டில் வைத்துள்ளார் . என் அம்மாவுக்கு அவர்களை ரொம்ப பிடிக்கும், அவர்களை நினைத்து வருந்தும் போது அவங்களுக்கு ஆறுதல் நான் மட்டுமே. அம்மா அப்பாவிடம் போனில் மட்டுமே பேசுவார். கொஞ்ச நாட்களுக்கு பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை , எங்களுக்கும் அப்படியே பழகிவிட்டது .
    நான் ஒரு சுட்டி,வாலு பையன், ஏதாவது செட்ட பண்ணி கொண்டே இருப்பேன். எப்போதும் பார்த்தாலும் பசங்க கூட விளையாட்டுக்கு , பள்ளி முடிந்ததும், பையை வீட்டில் போட்டு விட்டு விளையாட சென்று விடுவேன். இப்படியே 14 வருடங்கள் ஓடியது . இப்போது தாத்தா பஞ்சாயத்து தலைவர், தாத்தா படிக்காதவர் அதனால் அவருக்கு உதவி செய்வது அம்மா தான். என்னுடைய அம்மா தான் தாத்தாவிற்கு ஆலோசனை கொடுப்பார், அதை நிறைய இடங்களில் தாத்தாவும் சொல்ல எல்லோரும் அம்மாவை மதிக்க ஆரம்பித்தனர்.
    எல்லோரும் அம்மாவிடம் உங்கள் அப்பா பிறகு நீங்தான் தலைவர் ஆகா வேண்டும் என்ற நிலைக்கு அம்மா மக்களுக்கு உதவி செய்தார்.எனக்கோ என் தாத்தா மாதிரி பெரிய மனிதராக, ஊர் மதிக்கும் ஒரு மனிதனாக .ஆசை .
    நான் பெண்களிடம் பேசவே மாட்டேன் . எப்போது பார்த்தாலும் படிப்பு மற்றும் விளையாட்டு. எனது வகுப்பில் நான் தான் எப்போதும் முதல் ரேங்க் எடுப்பேன். ஒருநாள் விளையாடி கொண்டுருக்கும் போது வயிறு வலிக்க , அதை அம்மாவிடம் சொல்ல கொஞ்ச நேரத்தில் என்னுடைய ஆண் உறுப்பில் இருந்து ரத்தம் வர , அம்மா பயந்து விட்டார் , கொஞ்ச நேரத்தில் சற்று சரியானது ஆனால் முழுவதுமாக குணமாக 3 நாட்கள் ஆனது. அம்மா என்னிடம் உனக்கு உடம்பு ரொம்ப சூடாக இருப்பதால் தான் இப்படி ஆனது என்று சொன்னார் , நானும் சரி என்று சொன்னேன். ஒரு மாதம் ஓடியது, அதே எனக்கு ஆண் உறுப்பில் ரத்தம் வர , அம்மாவிடம் சொன்னேன் , இந்த முறை அம்மா என்னை மருத்துவரிடம் அழைத்து செல்ல அவர் பரிசோதித்து விட்டு , இவனுக்கு உடம்பில் பெண்கள் ஹார்மோன் அதிகமா இருக்கு அதனால் தான் இப்போது இவன் மற்ற பெண்களை போல வயதுக்கு வந்திருக்கிறான்.

  • #983

    சமந்தா (Tuesday, 15 February 2022 23:32)

    விஜி ....3
    அம்மாவுக்கு ஒரே அதிர்ச்சி அதற்க்கு டாக்டர் அம்மாவிடம், இந்த மாதிரி வருவது இயல்பு தான் இதனாலதான் ஒரு பிரச்சனையும் இல்ல இந்த மாதிரி நிறைய பேர் இருக்காங்க கவலை படாதீங்க , நமக்கு எப்படி மாதம் ஒரு முறை வருகிறதோ, அப்படிதான் இவனுக்கு இதை பற்றி சொல்லி கொடுங்க அவன் தெரிந்து கொள்ளட்டும், இதில் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. வருங்காலத்தில் இவனுக்கு என்னவா இருக்க பிடிக்குதோ அப்படியே இருக்கட்டும் எண சொன்னார் . நங்கள் வீட்டிற்கு வந்தோம் , அம்மா என்னை பார்த்து விஜய் இதுவரை எப்படி இருந்தாய் என்பது பற்றி கவலையில்லை, அனால் இன்றில் இருந்து நீ பசங்க கூட விளையாட கூடாது , இப்படி ரத்தம் வந்தால் முதலில் என்னிடம் சொல்ல வேண்டும் அதே போல் உனக்கு ரத்தம் வந்ததை பற்றி யாரிடமும் சொல்ல கூடாது, தாத்தாக்கு கூட சொல்ல கூடாது என்றார்.நானும் சரி என்று சொன்னேன் . நான் அம்மாவை பார்த்து எதுக்கு அம்மா எனக்கு ரத்தம் வந்தது என கேட்டேன், அதற்க்கு அம்மா என்னிடம் " உனக்கு உடம்பு சரியில்லை , நீ இனிமேல் விளையாடினால் உனக்கு வயிறு வலிக்கும் அப்புறம் உனக்கு ரத்தம் வரும், அப்படி வர கூடாது என்றால் நீ அமைதியா இருக்க வேண்டும் என்று சொன்னதும் " , நான் பயந்து விட்டேன் , இந்த வயதில் எனக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது அதனால் சரி என சொன்னே. பிறகு அம்மா என்னை பாத்ரூம் அழைத்து சென்று எப்படி சுத்தம் செய்ய வேண்டும், ரத்தம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார், நானும் கற்று கொண்டேன் பிறகு கடைசியா அம்மா என்னிடம் ஒரு pad கொடுத்து உள்ளே போடும் ஜட்டிக்குள் வைத்து கொள்ள சொன்னார் , இதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார் . நானும் சரி என்று தலை அசைத்தேன்.
    நானும் அம்மாவும் ஓரே பள்ளியில் இருந்ததால் , அவரை மீறி என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என்னோட இந்த மாற்றத்திற்கு என்ன கரணம் என்று ஆசிரியர்கள் கேட்பார்கள், அவர்களிடம் அம்மா எனக்கு immunity power குறைவாக இருப்பதால் விளையாடினால் ஆபத்து என டாக்டர் சொன்னதாக சொல்லிவிட்டார்.அம்மாவே சில சமயங்களில் என்னை விஜி என்றும் விஜய் என்றும் , என்னடி என டி போட்டு அழைப்பாள் . நான் செல்லமாக கூப்பிடுகிறார்கள் என கண்டு கொள்வதில்லை . ஒரு வழியாக நான் பள்ளி படிப்பை முடித்து விட்டேன் , அடுத்து கல்லூரி சேர வேண்டும் . இந்த நேரத்தில் என்னுடைய தாத்தாவும் இறந்துவிட , அடுத்து அம்மாவை பஞ்சாயத்து தலைவராக நிற்க சொல்ல , என் மாமா நான் இருக்கும் போது எப்படி அவளை நிருத்திவீர்கள் என கேட்டு சண்டை போட அம்மா வேண்டாம் என்று சொல்லியம், மக்கள் அவர்களை நிற்க வைத்து பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற செய்துவிட்டனர். இதனால் என் மாம்விறற்க்கு ஏனெங்கள் மீது இருந்த கோவம் இன்னும் அதிகமானது .
    அம்மா டீச்சர் வேலையில் இருந்து நின்று விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டார் . ஒருநாள்
    அம்மாவின் தோழி ஒருவர் அவருடைய பெண் வயதுக்கு வந்து விட்டார் என சொல்லி பத்திரிக்கை கொடுத்து விட்டு சென்றார் . அம்மா அந்த பெண்ணிற்கு பரிசு வாங்க ஷாப்பிங் செல்லலாம் என சொன்னார் .நங்கள் இருவரும் ஷாப்பிங் போகும்போது ..விஜி !..நீ மட்டும் பொண்ணா பிறந்திருந்தா ..என் டிரஸ் எல்லாம் உன்னையும் போட சொல்லியிருப்பேன் ....ஆனால் இப்ப அதுக்கு சான்ஸ் இல்லியே என்றார் ..அப்போதுதான் அம்மா ஒரு உண்மையை சொன்னார் .. உங்க அப்பாவுக்கு பொண்ணு தான் வேணும்னு சொல்லுவார் ஆனால் எனக்கு மகன்கள் அதனால் மூன்றவாது தாவது மகள் பிறக்கட்டும் என வேண்டி கொண்டு முயற்ச்சி செய்தோம் அனால் வாய்ப்பில்லாமல் போய்விட்டது அதற்குள் எனக்கில் இருவருக்குள் சண்டை வந்து பிரிந்து விட்டோம் விஜி ! பொண்ணு இல்லையேன்னு நீ ஐந்தாவது படிக்கும்வரை உனக்கு பெண் உடைகள் போட்டு அழகு பார்த்தேன் ..உன் கண்ணில் எப்பவும் மை வைத்திருப்போம் ...சடை பின்னி பூவும் வச்சி பார்த்தோம் ..இதெல்லாம் உனக்கு நினைவிருக்கா என்றார் ..நியாபகம் இல்லை அம்மா என்றேன் ! ..
    உன்னை பெண் தனமாகவே வளர்த்துட்டேண்டா விஜி !..அதான் நீ பொண்ணு மாதிரி வெக்கபடுற ..யாருகிட்டேயும் பிரியா பேசமாட்டேங்குற ..உன்கூட படிச்ச பொண்ணுங்ககிட்டே பேச வெக்கபடுறே ..அப்புறம் எப்படிடா வருங்காலத்தில் வாழ போற என அம்மா கேட்க, நான் அம்மாவிடம் நீ தானே என்னை விளையாடாத விளையாடினாள் உனக்கு உடம்பு சரியில்லாமல் போய்டும் அப்புறம் ரொமப கஷடப்படுவான்னு சொன்ன அதனால தான் இப்படி இருக்கேன் என சொன்னதும் அம்மா சிரித்விட்டார். ..

  • #984

    சமந்தா (Tuesday, 15 February 2022 23:34)

    விஜி ....4
    நங்கள் இருவரும் அந்த நிகழ்ச்சிக்கு போனோம், அப்போதுதான் நான் என்னுடைய மாமன் மகளை பார்த்தோம் . அம்மா அவளிடம் சென்று பேசினார், அவளும் பேசிவிட்டு என்னை பார்த்து கொண்டே போனாள் . அம்மாவுக்கு காவியாவை பார்த்ததும் மகிழ்ச்சிதான் , பிறகு இருவரும் நிகச்சியை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தோம் . அம்மா இப்போது வயலட் கலரில் சாட்டின் சில்க் சாரீ,சாட்டின் சில்க் பிளவுஸ் அணிந்திருந்தார் .அழகாய் இருந்தார் ...அவர் கையில் கட்டியிருந்த கோல்ட் வாட்சில் டைம் பார்த்தேன் ..இரவு மணி 9 ஆகிவிட்டது .... அம்மா ரூமுக்கு போனார் ...நானும் போனேன் பின்னாலே ...அம்மா பெட்டில் அமர்ந்திருந்தார் ..என்னை பார்த்து ,என்ன விஜி !..என்றார் ..
    அம்மா !...ரொம்ப நாளாச்சு ..உங்க மடியில படுக்கட்டுமா என்றேன்
    என்னடா கேக்குற !..வாடா விஜய் !என்றார் ....நான் போய் அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டேன் ...நிம்மதியாக இருந்தது...அப்படியே அவரின் மடியில் முகம் புதைத்துக்கொண்டேன் ..அம்மா கட்டியிருந்த அந்த சாட்டின் சில்க் புடவை வழ வழவென்று என் முகத்தில் மேய்ந்தது ..பின் திரும்பி மல்லாந்து படுத்துக்கொண்டு அம்மாவின் முகத்தை பார்த்தேன்..
    என் அம்மாவின் முகத்தை இவ்வளவு அருகில் நான் பார்ப்பது சமீப காலங்களில் இப்போதுதான் .. !...அம்மாதான் எவ்வளவு அழகு ...இவருக்கு 18 வயசுல பையன் இருக்கிறான் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள் .அம்மா கல்லூரி மாணவி போல் அவ்வளவு இளமையாக இருந்தார் ..அம்மாவின் கண்கள் எவ்வளவு அழகாய் இருக்கின்றன ..வில் போன்ற புருவம் ,சிவந்த உதடு ,அவர் முகத்தில் ஒரு தேஜஸ் இருந்ததது ...ஓ என் அம்மா உண்மையில் பேரழகிதான் ...சந்தேகமேயில்லை..அம்மாவின் கையை தொட்டேன் ..அம்மாவின் கை கொழு கொழுவென்ற செழுமையான இருந்தது அதை பற்றிக்கொண்டேன் ..அம்மா !...நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க என்றேன் ...
    அம்மா சிரித்தபடியே ,என்னடா விஜி !..ஐஸ் வைக்கிறே ...புது பேண்ட் ,சர்ட் வேணுமா என்றார் ...
    போங்க அம்மா !..நான் உண்மையைத்தான் சொல்றேன் என்றேன் .
    ..அம்மா சட்டெனகுனிந்து என் நெற்றியில் முத்தமிட்டார்... விஜி !..நீ பெண்ணா பிறந்திருந்தா நல்லா இருந்திருக்கும்டி என்கிறார் .
    அம்மா !...அடிக்கடி நீங்க என்ன டி போட்டு பேசறீங்க என கேட்டேன் ..
    அப்படிதான் பேசுவேன் ..சில சமயம் நீ எனக்கு பொண்ணுதான் ,மகள்தாண்டி என் செல்லம் என்றார் ..
    ...என் முகம் வெட்கத்தால் குப்பென சிவந்து போனது ...
    ஏய் !..என்ன விஜி !...பொண்ணுபோல உன் முகம் சிவக்குது என்றார் அம்மா ...நான் இன்னும் வெக்கப்பட்டு அம்மாவின் சேலை முந்தானையை எடுத்து என் முகத்தை மூடிக்கொண்டேன்..'.

    அம்மா எனக்குள் இருக்கும் பெண்மை தூண்டுகிறார் ... என்னை பார்த்து
    விஜி !... எனக்காக ஒருநாள் நீ புடவை கட்டி கொண்டு பெண்ணாக ஒரு நாலாவது இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் , நான் என்ன சொல்வது என தெரியாமல் விழித்தேன் . அப்புறம் என்னை பார்த்து என்னிடம் இருக்கும் நகைகள் அனைத்தும் உனக்கு போட்டு அழகு பார்க்க வேண்டும் என்று சொல்லி கொண்டே , அம்மாவை எதிர்த்து என்னால் எதுவும் பேச முடியாமல் சரி என்றவாறு தலையசைத்தேன் . அப்படியே அம்மா என்னை கட்டிப்பிடித்து அன்பாக முத்தமிட்டர் ...
    விஜி !..நீ பொட்டப்பிள்ளையா இருந்திருந்தா நல்லாருந்திருக்கும் ...என்னோட புடவைகள் மற்றும் நகைகள் அனைத்தும் உனக்கு கொடுத்திருப்பேன் , எனக்கு மற்றவர்கள் கிட்ட கொடுக்க எனக்கு மனம் வரவில்லை என்றார். நான் கொஞ்ச நேரம் அம்மா மடியிலேயே உறங்கிவிட்டேன்.

  • #985

    சமந்தா (Tuesday, 15 February 2022 23:35)

    விஜி ....5

    நான் அம்மா ஆசை படி ஒருநாள் அவளுக்கு மகளாக இருக்க முடிவு செய்தேன் அனால் அது எப்படி என தெரியவில்லை. அம்மா கூடவே இருக்கும் சாராத அக்காகிட்ட உதவி கேக்கலாம் என யோசித்தேன் அனால் கேக்க கொஞ்சம் பயபயமாக இருந்தது . ஒருநாள் சாராத அக்காகிட்ட சென்று உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்ல, அவர் சொல்லுங்க தம்பி என கேட்க, நான் தயங்கினேன் , அக்கா விடாமல் கேட்க , நான் மெதுவாக அவரிடம் ஒரு சின்ன உதவி பண்ணனும் சொல்லுங்க என்றேன். சொல்லுங்க தம்பி எவ்வளவு நேரம் அதையே சொல்லிட்டு இருப்பிங்க , நான் உடனே இல்லக்கா அடுத்த வாரம் அம்மா பிறந்தநாள் வருகிறது அதனால் அம்மாவுக்கு பிடித்த விஷயம் பண்ணலாம் என இருக்கேன், அதுக்கு உங்களோட ஹெல்ப் வேணும் , என்ன உதவி சொல்லுங்க , இல்லக்கா அம்மாவுக்கு என்னை அவருடைய மகளா பார்க்கணும்னு ஆசை அதான் , அவருடைய பிறந்தநாளுக்கு பெண்ணாக மற்ற வேண்டும் என்று சொன்னதும், சாரதா அக்கா முகம் மாற, கொஞ்ச நேரம் கழித்து அக்கா யாருக்கோ போன் செய்து என்னை பற்றி சொல்லி கேட்க, அவரும் ஓகே சொல்ல என்னிடம் அவர்களை பொய் சந்திக்க சொன்னார். நான் சாராத அக்கா சொன்ன இடத்திற்கு சென்று போனேன், அது ஒரு அழகு நிலையம் உள்ளே சென்று அவங்க சொன்ன அந்த அக்காவை பார்த்தேன் அவரும் என்னை பற்றி கேட்டு சரி செய்கிறே அனால் அதற்க்கு 3000 ஆகும் என்று சொல்ல , நான் சரி என்று சொன்னேன்.

    பிறகு அந்த பெண் காது குத்தி கொள்ளுங்க என்று சொன்னார், எந்த புடவையை அணிய போகிர்களோ அதை எடுத்து கொண்டு வாருங்கள், அதற்க்கு ஏற்ப ஜாக்கெட் தைக்கலாம் என்றார். பிறகு அவள் எனக்கு ஜாக்கெட் தைக்க அளவுகளை எடுத்தபோது நான் மிகவும் சங்கடமாக இருந்த்து .பிறகு சிவப்பு நிற பட்டு புடவையை கட்ட போவதாக சொல்லி அதை எடுத்து கொண்டு வந்தேன். பிறகு அடுத்து 5 நாட்கள் புடவை கட்டி கொண்டு எப்படி நடக்க வேண்டும் , எப்படி பெண்களை போல அசைவுகளை செய்யுறது, என நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்தால். நான் அம்மாவிற்கு ஒரு பெரிய கேக் ஒன்று சொன்னேன். அம்மாவின் புடவை மற்றும் நகைகள் என எனக்கு தேவையானது எல்லா பொருட்களை எடுத்து என் அறையில் வைத்து கொண்டேன்.. அம்மவின் பிறந்த நாளும் வந்தது நான் அழகு நிலையம் சென்றேன், எனக்கு காது குத்தினால் , எனக்கு பருவம் சற்று அதிகமாக இருக்க அதை கொஞ்சம் ட்ரிம் செய்தால், பிறகு என் உடம்பில் முடிகளை அகற்றினார். நான் வீட்டிற்கு சென்றேன் , இரவு 9 மணிக்கு அம்மா உறங்கி விட்டாள் , அதன் பிறகு அந்த பெண்ணை வர சொன்னேன் . பிறகு கேக்கை ஹாலில் வைத்து விட்டு, இரவு பனிரெண்டு மணிக்காக காது கொண்டிருந்தேன். நான் ப்ரா , ஜாக்கெட் மற்றும் பாவாடை அணிந்து கொண்டேன் , அவள் வந்ததும் எனக்கு புடவை கட்டிவிட்டு, கொஞ்சமாக மேக்கப் போட்டு விட்டு, அம்மாவின் நகைகளை எடுத்து எனக்கு கம்மல் போட்டு விட்டு, மற்றும் வளையல்கள் போட்டுவிட்டு, நான் தேர்ந்தெடுத்த நெக்லஸை என் கழுத்தில் வைத்தாள். பிறகு
    என்னை புது மணப்பெண்ணாக மாற்றினாள் ..கடைசியாக அவள் என்னிடம் , நீ மெதுவாக நடக்க வேண்டும் ,இல்லையென்றால் எழுந்து கொள்வர் மொத்த பிளான் வீண் தான் என்றார். நான் சத்தம் வராமல் மெதுவாக அம்மாவின் நுழைந்தேன், நான் மெதுவாக அமைதியாக நடக்க ஆரம்பித்தேன்.
    வளையல்கள் மற்றும் கணுக்கால்கள் சத்தம் எழுப்புகின்றன, நான் என் அம்மாவின் படுக்கைக்கு அருகில் சென்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன், அவ்வளவு அழகாக உறங்கி கொண்டிருந்தாள்.
    ஏதோ சத்தம் கேட்க அம்மா எழுந்து கொண்டால், என் அம்மா என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அவள் அதிர்ச்சியில் இருக்கிறாள், நான் முன்னால் எழுந்து நின்றேன். நான் அவளை பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா, அவளால் அவள் கண்களை நம்ப முடியவில்லை, நான் அவள் படுக்கைக்கு சென்று கேட்டேன்.அம்மா இந்த புடவையில் உங்கள் மகள் எப்படி இருக்கிறாள், அவள் அழகாக இருக்கிறாள் அல்லவா. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. அம்மா
    எழுந்து என்னை கட்டிப்பிடித்து என் முகம் முழுவதும் முத்தமிட்டார் , நானும் அவளை முத்தமிட்டேன். அந்த பெண் இதை மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்க, அதுமட்டுமில்லாமல் இதை வீடியோ எடுத்து கொண்டிருந்தாள் ...
    அம்மா என்னிடம் ' என்னை விட இந்த புடவை உனக்கு பொருந்தும் ' என்றாள், நான் சிரித்துக்கொண்டே " ஐ லவ் யூ அம்மா " என்றேன் . நீ எப்படி இதையெல்லாம் திட்டமிட்டாய் என்று கேட்டாள், நான் அந்த பெண்ணை நோக்கி விரலைக் காட்டினேன்
    அவள் இல்லாமல் என்னால் தனியாக இதை செய்ய முடியாது என்று சொன்னேன் . என் அம்மா அந்த பெண்ணை பார்த்து அவள் யார்? நான் அவளை உங்களுடன் இதுவரை பார்த்ததில்லை, நான் அம்மாவிடம் இவள் அழகு நிலையத்தில் வேலை செய்கிறாள் என்றேன். அம்மா அவளை அருகில் அழைத்து அந்த பெண்ணை பாராட்டினாள் . பிறகு நான் கீழே சென்று கேக் வெட்ட ஏற்பாடு செய்ய, அம்மா என்னை பார்த்துக்கொண்டே நின்றாள் நான் வேகமாக அவளருகில் சென்று அவளை அணைத்துக்கொண்டாள், அவளும் என்னை இறுக அணைத்து முத்தமிட்டாள்,அவள் இந்த புடவையில் நீ அழகாக இருக்கிறாய், என் கண்ணே பட்டுடும் போல இருக்கே என சொன்னாள் . பிறகு அம்மா கேக் வெட்டி எனக்கும், அந்த பெண்ணிற்கும் ஊட்டிவிட்டார் , பிறகு அந்த பென்னை என்னுடைய உறங்க சொன்னேன். நான் அம்மாவின் அறைக்கு வந்து உறங்கினேன். அம்மா உறங்காமல் என்னையே பார்த்து கொண்டிருக்க , என்ன என்று கேட்டேன் , அதற்க்கு அவள் ஒன்றுமில்லை நீ உறங்கு என என் நெற்றியில் முத்தமுட்டாள் , நான் அவளை கட்டி கொண்டு உறங்கினேன்.

  • #986

    Raji (Wednesday, 16 February 2022 04:03)

    Super story samantha...

  • #987

    அகிலா (Wednesday, 16 February 2022 04:38)

    அவள் 16
    டியர் பிரண்ட்ஸ் வேலைப்பளு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததால் நினைத்த வேகத்தில் எழுத முடியவில்லை. இனி குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இந்தப் பக்கங்களுக்கு விறுவிறுப்பு கூட்டும் வகையில் அழகாக கதை எழுதி வரும் கயல் சமந்தாவுக்கு வாழ்த்துக்கள். நான் இங்கு கடைசியாக எழுதிய பதிவானது#920-ல் இருக்கிறது. அதை படித்துவிட்டு வந்தால் கதையை மேற்கொண்டு படிப்பது சுலபமாக இருக்கும்

    கை கால்கள் கட்டப்பட்டு குருபாதத்தின் பங்களாவில் ஒரு பெரிய படுக்கை அறையில் படுத்து இருந்த எனக்கு எதிரே குருபாதம் ராகுல் இருவரும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்ன குருபாதம் ஒரு ஹோமோவா! என்று திடுக்கிட்டேன் நான் விழித்திருப்பதைப் பார்த்த குருபாதம் "ஆண் என்றால் பெண்ணோடுதான் காதல் செய்யணும் Sex வைச்சுகணும்னு ஏதாவது ரூள் இருக்கா என்ன? சுதந்திர நாடு இது நமக்கு எது பிடிக்கிறதோ அதை நாம் செய்யலாம்" என்று அசிங்கமாக சிரித்தான்.
    கேவலமாஇல்லை? பொட்ட நாய்களேன்னு நான் அருவெறுப்போடு சொல்ல, "பாத்தியா டார்லிங் என்ன சொல்றான் இந்த திமிரு புடிச்சவன்"னு கோபமா சொன்ன ராகுல் அதே கோபத்தோடு என் கன்னத்திலே மாறி..மாறி ஓங்கி அறைஞ்சான். என் கை கால்கள் கட்டிலோடு சேர்த்து கட்டப் பட்டிருந்ததால் என்னால் தடுக்கவோ திருப்பித்தாக்கவோ முடியலை. விடாமல் என்னை அடித்துக் கொண்டிருந்த ராகுலின் முகம் ஒரு தடவை என் முகத்திற்கு ரொம்ப கிட்டே வர நான் என் தலையாலேயே அவன் முகத்தை நோக்கி ஓங்கி குத்தினேன் . என் தலை வேகமாக ராகுலின் உதடுகள் மீது இடிக்க அவன்அம்மா என்று கத்திக் கொண்டு கீழே விழுந்தான். உதட்டிலிருந்து லேசாக ரத்தம் சொட்ட ஆரம்பித்தது.

    பார்த்துக்கொண்டிருந்த குருபாதம் ஒரு பெல்லை அழுத்த இரண்டு பவுன்சர்கள் உள்ளே வேகமாக ஓடி வந்தார்கள். ராகுல் ரத்தத்தைத் துடைத்து கொண்டு எழுந்து நின்று "போடுங்கடா அவனை" என்று கத்தினான். அவ்வளவுதான் அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு எனக்கு எங்கெல்லாம் அடி விழுந்தது என்பது எனக்கே தெரியாது. முரட்டுத்தனமாக தாக்கினார்கள். ஒரு கட்டத்தில் என்னால் முடியாமல் போகவே "தெரியாம செஞ்சிட்டேன் என்னை
    விட்டிடுங்க ப்ளீஸ்" என்று கெஞ்ச ஆரம்பித்தேன். அதற்குள் என் மூக்கில் இருந்து ரத்தம் வர ஆரம்பிச்சிடிச்சு.

    "போதும் போதும் நிறுத்துங்க செத்துட.. கித்திடப் போறான்"ன்னு குருபாதம் காத்தவே, பவுன்சர்கள் அடங்கினார்கள். "ரத்தம் வருது முகத்தை கிளீன் பண்ணுங்க"ன்னு குருபாதம் மறுபடியும் சொல்ல, ஒருத்தன் கொஞ்சம் வெந்நீர் டெட்டால் பஞ்சு எல்லாம் எடுத்து வந்து முகத்தை கிளீன் பண்ணினான்.
    "சரி அவன் கை கால் கட்டவிழ்த்து விடுங்க"ன்னு குருபாதம் சொல்ல, ராகுல் நடுவில் புகுந்து "பைத்தியமா டார்லிங் உனக்கு.. அவன் முரடன்"னு கத்த, குருபாதம் அமைதியாக "இவ்வளவு வாங்கி கட்டினப்புறமும் அவன் தப்பு செய்வான்னு நினைக்கிறியா? என்ன பார்த்துட்டு நிக்கிறீங்க அவன் கை கால் கட்டவிழ்த்து விடுங்கள்" என்றான். பவுன்சர்கள் என் கட்டுகளை அவிழ்த்து விட்டார்கள்.

    குருபாதம் என்னைப் பார்த்து "இப்போ உனக்கு கிடைச்சச தண்டனை எல்லாம் ஒண்ணுமே கிடையாது. உள்ளே இன்னும் ஆறு பவுன்சர்ஸ் உன்ன கண்காணிக்க வச்சிருக்கோம். இதுக்கு மேலேயும் உன்னை ஏதோ பெரிய சினிமா ஹீரோ போல நினைச்சுக்கிட்டு எங்ககிட்ட வேல காமிச்சாலோ.. தப்பிபோயிடலாம்னு பார்த்தாலோ..அத்தோட முடிஞ்சுது உன் கதை, ஞாபகம் வச்சுக்கோ."

    "என்னடா தெரிஞ்சுதா, இனியாச்சும் அடங்கி ஒடுங்கி இருக்க கத்துக்கோ".
    ராகுல் அவன் வாயை தன் கையால் பொத்திக்கொண்டு என்னிடமிருந்து தூரமா நின்னு சவடால் விட்டான்.

    அத்தனை வலியிலும் அவனைப் பார்த்தால் எனக்கு எரிச்சல் கூடியது. யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் அடங்குவது என்னோட வழக்கமே இல்லை. "ஏண்டா பொட்ட, என்னை ஒருத்தனை அடக்க ஆறு தடியன்களாடா. நான்தான் அப்பவே சொன்னேனே நீ ஒரு பொட்ட டா. உன்னோட டார்லிங் இன்னொரு பொட்ட. ஏன்டா இவ்ளோ பெரிய பொட்டையான உனக்கு அழகான ஹேமாவை பொண்டாட்டியா கேக்குதா. அப்படியே கல்யாணம் நடந்தா நீ என்னடா பண்ணி இருப்பே? எவ்வளவு அழகான பொண்ணா இருந்தாலும் உனக்கு "அது" எந்திருக்காதே. அதுக்கு உன்னோட டார்லிங் இல்லே வேணும் உனக்கு " உனக்கெல்லாம் எதுக்குடா பிரான்டட் பேண்ட் ஷர்ட் ஷூஸ் எல்லாம் சுலபமா ஒரு பாவாடை தாவணி கட்டிக்கலாமே. அசிங்கமா இல்ல உனக்கு?

    என்னுடைய கிண்டலைத் தாங்க முடியாமல் ராகுல் கோபத்தின் உச்சிக்கே போயிட் டான் போல இருக்கு. அடி வாங்கின பையன், அப்பாகிட்ட போய் நியாயம் கேக்குறபோல குருபாதம் கிட்டப் போயி ."டார்லிங் உனக்கு ரோஷம் மானம் எதுவுமே கிடையாதா? நம்மள இப்படி அவமானப்படுத்தி பேசிய இவனுக்கு , நீ சொன்ன தண்டனை எல்லாம் பத்தாது அதுக்கு மேல வேணும்".
    குருபாதம் அவனைப் பார்த்து அமைதியா கேட்டார் "என்ன தண்டனை அவனுக்கு கொடுக்கலாமின்னு நீ நினைக்கிற சொல்லு, அப்படியே நிறைவேத்திடலாம்"

    "நம்மள பொட்டை .. பாவாடை தாவணி கட்டிக்கோன்னு நம்ம கோட்டைக்குள்ளே கைதி போல இருக்கறப்பவே சொல்றானே இவனை நாம உண்மையவே அவனோட "அதை" அறுத்துப் போட்டு பொட்டை ஆக்கி இனிமே இவன் உயிரோடு இருககிற காலம் முழுசா அப்படியே அரவாணியா நடமாட விட்டு வேடிக்கை பார்க்கணும். எங்களையா பாவாடை தாவணி கட்ட சொல்ற.. இனிமே அவன் வாழ்நாள் முழுக்க பாவாடை தாவணி புடவை ரவிக்கை இதுதான் இவனுடைய டிரஸ்னு மாத்தணும். இவன் ஆம்பளையா இருக்கக்கூடாது.. இருக்கவே கூடாது டியர். நீ இத உன்னுடைய டார்லிங்காக செஞ்சா மட்டும்தான் நான் இனிமே சிரிப்பேன்" அப்படின்னு அடங்கா கோபத்துடன் கத்தினான்.
    "அவ்வளவுதானே செஞ்சிட்டா போவுது என்ன நாளைக்கே ஆரம்பிச்சிடலாமா? "
    "உண்மையாவா சொல்ற டார்லிங், இப்பதான் என் மனசு கொஞ்சமாச்சும் ஆறிச்சு ..ராகுல் பைத்தியம் பிடித்தவன் போல் சிரிக்க, எனக்கு முதல் தடையாக உள்ளுக்குள் ஒரு பயம் தோன்ற ஆரம்பித்தது.
    - தொடரும் .

  • #988

    அகிலா (Wednesday, 16 February 2022 05:52)

    Dear Admin
    Rajibalan Tamizh Comments 992-க்கு வந்துவிட்டோம் .
    இன்னும் ஒரே நாளில் ஆயிரத்தை எட்டி விடுவோம் என்று தெரிகிறது. இப்பொழுது இங்கே கயல், சமந்தாஆகிய எழுத்தாளர்கள் அழகாக கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உடனடியாக ஒரு புது பக்கத்தை ஆரம்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • #989

    Bhanu (Wednesday, 16 February 2022 09:31)

    Akila great updates. I know it is a lot of work especially planning a chapter on a plot like yours. If you want to bounce off ideas feel free to ping me. I can read tamil. I am at Bhanu_HIyer@protonmail.com

  • #990

    சமந்தா (Wednesday, 16 February 2022 11:54)

    விஜி ....6
    மருநாள் நாங்கள் இருவரும் கோவிலுக்கு சென்று வந்தோம் . பிறகு அம்மா பிரியாணி செய்ய அதிக சாப்பிட்டு வீட்டிலேயே இருந்தேன். அம்மா எனக்கு மணிக்கு ஒருமுறை புடவை மாற்றி கட்டிவிட்டு அழகு பார்த்தார். அம்மாவை சந்தோஷமாக பார்க்கா எனக்கும் சந்தோஷமாக இருந்தது . அன்று முழுவதும் அம்மா என்னையே பார்த்து கொண்டிருந்தார். .அம்மா திடீரென அழுதாள் என்னவென்று கேட்டேன், அதற்க்கு அம்மா உன்னை பொய் வேண்டாம் என்று உங்க அப்பாவுக்கு எப்படி மனசு வந்தது என சொல்லி அழுதாள் . .நான் அம்மாவிடம் இன்னுமா அப்பாவை நினைத்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன், அதற்க்கு அம்மா நான் காதலித்த முதல் ஆணும் கடைசி ஆணும் அவராகத்தான் இருக்கும் என்று சொன்னாள்.. அம்மாவை சிரிக்க வைக்க நான் அப்போ நீங்கள் என்னை காதலிக்கவில்லையா என்று கேட்டேன், அம்மா என்னை இழுத்து நெற்றியில் முத்தமிட்டு ,கட்டி பிடித்து கொண்டு ,உன்னை காதலிக்கவில்லை என்று யார் சொன்னது என் உயிரே நீதாண்டி விஜி என்றாள் , நான் அம்மாவை இறுக்கமாக கட்டிகொண்டேன்..நான் அம்மாவிடம் உங்களுக்கு பிறந்தநாள் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்டேன், நீதான் ஏற்கனவே கொடுத்துவிட்டாய் என சொன்னாள் . பரவாயில்லை கேளுங்கள் என்று சொல்ல அம்மா என்னை பார்த்து ம்ம்ம் என யோசித்து இப்போதைக்கு இந்த பொட்டு உனக்கு ரொம்ப அழகா இருக்கு தினமும் பொட்டு வைத்து கொள் என்று அம்மா ஒரு பாக்கெட் கொடுத்தார் நானும் சரி என்று சொன்னேன். உனக்கு என்ன வேண்டும் என்று அம்மா கேட்க நான் எதுவும் வேண்டாம் என்று சொன்னேன். மறுபடியும் என்னை பார்த்து உனக்கு விளையாடுவது , வெளியே சுற்றுவது ரொம்ப பிடிக்கும் அல்லவா , இன்றிலிருந்து நீ நினைத்து படி இரு அனால் ஒன்று நீ ஆண்களுடன் விளையாட கூடாது, வேண்டுமென்றால் பெண்களுடன் விளையாடு , வெளியே சுற்றி கொள் என்று சொல்ல, நான் அம்மாவிடம் அதற்க்கு இதை சொல்லாமேலே இருந்திருக்கலாம் என்றேன். hey விஜி நீ பேசுவியா எண்று சொல்லி செல்லமாக அடித்தாள் .

    அம்மா என்னை காலேஜில் சேர்த்து விட்டார் அனால் வகுப்பு ஆரம்பம் ஆகி ஒருவாரத்திற்கு பின் நான் Bsc Maths சேர்த்து விட்டார் . நான் சேர்ந்தது கோ -எட் ...என்னுடைய வகுப்பில் என்னோடு சேர்த்து 11 ஆண்களும் ,9 பெண்களும். என்னுடைய வகுப்பில் மொத்தம் 10 பெஞ்சுகள் இருந்தது , பெஞ்சுக்கு இரண்டு பேர் விதம் உட்கார்ந்தோம் . ஆண்கள் பென்ச்சில் 10 ஆண்கள் உட்கார்ந்து கொண்டார்கள், நான் லேட்டா சேர்ந்ததால் பெண்கள் பக்கம் இருக்கும் கடைசி பெஞ்சில் உட்கார சொன்னார்கள், என்னை அங்கு உட்கார சொல்ல வரு வழியில்லாம உட்கார்ந்தேன். நான் கூச்ச சுபாவி ..பெண்களிடம் பேசுவதென்றால் வேர்த்து வடியும் ...இத்தனைக்கும் ..நான் அமைதியான பையன் எனக்கும் இங்கு உட்காருவது ஒரு மாதிரியாக இருந்தது . நான் இதை பற்றி அம்மாவிடம் சொன்னேன், மறுநாள் அம்மா கல்லூரிக்கு வந்து என்னுடைய வகுப்பு ஆசிரியர் ரீனாவிடம் பேசிவிட்டு சென்றார், அதன் பிறகு ரீனா மேடம் என்மேல் பிரியமாக இருந்தார் ... நான் கல்லூரி சேர்ந்து மூன்று மாதங்கள் அஆகியது எங்களுக்கு ஒரு சிறிய டெஸ்ட் வைத்தார்கள் . அதில் நான்தான் எல்லா பாடத்திலும் பர்ஸ்ட், அதன் பிறகு நான் பிரில்லியண்ட் என்பதால் என்னை ரீனா மேடம்க்கு என்னை ரொம்ப பிடிதத்து. எனக்கு இவ்வளவு வயசு ஆகியும் மீசை தாடி வளரவில்லை , நான் தினமும் அம்மா கொடுத்த பொட்டை வைத்து கொண்டு தான் வருவேன் , வகுப்பில் நான் யாரிடமும் சேரமாட்டேன், அடிக்கடி வகுப்பில்
    உள்ளவர்கள் என்னை கிண்டல் செய்வார்கள்.. நான் அதை கொண்டு கொள்வதில்லை .

  • #991

    சமந்தா (Wednesday, 16 February 2022 11:56)

    விஜி ....7
    அப்படித்தான் வகுப்பில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொது எனக்கு வயிறு வலி வந்தது , என் பக்கத்தில் இருக்கும் பெண் ரீனா டீச்சரிடம் சொல்ல அவர் என்னை அவர் இருக்கும் அறைக்கு அழைத்து சென்றார் . அங்கே யாருமில்லை டீச்சர் உப்பு தண்ணீர் மற்றும் சோடா வாங்கி கொடுத்ததும் வயிறு வலி போகவில்லை , நான் மெதுவாக டீச்சரிடம் உங்களிடம் நாப்கின் இருக்கிறதா என்று கேட்டேன் , அவர் அதிந்து விட்டார் . ரீனா என்னை பார்த்து உனக்கு எதுக்குடா நாப்கின் என்று கேட்க இல்ல டீச்சர் என்னோடது ஈரமாக விட்டது,மற்ற வேண்டும் என்று சொன்னேன். ரீனா என்னை பந்த் கழட்ட சொல்லி செக் செய்துவிட்டு, இரு வருகுறேன் என்று சொல்லி எங்கியோ சென்று ஒரு நாப்கின் pad வணங்கி கொண்டு வந்தார். அதை மாற்றி கொஞ்ச நேரத்திற்கு பிறகு வலி குறைந்தது . அப்புறம் ரீனா என்னை பார்த்து என்னடா உனக்கு periods வருமா என கேட்க,நான் அப்படி என்றால் என்ன கேட்டேன் , பிறகு இல்ல டீச்சர் எனக்கு சின்ன வயசில் இருந்து உடம்புல பிரச்னை இருக்கு அதனால் தான் என்று சொன்னேன்.உடனே அவர் சரி அதை விடு இப்போது எப்படி இருக்கிறாய் என கேட்டு இன்னும் கொஞ்ச நேரம் ஓய்வுஎடுக்க சொன்னார் . பிறகு டீச்சர் அம்மாவுக்கு போன் செய்து பேச அடுத்த அரை மணி நேரத்தில் அம்மா பள்ளிக்கு வந்து ரீனா டீச்சரிடம் பேசினார் . பிறகு அம்மா என்னிடம் வந்து இனிமேல் இப்படி நடந்தால் ரீனா டீச்சரிடம் மட்டும் சொல்ல வேண்டும் ,வேற யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார் , நானும் ஓகேய் என்று சொன்னேன்.

    ரீனா டீச்சர் என்னுடைய வகுப்பில் வந்து என்னை பற்றி சொல்லிவிட்டார். விஜய்க்கு உடம்பு சரியில்லை அதனால் அவனிடம் யாரும் சண்டை போடவோ இல்ல அவனை கிண்டல் பண்ணவோ க்கூடாது என்று சொன்னார் . எல்லோரும் சரி எண்டு சொன்னார்கள். மறுபடியும் என்னை பார்த்து " விஜி !..இப்படி ஷையா இருக்காதே ..எல்லார்கிட்டயும் நல்லா பழகு ...என்பார் ரீனா மேடம் ...போங்க மேடம் , ஒரு மாதிரியாக இருக்கு என்றேன் நான் ...ரீனா மேடம் சிரித்து கொண்டே இவர்கள் உன்னுடைய நண்பர்கள் வெட்கப்படாதே விஜி " என்று சொன்னார் ... வகுப்பில் உள்ள அனைவரும் சிரித்தனர் . எல்லோரும் கிண்டல் பண்ணமாட்டோம் என சொன்னார்கள் . என் அருகில் உட்காரும் பெண் அவளை அறிமுகம் சித்து கொண்டால் , அவள் பெயர் ராணி என்று., நானும் எண்ணிய அறிமுகம் செய்து கொண்டேன். பிறகு ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொண்டோம்.

    எனக்கு ஸ்போர்ட்ஸ் ஆர்வம் இருக்கு , சிறிய வயதில் நிறைய விளையாட்டுகளில் பரிசு வாங்கியவன் . நான் இப்போது 5'3 உயரம் , நல்ல உடல் அமைப்பு இருந்தேன் . நான் அழகாக இருப்பேன் அதனாலேயே என்னை காதலிக்க அழகான பெண்கள் பலர் முயற்சித்தனர் ... ஒருநாள் அந்த கல்லூரியிலேயே படிக்கும் final year மனைவி ராதா என்னிடம் காதலிப்பதாக சொன்னால் , நான் அவளை பார்த்து மன்னித்து விடுங்கள் அக்கா என்றேன், அவளும் அமைதியாக சென்றால்.......நான் ராணியிடம் நன்றாக பேசினேன் , அவள் ஒரு பேஸ்கட் பால் player ...நான் அவளுக்கு வாலிபால் கற்று தர ,அவள் எனக்கு பேஸ்கட் பால் பயிற்சி அளித்தாள் .

  • #992

    சமந்தா (Wednesday, 16 February 2022 11:57)

    சமந்தா விஜி ....8
    நான் இந்த கல்லூரியில் சேர்ந்ததற்கு முக்கிய காரணம் என் மாமா காவியா இங்குதான் படிக்கிறாள், எப்படியாவது அவளை காதலித்து கல்யாணம் செய்து அம்மாவையும் மாமாவையும் ஒன்று சேர்க்க நினைத்தேன்.அனால் இன்று வரை அவளை 3 முறைதான் பார்த்திற்குகிர்றேன். எப்போது அவளை முதன் முதலில் பார்த்தானோ அன்றே என்னை அறியாமல் ஒரு காதலித்தேன் காதலிக்க ஆரம்பித்தேன் .அவள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவள் அல்ல .படிப்பில் விருப்பம் கொண்டவள் .அழகானவள் .......அவள் தோழிகளோடு எப்போதும் இருப்பாள் . அவளுடைய தோழிதான் ராதா . நான் காவியவிடம் பேச முயற்சிக்கும் போதெல்லாம் என்னிடம் பேசாமல் சென்றுவிடுவார் . ஒருநாள் நான் அப்படி பேச செல்லும் பொது , அவள் விலகி செல்ல ராதா அவளிடம் யாரடி அவ எதுக்கு இப்ப அவனை பார்த்து பயப்புடுற என கேட்டல். அதற்க்கு காவியா அவன்தாண்டி நான் சொன்ன அத்தை பைய என சொல்லிவிட்டு சென்றாள் .
    காவியாவின் தோழி ராதைக்கு எப்போதும் என்னை கிண்டல் செய்வதே வேலை, நான் காவியவிடம் பேசும் போது ,வழியுது துடைங்க என்பாள் ராதா ........நான் உண்மையிலேயே துடைப்பேன் ...சரியான டுயூப் லைட் என்று ராதா என்னை சொல்ல தோழிகள். ஒருநாள் நானும் ராணியும் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தோம் அப்போது அங்கு வந்த ராதா என்னிடம் உன்னை காவியா பார்க்க , பேச வேண்டுமாம் வருகிறாயா என்று சொல்ல , நான் வருகிறேன் என்றேன் அப்போது ராணி என்னை தடுத்தாள் . நான் அங்கு சென்றதும் காவியா என்னை பார்த்ததும் நான் அவளை பார்த்தேன், அப்போது ராதா என்னிடம் கவியாவுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வாயா என்று கேட்க , நான் அமாம் என்றேன்.
    ராதா என் தலையில் துப்பட்டாவை வைத்து முக்காடு போட்டுக்கொண்டு ,நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு பெண்ணை போல நடந்து காட்ட வேண்டும் .பெண்களில் ஒருத்தி (அது யார் என்று சீட்டு குலுக்கி முடிவு செய்யப்படும் )ஆணை போல நடிக்கவேண்டும்.அதாவது ஒரு பெண்ணை காதலித்து ,கர்ப்பமாக்கிவிட்டு அவளை திருமணம் செய்து கொள்ள மறுக்கவேண்டும் ..நான் பெண்ணாக ,அந்த ஆணாய் நடிக்கும் பெண்ணிடம் என்னை திருமணம் செய்து கொள்ள கெஞ்சி கேட்கவேண்டும் என்றாள் ... நான் சாற்று யோசிக்க உடனே ராதா என்னடா யோசிக்கிற என்று கேட்டாள் . .......நான் சரி என்று சொன்னேன். .ராதா ஒரு பெண்ணிடமிருந்து துப்பட்டாவை வாங்கி பெண்ணைப்போல என் தலையில் முக்காடிட்டாள் .பின் அவளின் ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு ஸ்டிக்கர் பொட்டை எடுத்து என் நெற்றியில் ஓட்டினாள் .நான் வெட்கப்பட்டுக்கொண்டு என் காதலி காவியாவை பார்த்தேன் ...அவள் புன்முறுவலோடு என்னையே பார்த்தாள் . ராதா ,அவள் கையில் கட்டியிருந்த ஸ்டீல் செயின் போட்ட வாட்சை பார்த்துக்கொண்டே ,ம் ...உங்க டயம் ஸ்டார்ட் நவ் ....பெண்ணைப்போல நடங்க என்றாள் ....எனக்கு வெட்கமாக இருந்தது .வேறு வழியில்லை ....பெண்ணைப்போல நெளிந்து ஆடி ஆடி நடந்தேன்.ஹோ ....என்று பெண்கள் ...கத்தி சிரித்தனர் .நீளமாக நடந்தபின் நின்றேன் ...ஹலோ !....ரிட்டன் நடந்து வாங்க என்றாள் சாந்தி ...அதற்குள் ...ஏய் !...பாவம் போதும் விடுங்கடின்னு என்று வேறு ஒரு பெண் சொல்ல அதற்க்கு ராதா கொஞ்சம் பொருடி இன்னாதானே ஆரம்பித்தோம் , நான் திரும்பி நடந்து வந்து ராதாவிடம் கர்ப்பமான பெண் கெஞ்சுவது போல நடித்தேன் அனைவரும் சிரித்தனர் , எனக்கு அவமானாக இருந்தாலும் காவியா சிரிப்பதை பார்த்து சந்தோஷ பட்டேன் . அப்போது அங்கு வந்த ரீனா டீச்சர் என்னையும் சேர்த்து எல்லோரையும் திட்டினார் . பிறகு ரீனா என்னை அழைத்து கொண்டு சென்று திட்டினார் . நான் நடந்ததை சொன்னேன் சரி இனிமேல் இப்படி பண்ணாத என்று எனக்கு அறிவுரை கூறினாள் .நானும் சரி என்று சொன்னேன். அதன் பிறகு நானும் அடிக்கடி காவியவிடம் என்னுடைய காதலை சொன்னேன் ஆனால் அவள் ஏற்று கொள்ளவில்லை .

  • #993

    சமந்தா (Wednesday, 16 February 2022 11:59)

    விஜி ....9
    ஒருநாள் pet வகுப்பில் எல்லோரும் விளையாடி கொண்டிருக்க , ஆண்கள் கிரிக்கெட் விளையாடினார்கள் எனக்கும் ஆசையாக இருந்தது, அனால் அவர்கள் வேண்டாம் என்று சொல்ல அவர்களிடம் கெஞ்சிய பிறகு சேர்த்து கொண்டார்கள் . விளையாடி கொண்டிருக்கும் போது ரீனா டீச்சர் பார்த்து விட்டு வந்து என்னை திட்டி அழைத்து கொண்டு , பெண்கள் விளையாடும் இடத்திற்கு அழைத்து கொண்டு வந்து இவர்களுடன் விளையாடு என்று சொன்னால் . பின்னர் நான் அவர்களுடன் கோ -கோ மற்றும் விளையாடினோம் . நான் பெண்களுடன் விளையாடுவதை பார்த்த மற்ற வகுப்பு மாணவர்கள் என்னை பார்த்து ஒரு வேல இவன் **** இருப்பானோ என கொச்சையாக பேசி கேலி செய்தனர். இதை கேள்விப்பட்ட என் வகுப்பில் உள்ள பசங்க அவர்களிடம் சண்டை போட்டார்கள், இதை பார்க்கும் பொது எனக்கு அவர்கள் மீது பெரிய மரியாதை வந்தது . பிறகு ஆசிரியர்கள் வந்து சமாதானம் செய்தனர். நங்கள் எல்லோரும் எங்கள் வகுப்புக்கு வந்தோம், ன்னான் அழுது கொண்டிருந்தேன் , ரீனா மேடம் என்னை அழைத்து ஆறுதல் சொல்லி என் வகுப்பில் உள்ள அனைவரையும் பாராட்டின்னர்கள் . நானும் என்னுடைய பங்கிற்கு நன்றியை சொன்னேன். அதன் பிறகு ரீனா மேடம் எங்களிடம் கல்லுரிக்கிடையில் நடக்க போகும் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு பெயர் கொடுக்க சொன்னார்கள் .நான் எந்த போட்டிருக்கும் பெயர் கொடுக்கவில்லை , சில மாணவர்கள் கொடுத்தார்கள்.

    போட்டிகள் அடுத்த வாரம் நடப்பதாக சொன்னார் , ரீனா டீச்சர் என்னை பெண்களுக்கு வாலிபால் பயிற்சி கொடுக்க சொன்னார் நானும் கொடுத்தேன். நாளை வேறு கல்லூரிக்கு செல்லவேண்டும் அதனால் ரீனா அழகாக தெரிய அழகு நிலையம் சென்றார், கூடவே என்னையும் அழைத்து சென்று எனக்கும் பிளீச்சிங் மற்றும் pedicur , menicure செய்ய சொன்னார் . கடைசியாக என் முகத்தில் இருக்கும் சிறிய முடிகளை ஷவே செய்ய சொன்னார் . நான் அவரிடம் எனக்கு எதற்கு இப்படி செய்ய வேண்டும் சொல்ல , அதற்க்கு நாளை என்னுடன் நீயும் வர வேண்டும் , எனக்கு பேச்சு துணைக்கு என்று சொன்னார் , நானும் சரி என்று சொன்னேன். நங்கள் எல்லோரும் போட்டி நடக்கும் கல்லூரிக்கு சென்றோம் . பெண்களை தனியாகவும் ஆண்களை தனியாகவும் அழைத்து சென்றனர் . பெண்கள் அணிக்கு ரீனா மேடம் தான் பயிற்சியாளர் அதனால் நான் அவருடன் சென்றேன். ரீனா மேடம் அவருடைய handbag என்னிடம் கொடுத்து வைத்து கொள்ள சொன்னார் . அவருடைய handbag தோளில் மாட்டிக்கொண்டு அவருடன் சென்றேன். எங்களுடைய அணி வாலிபால் மேட்ச் தோற்கும் நிலைக்கு வர ரீனா மேடம் என்னிடம் வந்து " விஜி நீதான் உதவி செய்யணும், இப்படியே போனால் நம்முடைய அணி தோற்றுவிடும் அதனால் நீ இறங்கி விளையாட வேண்டும் என்று சொல்ல , எனக்கு பயமாக இருந்தது நான் முடியாதது என்றேன். பிறகு ரீனா மேடம் கெஞ்சினார் கடைசியாக ஒப்பு கொண்டு நான் எப்படி விளையாடுவது என கேட்டேன் . உடனே ரீனா மடம் என்னிடம் அவருடைய பையில் இருந்து ஸ்போர்ட்ஸ் பனியன் , ஷார்ட்ஸ் மற்றும் ப்ரா எடுத்து கொடுத்தார் .பிறகு என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்று padded bra போட்டு விட்டார் , அது உண்மையாகவே பெண்கள் மார்பகம் இருப்பது போல் தெரிந்தது . பிறகு கம்மல் போட்டு விட்டு , தலையில் ஒரு சிறிய கிளிப் போட்டு , கண்ணுக்கு மை இட்டு , புருவத்திற்கு பென்சிலால் தீட்டி பார்ப்பதற்கு பொண்ணு மாதிரி தெரிய வேண்டும் என்பதற்க்காக செய்தார் .

  • #994

    சமந்தா (Wednesday, 16 February 2022 12:01)

    விஜி ....10
    பிறகு உள்ளே இருந்து ஒருவரை வெளியே வர சொல்லி என்னை உள்ளே அனுப்பினார் , நான் போன பிறகு கஷ்டப்பட்டு வெற்றி பெற்றுவிட்டோம். பிறகு அதே போல் ஓட்ட பந்தயம் , நீளம் தாண்டுதல் போன்ற நிறைய போட்டிகளில் என்னுடைய பெயர் இருந்தது. அதில் எல்லாவற்றிலும் வெற்றி பெர்றேன். நங்கள் சாப்பிட போகும் பொது ரீனா மேடம்கிட்ட கேட்டேன் , என்ன மேடம் இதெல்லாம் முன்னாடியே பிளான் பண்ணி வச்சிட்டு என்னையும் அழைத்து கொண்டு வந்து விளையாடி வெற்றி பெற்று விட்டீர்கள் , என சொன்னேன் அப்போது ராணி " விஜி நான் தான் இந்த யோசனை தந்தேன் இதை நேற்று இங்கு அனைவரிடமும் சொல்லிவிட்டோம், அவர்களும் சரி என்று சொன்னார்கள். எங்களுடைய பிளான் நாங்களே விளையாடுவது , அப்படி முடியாத நேரத்தில் தான் உன்னை கேட்கலாம் என்று முடிவு செய்தோம் என சொன்னாள் . நான் அவளிடம் விளையாடுவது எனக்கு பயமில்லை அனால் இது கல்லூரியில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் என்றேன் , ரீனா மேடம் பயப்படாத விஜி அதை பார்த்து கொள்கிறோம் நங்கள் யாரிடமும் சொல்ல மாட்டோம் என்றார்கள். பிறகு சாப்பிட்டு மீதி இருக்கும் வாலிபால் , பாஸ்கட் பால் என அணைத்து போட்டிகளிலும் வேற்று பெற்று விட்டோம், எல்லோரும் எனக்கு நன்றி சொன்னார்கள்.

    நங்கள் எல்லோரும் வீட்டிற்கும் வந்தோம், எனக்கு நீண்ட நாட் களுக்கு பிறகு விளையாடியதால் உடம்பெல்லம் வழியாக இருந்தது . நான் அம்மாவிடம் சென்று அவர் மடியில் தலை வைத்து கொண்டு படுத்தேன். அம்மா என்னுடைய தலையை வருடி " என்னாச்சு என் தங்கத்துக்கு என கேட்க , நான் உடம்பு வலிக்குது என்றேன் , உடனே அம்மா வெண்ணீர் போட்டு எனக்கு மசாஜ் செய்தார் , நான் அப்படியே உறங்கிவிட்டேன். மறுநாள் வழக்கம் போல கல்லூரிக்கு செல்லும்போது பேருந்தில் வரும் ஆண்கள் சில பேர் பெண்களை தவறான இடத்தில காய் வைப்பது , உரசுவரது என தொந்தரவு செய்தனர் . அப்போது சில மாணவர்கள் தட்டி கேட்டனர் அதில் ஒரு பையன் மட்டும் தைரியமாக கேட்க கூட இருந்த பெண் அவரை அழைத்து கொண்டு இறங்கி விட்டாள் . நான் அன்று அம்மாவிடம் நடந்ததை சொன்னேன் அவர்களும் போலீஸ் கிட்ட சொன்னார்கள் , அவர்களும் அதன் பிறகு வருவதில்லை. ஒருநாள் நானும் அம்மாவும் ஒரு நிகழிச்சிக்கு போகலாம் என்று கிளம்பினோம் அனால் அம்மாவுடைய scooty பஞ்சர் ஆகிருந்தது . பிறகு நங்கள் இருவரும் பேருந்தில் சென்றோம்.

    அன்னைக்கு பேருந்தில் போறப்ப அம்மா மெரூன் கலர்ல ஜார்ஜெட் சில்க் சாரீ கட்டியிருந்தாங்க..அம்மாவுக்கு இடுப்புக்கு மேல வரை நீண்ட கூந்தல் இருக்கும் அதை பின்னி நாலு முழம் மல்லிகைப்பூ வச்சிருந்தாங்க ...ஒரு பொறுக்கி ,...அம்மாவோட இடுப்பை தொட்டான்..அம்மா முறைச்சாங்க ..அவன் சிரித்தான்..மறுபடி அவன் அம்மாவின் இடுப்பை தடவினான் ... .. ..நான் அவனை பார்த்தென் பிறகு அம்மாவை முன்னாடி அனுப்பிவிட்டு நான் அம்மாவுக்கு பின்னாடி சென்றேன் ....பின் அம்மாவிடம் , !..அவன் ரௌடியாட்டம் வாட்ட சாட்டமா இருக்கான் .நீ கண்டுக்காதே அம்மா என்றேன் ..... அவன் என்னுடைய இடுப்பை பிடித்து இவனும் நால்லா தான் இருக்கா என்று சொன்னான் ..அம்மாவுக்கு கோபம் வந்தது.... அம்மா வேண்டாம் என்றேன் அம்மா உடனே எதுக்கு இப்படி பயப்படுற என கேட்டா

  • #995

    சமந்தா (Wednesday, 16 February 2022 12:02)

    விஜி ....11
    கொஞ்சநேரம் கழித்து அந்த ஆள் அம்மாவின் பட்டக்ஸ் பகுதியில் தட்டினான் ..அவர் கட்டியிருந்த புடவையை இழுத்து பார்த்தான் ..அம்மா கோபத்தோடு திரும்பினார் ...டேய் பொறுக்கி !...ஒரு பொண்ணுகிட்ட இப்படித்தான் பண்ணுவியா ?..நானும் பார்த்துட்டே வரேன்,,தொந்தரவு தாங்கலைன்னு சொன்னபடி அந்தாள் கன்னத்தில் பளாரென்று அறைந்தார் ...அவன் இதை எதிர் பார்க்கலை ..ஹேய் !..நானே பெரிய ரவுடி ..என்னையே அடிக்கிறாயாடி ....தேவிடியான்னு ..அம்மாவை அடிக்க ஓடி வந்தான் ...டிரைவர் பஸ்சை நிறுத்தினார் ...அவர்கள் 2 நபர்கள் என்பதால் , அதிலும் ஒருவன் கையில் கத்தி வைத்திருந்தான் அதனால் அம்மாவுக்கு யாரும் உதவவில்லை ...எல்லோரும் விலகி வேடிக்கை பார்த்தனர் ..அம்மா !....வேண்டாம் நாம இறங்கிக்கலாம்ன்னு ,அம்மாவிடம் சொன்னேன் ..அவன் அம்மாவின் தலைமுடியை பற்றிக்கொன்று ..என்னையாடி தேவிடியா அடிக்கிற ....இருடி உன் புடவையை உருவுறேன்னு கத்திக்கொண்டே அம்மாவை அடித்தான் ..நான் அவனை தடுத்து அடிக்க முயன்றேன் , என்னை அப்படியே கம்பியில் இடித்து கீழே தள்ளிவிட்டான். நான் அம்மா என்று கத்தி கொண்டு அப்படியே கீழே விழுந்து விட்டேன், தலையில் ரத்தம் வந்தது .அதன் பிறகு அவன் அம்மாவின் புடவையை அவிழ்க்க அவரின் இடுப்பில் கை வைத்தான் ....அம்மாவுக்கு பயங்க கோபம் வந்ததது ஒருவனின் கையை மடக்கி அவன் முகத்தில் மூக்கை பார்த்து அடித்தார்..அவ்வளவுதான் ..அவன் மூக்கு உடைந்து ரத்தம் வந்தது..வலியால் துடித்தான் ..அம்மாவின் இடுப்பில் இருந்து கையை எடுத்தான் ..அம்மா பாய்ந்து சென்று அவன் கன்னங்களில் பளார் பளாரென்று அறைந்தார் ..அவன் தலை முடியை பற்றி இழுத்து குனியவைத்து அடித்தார்,,,அந்த ரவுடி நிலை குலைந்து கீழே விழுந்தான்...அம்மா அபப்டியே செருப்பு காலோடு அவனை எட்டி எட்டி உதைத்தார் ..அவன் நெஞ்சில் ஏறி மிதித்தார் ..அவன் அலுத்து புலம்பினான் ..மேடம் என்னை விட்டுடுங்க ..மன்னிச்சுக்குங்கன்னு அம்மா காலை பிடித்து ரவுடி கெஞ்சினான் .....பிறகு இரண்டு ஆண்கள் வந்து அம்மாவுக்கு உதவி செய்தனர் . பிறகு அவனிடம் எவ்ளோ தைரியம் இருந்த என்னோட பையன அடிப்ப என்று சொல்லி திரும்பவும் அவனை மிதித்தாள் ...பிறகு என்னிடம் வந்து வந்து " செல்லம் உனக்கு அடிபட்டுச்சா என கேட்டு , துணியை கொண்டு தலையில் கட்டிவிட்டு sorry டி செல்லம் என்னால் இவ்வளவு பிரச்னை என சொல்ல , நான் அம்மாவிடம் உங்களுக்கு ஏதாவது ஆதி பட்டதா என கேட்டேன் . அம்மா அழுது கொண்டே இல்லடி செல்லம் என என்னை கட்டி பிடித்து அழுதாள் . சிலர் அந்த ரௌடியின் சட்டையை கழட்டி ,அதனாலேயே அவன் இருகைகளையும் பின்னால் மடக்கி கட்டினார்கள் .....டிரைவர் இடம் பஸ்ஸை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போக சொன்னார்....பஸ் அங்கு போனது ....பயணிகள் அம்மாவை பாராட்டினார்கள் ...மேடம் !..உங்களை மாதிரி தில்லா பொம்பளைங்க இருந்தா எவனும் வாலாட்ட மாட்டார்கள் என்கிறார் ஒரு படித்த பெரியவர்...
    பயணிகள் சேர்ந்து அந்த ரௌடியை கீழே இறக்கி போலீசில் ஒப்படைத்தனர் ...அம்மா ,நடந்ததை சொன்னார் ..இன்ஸ்பெக்டர் அம்மாவை பாராட்டினார் ...இவன் பெரிய ரவுடி மேடம் !..தைரியமா பிடிச்சிட்டீங்க என்றார் ..அதன்பின் அம்மா ஊரில் ஒரு ஹீரோவாக பார்க்கப்பட்டார் ....
    என் அம்மாவை நான் ஹீரோவாக பார்த்தேன் ...என்னால் என்னையே நம்பமுடியவில்லை ...

  • #996

    சமந்தா (Wednesday, 16 February 2022 12:04)

    விஜி ....12
    நான் ஒரு வாரம் கல்லூரிக்கு செல்லவில்லை , அம்மா என் அருகிலே இருந்தார் . எனக்கு கொஞ்சம் சரியானதும் கல்லூரி போக ஆரம்பித்தேன். எங்களுக்கு முதல் வருடம் கல்லூரி முடிய இன்னும் 1 மாதம் தான் இருக்கிறது , இதற்கிடையில் கல்லூரியை விட்டு போகும் final year மனவர்களுக்கு farewell நடத்த ஏற்பாடு செய்தனர் .ஒருநாள் காவியா தோழி ராதா என்னிடம் , இந்த வருடம் காவியா சென்று விடுவாள் இதன் பிறகு அவளை பார்க்க முடியாது , அதனால் அவளை பார்க்க வேண்டும் என்றால் மாலை அவர்கள் வகுப்பறைக்கு வர சொன்னார்கள் .

    மாலை வகுப்பு முடிந்ததும் ராதா காத்து கொண்டிருந்தாள் , நானும் ராணியும் ஆவலுடன் சென்றோம். ராதா ஒரு அறைக்கு கூட்டிபோனாள் .ராணி வர வர மறுத்துவிட்டு , என்னிடம் ஏதோ தப்பா இருக்கிறது அதனால் போகாதே என சொன்னால் , நான் அவளிடம் பயமாக இருந்தால் இங்கேயே காத்து கொண்டிரு நான் கவியாவிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றேன்...

    .அது ஒரு பெரிய அறை .பெண்கள் கதவை தாளிட்டனர் .....ராதா என்னிடம் விஜய் காவியா உன்னை பெண்ணாக பார்க்க வேண்டும் என்று ஆசை படுகிறார் , அவளுக்காக நீ பெண் வேடம் போடா வேண்டும் என்றாள் . நான் அவளிடம் அப்படியென்றால் காவியாவே வந்து சொல்லட்டும் என்றேன். காவியா என்னிடம் வந்து நீ என்னை காதலிப்பது உண்மை என்றால் , புடவை கட்டி கொண்டு பெண்ணாக வா என்று சொன்னால் . நானும் சரி என்று சொன்னேன் , பிறகு ராதா அன்று விளையாடிய விளையாட்டை இன்று தொடருவோம் என சொல்லி எனக்கு கணவனாக நடிக்க காவியாவை அழைத்தனர் .
    .காவியா ..என்னை பார்த்து கண்ணை சிமிட்டியபடி பார்த்தால், நான் காவியாவே சொல்லிட்டா ...காவியாவின் முகத்தில் கம்பீர சிரிப்பு ......காவியா முதலில் ராதைக்கு கை கொடுத்தாள் ....இருங்கடி வரேன் என்று சொல்லிவிட்டு ஒரு கேரி பேக்கை எடுத்துக்கொண்டு வெளியே போனாள் .....சற்று நேரம் கழித்து பேன்ட் சர்ட் போட்டுக்கொண்டு வந்தாள் காவியா...அதே மாதிரி என்னை பெண்ணாக மாற்ற என்னை அருகில் வரசொல்லி ராதா ன்னிடம் ஜாக்கெட் மற்றும் பாவாடை கொடுத்து கட்ட சொன்னாள் . பிறகு ராதா ,அத்தனை பேர் முன்பு என் இடுப்பில் அந்த பச்சை நிற புடவையை எடுத்து செருகிவிட்டு ப்ளீட்ஸ் வைத்து அழகாக முந்தானை மடித்து என் பின்புறம் தொங்கவிட்டு அழகாக எனக்கு புடவை கட்டிவிட்டாள் . ...சகாவியா கண்விரிய என்னையே பார்த்து சிரித்தாள் . பின் என்னை பார்த்த ராதா ,பிரண்ட்ஸ் இப்ப இவளுக்கு ஒரு அழகான பேரு வேணுமே சொல்லுங்க என்றதும் ,ஆளாளுக்கு ஒரு பேர் சொன்னார்கள் ....விஜி ..என்ற பெயரை காவியா சொன்னாள் ...எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டனர் .....பின் ராதா பேசினாள் ..,சரி விஜி !..நாம ஆரம்பிக்கலாம் ...இப்ப காவியா உன்னை லவ் பண்ணி ஏமாத்திட்டு போயிட்டாள் .இப்ப நீ மூணு மாச கர்ப்பம் , அவகிட்ட போயிட்டு ,உன்னை ஏத்துக்கிட்டு கல்யாணம் பண்ண சொல்லி என்கிட்ட கெஞ்சனும் ....இதுதான் சிச்சுவேஷன் .....காவியா அந்த சேரில் உட்கார்ந்து இருப்பாள் .நீ இப்ப ஒரு பொண்ணு .அதுமாதிரி பண்ணு என்று கூறிவிட்டு ராதா ஓரமாக அமர்ந்துகொண்டாள், பிறகு இன்னொரு பெண்ணிடம் இதை வீடியோ எடுக்க சொன்னாள் . . .நான் அங்கெ பெண்ணை போல நடந்து போய் பேசினேன் .... ஏங்க !...ப்ளீஸ் ..என்னை கைவிட்டுடாதீங்க ...நா இப்ப மூணு மாசம் ப்ரக்னண்ட் என்றேன் ... ஏண்டி !....நீ யாரு யாரு கிட்டேயே பழகிட்டு வந்து .இப்ப நீ ப்ரக்னண்ட் ஆனதுக்கு நான் காரணம் ன்னு சொல்றியா என்றாள் காவியா . சத்தியமா இதுக்கு நீங்கதான் காரணம் ....ப்ளீஸ் ..நாம மேரேஜ் பண்ணிக்கலாம்ங்க ...நீங்க என் கழுத்தில தாலி கட்டுங்க என்று கெஞ்சினேன் . இங்க பாருடி !....நா உனக்கு தாலி கட்ட மாட்டேன் .ஏதோ என் காலில் விழுந்து அழுதீன்னா ஒரு பத்தாயிரம் ரூபாய் தரேன் ....எடுத்துட்டு ஓடி போயிடு என்றார் காவியா . நான் பட்டென காவியா காலில் விழுந்தேன் ( அங்கே இருப்பவர்கள் எல்லோரும் சிரிதனர்) ..பணமெல்லாம் வேண்டாம் .என் கழுத்துல நீங்க தாலி கட்டி உங்க மனைவியா ஏத்துக்குங்க ப்ளீஸ் என்றேன்.அவர் காலை பற்றிக்கொண்டு கும்பிட்டேன் . காவியா என் காலை உதறிவிட்டு,எழுந்து வெளியே போடி ...என்று நடந்தார் . நான் எழுந்து காவியா தோளை பிடித்துக்கொண்டு ...நீங்க இதுக்கு சம்மதிக்கலைன்னா நான் உங்களை போகவிடமாட்டேன்னு பிடித்து இழுத்தேன் .... என்னையே தடுக்கறியாடி என்றபடி காவியா என் கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டார் ....நான் அதிர்ந்துபோனேன் .என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது ... ஏய் !...காவியா ! என்ன காரியம் பண்ணிட்டே என்றபடி ராதா ஓடிவந்து காவியாவை பிடித்த தடுத்தாள் . காவியா அதற்க்கு ராதாவிடம் இவன் அம்மாவால் என் அப்பாவுக்கு எவ்வளவு பிரச்சனை , எவ்வளவு அவமானம் அதனால தான் அடித்தேன் என சொன்னார் .. நான் ராதாவிடம் விடுங்க அக்கா காவியாவுக்கு கோபம் தீரும் அடிக்கட்டும் அதன் பிறகாவது என்னை ஏற்று கொள்ளட்டும் என்றேன் ........என்னடி காவியா !,,உனக்கு அறிவிருக்காடி என்று காவியாவை திட்டினாள்... அப்போது ராணி ரீனா மேடம் அழைத்து கொண்டு வந்தாள் .

  • #997

    Kamal (Wednesday, 16 February 2022 23:46)

    Telugu CD Stuff fB page story

  • #998

    முல்லை (Thursday, 17 February 2022)

    அகிலா சூப்பர் சூப்பர் pls continued....
    சமந்தா நீங்களும் சூப்பர் pls continue.
    ..

  • #999

    அகிலா (Thursday, 17 February 2022 05:08)

    இந்த கமெண்டை நான் ஒரு டெஸ்ட் கமெண்ட் ஆக அனுப்புகிறேன். ஏற்கனவே ஆயிரம் என்ற லிமிட் முடிந்து விட்டது இனிமேல் எதையாவது பதிவு செய்தால் அது வருமா என்பதை அறிய மட்டுமே இதை என்ன இங்கே அனுப்பி இருக்கிறேன் . நாம் கைவலிக்க கதை எழுதி அது பதிவாகவில்லை என்றால் என்னுடைய உழைப்பு தான் வீணாகும் என்ற பயமே காரணம் .

  • #1000

    Kavitha (Thursday, 17 February 2022 11:01)

    Hi dear it's too good...
    Pls toooo alll Continue the story's...