Write a comment

Comments: 1002
  • #1

    சுஸ்மா (Saturday, 13 July 2019 00:10)

    என் பேரு கார்த்தி பிஎஸ்இ கணிதம் படித்துவீட்டு வேல் கிடைக்காதல் வீட்டீல் பொய்சொல்லி வேலைக்கு போவதுபோல் கட்டிக்கொண்டுருந்தான் ஓருநாள் நான்பார்க்கீல் உட்கார்ந்து இருந்தேன் சுஸ்மா என்னை பார்த்து உங்க ஆபீஸ் இங்கதான என கேட்டால் ,இல்ல சும்மா வந்தேன் என்றேன் இல்ல டெய்லி பார்கிறேன் என்றால் ,பின் உண்மை ஓப்புக்கொண்டு எனக்கு வேலைஊதுவும் இல்ல் என்றேன் அப்படியா சரி வா ஓரு வேல்லை இருக்கு 15k தருவாங்கா செய்யறிய என்றால் சரி என்றேன் அங்கே கூட்டிபோனால் அந்தவீட்டீலிருந்து சுஸ்மா ப்ரண்ட் சில்பா என்ற பெண் வந்தால் அவ என்னை பார்த்து வாடி சுஸ்மா என்ன விசேஷாம் என்றால் என் ப்ரண்டுக்குவேலை வேண்டும்என்றோன் சில்பா அந்த வேலை லேடிஸ் வேலை டீ டா

  • #2

    சுஸ்மா2 (Sunday, 14 July 2019 22:41)

    சுஸ்மா வேலைஇருக்கு அவன் செய்வன என கேட்டால் சுஸ்மா என்னை பார்த்து என்ன வேலீ ஒகேவா என கேட்டால் சரி என்றேன் . என்னை சில்பாவிடம் ஒப்படைத்து சுஸ்மா வீட்டுக்கு போனால் சில்பா என்னிடம் வா கார்த்தினு உள்ளே அழைத்தால் உன்னோட வேலை என்னனொறால் வீட்டூவேலையன சமையல் செய்வது ,பாத்திரம் கழுவது துணிதுவைப்பது இந்த வேலைதான் நீ செய்யனும் மாசம் 15k தருகிறேன் ஆனா ஒர் கண்டிசன் நீ யூனி பார்மம் லேடி டிரஸ் போட்டூவேலை செய்யனும் கார்த்தி ,நான் கொஞ்ச நேரம் சிந்திச்சி பின் ஒப்பக்கொண்டேன் ,

  • #3

    சுஸ்மா 4 (Monday, 22 July 2019 23:28)

    சில்பா என்னிடம் பாவடை ஜாக்கேட் .தாவணி தந்து இது தான் யுனிஃபார்ம் உன் டிரஸ் கழட்டு என்றால் என்னோட பேண்ட் சார்ட் கழட்டி விட்டு அவள் தந்த டிரஸ் போட முயன்றேன் ,பாவடை எடுத்தேன் கிழே ஜெட்டி விழந்தது ,பின் அதை எடுத்தேன் .பாவடையை கட்டிக்கொண்டேன் பின் ஜாக்கேட் போட முயன்றேன் அது டைடாக இருந்தது அதனால்போட முடியவில்லை அதை பார்த்த .சில்பா உள்ளே போய் அவளின் அனார்கலி டாப் கொண்டு வந்தால் அதைவாங்கி போட்டுக்கொண்டேன் .கதவை யாரோ தட்டினார்கள் அந்தநேரம் என்னோட ஜெட்டியை கழட்டிக்கொண்டுருந்தேன் .தீடீர்னு சுஸ்மா வந்தால் சில்பாவிடம் எப்படி இவனுகேட்டாள் இப்பதான் டிரஸ் போட்டுகிறான் ,செம நாட்டு கட்டை டி

  • #4

    Nisha (Wednesday, 24 July 2019 13:27)

    திருநங்கை - 194 தொடர்ச்சி

    அம்மாவின் கால்குலேஷன் தவறாயிடுத்து. கார் காம்பவுண்டில் உள்ளே நுழைகிறது..நேரே ராஜம் மாமி நிக்கறா . "அடடே பார்வதி..! எங்கே இவ்வளவு காலையிலே போயிட்டு வரேள்.. ஓஹோ போகலையா ..Just வரேள் போல இருக்கு. ஹ்ம்.. அது யாரு உள்ளே. நிஷால்யோ அது... என்னடியம்மா எங்கே போயிட்டே இவ்ளோ நாளா?. வா.. வா வலது காலை மின்னாடி வெச்சு வாடிம்மா.. உன் காலிலே சரஸ்வதி நாட்டியமில்லே ஆடறா.".
    முதலில் ராஜம் மாமியை இங்கே.. இந்த நேரத்திலே.. எதிர் பார்க்காததாலே கொஞ்சம் ஷாக் ஆன அம்மா சட்டுன்னு சுதாரிச்சிண்டா. "சொல்றேன் மாமி ரொம்ப Travel பண்ணின டயர்டு. முதல்லே ஆத்துக்கு போய் செத்தே சிரம பரிகாரம் பண்ணிண்ட்றோம். அப்புறமா நிதானமா பேசிக்குவோமே".
    ராஜம் மாமி விடற மூடிலே இல்லை. "நீங்க ரெண்டு பேரும் நம்ம ஆத்துக்கு வந்து ஒரு வாய் காப்பி குடிச்சிட்டு போகலாமே"ன்னு அன்பாலேயே அஸ்த்திரம் விட்டா. பொழுது வேகமா பொல பொலன்னு விடியறது. காலை வெளிச்சம் பளிச்சின்னு வர ஆரம்பிக்கறது. அய்யோ இன்னும் கொஞ்ச நேரம் இங்கே நின்னா போதும் அபார்மென்டே விழிச்சிண்டு கீழே வந்திடும். பரவால்லே மாமி வீட்டிலே அவர் காத்திண்டிருப்பார். அப்புறமா வரேன் சரியா"ன்னு கிளம்ப நானும் காரிலேயிருந்து இறங்கி வெளியே வந்தேன். பதட்டத்தில் கால் புடவையில் சிக்கி செருப்பு கழன்று விழுந்திடிச்சு. கால் ஸ்லிப் ஆனதில் கட்டை விரல் தரையில் தேய்ந்து வலிக்கவே..ஆவென்று வலியில் கத்திட்டேன். அம்மா டென்ஷன் ஆகி காலருகே புடவையைத் தூக்கி அடி பலமான்னனு பார்த்தா. பக்கத்திலேயே இருந்த ராஜம் மாமி அவளும் குனிஞ்சு பார்த்தா..மெல்ல உதித்த சூரியனின் கிரணங்கள் இலைகளினூடே சிறு ஒளிக்கீற்றுகளாய் மாற அதில் ஒரு ஒளிக்கீற்று என் கால் விரலில் இருந்த வெள்ளி மெட்டி மீது விழுந்து அது மின்னியது.நான் சுதாரித்துக்கொண்டு புடவையால் பாதத்தையும் விரல்களையும் மூடறதுக்கு மின்னாடி ராஜம் மாமி என்னை அப்படி செய்ய விடாமல் கையைப் பிடித்துக் கொண்டாள் அவள் முகத்தில் தெரிந்தது ஷாக்கா..வெ ஆச்சர்யமான்னு நேக்கு புரியல. அதே வேத்தில் அவ என் முகத்தை பார்த்தா. அட, வகிட்டிலே குங்குமம்..!. ஆ... கழுத்திலே புதுத்தாலி...!! என்னடி பார்வதி இது...!!! உன் பொண்ணுக்கு யார்கிட்டேயும் சொல்லாமே கல்யாணம் பண்ணி வெச்சிட்டியா. நாங்கெல்லாம் அப்படியென்ன நோக்கு வேண்டாதவங்களாய் ஆமிட்டோமா...! சரி சரி நேக்கெதுக்கு வம்பு. நான் வரேன்"னு கோவமா கிளம்பினா. அம்மா ஆபததை உணர்ந்திட்டா. இன்னும் கொஞ்ச நேரம் போதும்.. அபார்ட்மென்டில் மொத்த வீடு,ளும் விழித்துக் கொள்ளும். அவ்ளோ பேருக்கும் பதில் சொல்லி மாளாது. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நம்ம அபார்ட்மென்ட்டு போயிடணும்.
    அம்மா ராஜம் மாமியின் கைகளை கெட்டியா பிடிச்சிண்டு எதுக்கு நீ இவ்ளோ கோச்சுக்கறே. நோக்கு என்னைத் தெரியாதா. வா நம்ம வீட்டுக்கு போகலாம்.. எல்லாம் சொல்லறேன்னு சமாதானம் பண்ண முயன்றாள். ராஜம் ..மாமி பேசிக்கா பாசமானவங்க. சரின்னு எங்க கூட வீட்டுக்கு கிளம்பினாங்க.
    -தொடரும்

  • #5

    சுஸ்மா5 (Wednesday, 24 July 2019 23:39)

    இப்பதான் டிரஸ் போட்டுகிறான் ,செம நாட்டு கட்டை டி இவன் இரண்டு டீ போட்டு எடுத்துவா என்றால் சில்பா உள்ளே போய் டீ போட்டு எடுத்து வந்தேன் இருவரும் கால் கால் போட்டு உட்காந்து இருந்தன டீயை வாங்கி குடித்தனர் ,சுஸ்மா என்னை பார்த்து எப்படி feelபண்ணற இந்த டிரஸ்ல என்றால் சில்பா அவனுக்கு வெட்கம் டீ எதுவூம் பேச மட்டுகிறான்டி என்றால் .டீ காப்பை எடுத்துக்கொண்டு உள்ளே போக முயன்றேன் பாவடையை சில்பா காலில் மிதித்துருந்தை தெரியாமல் போக முயன்றேன் பாவடையை கிழே அவிழ்ந்து விழந்தது ஜெட்டியும் போடவில்லை.

  • #6

    Nisha (Tuesday, 30 July 2019 12:55)

    திருநங்கை - 196
    உள்ளே புயல் போல நுழைந்த வைஷ்ணவி.. "என்னடி நிஷா நீ வந்திட்டியா..உன்னைப் போல ஒரு பொண்ணு. எங்கம்மா உங்கம்மான்னு மூணுபேர் உங்க வீட்டு பக்கம் போறதைபார்த்தேன். குளிக்க ரெடி ஆயிட்டதாலே வந்து பார்க்கலாமின்னு இருந்திட்டேன்.. நீ எப்படி.!? என் முதுகுக்குப் பின்னாடி பட படன்னு பேசிண்டே வந்தவ அப்படியே என் முன் பக்கம் வந்து முகத்தைப் பார்நெத்தி வகிட்டு குங்குமத்தில் அவள் பார்வை நிலைத்தது. கண்களில் அதிர்ச்சி. அதே வேகத்தில் கண்கள் கழுத்தில் தொங்கிய தாலியைத் துழாவியது. "நிஷா என்னடி இது ..உனக்கு கல்யாணம் ஆயிடிச்சா.! எப்ப? ஏன் எங்க யாருககும் சொல்லலே.?. நிஷா உனக்கென்னாச்சு! உன்னோட க்ளோஸ் friend தானே நான்!
    அவளை மேலே பேசவிடாம அம்மா குறுக்கே புகுந்தாள். "அது அப்படி இல்லேம்மா வைஷ்ணு" னுன்னு அம்மா ஆரபிச்ச உடனேயே நான் அம்மாவிடம் "நானே சொல்லறேம்மா வைஷ்ணவி கிட்டே" ன்னு அம்மாவைப் பார்த்து சொல்ல..ஒரு செகன்டு தயங்கின அம்மா "சரி.சரி..நீங்க Thick friends.நிறைய இருக்கும் நோக்கு பேச"ன்னு சமையலறைக்கு போயிட்டா..படபடப்பா இருந்த வைஷ்ணவியை கையைப்பிடிச்சு என் பெட்ரூமுக்கு கூட்டிண்டு போனேன், அம்மா ராஜம் மாமிகிட்டே சொன்ன அதே கதையை அச்சுப்பிறழாம வைஷ்ணவியிடம் இன்னும் கொஞ்சம் கண்ணு காது மூக்கு வெச்சு நம்பறாப் போல நான் சொல்ல வைஷ்ணவி Cean boweled.
    என் கதையை முழுசா நம்பின வைஷ்ணவி " நித்தின் ஊருக்கு போன நாளிலே இருந்து ரொம்ப டல்லா இருந்தேண்டி. அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும்டி.. In fact i was in love with him. (உண்மையில் நான் அலனைகாதலிச்சேன்). அதை அவனுக்கு புரிய வைக்க ரொம்ப ட்ரை பண்ணி இருக்கேண்டி. என் Scooty repair ஆனாப்போல பலதடவை நடிச்சிருக்கேன். அவன்கூட அவன் பைக்கிலே அவனை கட்டிப் பிடிச்சு போகறதின்னா அவ்வளவு சுகம்டி எனக்கு. சும்மா சொல்லக் கூடாதுடி.. உடம்பு பூறா கட்டுக்கட்டா மசில். சும்மா கும்முன்னு இருப்பான். பசங்க நம்மள போல சாரி..சாரி.. உன்னைப் போல அழகான Girls ஐப் பார்த்தா அவனுங்களுக்குள்ளே, வேணும்னே நம்ம காதிலே படறா போல "மச்சி செம்ம ஃபிகருடா அவ"ன்னு சொல்லுவாங்களே, அதே போல girls நடுவிலே நித்தினை அவன் என்னா handsome..manly figurnனு நாங்க பேசிக்குவோம். இன்டர் காலஜியேட் Football league match -லே நித்தின்தான் நம்ம காலேஜ் டீம் கேப்டன்.. அவன் ஆடறச்சே பசங்க மட்டுமில்லே Girls நாங்க எல்லோரும் Ground க்கே போயிடுவோம் விசில் எல்லாம் அடிப்போம்ண்டி. நைட் வீட்டுக்குப்போய் தூங்கறப்போ கூட கனவிலே அவன் ஓடறச்சே அவன் தொடையிலே மசில் உருளற காட்சி ஞாபகம் வத்து ஒருமாதிரி ஆயிடுவேண்டி".

    கனவிலே பேசறாப் போல கண்கள் மயங்க வைஷ்ணவி பேசப்பேச நான் டென்ஷன் ஆனேன். அடுத்ததாக அவள் சொன்னது என்னை டென்ஷனின் உச்சத்துக்கே கொண்டு போனது .
    "நான் அவன் மேல வெச்சிருக்கிற ஆசை அவனுக்கு புரிய வைக்கணும்கறதுக்காக நான் பண்ணாத கூத்து இல்லை. சமயத்திலே அவனும் கொஞ்சம் என்கிட்டே குறும்பு பண்ணுவான். அவன் கூட பைக்கிலே போகறப்போ வேணும்னே சடனா பிரேக் போடுவான். அப்போ என்ன நடக்குமின்னு உனக்குப் புரியுமே... (என் மனனசிலே நான் சில சமயம் அவளோடு பைக்கிலே காலேஜுக்கு போறச்சே அவ பின்னாடி உக்கார்ந்துகிட்டு பண்ணற குசும்புங்க தாங்காமே வேணுமின்னே சடன் பிரேக் போட்டு அவளோட மார்பு என் முதுகு மேல Softa குத்தறப்போ உண்டாகக்கூடிய சுகத்தை உணர்ந்ததும் அப்போ என் கட்டுப் பாட்டையும் மீறி என் ஆண்மை எழுந்து கொண்டதும் ஞாபகத்துக்கு வந்ததது . அப்போது அதை அறிந்து கொண்டு அவள் தெரியாமல் கைபட்டது போல தினவெடுத்த என் ஆண்மையை கையால் உரசி உறுதிபடுத்திக்கொண்டதும்.. திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தபோது Excitement. வெட்கம் இரண்டும் கலந்த முகபாவத்துடன் அவள் மெல்ல சிரித்ததும் நினைவுக்கு வர எனக்கு ரொம்ப சங்கடமானது)
    பின்னோக்கிப் போன என் நினைவை தட்டி எழுப்பும் வகையில் வைஷ்ணவி தொடர்ந் தாள். "உண்மையை சொல்லறேண்டி நீ ரொம்ப லக்கிடீ. காதலிச்சவனை உடனே கல்யாணம் பண்ணி செட்டில் ஆகறாப்போல அதிர்ஷ்டம் உன் நிர்மலோட பாட்டி ரூபத்திலே உனக்கு ஹெல்ப் பண்ணிடிச்சு. உன் கழுதத்தில மின்னற தாலியை பார்க்கும்போது என் நித்தின் எப்போ வருவான் நானும் இதே போல அவன் கட்டற தாலியை என் கழுத்திலே எப்போ வாங்குவேன்னு ஏக்கமா இருகக்குடி நிஷா"
    இதைச் சொல்லறப்போ அவ குரல் லேசா உடஞ்சிது. "ஆனா அது நடக்குமான்னு எனக்கே தெரியாது. ஏன்னா நான் எவ்ளோதான் வெட்கம் கெட்டு உரண்டு புரண்டு அவனைக் காதலிச்சாலும் அவன் மனசை முழுசா கொடுத்தது நிலான்னு ஒரு பொண்ணு கிட்டதான்னும் எனக்குத் தெரியும். அந்த விஷயத்துக்கு அப்புறம் அவன் என்கிட்டே சீரியசா "இதோ பாரு வைஷ்ணவி, நீ இனிமே இப்படி என்கூட பைக்கிலே வராதே. எனக்குன்னு ஒருத்தி இருக்கா. நிலா. அவ என்னையே நினச்சு வாழறா. ஒரு நாளும் அவளுக்கு துரோகம் நினைக்க என்னாலெ முடியாது. So please இனிமே என்கூட பைக்கிலே வராதேன்னு சொல்லிட்டு போயிட்டாண்டி. ஆனா அவன் எப்படி நிலாவை மறக்க மாட்டேன்னு அழுத்தம் திருத்தமா சொன்னானோ அதையே நான் இப்பவும் சொல்லறேன் நித்தினை மறக்க இந்த ஜென்மத்திலே என்னாலே முடியாது. " குரல் நடுங்க சொன்னவள் கண்களில் நீர் திரண்டது.
    நீ காதலிச்ச.. உயிரையே வச்சிருக்கிற நித்தின் இனி அவனே நினச்சா கூட திரும்பி வர முடியாது.
    நிர்மலின் காதல் மனைவியா உன் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிற நிஷாதான் உன்னோட பழைய நித்தின்னு சொல்லறதா.. நிலான்னு ஒரு பெண்.. என் நினைவாகவே என் குழந்தையையும் சுமந்து எங்கோ வாடிகிட்டு இருக்கா. அவளைப் பற்றி துளியும் கவலைப் படாமல் என் காதல் கணவனுடன் தாம்பத்திய வாழ்க்கைக்கு தயாராகும் என் சுயநலத்தை நினைத்து அழறதான்னு புரியாமல் மண்டை வெடித்திடுமோ என்று ஏகிறும் மன அழுத்தத்தில் நான் கிடந்து தத்தளிப்பதை கவனிக்கா த வைஷ்ணவி "சாரி நிஷா, என் மனசு சரியில்லை அப்புறமா வரேன்"னு அழுதிடாம இருக்க என் முகத்தைப் பார்க்காமலேயே வெளியேறினாள்.
    -தொடரும்

  • #7

    Harini (Wednesday, 07 August 2019 06:44)

    Nandhini same to you. I am also eagerly waiting that stories.


    ஹரிணி தலைவிதி 1

    En Peru Hari. Enakku Ippo unmayana vayasu 19. Ippo naan Hari illla Harini aayiten. Let go to my real story. Enakku 15 vayasu 10th government school padichitu irunthen enakku ponnunga na pudickave pidikathu because I hate girls activities and behaviors. Enakku appa Amma oru Akka oru thangachi. Akka Peru soniya thangachi Peru Divya. Enakkum avangalukkum Appo Appo sandai varum Enna Naa payan a irukkkarathulA veetu velaye seiyama summa iruppan poramayila en thangachi Enna adichiduva. Naa romba bayantha subavam Enga Amma than en melA pasam kaatuvanga. Aluthuduven Enga Amma vanthu avala adichi Enna samathanam paduthuvanaga
    Oru naal pasanga kooda cricket aaditu irunthen Appo enakkum innoru periya payanakkkum sandai vanthuchu Avan Enna bat le en kunjila balama adichitaan. Naa ange mayakkkam pottuten. Kan vilichu paatha Hospital la irukken Enga Amma en pakkkam aluthutu

  • #8

    Nisha (Saturday, 10 August 2019 08:57)

    திருங்கை 198

    நித்தின்தான் நிஷாங்கறதை வைஷ்ணவிக்கு புரிய வைக்கணுமின்னு அம்மா சொன்னதும் நான் அதிர்ந்தேன்.என் அதிர்ச்சியை புரிஞ்சிண்ட அம்மா என் கைகளை ஆதரவாக பற்றிக்கொண்டாள். பிறகு " நீ எதுக்கும் பதற்றப் படவோ கவலைப்படவோ கூடாது. உன் வாழ்க்கையிலே நடந்த.. நடந்துகிட்டி ருக்கிற விஷயங்கள் வேற யாரு வாழ்க்கையிலே நடந்திருந்தாலும் அவங்களாலே சத்தியமா உன்னைப் போல இவ்வளவு bolda தன்னம்பிக்கையா தாங்கிண்டு அதே நேரம் சந்தோஷமாவும் இருக்கவே முடியாது..ஆனா என் பொண்ணு அப்படியில்லே. நோக்கு நாம கும்பிடற அம்பாள் அசாத்திய மனபலத்தோட, எதையும் confidenta எதிர் கொள்ளற சக்தியையயும் கொடுத்திருக்கா. இப்ப வந்திருக்கிற புதுப் பிரச்சினை எல்லாத்திலேயிருந்தும் நீ சுலபமா வெளியே வந்திடுவே. மின்னாடி நோக்கு நானும் அப்பாவும் மட்டுதான் இருந்தோம். இப்போ உன் மேலே உயிரையே வெச்சிருக்கிற. உன்னோட நிர்மல் வேற இருக்கார். நோக்கு நிர்மலை விட வேற எந்த பலமோ துணையோ கூட வேண்டாம்டி செல்லம்.உன் புருஷன் ஒருத்தரே போதும் நோக்கு எல்லாத்துக்கும் பக்க பலமா. நாங்களும், இன்னொரு சக்தியா அந்த மீனாக்ஷி அம்மனே வந்தாப்போல உன்னோட மாமியாராகட்டும் இவ்ளோ பேரு இருக்கச்சே எல்லா பிரச்சினையையும் காத்துப் போல கடந்திடலாம்"

    "இப்போ வைஷ்ணவி கிட்டே நேரம் பார்த்து நானே எல்லாத்தையும் விளக்கமா சொல்லிடறேன். அவ கிட்டேயே உங்கம்மா யோசிக்காம அபார்ட்மென்டிலே செய்தியை பரவ விடாம இருக்கணும். அதுதான் நீ நிஷாக்கு செய்யக்கூடிய பெரிய உதவின்னு நான் வைஷ்ணவிக்கு ரகசியம் காப்பாத்த வேண்டிய அவசியத்தையும் விளங்க வெச்சுடுவேன். நேக்கு நல்ல நம்பிக்கையிருக்கு அவ புரிஞ்சிக்குவான்னு. புரிஞ்சிண்டா உனக்கு எல்லா உதவியையும் அவளே செஞ்சிடுவா. என்ன, சித்தெ நேரம் பிடிக்கும் அவளை எல்லாத்தையும் புரிய வைக்க. நாங்க ரெண்டு பேரு மட்டும் தனியா இருக்கணும். அதுக்கும் நானே யோசிச்சு வழி பண்ணறேன். நீ என் ராஜாத்தி இல்லே..இப்பதான் கல்யாணம் ஆயிருக்கு. புதுப்பொண்ணு எப்பவும் சிரிச்சிண்டு சந்தோஷமா இருக்கணும். எங்கேடி சிரி பார்க்கலாம்."
    அம்மா ஒரு மேஜிக் பெட்டி. அவளோட பேச்சே ஒரு மேஜிக். அருகாமை தரும் அமைதி பெரிய மேஜிக். தன்னம்பிகை இன்னொரு மேஜிக். பெட்டியைத் திறக்கத் திறக்க வந்துக் கொண்டேயிருக்கும் அந்த மேஜிக் புறாக்கள் நேக்கு பெரிய அமைதியையும் .. சரியா சொரல்லப் போனால் ஒரு சந்தோஷ உணர்ச்சியைத் தந்திச்சு. அந்த சந்தோஷத்திலே அம்மாவை கட்டிப்பிடிச்சு முகம் மழுக்க மாறி மாறி முத்தமிட்டேன்.
    "சரிடி நீ கொஞ்ம் ரெஸ்ட் எடுத்துக்கோ வேணுமின்னா இன்னொருக்க குளி. புது புடவை கட்டிக்கோ. இனிமே நீ புதுசு புதுசா ட்ரெஸ் பண்ணணும். வித விதமா நகை போடணும் அம்மாக்கு கூட ஒரு பெண் குழந்தை வெணும்னு ஆசை இருந்திச்சு நடக்கலைன்னு சொல்லி யிருந்தேன். இனிமே அந்த ஆசையெல்லாம் நீ பூர்த்தி செய்வேன்னு நம்பறேன். சரி நீ போய் ரெஸ்ட் எடு.. இல்லேன்னா குளிச்சு ட்ரெஸ் பண்ணு. ரசிச்சு ரசிச்சு ட்ரெஸ் பண்ணு.எப்படியாச்சும் நாளையி லிருந்து ஏதாச்சும் ஒரு நேரம் ராஜம் மாமி வீட்டுக்கு போய் கொஞ்சம் சமையல் எல்லாம் பழகு." நான் என்னம்மாங்கற பபோல அம்மாவைப் பார்த்தேன். சும்மா கொஞ்ச நாள்தாம்மா.. இல்லாட்டி ராஜம் இங்கேயே வந்து உன்னை இழுத்திண்டு போயிடுவா. அட எதுக்கு நீ இப்போ இப்படி முழிக்கறே..! இது கொஞ்ச நாள் தாண்டி உன் ஆசை புருஷனுக்கு உன்னை பார்க்க முடியாமா தூக்கமே பிடிக்கலையாம். உன் மாமியார் வெள்ளிக்கிழமை மருமகளை அனுப்பி வைக்கமுடியுமான்னு கொஞ்ச நேரம் மின்னாடி phone பண்ணாங்க. அம்மா என்னை குறும்பா பார்த்து சிரிச்சிட்டு போயிட்டா.
    அய்யோ இந் நிர்மல் சும்மாவே இருக்க மாட்டான் போல. அப்படி என்ன அவசரமாம். ஓஹோ தூக்கமே வரலியாக்கும் அத்தானுக்கு இநத பூலோக ரம்பையை பார்க்க முடியாம.மனசின் ஒருபாகம் இப்படி நினைக்க .. இன்னொரு பக்கம்.. "ஏன் இப்படி படுத்தறேடா..நேக்கு மட்டும் உன்னைப் பார்க்க ..உன் கூட இருக்க மனசு துடிக்கலையா"ன்னு முந்தி வந்து கேட்டது.

    நிஷாவின் அறை யை விட்டு வெளியேறிய அம்மா நேரா பூஜை ரூமுக்கு போய் அம்பாள் படத்தின் முன்னே நின்னு கண்களை மூடி வணங்கினாள். அப்புறம் தரையில் அமர்ந்து அம்மனை நோக்கி.. "தாயே என் பொண்ணு வாழ்க்கை எந்த பிரச்சினை இல்லாம சகல சௌபாக்கியங்களோட சுபிட்சமா அமையணும். 19 வயசு வரை பையனா இருந்து தெனவெடுத்து வளர்ந்திட்டு இப்போ வாழ்க்கை முழுசா மாறிட்ட நிலைமையில இந்த பெண் வாழ்க்கையை பரிபூரணமா ஏத்துண்டு நல்ல மகளா.. நல்ல மனைவியா சந்தோஷமாவே இருக்காண்ணா அதுக்கு உன்னோட கருணை கடாட்சம் ரொம்ப முக்கிய காரணம். ஆனா இப்பவும் புதுசு புதுசா அவ நிம்மதியை கெடுக்கறாப்போல ஏதாச்சும் ஓண்ணு நடந்திண்டே இருக்கு. நீதான் தாயே அவ வாழ்க்கை மங்களமா இருக்க என்னைக்கும் துணையிருக் கணும். என் பையனா வளர்ந்து பெரியவனாஆன பிறகு நித்தின் என்னை தொட்டு பேசினதேயில்லை. என் பிள்ளைதானேன்னு ஆசைப்படுவேன். ஆனா நித்தினுக்கு அது புரியவே இல்லை. இன்னைக்கு என் பெண் நிஷா நான் கேக்காமலேயே என்னை ஆசையா கட்டிப்பிடிச்சு முகம் முழுக்க முத்தம் கொடுத்தா..என்னையே மறந்திட்டேன் சந்தோஷத்திலே.இவ்ளோ நாள் ஏங்கின பொண்ணு நேக்கு கிடச்சிட்டா. என் பொண்ணை நேக்கு அவ்ளோ பிடிச்சிருக்கு. அவளை நேக்கு கொடுத்த நீயே அவ குடும்ப வாழ்க்கையை நேர்த்தியாக்கிக் கொடு. அடுத்த வருஷம் என் பேரன் என் மடியிலே புரண்டு என்னைப்பார்த்து சிரிக்கணும்." பிரார்த் தனை செய்யும் போது நிஷாவின் அம்மாவின் கண்களிலிருந்து பாசத்தில் கண்ணீர் வடிந்தது.
    -தொடரும்

  • #9

    Nisha (Monday, 12 August 2019)

    திருநங்கை-199
    அம்மான்னா அம்மாதான் மலைபோல என் கண் முன்னாடி விரியற பல பிரச்சினைளெல்லாம் அம்மா கையாள ஆம்பிச்சா கடுகு போல ஒண்ணுமே இல்லாதது போல ஆயிடற அதிசயத்தைசமீப காலமா நான் ரொம்பவே பார்க்கிறேன். அம்மா மட்டும் இல்லேன்னா நான் அவ்ளோதான். இப்போ மனசு சமாதானமாயிடுத்து. எல்லாத்துக்கும் அம்மா இருக்கா. கவனிச்சிக்குவா. இந்த நிம்மதியோட தண்ணீரிலே ரொம்ப நேரம் நீராடினேன். நீண்ட கூந்தலை டர்கிஷ் டவலில் நீர் உறிஞ்ச துவட்டினேன். இன்னொரு மெல்லிய டவலால் தலை முடியைச் சுற்றி கொண்டை போல முடிந்து அறையின் பெரிய கண்ணாடி முன் ஒட்டுத்துணி இல்லாமல்.. sorry..sorry கூந்தல் கொண்டை டவலைத்தவிர உடலில் எந்த துணியுமில்லாமல் என் கன்னி உடலழகை ரசிக்க ஆரம்பிதச்சேன்..பேரழகான முகம்..சங்கு கழுத்தின் கீழ் திமிறி ததும்பும் கொழுத்த முலைகள். சற்றே pink நிறத்தில் கோலம் வரைந்தது போல் மொட்டு முலைகாம்புளைச் சுற்றிப் படர்ந்த சிறிய மேடு.. தொட்டுப் பார்க்க தோணிச்சு.
    "ஏய் வேண்டாம்.. வேண்டாம் இது நான் தொட நீ நனைய, நான் விளையாட ஆரம்பிக்கும் களம். உன் கைகள் தொடுவதும்..பின்னுவதும் என் தோள்களை மட்டுமே..உன் மொட்டுகளையல்ல" என்று காதோரம் நிர்மலின் கிறங்க வைக்கும் கந்தர்வக்குரல். திடுக் கிட்டுத் திரும்பி நாலாபுறமும் தேடினேன். இல்லை அவன் அங்கு . முத்தும் மணியும் கருகிடும் வண்ணம் என்னை மோகத்தில் ஆழ்த்தி எங்கிருக்கிறான் அவன்..இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான்?

    பக்கத்திலிருந்த மொபைலில் நிர்மல் அழைத்தால் மட்டும் ஒலிக்கும் படி நான்வைத்திருந்த ரிங் டோன் பாடலான 'அன்றொரு நாள் இதே நிலவில் அவன் இருந்தான் என்னருகில்' என்ற பாடல் ஒலிக்க நான் பாய்ந்து சென்று ஆன் செய்தேன். "நிர்மல்" என்றேன் குரல் நடுங்க. "என்னடி ஆத்துக்காரனை பேரைச் சொல்லி கூப்பிடறே.. ஆனாலும் சரி, இந்த காலத்து பொண்ணுங்களுக்கு மரியாதையெல்லாம் கொஞ்சம் கம்மிதான்" என்றான் ஃபோனில் என்னிடம். ஹூம் அவன் என்னை சீண்டறாங்கறது நன்னாவே புரிஞ்சிது. இது என்ன டெலிபதியா.. நான் நினைக்க அந்தக்கணத்திலே என் மன உணர்வு தூரத்தைக் கடந்து அவன் நினைவைத் தூண்டி விட்டிருக்கிறது என்று மனசு சில செகண்டுகள் ஆச்சர்யத்தில் விழித்தாலும் மனசின் இன்னொரு பகுதி "சரி அய்யா விளையாட்டு மூடிலே இருக்காரு நாமும் கொஞ்சம் விளையாடுவோமே என்று என் இயல்பான குறும்பு மோடுக்கு மாறியது. "என்னாச்சு என் அகமுடையானுக்கு? அங்கே வேலையை கவனிக்காமே எதுக்காம் இந்த நேரத்திலே கால் போட்டு கூப்பிட்டுண்டு. கட் பண்ணுங்கோ நேக்கு ஆயிரம் வேலையிருக்கு"ன்னு பிகு பண்ணினேன். ஆனாலும் மனசு கூடவே எங்கே உண்மைன்னு நம்பி வெச்சிடுவானோன்னு அடிச்சிண்டுது. "ஏய் கள்ளி.. என் செவத்த மாமி.. உன்னை நேக்கு தெரியாதோடி குட்டி மாமி, இந்நேரம் என் கொழுத்த குட்டி முயல்களைத்தானே என்னை நெனச்சிண்டே தொட்டு தடவிகிட்டிருந்தே மாய மோகினி?"ன்னு அவன் கொஞ்ச, அடப்பாவி என்ன இது, இவன் பக்கத்திலேயே எங்காச்சும் ஒளிஞ்சிண்டு என்னை வேவு பார்தது கிட்டே பேசறா னோன்னு நேக்கு சந்தேகமே வந்துடுத்து..ஆனா அப்படி எதுவும் இல்லைன்னும் மனசு சொல்லிச்சு. ஆனா அவன் என் நிர்வாணத்தை பார்த்து கிட்டிருகிறாப்போன்ற உணர்வு தோன்ற டவலை பர பரன்னு கழட்டி பெண்மையின் மூலத்தை மறைத்தேன். நீண்ட கருங் கூந்தலால் மாஙகனி களை மறைத்தேன். இப்பொழுது கண்ணாடியில் தெரிந்த பெண் ஆப்பிள் தின்றபின் உடல் மறைத்த ஆதி மகள் ஏவாள் போலத் தெரிந்தாள். மொபைலில் மறுபடியும் என் மணவாளன் குரல் "என்னாச்சு அரபுக் குதிரை ஏன் துள்ளாமே.. என்னைத் தள்ளாம. சைலன்டாஇருக்கு சொல்லுடி என் செல்லமே" என்றது.

    அய்யோ இவனைப் பேச விட்டா என்னை நிக்கற இடத்திலேயே உருக வெச்சிடுவான் மெழுகு போல..முந்து..ஏதாச்சும் பேசு'ன்னு மூளை உத்தரவிட "என்னங்க நான் இன்னைக்கு சமையல் கத்துக்கப் போறேன். ராஜம் மாமி வீட்டுக்கே வந்து கூப்பிட்டாங்க என்றேன்" "அய்யயோ என் குட்டி மாமி சமையல் செய்யப் போறாளா..யாருடி சாப்பிடறது.?நேக்கு ஏதாச்சும் ஆயிடுத்தின்னா எங்கம்மாவை நீதாண்டி கடைசி வரை கண் போல பார்த்துக்கணும். நான் எங்ம்மாவுக்கு ஒரே பிள்ளைடி. என்னை பத்திரமா பார்த்துக்க வேண்டியது உன்னோடு கடமைடி..அதெ மறந்து சமைக்திறேன். வைக்கி றேன்னு என்னை படுக்க போட்டிடாதேடி..." நிர்மல் பேசப் பேச அவனோட குறும்பு தாங்காம என்னாலே சிரிப்பை அடக்க முடியலை.
    "என்னடி பனாரசு பட்டு குட்டி..சிரிக்கறே.. அப்படியே நான் படுத்திட்டா தயவு செஞ்சு லைட் ஆஃப் பண்ணி நீயும் என் கூடவே படுத்துக்கோடி. இருட்டுன்னா நேக்கு ரொம்ப பயம்டி அப்போ நான் உன்னை கட்டிப்பிடிச்சு..."
    நான் உடம்பு சிலிர்க்க வெட்கத்தில் மௌனமாக இருந்தேன். "என்னடி மாமா சொல்லறேன் சத்தம் இல்லாம இருக்கே. கேளுடி கட்டிப்பிடிச்சு அப்புறம் என்னன்னு கேளுடி." நான் கொஞ்சம் தயங்கினேன் "சரி கட்டிப்பிடிச்சு..?தயங்கியபடி கேட்டேன்"என்னடி ஒண்ணுமே தெரியாதது போல கேகக்கறே?.புதுசா கல்யாணம் ஆன ஒரு பொண்ணு.. அவ லவ் பண்ணின பையன்.. இப்ப அவ புருஷனாயிட்டான். ரெண்டு பேரும் இருட்டிலே தனியா கட்டிப் பிடிச்சு படுத்திண்டிருக்கா. அப்புறம் என்ன ஆகும்னு என் கிட்டேயே கேக்கறே. அப்புறம் "அதுதாண்டி" ஆகும்னு அந்த "அதுதாண்டி"க்கு அழுத்ம் கொடுத்து சிரிச்சிண்டே சொல்லறான்.
    அடப்பாவி எங்கிட்டேயே எப்படி போட்டு வாங்கறான் இந்த குறும்புக்கார புருஷன்னு வெட்கத்திலே நிலத்திலே கால் பாவாம நெளிஞ்சேன் நான்.
    -தொடரும்




  • #10

    கல்பனா 1 (Saturday, 17 August 2019 00:24)

    என்பேரு கணேஷ் ரெட்டி டீகிரி படிச்சி மொபைல் கடையில் மோனஜராக இருக்கிறேன் ,பிஜியில் சமையல் சரியில்லாதல் வீடு தேடிக்கொண்டுருந்தேன் அப்போது ஓரு வீட்டில் வாடகை இருந்தது கல்பனா மேடம் வந்தர்கள் வாடகை பற்றி பேசி வீடு பிடித்து இருந்தால் மறு நாள் காலை பால் காய்ச்சி பிஜியில் இருந்து இந்த வீட்டுக்கு குடியேறினேன் கொஞ்ச நாள் ஆனாது டு வேலை சமையல் யொல்லாம் நானே பண்ணி சாப்பிட்டு வந்தேன் .ஓருமாசம் ஆனாது வாடகை கேட்க கல்பனா வந்தால் மேடம் இன்னும் சம்பளம் வரல்ல நாளை கீகு தரேன் என்றேன் .அப்படியா ஓரு வேலை நாளைக்கு தரவில்லைனா நான் சொல்றாதை செய்யனும் என்றால் .மாறு நாள் ஆனாது கல்பனா கதவை தட்டினால் எங்கே வாடகை என்றால் இல்லையேன்றேன் .அப்படியா அப்போ நான் சொல்றத் செய் என்றால் என்ன என்றேன்

  • #11

    கல்பனா2 (Sunday, 18 August 2019 23:08)

    வாடகை இல்லை என்றேன் அப்படியா அப்போ நான் சொல்றதா செய் என்றால் என்ன என்றேன் ஓன்னுமில்லை நீ உன்னால சம்பரிக்கா முடியலா நீ ஆம்பளயா எனக்கும் சந்தேகம் அதனால் எங்க வீட்டீல் நீ வேலைகாரியாக லேடியாக வேலைசெய்யனும் என் வாடகை அதில் கழித்துவிடுகிறேன் என்றால் .முடியாது முடியாது என்றேன் அவள் rentalagreement ல் சில கன்டிசன் நான் படிக்கவில்லை அதில் வாடகை தர முடியவில்லை யொன்றால் வீட்டு ஒனர் சொல்வதை செய்யனும் என்று எழுதி இருந்தது அதை என்னிடம் கட்டினால் பின் அமைதியாக கொஞ்ச நேரம் இருந்தேன் கல்பனா என்னை பார்த்து கணேஷ் கழட்டூ உன் பேண்ட் சார்ட் இந்த பாவடை சாட்டை போட்டுக்கோ என்றால் யோசித்தேன் பின்

  • #12

    கல்பனா3 (Tuesday, 20 August 2019 04:22)

    உன் பேண்ட் சார்ட் இந்த பாவடை சாட்டை போட்டுக்கோ என்றால் யோசித்தேன் பின்கொஞ்ச நேரம் யோசித்து ஆகாது என்றேன் கல்பனா அப்போ வாடகை தா என்றால் நாலு நாள் டைம் கேட்டேன் அவள் முடியாது என்றால் ,கொஞ்சிபார்த்தேன் அவள் என்னடா பெம்பளமாதிரி புலம்புற பேசமா நான் சொல்தைசெய் இந்த டிரஸ் போட்டுக் கோ உனக்கு என்னாகி சம்பளம் வருதே ? ? டு அதுவரைக்கும் இந்த டிரஸ் போட்டுக்கிட்டு என் வீட்டுல வேலைகாரியா இரு என்றால் சாரி என்னபண்ணுறதுயோசித்தேன் பின் ஓப்புக்கொண்டேன்கல்பனா பாவட்டை சார்ட் &லெகின்ஸ் டாப் தந்தால்

  • #13

    கல்பனா4 (Tuesday, 20 August 2019 04:34)

    கல்பனா பாவடை சார்ட் ,லெகின்ஸ் டாப் தந்தால் வாங்கி கொண்டு என்னோட பேண்ட் சார்ட்டை கழட்டிவிட்டு அவள் தந்த கருப்பு கலர் லெகின்ஸ் போட்டுக்கெண்டேன் டைடாக இருந்து நான் ஜெட்டி போடாதால் கட்சிதாமாக இருந்தது மஞ்சள் நிற டாப்ஐ போட்டுக்கொண்டேன் எனக்குள் ஜிவ்னு ஏதோ ஒரு மனசுக்குள் தேன்றியது கல்பனா வந்தால் சிரிச்சிக்கிட்டே வெல்கம் லேடி னுகீண்டல் பண்ணி

  • #14

    கல்பனா5 (Tuesday, 20 August 2019 22:54)

    கிண்டல்பண்ணினால் நான் எதுவும் பேசாமல் நின்றேன் ,அது டி இப்போதான் லேடியாக மாறிருக்கா பின் கல்பனா வீட்டுக்கு போய் நின்றேன் அவ அவளது அழகுக்கு துணியை கிழே போட்டு இதையொல்லாம் துவைத்துவிடு என்றால் ,மாடிமேல் துணி எடுத்து போய் துவைத்து காயவைத்தேன் ,பக்கத்து வீட்டு உமா அன்ட்டியும் துணி துவைக்க வந்தர்கள் என்னைபார்த்து என்னடா கணேஷ் என்ன இது வேஷம் இப்படி பெம்பள மாறிட்டியே உமா அன்ட்டி பெண்ணு வந்தனா வந்தால் என்னை பார்த்து என்னை எத்தனைவாட்டி வாடி போடினு கூப்பீட்டுஇருப்ப பார்த்தியா இப்போ நீயே

  • #15

    கல்பனா6 (Wednesday, 21 August 2019 23:18)

    என்னை எத்தனை வாட்டி வாடி போடினு டி போட்டு கூப்பீட்டு இருப்ப பார்த்திய காலம் ஒரு வட்டம் இப்போ நீயே பெம்பளயா மாறிட்டாயே சூப்பர் டி என்ன சைஸ் டி உன் பிரா பெரிசா தெரியது உன் மார்ப்பு என கிண்டல் பண்ணினால் கல்பனா வந்தால் வந்தனா அவ உன்ன முன்னடி கிண்டல் பண்ணனா ஆமா அக்கா என்னை வாடினு கூப்பிட்டு என் சொல்றதை சொல்னு நான் இப்போ பொட்டைபுள்ள எனக்கு ஆம்பள இருக்க விருப்பம் இல்லை பொட்ட்டைபுள்ள இருக்க ஆசை எனக்கு டிரஸ்இருந்தா கொடுங்க தோழிகளே என சொல் என்றால் அதே மாதிரி சொன்னேன் .வந்தனா வீடியோ எடுத்து இருந்தால் அதை வாட்சாப் ஸ்டேஸ்ல் போட்டால் அதை பார்த்த அவளது பல ப்ரண்ஸ் சுப்பர் டி அவள கேட்டதா சொல்னு பல பேரு கமெண்டீ பண்ணிருந்தங்கா என்னருந்தி அவ வயசுக்கு வந்த சொல்லி அனுப்பு

  • #16

    கல்பனா 7 (Thursday, 22 August 2019 23:16)

    கல்பனா ப்ரண்டஸ் பல பேர் அவர்களது பழைய டிரஸ் தருகிறோம் என கமெண்ட் பண்ணிருந்தர்கள் சில பேர் அட்ரஸ் கேட்டும் கமென்ட் பண்ணிருந்தர்கள் கல்பனா அட்சஸை அனிப்பிவைத்தால் ,என்னருத்தி கல்பனா சூப்பர் டி அவளக்கு என்ன பேர் வைச்சிருக்கடி என்றால் இன்னும் பேரு வைக்கல மறு நாள் காலை கோரியரீல் பல பர்சல் வந்தது பிரித்து பர்த்தால் யோல்லாம் லேடிஸ் டிரஸ் இருந்தது கல்பனா என்னை கூப்பிட்டு இங்கே பாருடி என்னோட ப்ரண்ஸ் டிரஸ் அனுப்பிருஙீகா பாருடி என்றால் பிரித்து பார்த்தேன் ஓரு கவரில் தாவணி பாவாடை. இன்னொறில் சேலை பாவடை.,மாற்றொன்றில் அதுபோல தாவணி பாவடை ஜெட்டி பிரா முதற்கொண்டு அனுப்பிஇருந்தர்கள் அதில் ஓருத்தி கவிதை எழுதி அனுப்பிருந்தால்
    நீ ஆம்பளயா அடிமையை இருந்தாய் இப்போ பெம்பளயா பெருமையாய் இருப்பாய்
    நீ முன்னாடிஆம்பளாயா ஆட்டம் போட்டாய்
    இப்போ அடுப்புஅடியில் பெட்டையா இருக்கபோகிறாய்
    இனி உன்னைநீ ஆம்பளயா பெம்பளயா என பலர்கேட்க போகிறார்கள் என்ன சொல்ல போகிறாய்
    நீ

  • #17

    கல்பனா8 (Saturday, 24 August 2019 00:04)

    பத்து மேலே டிரஸை அனுப்பி இருந்தர்கள் . அதை யொல்லம் எடுத்துருமில் வைத்துமாடி மேல் போய் துணி காய வைத்தேன் கல்பனா மேலே வந்து கடைக்கு போனோம்கீழே போய் ரெடி அகு என்றால் .கிழே வந்து பாவடை தாவணிகழட்டிவிட்டு கவரிலீருந்து டைட் பேண்ட் எடுத்துக்போட்டுக்கொண்டேன் கூடவே டிசார்ட் போட்டுக்கொண்டு வெளியே வந்தேன் அந்த டிசார்ட்டில் Toch me iam girl girls always rocking என இருந்தது இதை பார்த்த கல்பனா சுப்பர்

  • #18

    கல்பனா9 (Friday, 30 August 2019 00:00)

    கடைக்கு போக இரண்டு பேரும் புறப்பட்டோம் ,தெருவிலுள்ள பலரும் என்னை பார்த்து சிரித்தனர் .கோகிலா அன்ட்டி கல்பனாவிடம் என்னடி இது கணேஷ் இப்படி மாறிட்டன் .கல்பனா அன்ட்டி அவன் இஷ்டம் மனுஷாங்க மதம் மாறும் போது என் ஆம்பள பெமபளய மாறின என்ன தப்பு .ஆமா நீ சொல்றாதும் சரிதான் கோகிலா அன்ட்டி என் கன்னத்தை கிள்ளி ரோட்ல எத்தனைபெண்களை சைட்ட் அடிச்சி கிண்டல் பண்ண பத்திய வாழ்க்கை ஒர் வட்டம் இப்போ நீயே பெம்பள மாறி வந்துருகிறியே ,நான் தலைகுணிந்து நின்றேன் கல்பனா இவ பேரை மாத்திட்டியா இல்ல அன்ட்டி நல்ல பெயர்ரை பாருங்க என்றால் பின் கடைக்கு போய் வீட்டு சாருக்கு வாங்கி வந்தோம் அங்குருந்த பெண்கள் என்னை பார்த்து சிரிச்சி பில்லிங் கவுண்டரில் இருந்த லேடி என்னை பார்த்து மேடம் உங்க நேம் என்றால் கணேஷ் என்றேன் என்னது கணேஷ் ஹா ஏன சிரிச்சிகிட்டே பில்லில் பெட்டபுள்ளனு பெயர்ரை டைப்பண்ணிவிட்ணாடால் ,பின் பில் முடித்து வெளியே வந்தோம்

  • #19

    கல்பனா 10 (Thursday, 05 September 2019)

    கல்பனா என்னை வீட்டில் விட்டு ஜிம்முக்கு போனால் நான் வீட்டுக்கு போனோன் வாங்கிவந்த சறுக்குகளை பிரித்து சமையல் அறையில் வைத்தேன் ,கோகிலா அன்ட்டி வந்தால் கல்பனாவை கோட்டால் ஜிம்முக்குபோய்யிருங்கா என்றேன் என்ன விசியம் என்றேன் அந்த நேரம் கல்பனா வந்தால் கல்பனாவும் கோகிலாவும் காதில் ஏதோ பேசினார்கள் கொஞ்ச நேரம் கழித்து கல்பனா கோகிலாவிடம் ஒர் கவரை வாங்கி என்னிடம் ததால் என்ன இது கேட்டேன் உன்னுமில்லை பிரிச்சிபாரு என்றால் அதை பிரித்தேன் அதில் தாவணிபாவடை ஜாக்கேட் 2செட் இருந்தது .கல்பனா இதைபோட்டுக்கோ டி நீ வயசுக்கு வந்துவிட்டாய்

  • #20

    Nisha (Sunday, 08 September 2019 06:02)

    Vanthiten thozhigale... thozhargale..
    Excuse எதையும் சொல்லப்போதில்லை. நினைத்ததை விட கதையைத் தொடற தாமதமானதுக்கு காரணங்கள் உள்ளன. இங்கே வரவே முடியவில்லை. காக்க வைக்க நேர்ந்ததற்காக அன்பு வாசகர்கள் GS.. Suraj.. Krishnaveni.. sana.. லக்கி.. amutha.. Kalyani mammi..Raji மற்றும் பெயர் விட்டுப்போன அனைத்தது அன்புள்ளங்ளிடமும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என் Hatersக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். நான் இல்லாதபோதும் என்னைப்பற்றியும் கதையைப் பற்றியும் தொடர்ந்து பேசுவதன் மூலம் கதையை படிக்க முடியவில்லையே என்ற. உங்கள்ஆதங்கத்தையும் உங்களை அறியாமலேயே கதையை பழிப்பது போல அழுத்தமாக பதிவிட்டிருக்கிறீர்கள். Simple psychology.
    உங்கள் உள்ளக் கிடக்கையை உலகுக்கு வெளிப்படுத்தி விட்டது. நன்றி.மக்களே.எந்த அளவுக்கு கதையை நீங்கள் மிஸ் செய்திருக்கிறீர்ள் என்பதை நீங்களே காட்டி விட்டீர்ள்... Simply superb.
    உடனுக்குடன் இக்கடிதத்தின் பின்னாலேயே அடுத்த அத்தியாயம் ஆம்பிக்கிறது.
    அன்புடன்
    நிஷா

  • #21

    Nisha (Sunday, 08 September 2019 10:56)

    திருநங்கை - 200
    "ஒரு வயசு பையனும் பொண்ணும். இருட்டிலே கட்டி பிடிச்சிண்டு படுத்திருக்கிறோம். அப்புறம் என்னடி ஆகும்? அது தாண்டி ஆகும்"னு நிர்மல் சொன்னப்ப என் உடலின் ஒவ்வொரு செல்லையும் மோகமுட்கள் குத்த காமத்தில் உடல் சிலிர்த்தது. என்னை அறியாமலேயே நிர்மல் தடவுவதாக நினைத்து என் கை விரல்கள் என் முலைக்காம்புகளை தொட்டு விளையாட அது சிறுவர்கள் ஆடும் கோலி குண்டு போல உருண்டு விரைத்தது. என் உடல் சூடாக.. மூச்சிறைத்தது. "என்னடி பட்டுக்குட்டி ஏதாச்சும் எக்சர்சைஸ் செய்யறியா, மூச்சிரைக்குது?அய்யோ நானே என்னை காட்டிக் கொடுதிடடுவேன் போலி ருக்கிறதே..என்ன பதில் சொல்லறதின்னு புரியாம நான் விழிக்க. . வெளியேஅம்மா கதவைத் தட்டும் சத்தம் கேட்க அவசரமா நிர்மலிடம் விடை பெற்றேன். "இதோ வரேம்மான்னு அவசர அவசரமா பிரா.பேன்டி பாவாடை மட்டும் போட்டேன்.. அதுக்குள்ளே கதவைத்திறந்து அம்மா உள்ளே வந்திட்டாள். நான் வெறும் பாவாடை பிராவிலே இருக்கறதைப்பார்த்து "என்னம்மா இவ்ளோ நேரமாவா குளிச்சிண்டிருப்பே.. சீக்கிரம் தயாராவு ராஜம் மாமி வந்திருக்கா நோக்கு சமையல் கிளாஸ் நடத்த"ன்னு சொல்லி குறும்பா சிரிச்சா.. அய்யய்யோ போச்சு மாட்டிண்டேன்னு அவசரம் அவசரமா டிரெஸ் பண்ணினேன்.தாலியை நன்னா ரவிக்கைக்குள்ளே மறச்சிக்கோ யாராச்சும் மத்த Flatகாருங்க பார்த்திட்டா வியாக்யானம் பண்ண முடியாதுன்னு அம்மா சொல்லிட்டு போயிட்டா. நான் தாலியை பக்தியோடு தொட்டு கண்ணிலே ஒத்திண்டு ஜாக்கெட்டிலே மறச்சிண்டேன்.
    "என்னடி புதுப் பொண்ணு ரெடியா, வா போகலாம்" மாமி அவ வீட்டுக்கு கூட்டிண்டு போனா. நல்லகாலம் யாருமே பார்க்கலை என்னை.

    வீட்டீலே வைஷ்ணவி இருந்தா. லெக்கின்ஸ் டாப்ஸ்னு ஈசியான ட்ரெஸ். என்னைப் பார்த்ததும் "என்ன நிஷா சில வாரங்கள் முன்னாடிதான் Nisha Army T shirts போட்டு மால்.. Dance hall எல்லா இடத்தை யும் கவக்கினோம். மறுபடி எப்போ போலாமின்னு ஆசையா காத்துகிட்டிருந்தா போடி அதுக்குள்ளே கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கறே. கோவம் கோவமா வருதுடி உன்னைப் பார்த்தா"ன்னு சுருக்குன்னு பேசினா. "நான் என்னடி பண்ண முடியும் நடந்ததை எல்லாம்தான் சொன்னோமேன்னு மேற்கொண்டு அந்த பேச்சுக்கு பிரேக் போட்டேன்.. "இன்னைக்கு தோசை புதினா சட்னி. தோசை மாவு கிரைன்டர்லே அரைச்சிட்டோம் காலையிலேயே. தோசை சுடத் தெரியுமா?" நான் விழிச்சேன். "என்னடி இதுக்கே இந்த முழிமுழிக்கிறே.வா சொல்லித்தரேன். அடுத்த இருபது நிமிஷம் தோசை சுட டியூடோரியல் முதல் தோசை மாவை நடுவிலே ஊற்றி பெரிய வட்டமாக்க முய்ற்சி பண்ணி அதுவாவுமில்லாம இதுவாவுமில்லாம எதுவாகவோ வந்தது. எடுக்க முயன்றபோது ஓட்டிக் கொண்டு கரியானது. ஆனால் அடுத்த சில நிமிஷங்களில் தோசை சுடும் கலை கை வந்திடிச்சு. புதினா சட்னி அடுத்தது. ராஜம் மாமி ராத்திரி கஞ்சிதான் குடிப்பாங்கன்னு அடுத்து கஞ்சி செய்ய கிளாஸ். "அவளுக்கு சோறு வடிக்க சொல்லிக் கொடு கஞ்சியா வடிச்சு தருவா"ன்னு வைஷ்ணவி டைம் பார்த்து சேம் சைடு கோல்போட்டடா. நான் அவளைப் பார்த்து முறச்சேன்.
    அவளை விடும்மா அவ எப்பவும் இப்படித்தான். உன்னைப் போல கல்யாணம் ஆவட்டும் அப்போ தெரியும் அவளுக்கு" ராஜம் மாமி நேக்கு சப்போர்ட்டுக்கு வந்தா. "அய்யய்யோ என்னடி
    புடவையை பாரு பாத்திரம் கழுவறச்சே பார்க்க வேணாமா..தண்ணி பட்டு நனஞ்சிடுத்து பாரு. எப்பவும் இது போல வேலை செய்யறச்சே புடவையை தரையை விட உயரத்திலே இருக்கறாப் போல இப்படி தூக்கி இடுப்பிலே செருகிக்கணும்னு மாமியே என் புடவையை தூக்கி இடுப்பிலே செருகி விட்டா.
    வைஷ்ணவி என் பாதங்ளையே வெச்ச கண்ணு மாத்தாம பார்த்துகிட்டிருந்தா. ஏன் அவ அப்படி பார்கக்றா.. என்னத்தைப் பார்க்கறான்னு புரியாம நானும் பார்த்தேன். stove சூட்டை கொஞ்சம் குறச்சசிட்டு "பார்த்துக்கோ வந்திடறேன்"னு ராஜம் மாமி போயிட்டா. என் பாதத்தையே பார்த்திட்டிருந்த வைஷ்ணவி நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதபடி குனிந்து தரையில் உட்கார்ந்து என் வலது கால் பாதத்தை தன் மடியில் வைத்து ஒரு வித பரவசமான உணர்வுடன் மெல்ல வருடினாள். நான் சற்று அதிர்ச்சியானேன். "வைஷு..என்ன ஆச்சு... ஏன் இப்படி செயய்யறே.. அப்படி என்னை பாரக்கிறே என் பாதத்திலே?"
    வைஷ்ணவி ஆச்சர்யத்துடன் என்னை நிமிர்ந்து பார்த்தாள். "சொல்லு. என்ன சொல்லி கூப்பிட்டே என்னை?!"
    இப்போ நான் குழம்பினேன். "வைஷூ..வைஷூன்னு கூப்பிட்டேன்.. ஏன்.. அதுக்கு என்ன இப்போ?
    வைஷ்ணவி முகத்திலே குழப்பம் கூடியது. "உன் பாதத்தை நல்லா பாரு என்ன தெரியுது? ரொம்ப அழகான பாதம். இந்த வெள்ளைக்காரி போல சிவந்த பாதத்திலே Red nail polish சூப்பர் பெண்மை. அதுவும் அந்த கொலுசு உன் பாதத்துக்கு சேர்க்கிற அழகு Wow.. இப்படி எந்த பொண்ணுக்கும் பார்த்ததில்லே."

    நான் ரொம்பவே Confuse ஆனேன். என்னாச்சு வைஷ்ணவிக்கு? அந்த ஸ்டெல்லா போல இவ கிட்டேயும் லெஸ்பியன் குணம் இருக்கோன்னு கொஞ்சம் பயம் வந்திச்சு.
    "நிஷாஇந்த அடையாளம் இந்த இடத்திலே உனக்கு எப்படி வந்திச்சு.?" என் வலது கால் கட்டை விரலுக்கு பக்கத்தில் தெரிந்த ஒரு சிறிய வடுவை காட்டி திடீர்னு வைஷ்ணவி கேட்டாள். இதே கேள்வியை நான் நித்தினாக இருந்தப்போ என் அறையில் நான் Shorts போட்டு உட்கார்ந்திருந்தப்போ வைஷ்ணவி கேட்டதும், ஒரு Football matchல் ஏற்பட்ட காயம் என்று நான் அன்று அவளிடம் சொன்ன உண்மைக் காரணமும் நினைவுக்கு வந்தது.
    "எதுக்கு கேக்கறே வைஷூ?"
    "வைஷு...வைஷு..நிஷா உனக்கு எப்படி என் பெயரை ஷார்ட்டா வைஷூன்னு கூப்பிடுவான்னு தெரியும்? "
    வைஷ்ணவியை வைஷுன்னு கூப்பிடறது சகஜம்தானே" - நான்
    "ஆனா என்னை வைஷ.ஷூன்னு நீ கூப்பிட்ட ஸ்டைலில் கூப்பிடற ஒரே ஆள் என் நித்தின் மட்டும்தான். நீ எப்படி அதே போல கூப்பிட்டே? நித்தின் பாதத்திலே கட்டை விரல் பக்கத்திலே இருக்கும் காயம் உன் பாதத்திலே அதே இடத்திலே அப்படியே எப்படி???
    நான் அதிர்ந்தேன்.
    தொடரும்

  • #22

    G.S (Sunday, 08 September 2019 14:19)

    நிஷா ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களின் பதிவை பதிவிட்டதற்கு என் நன்றிகள் பகலில் சூரிய கதிர்கள் சுட்டெரிக்கும் இரவில் சந்திரன் குளுமையை தரும் அது போன்று தான் இத்தனை நாட்கள் உங்கள் கதையை காணாமல் பயம் விரக்தி பொறுமை இழப்பு ஆகிய கதிர்கள் எங்களை சுட்டெரித்தன ஆனால் சந்திரன் குளுமையை தருவது போன்று உங்களின் பதிவை இப்போது பதிவிட்டு எங்கள் மனதுக்கு குளுமையை தந்து விட்டீர்கள் அதுவும் இந்தப் பதிவில் நான் ரசிப்பதற்கு நிறைய இருந்தது முதலில் வழக்கம்போல் நிர்மல் மற்றும் நிஷாவின் ரொமான்டிக்கான உரையாடல் அடுத்தது நிஷா தோசை சுடும் அழகை நீங்கள் வருணித்த விதம் மிக அருமையாக இருந்தது கடைசியாக வைஷ்ணவி இடம் நிஷா மாட்டிக்கொண்டது மிகத் த்ரில்லாக இருந்தது அது எப்படி இருந்தது என்றால் உங்களின் அடுத்த பதிவு எப்போது வரும் என்ற எண்ணத்தை எனக்கு இப்போதே உருவாக்கி விட்டது பின்குறிப்பு மீண்டும் இவ்வளவு நீண்ட இடைவெளி வேண்டாம் உங்களின் அடுத்த பதிவில் விரைவாக பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஒருவேளை சூழ்நிலை காரணமாக உங்களின் அடுத்த பதிவை பதிவிட காலதாமதம் ஆனால் அதனை ஒரு பதிவாக பதிவிட நான் கேட்டுக்கொள்கிறேன் எங்களின் மன திருப்திக்கு இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #23

    கல்பனா11 (Thursday, 12 September 2019 23:13)

    உள்ளே ரூமூக்கு போனோன் கோகிலா அன்ட்டி உள்ளே வந்து டிரஸை கழட்டசொன்னால் முடியாது என்றேன் இடுப்புகிழ் அந்த இடத்தில் கால்லால் உதைத்தால் நான் வலிதாங்க முடியாமல் மயங்கினேன் பின் எனது டிரஸை கழட்டி கவரில்லிருந்த துணியை எடுத்து முதலில் கறுப்புநிற பாவடையை கட்டிவிட்டால் பின் வெள்ளை நிறஜாக்கேட் போட்டு விட்டால் கூடவே மஞ்சள் நிற தாவணியை கட்டிவிட்டால் பின் முகத்திற்கு தண்ணி அடிச்சி எழுப்பினால் எழுந்து நின்றேன் கிழே பார்த்தேன்

  • #24

    Nisha (Friday, 13 September 2019 01:04)

    திருங்கை- 201

    மகிழ்ச்சியுன் வரவேற்பு கமென்ட்ஸ் கொடடுத்துள்ள அனைவருக்கும் நன்றி. GS. அழகான நீண்ட உணர்ச்சிகரமான கமென்ட்ஸ் எழுதி கலக்கி விட்டீர்கள்.ரொம்ப சந்தோஷம். நன்றி. Suraj லக்கி மற்றும் கிருஷ்ணவேணி வழக்கம் போல உற்சாக தூண்டுகோல் உங்கள் கமென்ட்ஸ்... கிருஷ்ண வேணி திருங்கை ககதையில் நிஷா தொடர்ந்து வீட்டு வேலை.. பெருக்ககறது.. துணி துவைக்கிறதுன்னு போய்கொண்டே இருந்தால் கதையின் விறு விறுப்பு அதலபாதாளத்துக்குப் போய் கதை நீர்த்து விடும் என்று பயப்படுகிறேன். வாசகர் விருப்பம் தெரிவித்ததால்தான் மெயின் கேரக்டர்களை எல்லாம் அய்யராத்து பிராமண மொழிக்கு மாற்றினேன். காதல் காட்சிளை விவரித்து எழுதினேன்.. வீட்டு வேலைகளைத் திணித்தேன். ஆனால் இப்படியே Add செய்து கொண்டே போனால் நிச்சயமாக கதை வேகமாக நகராமல் மந்தமாகி விடும். ஆகவே இனி வரும் அத்ததியாயங்களில் கதையை நககர்த்த விடாமல் தடுக்கும் காட்சிககளை மட்டுப்படுத்த அனுமதிக்க வேண்டுகிறேன்.
    அன்புடன்
    நிஷா
    அடுத்த Chapter உடனே தொடரும்
    சுவேதா, கதை எழுதுங்கள். நிச்சயமாக பாராட்டு வரும். திருநங்கை விரைவில் முடிந்து விடும் . கல்பனா, அத்தியாயம் ரொம்ப சின்னதாக இருக்கிறது. நீண்ட அத்தியாயங்கள் எழுதினால்தான் கதை மனதில் நிற்கும். முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

  • #25

    Nisha (Friday, 13 September 2019 02:56)

    திருநங்கை -201 .

    "நித்தின் வலது கால் கட்டை விரல் பக்கத்திலே இருக்கிற காயம் உன் காலிலே எப்படி அதே இடத்திலே வந்திச்சு?.. வைஷீ .. வைஷீன்னு நித்தின் என்னை கூப்பிடற அந்த ஸ்டைல் உனக்கு எப்படி தெரியும்?"ன்னு வைஷ்ணவியிடமிருந்து தொடர்ந்து வந்த கேள்விக் கணைகள் தந்த அதிர்ச்சியில் நான் நிலை குலைந்தேன். சமாளிக்க சரியான பதில் வராமல் தொண்டை உலர்ந்தது. நெற்றியில் குப்பென்று வியர்வைத்துளிகள்.
    வைஷ்ணவி என்னையே கூர்ந்து கவனிச்சிகிட்டிருந்தாள். அது என்னை மேலும் நெர்வஸ் ஆக்கியது.
    "என்ன நிஷா உடம்பு சரியில்லையா முகம் இன்னும் சிவந்திடிச்சு. வேர்க்குது இப்படி...!" அவ பேசப் பேச நான் இன்னும் ரெஸ்ட்லெஸ் ஆனேன். "ஒண்ணும் இல்லே வைஷ்ணவி, நேக்கு லேசா தலையை வலிக்கறது. வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்கறேன். நான் வரட்டுமா..மாமி கிட்டே சொல்லிடு"ன்னு படபடப்பா சொல்லிட்டு கிளம்பப் பார்த்தேன். ஆனா அவ சட்டுன்னு .என் கையைப்பிடிச்சிகிட்டா .. "அய்யய்யோ எதுக்கு இப்போ உன் Flatக்கு போகணுங்கறே. வா என் ரூமிலே ரெஸ்ட் எடுத்துக்கோ" என்னைப் பேச விடாமல் கையைப் பிடிச்சு இழுத்துகிட்டு அவ பெட்ரூமுக்கு கூட்டிண்டு போனவ குடிக்க தண்ணி கொடுத்திட்டு வலுக்கட்டாயமா என்னை படுக்க சொல்லி "இரு எனக்கு டிகாஷன் காப்பி போடத் தெரியும். குடிச்சா தலை வலி எல்லாம் போயே போச்"சின்னு சமையல் ரூமுக்கு ஓடிட்டா. 'அய்யய்யோ இப்படி வந்து மாட்டிகிட்டோமே இவ என்னெல்லாம் கேப்பாளோன்னு?' பதட்டத்தோட படுத்துகிட்டே யோசிச்சு கிட்டிருந்தேன்..

    கதவோரம் நிழலாடியது. நிமிர்ந்துபார்த்தா அம்மா.. அவ கண்ளில் ஆச்சர்யம். "என்னடி சமையல் கத்துக்க வந்தவ ஹாய்யா படுத்துகிட்டிருக்கே.. என்னாச்சு.. நீ என்னதான் சமைக்க கத்துகிட்டே சித்த நானும்தான் டேஸ்ட் பண்ணலாமின்னு வந்தா ஜாலியா படுத்திண்டு ரெஸ்ட் எடுத்திண்டிருக்கே"
    பேசிகிட்டே கிட்ட வந்த அம்மா, "ஏய் என்னடி முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு! என்ன ஆச்சு?"ன்னு பதட்டமா கேட்டா.

    நான் அம்மா கிட்டே நடந்ததெல்லாம் சொன்னேன். "ஓ அப்படியா கேட்டா வைஷ்ணவி?" ன்னு மேலே பார்த்த அம்மா. என் முகத்தை தன் கையால் அவள் பக்கம் திருப்பி என்னப் பார்த்தபடி "இப்போ அவளுக்கு என்னென்னே புரியாம ஏதோ சந்தேகங்கள்... இல்லே.. சந்தேகம்னு சொல்லறதை விட குழப்பம்னு சொல்லறதுதான் சரி. அவளுக்கு குழப்பங்கள் வந்திருக்கு. இதுவும் நல்லதுக்குதான். உன் விஷயத்தை அவ கிட்டே எப்படி தொடங்கறதின்னு நானே யோசிச்சிண்டு இருந்தேன். அவளே ஆரம்பிச்சு கொடுத்திட்டா.
    நீ கவலைப் படாதே.. மிச்சத்தை அம்மா பார்த்துக்கறேன். நேக்கு அம்மாவின் அந்த பதட்டமே இல்லாத அமைதியான போக்கும் Confidence-ம் ரொம்பவே நிம்மதியை தந்திச்சு.

    "அட பார்வதி மாமி ..! நீங்க எப்போ வந்தீங்க.?பொண்ணை கொஞ்ச நேரம்கூட பிரிஞ்சு இருக்க முடியலையாக்கும்" . கையில் காப்பியோடு உள்ளே வந்த வைஷ்ணவி காப்பியை என்னிடம் கொடுக்க நான் சீக்கிரமா குடிச்சு முடிச்சேன்..
    "இருங்க மாமி காப்பி போட்டிருக்கேன் எடுத்துட்டு வரேன். அம்மா அடுத்த வீட்டு ஜெயம் மாமி கூட அவசரமா வெளியே போயிருக்கா. வர கொஞ்ச நேரமாகுமாம். நிஷா கிட்டே சொல்லிட சொன்னா."
    அவ போய் காப்பியோடு வந்தா. அம்மா அவளைப் பார்த்து "நிஷா வீட்டுக்குப் போகட்டும். அப்புறம் நீ அவகிட்டே ஆச்சரியமா சில கேள்விகள் கேட்டியாமே.. நான் சொல்லறேன்.எல்லாத்துக்கும் பதிலை. அவ இப்போ வீட்டுக்கு போகட்டும் நான் வேலையெல்லாம் முடிச்சிட்டேன். நீ freeன்னா சொல்லு. இப்பவே சொல்றேன்"
    வைஷ்ணவி என்னையும் அம்மாவையும் மாறி மாறி பார்த்தா. "அப்போ நீ கிளம்பும்மா"ன்னு அம்மா சொல்வவே நான் புரிஞ்சிண்டு வைஷ்ணவியிடம் "Sorry வைஷு, முடியலேநான் கிளம்பறேன்"னு சொல்லி படியிறங்கினேன்..
    இருட்டி விட்டதால் யாரும் என்னை பார்க்கமாட்டார்கள் என்று விடு விடுவென்று வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
    அம்மா பாவம் பெரிய விஷயம் வைஷ்ணவியை விளங்க வைக்கறதுக்கு டைம் எடுக்கும். ஆனா அம்மாவாலே முடியும். இதுக்கப்புறம் எப்படி வைஷ்ணவியைப் பார்க்கப் போறேனோ என்ற அச்சம் மனசை அப்பவும் கலவரப் படுத்த கவனத்தைத் திருப்ப TV- ஐ ஆன் பண்ணி 99 படம் பார்க்கத் தொடங்கினேன்
    -தொடரும்

  • #26

    Nisha (Friday, 13 September 2019 22:36)

    திருநங்கை

    Harini நிலா பற்றிய உங்கள் ஆர்வம் மிக நியாயமானது.
    நிலா மிக விரைவில் கதையில் வருகிறாள். இது போன்ற அத்யாவஸ்யமான விஷயங்கள் 200 அத்தியாயங்கள் கடந்த பிறகு கூட கதையில் வர முடியாமல் போவதற்கு விலாவாரியாக முக்கியத்துவம் அதிகமில்லா விஷயங்களை விவரிப்பதும் ஒரு காரணம் என்பதால் அது போன்ற விஷயங்ளை கண்டிப்பாககத் தேவைப்படும் இடங்கள் தவிர மற்ற இடங்களில் குறைத்துக் கொள்ளப் போவதாக சொல்லியிருக்கிறேன். Krishnaveni உட்பட அருமை வாசக.. வாசகிகள் மொத்தமாக அவை எல்லாவற்றையும் நான் தவிர்த்திடுவேன் என்று கவலை கொள்ள வேண்டாம். கதையின் Flavourக்காக அந்த வர்ணனைகள் அவ்வப்போது வரும். ஆனால் கண்டிப்பாக குறைக்கப்பட்டு கதை வேகமாக நர்வதற்கான அம்சங்கள்... நிலாவின் தற்போதைய நிலை உட்பட அனைத்தும் வரும் என்று உறுதியளிக்கிறேன். சந்தோஷமா Harini?
    அன்பு GS.. Suraj..லக்கி.. கதை தொடர விளக்கமாக ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் வரும் உங்கள் விமர்சனங்கள் எனக்கு மிகப் பெரிய உந்து சக்தி என்பதை மறுபடியும் பதிவிடுகிறேன்.
    Kalyani mammi உங்கள் ஆசி நிஷாவுக்கு அவசியம் தேவை.. நன்றி.
    அன்பு Swetha, கல்பனாவுக்கு சொன்ன ஆலோசனை உங்களுக்கும் பொருந்தும். உங்கள் கதை வாசகர்களின் மனங்களில் இடம் பிடிக்க வேண்டுமானால் கதையை இன்னும் பெரிதாக எழுத வேண்டும். இவ்வளவு குறைந்த வரிகள் வாசகர் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. புரிந்து செயல்படவும். வாழ்த்துக்கள்.
    நிஷா

  • #27

    Nisha (Saturday, 14 September 2019 02:07)

    திருநங்கை- 202
    நிஷா வீட்டுக்கு போயிட்டாள். அளுடைய அம்மா பார்வதி மாமி வைஷ்ணவியுடன் அவளுடைய பெட்ரூமில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
    நிஷாவின் அம்மா: . சொல்லு வைஷீ உனக்கு என்னெல்லாமோ கேள்விகள் இருக்குன்னு நிஷா சொன்னா. இப்ப என்னைக்கேளு.. நான் சொல்லறேன்.
    வைஷ்ணவி: (யோசிக்கிறாள்) சரி இப்ப நீங்க என்னை எப்பவும் போல வைஷீன்னு எதார்த்தமா கூப்பிட்டீங்க. ஆனா அதுவே நிஷா கூப்பிடறப்போ எனக்கு என்னவோ நித்தின் ஒரு ப்ரத்யேக Stylல் என்னை வைஷீன்னு கூப்பிடுவானே அதே போல தோணறது. என்ன வித்தியாசம்னா நித்தின் குரல் ஆண்மையா கம்பீரமா வைஷுன்னு சொல்லும். இங்கே நிஷா பெண் என்கிறதாலே ரொம்ப மென்மையா இருக்கு. ஆனா ஸ்டைல் அப்படியே நித்தின்தான். அப்புறம் நித்தின் காலிலே வலது கட்டை விரல் பக்கத்திலே ஒரு காயம் முக்கோண ஷேப்பிலே இருக்கும். இன்னைக்கு அதே வலது கால் கட்டை விரல் பக்கத்திலே அச்சடிச்சாப்போல நிஷா காலிலே அந்த வடு இருக்கறதை பார்த்தேன்.. இது எப்படின்னு எனக்குப் புரியலே. நித்தினுக்கு தங்கச்சி யாராச்சும் இருந்து ஏதோ காரணத்தாலே நீங்க அதை மறச்சு வெச்சிருப்பீங்களோன்னு கூட தோணிச்சு. ஏன் அப்படி செய்யணும். அப்படியே இருந்தா கூட ரெண்டு பேருக்கும் ஒரே போல காயம் ஒரே இடத்திலே எப்படி இருக்க முடியும்?. எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்தா குழப்பம் கூடுது. நிஷா எனக்கு சமீபத்திலேதான் பரிச்சயமானா. ஆனா எனக்கு என்னவோ பல வருஷமா தெரிஞ்சவர் கிட்டே பழகறாப்போல ஒரு உணர்வு வரதை தடுக்க முடியலே. ஒண்ணுமே புரியலை மாமி.. இதுதான் என் குழப்பம்
    பார்வதி மாமி: (மனதுக்குள்) Oh my God.. இந்தப் பொண்ணு இவ்வளவு டீப்பா யோசிச்சிருக்காளா.! இவகிட்டே இனியும் உண்மைகளை மறச்சு வைக்கக் கூடாது. அப்புறம் .இவ ரொம்ப தீவிரமா பதில்களை தேட ஆம்பிச்சிடுவா. அது பிரச்சினைகளை வளர்ப் பதோடு புது பிரச்சினைகளை உருவாக்கலாம். இப்ப இவ கிட்டே எல்லாத்தையும் சொல்லிடலாம். இந்த உண்மையை கேட்டா கண்டிப்பா உடஞ்சிடுவா. ஆனாலும் சொல்லியே தீர வேண்டிய கட்டாய சூழ்நிலை. சொல்லிடுவோம். அப்புறம் இதை வெச்சு வைஷ்ணவி இப்போ நிஷாவா இருக்கிற அவளோட நித்தினை எந்த வகையிலும் நோகடிச்சிடாம நிஷா வுக்கு ஒரு நல்ல தோழியா அவளோட கல்யாண வாழ்க்கை நல்லபடி தொடற help பண்ணறஅளவுக்கு இவளை நான்தயார் படுத்தணும்.
    வை: என்ன மாமி யோசிக்கறீங்க?
    பா.மாமி: ஒண்ணும் இல்லே நோக்கு இப்ப வேலை ஒண்ணும் இல்லியே.சொல்லப் போற விஷயம் ரொம்ப சீரியசானது. தப்பா கையாண்டா பலரோட வாழ்க்கை நாசமாயிடும். அவ்ளோ பெரிய விஷயத்தை உன்னை என் பெண்ணா நெனச்சு இப்ப சொல்லப் போறேன்.ஆனா அதுக்கு மின்னாடி நீ நேக்கு ஒரு ப்ராமிஸ் அம்பாள் சாட்சியா தரணும்.. தருவியா?சொல்லறிச்சயே பார்வதி மாமி கண்கள் கலங்கி கண்ணீர் கன்னங்ளில் வடிந்தோடுகிறது.
    பதறுகிறாள் வைஷ்ணவி. " என்ன மாமி, நீங்க என்னோட நித்தினின் அம்மா. நீங்க என்கிட்டே வாக்குறுதி கேட்டு அழலாமா? சத்தியமா அம்பாள் சாட்சியா என் மேலே சத்தியமா நீங்க என்ன வாக்குறுதி கேட்டாலும் தருவேன். உயிரே போனாலும் மீறமாட்டேம்மா"
    பார்வதி மாமி வைஷ்ணவியை மாறோடு சேர்த்து கட்டியணைக்கிறாள்.வைஷீ பார்வதி மாமியின் கண்ணீரை துடைக்கிறாள்.
    பா.மாமி:வைஷீ நான் இப்போ சொல்லப் போற இந்த உண்மைகளை நீ ரகசியமா உன் மனசிலேயே பூட்டி வெச்சுக்கணும். எந்த சந்தர்பத்திலும் யாரிடமும்.. உன் அம்மா உட்பட பகிர்ந்துக்கவே கூடாது. இது பத்தி நீ எப்ப வேணுமின்னாலும் என்னோடு கலந்தாலோ சிக்கலாம். ஆனா என் அனுமதி இல்லாம நேக்கு தெரியப்படுத்தாம யார் கிட்டேயும் நீ பேசிட கூடாது.
    வைஷ்ணவி: சத்தியமா மாமி நான் யார்கிட்டேயும் எந்த சூழ்நிலையிலேயும் பேசமாட்டேன்.

    மூச்சை ஆழமாகக இழுத்து பிறகு மெதுவாக நித்தின் நிஷாவான கதையை சொல்லத் தொடங்குகிறாள் நிஷாவின் அம்மா.
    நேரம் இவு 7 மணி. பார்வதி மாமி எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும் போது மணி இரவு 8.20
    வைஷ்ணவி பேயறைந்து போல வெளிறிப்போன முகத்தோடு அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறாள். பார்வதி மாமியின் மார்பில் முகத்தை புதைத்து அழுகிறாள். "நித்தின்தான் நிஷாவா..நித்தின்தானா, கடவுளே என்ன கொடுமை இது!" வெடித்தழு கிறாள். பார்வதிமாமி சின்னக் குழந்தையை தேற்றுவது போல அவளைத் தேற்றுகிறாள். நீ இப்ப எவ்ளோ வேணுமின்னாலும் அழு. இந்த அழுகை நியாமானது. ஆனா இதுக்கு அப்புபுறம் நீ இதுக்காக அழக்கூடாது. நிஷாவோட சோகத்தையும் 19 வயசு வரை மகனா பார்த்து வளர்த்து அநியாயமா கட்டாயப்படுத்ப்பட்டு பெண்ணாய் மாறி திரும்பி எங்களையே தேடி வந்த எங்க மகன் நித்தினைப் பெண்ணாய் பார்த்து நெஞ்சு வெடிச்சுபபோன அவன் அம்மா என்னை.. அவனோட அப்பாவை.. எங்களின் ஆறாத சோகத்தை யோசிச்சு பாரு. எல்லாத்தையும் விட ஆண்மையின் மொத்த பிரதிநிதியாய் ஆணழகனா வலம் வந்து கிட்டிருந்த நித்தின் எப்படி நொறுங்கிட்டிருப்பான்னு யோசி.ஆனா இனிமே நித்தின்றது தூரத்துக் கனவு.. கலஞ்சு போன ஓவியம். நிஷாதான் நிதர்சனம் உண்மை. மகன் மறஞ்சிட்டான் ஆனா என் குழந்தை ஒரேயடியா இறந்திடலை.புனர் ஜென்மம் எடுத்து எங்களுக்கே மகளாய் பிறந்திருக்கான்னுதான் நாங்க மனசை தேத்திகிட்டோம். எங்க பெண்ணின் எதிர்காலம் பாதுகாப்பாவும் சந்தோஷமாவும் இருக்க அம்பாள் அவ்வளவு சிறந்த புருஷனாய் நிர்மலையும்,, நிஷாவை உயிர் போல நேசிக்க இன்னொரு அம்மாவா அவளுக்கு அப்படியொரு மாமியாரையும் கொடுத்து என் பெண்ணை கரையேத்திட்டா. இதை யெல்லாம் யோசிச்சு பார்த்தா உன்னோட சோகத்தை விட பல மடங்கு சோகத்தை நாங்க மூணுபேரும் அனுபவிச்சிருக்கோங்கறது நோக்கும் புரியும். ராத்திரி உக்காந்து நன்னா யோசி. டைம் ரொம்ப ஆயிடுத்து. போகணும். என்ன ஆச்சோ. நீ எப்படி எடுத்துண்டியோன்னு நிஷா ரொம்ப டென்ஷனா இருப்பா. நான் கிளம்பறேன். இனிமே நீயும் உன் தோழி நிஷாக்கு பக்கபலமா இருப்பேன்னு அம்பாள் சாட்சியா நம்பறேன்"னு சொல்லிட்டு நிஷாவின் அம்மா கிளம்பினாள்.
    -தொடரும்

  • #28

    கல்பனா13 (Wednesday, 25 September 2019 23:42)

    ரூமிலிருந்து வெளியே வந்தேன் கல்பனா பக்கம் வந்து என் தாவணியை பிடித்து இழுத்தால் ப்ளிஸ் வேணா வேணா என்றேன் அவள் விடவில்லை தாவணியை பிடிச்சி இழுத்தால் ஜாக்கேட் .பாவடையோடு கையை மார்போடு மறைத்து நின்றேன் கோகிலா அன்ட்டி பாருடி கோகிலா பையன் பார்த்தியா பெம்பளமாதிரி கையை வச்சி மறைக்கிறான்

  • #29

    கல்பனா (Monday, 30 September 2019 01:52)

    கோகிலா அன்ட்டி என்னை பார்த்து செம செக்ஸி இருக்கான்டி இவனுக்கு ஒர் பேரு வைக்கானுமே என கல்பனாவிடம் கேட்டு பல பெயர்களை துண்டு சீட்டில் எழுதி என்னை ஒர் சீட்டு எடுக்கசொன்னால் அதில் வந்தை பார்த்து இரண்ட பேரும் சிரித்தனார் பின் சீட்டீ கொடுத்து படிக்க சொன்னால் அதில் இனி என் பேரு கணேஷ் இல்லை கீதா .கீதா கீதா னு படிச்சேன் உடனே கல்பனா கீதா இங்கே வாடி

  • #30

    சங்கீதா (Monday, 30 September 2019 15:39)

    சீன் 1: காலேஜ்
    அனிதா: அதோ, அங்கே நீளமா முடி வளர்த்து இருக்கான் பாரு, அவன் தான்டி ராகுல். அவன் தான் பெட் வச்சு உன் அக்காவிற்கு மொட்டை அடிச்சுவிட்டான்.

    வினிதா: அவன்தானா, அவனை கண்டிப்பா பழி வாங்கணும்டி.

    அனிதா: எப்படி டி, அவன் மூணாவது வருசம் படிக்கிறான். நீ இப்போ தான் காலேஜ் வந்திருக்கிறே?

    வினிதா: அவன் வழியில் போய் அவனை பழி வாங்க போறேன்.

    சீன் 2: காலேஜ் கிரவுண்ட்

    ராகுல்: ஏய் நில்லுங்கடி, நீங்கலாம் புதுசா சேர்ந்த ஸ்டுடெண்ட்ஸ் தானே?

    அனிதா: ஆமா அண்ணா.

    ராகுல்: என்னது அண்ணாவா? சீனியர்க்கு வணக்கம் வைக்க மாட்டீங்களா?

    வினிதா: வணக்கமா, வச்சுட்டா போச்சு. நீ தானே பெட் ராஜா?

    ராகுல்: அது மக்களா எனக்கு குடுத்த பேரு.

    வினிதா: என் கூட பெட் கட்ட ரெடியா?

    ராகுல்: இத பாருடா!!! இந்த வருஷ மொட்டை. உனக்கு என்ன பந்தயம்னு தெரியுமா? நீ தோத்தா நீ மொட்டை போடனும். நான் தோத்தா நான் மொட்டை போட்டுக்குறேன்.

    வினிதா: நான் தோத்தா நான் மொட்டை போட்டுக்குறேன். அனா நீ தோத்தா மொட்டை போட தேவையில்லை. ஆனால் உன் முடி என் கண்ட்ரோல். காலேஜ் முடியம் வரை. நான் சொல்லும் படி தான் நீ முடி வளர்க்கவோ, வெட்டவோ, இல்லை ஸ்டைல் பண்ணவோ வேண்டும். சம்மதமா?

    ராகுல்: சம்மதம். என்ன போட்டினு நீயே சொல்லு, என்ன ஸ்போர்ட்ஸ்னாலும் நான் ரெடி.

    வினிதா: சூப்பர், செஸ்ஸில் நீ புலியாமே, அதுவே வச்சுக்கலாம். மூணு போட்டி யார் ரெண்டு ஜெய்க்குராங்கனு பாப்போம்.

    சீன் 3: கேன்டீன்

    சுத்தி ஸ்டுடெண்ட்ஸ் கூட்டம் இருக்க போட்டி ஆரம்பம். முதல் போட்டி வினிதா செய்த சிறு தவறால் ராணியை இழந்து போட்டியும் தோற்கிறாள்.

    ராகுல்: பாதி மொட்டை ரெடி.

    வினிதா: பாக்கலாம்.

    அடுத்த போட்டியில் மறுபடியம் ராணியை இழந்தாள் வினிதா!! ராகுல் ராணியை வெட்டிவிட்டு கொக்கரித்தான்.

    ராகுல்: குப்பிடுடா மொட்டை போடுறவனை.

    ஆனால், சிறுது நேரத்தில் ஆட்டம் மாறியது, ராணியை கொடுத்தது வினிதா செய்த சூழ்ச்சி என ராகுல் தாமதமாக புரிந்துகொண்டான். இம்முறை வினிதா வெற்றி பெற்றாள். இதுவே இந்த காலேஜ்ல ராகுலின் முதல் தோல்வி. ராகுல் படபடப்பு ஆனான். சரியாக யோசிக்க முடியவில்லை. மூன்றாவது கடைசி போட்டியில் சீக்கிரமே ராகுல் வீழ்ந்தான்.

    வினிதா: என்ன பெட் ராஜா, பந்தயத்துக்கு ரெடியா?

    ராகுல்: ஆசையா வளர்த்த முடி, சரி மொட்டை போட்டுக்குறேன்.

    வினிதா: என்னது மொட்டையா, பந்தயத்தை மறந்துட்டாயா? நீ ஆசையா வளர்த்த முடிய வெட்ட வேண்டாம். அனா நீ நாளையில் இருந்து சடை பின்னிதான் காலேஜ் வரணும்.

    சீன் 4: ராகுல் வீடு

    அக்கா: இந்த பெட் வைக்கிற பழக்கத்தை விடுன்னு எத்தனை தடவை சொன்னேன். கேட்டியா? சரி உக்காரு சடை பின்னி விடுறேன்.

    ராகுல்: அக்கா இந்த சவரி முடியும் வைத்து சடை பின்னனுமாம்.

    அக்கா: இதை வைத்தால் இடுப்பு வரை சடை வருமே. இரு நான் ஒன்னு பன்றேன். இந்த சவரியை மடித்து பின்னுறேன்.

    ராகுல்: அய்யோ அக்கா, இது என்ன பின்னாடி பார்த்தால் பொண்ணு மாதிரி இருக்கு. இப்படியே எப்படி அக்கா காலேஜ் போறது. ஏதாவது பண்ணு அக்கா!

    அக்கா: சடை பிண்ணினா பொண்ணு மாதிரி தான் இருக்கும். அந்த வினிதா சரியான தண்டனை தான் குடுத்திருக்கா. ஒன்னு பண்ணு, இந்த துணியை தலையில் போர்த்திக்கோ அப்ப ஒன்னும் தெரியாது.

    சீன் 5: காலேஜ் மைதானம்

    அனிதா: ஆஹா, இங்கே பாருடி நம்ம பெட் ராஜாவை. முக்காடு போட்டுட்டு வரார்.

    வினிதா: என்னது பெட் ராஜாவா? அது நேத்து வரை. இப்போல இருந்து பெட் ராணி.

    ராகுல்: ஏய், நீ எல்லை மீறி பேசுற!

    வினிதா: பின்ன பொட்ட மாதிரி முக்காடு போட்டு வந்தா ராணினுதான் கூப்பிடனும்.

    ராகுல்: இங்கே பாரு பந்தயம் படி நான் சடை பின்னிகிட்டேன். ஆன மேல துணி போட கூடாதுனு எந்த பந்தயமும் இல்லை.

    வினிதா: சரி இப்போ பந்தயம் வைப்போம். தில் இருக்கா?

    ராகுல்: என்ன பந்தயம்?

    வினிதா: நீ ஜெயித்தால் பழைய பந்தயம் கேன்சல். நான் ஜெயித்தால் உன் முடியுடன் சேர்த்து முகமும் என் கண்ட்ரோல். சம்மதமா?

    ராகுல்: சம்மதம், இப்போவும் செஸ் தான், ஆனா இந்த தடவை ஒரே போட்டி தான். இப்போவே விளையாடலாம்.

    அங்கேயே போட்டி ஆரம்பம். இந்த முறையும் வினிதா சுலபமாக ஜெய்கிறாள்.

    வினிதா: என்ன மேடம், நாளைக்கு காலை ஒழுங்கா நான் சொல்ற இடத்துக்கு வந்திரு.

    ராகுல்: ஏய் என்னது மேடம்மா, பல்லை உடைப்பேன்.

    வினிதா: பாக்கலாம், பாக்கலாம், நாளைக்கு காலை 6 மணிக்கு இந்த அட்ரஸ்க்கு வந்துருடி!

  • #31

    சங்கீதா (Monday, 30 September 2019 15:42)

    சீன் 6: பியூட்டி பார்லர்

    வினிதா: மேடம் நான் சொன்ன பையன் இவன் தான். இவனுக்கு தான் பண்ணனும்!

    ராகுல்: என்ன பண்ண போறீங்க?

    வினிதா: அவசர பாடாதடி, பார்க்கத்தான போற.

    ராகுல்: ஏய் இன்னொரு தடவை டி போட்டு கூப்பிட்ட நடக்கிறதே வேற.

    வினிதா: ஓ அப்படியா, அப்போ இனி காலேஜில் எல்லா பொண்ணுகளும் உன்னை டி போட்டு தான் கூப்பிட போறாங்க. ஏன்னு தெரியனுமா? கொஞ்சம் பொருத்துக்கோ.

    அங்கே ராகுல்க்கு நடந்தவை: வாக்ஸிங் waxing, புருவம் கழித்தல் eye brow threading, காது குத்தல் ear piercing, கண் மை eye liner, மஸ்க்காரா mascara, உதடு சாயம் லிப்ஸ்டிக் மற்றும் கொஞ்சம் make up.

    வினிதா: அக்கா இவனுக்கு நல்லா பெரிய கொண்டை போட்டுவிடுங்க. தலையில் துணி போட்டாலும் அது தெரியணும். அப்புறம் அந்த பூவையும் வைங்க. பூ வாசனையை எந்த துணி போட்டு மறைக்க போறான்னு பாக்குறேன்.

    எல்லாம் முடிந்த பிறகு ராகுல் கண்ணாடி பார்க்க அனுமதிக்கபட்டான். அவனால் நம்ப முடியவில்லை. அவன் பையன் என்று யாரும் நம்பமாட்டார்கள். அசல் பொண்ணு மாதிரி காணப்பட்டான். மேலும் தலையில் போட்ட துணியை முஸ்லீம் பெண்கள் போல் தலையை சுற்றிவிட்டு துப்பட்டாவாக போட்டிருந்தார்கள்.

    வினிதா: நீ இனி காதில் கம்மல் இல்லாமல் இருக்க கூடாது. இனி கண்டிப்பா டெய்லி இந்த மாதிரி தான் அலங்கரிக்கணும்.

    சீன் 7: ராகுல் வீடு

    அக்கா: அய்யோ ராகுல் இது என்ன கோலம். ஏன்டா பொம்பளை மாதிரி இருக்கே, தம்பி ஏன்டா அழுகுற? தலையில இருக்குற துணிய கழட்டு. அய்யோ இது என்னடா காது குத்தி கம்மல் போட்டுருக்க?

    ராகுல்: ஆமா அக்கா, அந்த வினிதா கிட்ட இன்னைக்கும் தோத்துட்டேன்.

    அக்கா: அதுக்கு இப்படியா பண்ணுவா? ஆம்பளை சிங்கம் என் தம்பி, உன்னை இப்படி பாக்க என்னால முடியல, தயவுசெய்து இந்த பெட் எல்லாம் வேண்டாம். காதில் இருந்து அந்த கருமத்தை கழட்டு டா.

    ராகுல்: இரு அக்கா, அவளை பந்தயத்தில் தோற்கடித்து அப்புறம் கழட்டுறேன். நாளை கேரம் விளையாட போறம். அதில் கண்டிப்பா நான் தான் ஜெய்ப்பேன்.

    அக்கா: சரி, நீ தோத்துட்டா?

    ராகுல்: அக்கா நான் தோக்க மாட்டேன்.

    அக்கா: தோத்துட்டா?

    ராகுல்: தோத்துட்டா அவ கொடுக்குற ட்ரெஸ் தான் போடணும்.

    அக்கா: தம்பி இப்போவாச்சும் அக்கா சொல்றத கேளு டா. அவ எந்த ட்ரெஸ் குடுப்பானு எனக்கு தெரியும். இது வேணாண்டா.

    ராகுல்: அக்கா நான் தோக்க மாட்டேன்.

    சீன் 8: ராகுல் வீடு
    தலையில் பூ, காதில் ஜிமிக்கி, நெற்றி சுட்டி மற்றும் புடவை அணிந்து ராகுல் வீட்டுக்கு வருகிறான்.

    ராகுல்: அக்கா என் நிலைமையை பாத்தியா?

    அக்கா: இப்போ ஓ னு அழுது என்ன பிரயோஜனம். நான் தான் நேத்தே சொன்னேன். நீ கேட்கலை.

    ராகுல்: அக்கா இனி நான் பாண்டே போட கூடாதாம். நான் அவள் கிட்ட கெஞ்சினேன். சரி இன்னைக்கு புடவை கட்டிக்கோ, நாளைக்கு பாண்ட் தரேன்னு சொன்னா. நானும் நம்பி சரினு சொன்னேன். காலேஜ் லேடீஸ் ஹாஸ்டல் கூட்டிட்டு போய் எனக்கு புடவை கட்டி அலங்காரம் செய்து போட்டோ எல்லாம் எடுத்துட்டா. அப்புறம் காலேஜ் பொண்ணுங்க எல்லாரும் என்னை புடவையில் பார்த்துடாங்க.

    அக்கா: சரி அழாதடா. நாளைக்கு பாண்ட் தானே போட போற. இதை கெட்ட கனவா நினைச்சு மறந்திரு.

    சீன் 9: காலேஜ்

    வினிதா: என்ன மேடம் பாண்ட் போட்டு வந்திருக்க, நீ பாண்ட் போடக்கூடாதுன்னு சொன்னது மறந்திருச்சா?

    ராகுல்: நீங்கதான் இன்னைக்கு பாண்ட் போட சொல்லிட்டு மறந்திட்டீங்க.

    வினிதா: ஓ அந்த பாண்ட்டா. வா லேடீஸ் ஹாஸ்டலுக்கு.

    சீன் 10: லேடீஸ் ஹாஸ்டல்

    வினிதா: இந்தா இதில் இருக்குற ட்ரெஸ் போட்டுக்கோ

    ராகுல்: இது சுடிதார், ஆனா நீங்க பாண்ட் போடலாம்னு சொன்னிங்க.

    வினிதா: மேடம், இதில் கூட பாண்ட் இருக்கு, உனக்கு பாண்ட் போடனும்னா இந்த பாண்ட் மட்டும் தான் போடனும் புரியுதா?

    சுற்றி நின்று அனைத்து பெண்களும் சிரித்தனர்.

    வினிதா: போ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா

    துணி மாத்தும் பொழுது ராகுல் யோசித்தான். அவள் பெண் நான் ஆண் அவளை எந்த போட்டியில் ஜெயிப்பது?

    ராகுல்: இப்போ இங்கே நான் சொல்ற போட்டிக்கு நீ தயாரா?

    வினிதா: தயார், என்ன போட்டி?

    ராகுல்: Arm wrestling, தயாரா?

    போட்டி ஆரம்பம் ஆனது, இதிலும் வினிதாவே ஜெய்த்தாள்.

    வினிதா: ஒரு பொண்ணுகிட்ட தோத்த இந்த கைக்கு மெஹந்தி போட்டுவிடுங்கடி

    கையில் மெஹந்தி போட்டுகொண்டு ராகுல் யோசித்தான். எப்படியாவது இவளை ஜெயிக்க வேண்டும். இவளை பீல்ட் கேம்ஸ்ஸில் தோற்கடிக்கலாம். ஆனால் அதற்கு முன்னால் நான் நல்லா பயிற்சி எடுக்கணும்.

  • #32

    சங்கீதா (Monday, 30 September 2019 15:43)

    சீன் 10: ராகுல் வீடு

    அக்கா: நீ சொன்ன மாதிரி வாலி பால் கோச் வர சொல்லி இருக்கேன். அவர் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன். நீ நல்லா பயிற்சி எடுத்துக்கோடா தம்பி.

    கோச்: ராகுல் நீ கோச்சுகிலன நான் ஒன்னு கேட்கவா?

    ராகுல்: தாராளமா கேளுங்க சார்.

    கோச்: பொண்ணுங்க மாதிரி முடி வளர்த்த சரி, உன் மார்பு ஏன் பொண்ணுங்க மார்பு மாதிரி இருக்கு? ஆபரேஷன் ஏதாவது பண்ணிக்கிட்டயா?

    ராகுல்: அது வந்து, அது வந்து சார்.

    கோச்: சும்மா சொல்லுப்பா.

    ராகுல்: போன வாரம் arm wrestling போட்டியில் தோத்தப்ப, பொண்ணுங்க மார்பு மாதிரி இருக்குற போலி மார்புகளை என் நெஞ்சில் ஒட்டிவிட்டுட்டாங்க. டெய்லி அதை கண்டிப்பா பொரித்திருக்கணும்னு கண்டிப்பா சொல்லி இருக்காங்க

    கோச்: அப்போ ஒரு வாரமா இப்படி தான் இருக்கியா? இதை வச்சுக்கிட்டு எப்படிப்பா வாலி பால் விளையாடுவ?

    ராகுல்: ஒரிஜினல் வச்சிருக்க அவங்க விளையாடும் போது போலி வச்சுருக்குற நான் விளையாட முடியாதா?

    கோச்: அவங்க அதுக்கு ப்ரா போடுவாங்கபா.

    ராகுல்: நானும் போட்டுகிறேன் சார்.

    ஒரு வாரம் ராகுல் தீவிர பயிற்சி செய்கிறான்.

    சீன் 11: காலேஜ் மைதானம்

    அனிதா: ஏய், பெட் ராணி, இது என்னடி கையில் வாலி பாலை வச்சு போஸ் குடுக்குறே.

    ராகுல்: என்ன அனிதா, நீயும் கிண்டல் பண்ற. ஒழுங்கா ராஜானு கூப்பிடு.

    அனிதா: ஹா ஹா, ராஜாவா, உன்னை நீ கண்ணாடியில் பார்த்தியா? எந்த ராஜா ஸ்கிர்ட் போடுறான், எந்த ராஜா ப்ரா போடுறான், உன் ப்ரா நாடா சட்டைக்கு வெளிய தெரியுது. அது மட்டும் இல்லை, உன் ப்ரா கப் அளவு என் அளவை விட பெரியதுனு சட்டையை வெளியே தள்ளிகிற உன் மார்பு சொல்லுது. உன் கிட்ட ஆம்பளை அப்படிங்கிறதுக்கு ஒரு அடையாளமும் இப்போ இல்லை.

    ராகுல்: எல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் தான். வாலி பால் போட்டியில் ஜெயித்து பழைய படி ராஜாவா வலம் வாறேண்டி.

    வினிதா: எண்ணங்கடி இங்க சத்தம்.

    அனிதா: நம்ம ராணி உன்னை வாலி பால் போட்டிக்கு குப்பிடுறாள்.

    வினிதா: இதுக்கு மேல பந்தயம் வைக்க ஒண்ணுமே இல்லையே? இவன் கிட்ட ஆம்பளைனு சொல்லிக்கிறதுக்கு கால்களுக்கு நடுவே ஒன்னு மிச்சம் இருக்கு, அதையும் எடுத்துருவோமா?

    அனிதா: அய்யோ, என்னடி சொல்ற?

    வினிதா: சரி பொழச்சு போகட்டும் போ, இது தான் கடைசி போட்டி, இதில் தோத்தால் காலேஜ் முடியும் வரை அவன் பொட்டை பயல் தான் சம்மதமா கேளுடி.

    ராகுல்: சம்மதம்.

    பாவம் ராகுல், அதன் பின்னர் அவன் காலேஜ் செல்ல அணிந்த உடைகள்: பாவாடை சட்டை, தாவணி. சுடிதார் பாண்ட் கூட அணியவில்லை. காலேஜ் கடைசி நாளில் யாரும் சொல்லாமலே பட்டு புடவை அணிந்து வந்தான் ராகுல். காலேஜ் முடிந்த பின்னரும் ஏனோ அவன் பாண்ட் அணியவில்லை!!!

    முற்றும்

  • #33

    Nisha (Thursday, 03 October 2019 14:25)

    திருநங்கை - 203
    வைஷ்ணவியின் வீடு:
    "பார்வதி மாமி நம்ப முடியாத அதிர்ச்சி தந்திட்டு போயிட்டா. அய்யோ என்ன நடக்குது இங்கே?நித்தின்தான் நிஷாவா மாறிட்டாங்கறதை அவளால் தாங்கிக்கவே முடியலை. ஒடிப் போய் மொபலை எடுத்து, மாலுக்குப் போன அன்று நிஷா ஆர்மி என்ற T Shirt ,லெக்கின்ஸ் போட்டு எல்லா பெண்களும் நடனமாடியபோது எடுத்த போட்டோக் கள்..நிஷா தனியாக ஆடிய நடன வீடியோக்கள்..லெஸ்பியன் விருப்பம் உள்ள ஸ்டெல்லா, நிஷாமேல் மோகமாகி அவள்மேல் விழ நிஷாவின் T shirt விலகி உள்ளே பிராவையும் தாண்டி எகிறும் நிஷாவின் பந்து முலைகள் என்று ஏகப்பட்ட படங்களில் பெண்மை தளும்பித் தெரிந்த நிஷாவைப் பார்க்கப் பார்க்க "இல்லை..இல்லை..இது நித்தின் இல்லை" என்று உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தானாக கத்திப் புலம்பினாள். ஆனால் நித்தினின் அம்மா கண்ணீர் ஆறாகப் பொழிய தன்னை அணைத்துக் கொண்டு "இனிமே உன் தோழி நிஷாவுக்கு நீதான் நல்ல துணையாய் இருக்கணும்"னு சொன்னதில் எப்பபடி பொய் இருக்க முடியும்? அழுவதும்.. யோசிப்பதுமாய் வைஷ்ணவி அலைபாய்கிறாள்.

    வீட்டுப்படியேறி உள்ளே வேகமாக வந்த அம்மா நேராக நிஷாவின் படுக்கை அறைக்கு வந்தார்.. ஜன்னல் வழியே மங்கிய நிலவு அறைக்குள் முடிந்த இடங்களிலெல்லாம் மெல்லிய சோகத்தை பரப்பிக்கொண்டிருந்தது. ஜன்னல் கம்பிகளை பிடித்த படி நிஷா காய்ந்ததுணி போல வானில் தொங்கிய நிலவை வெறித்துப் பார்த்ததுக் கொண்டிருந்தாள் அம்மா உள்ளே வந்து கூடத் தெரியாமல். பார்வதி மாமி மகளின் தோளை மெல்ல தட்டி என்னம்மா யோசிக்கிறே..நீ எதுக்கும் கவலைப் படாதே ..நான் வைஷ்ணவி கிட்டே எல்லாத்தையும் ஒண்ணு விடாம சொல்லிட்டேன்..நிஷாதான் நித்தின் என்கிறதை அவளுக்கு புரியும்படி என்னால முடிஞ்ச வரையிலே விளக்கி சொல்லி வெச்சிருக்கேன்"
    "நான் பெருமூச்சு விட்டபடி "அவளுக்கு உண்மை யாவே புரிஞ்சிதாம்மான்னு கேட்டேன்.புரிஞ்சிருக்கும் ஆனா அது மனசில இறங்கி அவ முழுசா சாந்தமாக கொஞ்சம் டைம் பிடிக்கும்.அவ முழுசா நார்ம லான அப்புறம் உன்னை பார்க்கறதுதான் அவளுக்கும், நோக்கும் நல்லது"."அது எப்படிம்மா முடியும்?.. நாளைக்கே அவ என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்து அசம்பாவிதம் ஏதாச்சும் நடந்திடுச்சின்னா..?"
    சரியாத்தான் சொல்லறே. அதைப்பத்திதான் திரும்பி வரச்சே யோசிச்சிண்டே வந்தேன். நாளைக்கு காலைலே ரெண்டுபேரும் உன் புருஷன் வீட்டுக்குப் போறோம்."அம்மா சட்டுன்னு நிர்மல் வீட்டுக்கு காலையிலே போறோம்னு சொன்னதில் நானே கொஞ்சம் அசந்திட்டேன். ஆமாடி வாரக்கடைசிலே இந்தாங்க உங்க மருமகளை பத்திரமா கொண்டு வந்து சேர்த்திட்டேன்'னு உன்னோட மாமியார் கிட்டே சொல்லி நானும் அப்பாவுமா உன்னை புகுந்த வீட்டில் ஒப்படைக்க ணும்னு நினைச்சிருந்ததோம். இப்ப. இருக்க சூழ்நிலையிலே பிளானை மாத்திட்டேன்.. அ. .யCall taxi வெச்சுண்டு போகலாம்கறது என்னோட ப்ளான். ஆனா நாம வரப்போறோங்கறது அவாளுக்கு சொல்லணுமில்லையோ..phone ஐ நிர்மல்தான் எடுத்தார். விஷயத்ததை சொன்னதும் "அய்யய்யோ Call Taxi எல்லாம் எதுக்கு?நானே கார் எடுத்துண்டு வரேன்" ன்னு சொல்லிட்டார். நீ படுத்துக்கோம்மா. கல்யாணம் ஆயி புதுமனை போறாய்.மங்களமா மஹா லட்சுமியாட்டம் ரெடி ஆகி போகணும்.காலைலே சீக்கிரமாய் அம்மா எழுப்பறேன். எது பத்தியும் யோசிச்சு மனசை போட்டு சஞ்சலப்படுத்திக்காதே அம்பாள் கடாட்சத்திலே எல்லாமும் நன்னாவே நடக்கும்.அம்மா நெருங்கி வந்து கன்னத்திலே மென்மையா முத்தம் கொடுத் திட்டு "அப்போ காலையிலே வந்து எழுப்பறேன். தூங்கடி செல்லம்"ன்னு கிளம்பினா.

    அம்மா என்று அம்மாவைப் பார்த்து கூப்பிட்டேன்.. என்னம்மா ஏதாச்சும் சொல்லணுமாடி தங்கம்னு அம்மா வாஞ்சையோடு கேட்டப்போவே கண்ணீர் முட்டிண்ட்டு வந்துடுத்து.
    "அய்யய்யோ என்னாச்சு என் குழந்தைக்கு..எதுக்கு அழுகிறாய்.!" அம்மா ஓடி வந்து என்னை கட்டிபிடிச்சு கிட்டா."அம்மா இந்த வீட்டிலே இன்னைக்குதான் என்னோட கடைசி நாள்..அதனாலே....
    நான் முடிக்கறதுக்குள்ளே அம்மா பதறிட்டா. என்ன பேச்சுடி பேசறே. இது என்னைக்கும் உன் வீடுடி.நீ இனி வாழப்போற வீட்டுக்கு நாளைக்கு போறதாலே இந்த வீட்டோட பந்தம் முடிஞ்சிடுமா. எத்தனையோ விசேஷங்களுக்கு வருவாய். நினைக்கிறப்போ எல்லாம் உன் ஆசைப்படி உன்னை உன் ஆத்துக்காரர் கூட்டிண்டு வரப்போறார். எல்லாத்துக்கும் மேலே உன் அகமுடையானுக்கு உன்னைப்போல அழகான பெண்ணை பெத்துக்கொடுக்க அந்தக் குழந்தையை உன் கர்பத்திலே தாங்கிண்டு பிரசவத்துக்கும் இங்கேதானடி வரப்போறே.அப்புறம் எதுக்கு இப்போ இப்படி கலங்கறே.? சில வினாடிகள் பிள்ளைதாய்ச்சியாய் பெருத்து சரிந்த கர்ப வயிறை சுமந்திண்டு மெல்ல மெல்ல அடியெடுத்து நடக்கும் என்னையே நான் மனக்கண்ணில் பார்த்து வெட்கத்தில் காதோரம் சூடாகி,முகம் சிவந்தேன்.
    "சும்மா இருங்கம்மா வேற வேலையே இல்லையாம்மா நோக்கு!" ன்னு பொய் கோபத்தோடு பேசினேன்.
    "ஹ்ம்ம் நேக்கு வேர வேலை இருக்கோ இல்லியோ, நீங்க புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் ஒரே வேலையா இருக்கப்போறீங்க இனிமே"ன்னு சொல்லி அம்மா நமட்டுச் சிரிப்பு சிரிக்க..அம்மாவா இப்படி எல்லாம் பேசறான்னு ஆச்சர்யம்..கூடவே நிர்மல் செய்யப்போற சில்மிஷங்கள் எல்லாம் மனசில் ஓட நாணத்தால் தலை குனிந்தேன். "அம்மா இன்னைக்கு மட்டும் இங்கேயே என்கூடவே படுங்கம்மா. நாளையிலேயிருந்து என் அம்மா பக்கத்திலே படுத்திண்டு உலத்தை மறந்து உன் கர்பபையிலே அம்மாங்கற பாதுகாப்பிலே தூங்கற சுகம் வராதேம்மா"நான் உருக்கத்தோட சொல்ல, அடுத்த நிமிடம் அம்மா என்னை வாரி யணைக்கக அம்மாவின் மார்பில் முகம் புதைத்து அப்படியே உறங்கி விட்டேன்.
    தொடரும்

  • #34

    G.S (Friday, 04 October 2019 00:51)

    நம்பிக்கை இழப்பு என்ற காரிருள்ளில் நான் முழுகிக்கொண்டிருந்தேன் படகாக உங்களின் பதிவு வந்து என்னை காப்பாற்றியது நிஷா ஒவ்வொரு முறையும் என்னை காரிருளீல் தள்ளுவதும் நீங்கள்தான் என்னை அதிலிருந்து காப்பாற்றுவதும் நீங்கள்தான் வைஷ்ணவி நிலைமையை நினைத்து சிறிது வருத்தமாக உள்ளது அதேசமயம் தன் அம்மாவிடம் நிஷா பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு மகளின் ஒரு மணப்பெண்ணின் வருத்தத்தை எனக்கு உணர்த்தியது மொத்தத்தில் இது என் இதயத்தை தொட்ட பதிவு உங்களின் அடுத்த பதிவுகாக மிக ஆவலுடன் காத்திருப்போம் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நீண்ட இடைவெளி வேண்டாம் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #35

    ஆஷா பாரதி (Friday, 04 October 2019 02:02)

    " நாளையி்லேர்ந்தது என் அம்மா பக்கத்துல படுத்துண்டு உலகத்தை மறந்து உன் கர்பபையிலே அம்மாஙகற பாதுகாப்பில தூங்கற சுகம் இனி வராதேம்மா"
    இந்த வரி என் மனசின் ஆழத்தில் இருந்து பீரிட்டு எழுந்த என் அம்மாவின் நினைவுகள் நீண்ட நேரம் அழ வைத்து விட்டது நிஷா. இன்னும் ரெண்டு முணு நாள் ஆகும் இந்த சோகம் மாற.

  • #36

    லக்கி (Friday, 04 October 2019 02:19)

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு நிஷா. மிகவும் காத்திருந்தோம். மிக்க மகிழ்ச்சி. வைஷ்ணவியின் பரிதவிப்பு மிகவும் பாவமாக உள்ளது. நிஷாவின் அம்மாவுடைய அரவணைப்பு அற்புதம். நிஷா தனது ஆத்துகார் வீட்டுக்கு போகிறாள். ஆனால் அவர்களுக்கு திருமணம் ஆனது தான் யாருக்கும் தெரியாதே. இப்போது நிஷா நிர்மல் வீட்டில் மருமகளாக வாழ்த்தந்தால் கேள்விகள் எழாதா. இதை எப்படி iru குடும்பங்களும் சமாளிக்க போகிறாள்கள். மேலும் நிஷா எப்படி vazha போகிறாள். நிலாவுக்கு என்ன ஆச்சு இப்டி பல கேள்விகள். அணைத்து கேள்விகைகளுக்கும் உங்களுடைய அடுத்து அடுத்த பதிவுகளே பதில். எனவே உங்களின் அடுத்த பதிவை தாமதிக்காமல் விரைவில் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • #37

    சௌமியா (Friday, 04 October 2019 15:58)

    சங்கீதா அருமை . இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக எழுதுங்கள். வாழ்த்துகள்

  • #38

    Letter to Nisha (Saturday, 05 October 2019 04:33)

    Nisha is in the heights of self arrogance boasting she is writing a very good story which the entire world is loving and people who criticise her stories are in self agony... You could be a big creator or writer . But this sort of arrogance won't take you places.. After so much people raised concerns that your story lacks the theme of Feminisation you just avoid them..

    The story you are writing is best suited for Mega serial and you could write another 1000 parts . No one stops your passion for writing good stories but think if your story theme is suiting this website.. Just think how many years ago Feminization topic came in your story.. No one cares a shit when you write this story on a blog or write as a book.. Just double think of it's the right place for your Mega serial story..

    At least you won't even have an idea that when you will complete this story.. The frequency you post the stories are too slow and with too much dragging I'm once loved your stories very much now outright avoids it.. It won't take much time for the leftover followers to avoid you.

  • #39

    Nisha (Saturday, 05 October 2019 11:41)

    Thank yiu nalini mam for ur out burstout of frustration. Why suddenly hiding your name madam??
    Any one who read my reply to you will not miss how respectfully i addressed you in the entire message. Then where is the question. of arrogance madam. Is it not really funny madam?! you are stimulated to this level by all those beautiful people who regularly care to write what all they like in my story. thinking that you are attacking me you are by your haste questioning the collective intelligence of all those people who love my story and openly appreciate every chapter. NOW TELL ME HONESTLY IS IT NOT IN REALITY YOU ARE THE ONE WHO IS MORE ARROGANT BY INDIRECTLY TELLUNG ALL THOSE WHO LOVE MY STORY ARE FOOLS. can you deny this?.
    What's your exact nature of problem nalini mam. I gave you the solution to your problem. That's, if u dont like a stuff in the super market why u buy it and then complain about it.???Similarly if my story is worthless why you wait and read it from beginning to end every chapter and complaining that my story is worthless. Did me or any of those lovely people who appreciate my story ever requested or forced you to read my story.?????????????????????????????????????????.
    The bottom line is you are the NUMBER ONE FAN. of MY STORY.. if i take time to write my story you are the one who is most bothered about the delay. You have clearly exposed your anxiety in YOUR OWN WORDS.
    thanks mam for indirectly accepting that you cant live without reading my story.
    Thank you a for the revelations.
    Now you have openly reveled that you cant wait any delay in my posting my story i will try my best to post as early as possible.
    Thank you mam Nalinii kindly continue read my ... ha..what's it.. ya..ya...MEGA SERIAL STORY and of course comment.
    With great respect and love
    Nisha

    Let me take this oppertunity to thank. Vaishu.. Devi.. john.. Harini and all for their support and love.
    Nisha


  • #40

    Letter to Nisha (Saturday, 05 October 2019 13:30)

    I should replace Heights of Arrogance with heights of IGNIRANCE because when you think me as Nalini who wrote the comment earlier. For God's sake why do you think like that!! Do you think only one person in this world hates your story.. Shall I say the same thing that you are only person reading the story and writing all appreciating comments under different name?? Will you accept that?? When you think however write against your story as one single person, I will say the person appreciating are one and the same.. Stop living in such a denial..

    Did I ever said that I read your story all story

    Again an ignorant word. That's a funny joke ... I stopped reading your story completely when I felt it as useless and nothing to do with Feminization.. I only start comments here when I feel that you are completely denying the people who are criticising you..

    So far I have never seen you giving a proper explanation for the comments that your story is lacking Feminization theme.. You just cover it by saying few people are appreciating so you will contiuing this never ending magnum opus.

    Please remember that you are writing in a public forum and not on your personal blog..

    Also I feel it's very bad to give sarcastic comments like Mega serial , Magnum Opus to a person who don't know what does Sarcasm mean.. :D.

  • #41

    Nidha (Saturday, 05 October 2019 23:17)

    Thank you nalini mam i could see your frustrations in every line of your msg. Not only me ..everyone knows that there are a few who write on different names to attack someone. Currently you top the list. Madam i am thankful again for your mesgs. Keep continuing your messagess. It establishes the fact that you are very anxious to read my story and cant wait or tolerate any delay.. you are my most voiceferous fan of mine. You entertain me with your messages immensely. Dont worry .my story will will be 100 % posted today.
    read .. enjoy. And relax nalini madam.
    With respect and love
    Nisha

  • #42

    Was a Nisha Lover (Saturday, 05 October 2019 23:40)

    Nisha, your story has reached a point long before, where there is nothing happening about crossdressing. When someone criticizes you, don't act like you are the boss, and will do whatever you want. You can, but that won't do any good in anyway.

    To be frank, you are not a great author, not even a good one. And if you are think so, you are really mistaken.

    Stop it now itself, before your true fans turn against you. Have some respect for others.

  • #43

    Suraj (Sunday, 06 October 2019 01:19)

    Nisha, a small request.. Its better to kindly ignore the haters and move on.. You can rather concentrate on posting the next part than explaining..

  • #44

    Jamie (Sunday, 06 October 2019)

    Dai jaykumar,stop the fucking thirunangai story. U r an asshole writer...everyone knows that.

    Intha mokka story Ku sappu katta fans vaera... Ignore haters aam.

  • #45

    Danya (Sunday, 06 October 2019 01:31)

    Helo People,

    Jus imagine writing in Tamil and posting here is such a meticulous task. Nisha does that. Personally, I felt there is no scope of cross-dressing or role reversal over here for quite few months. But that's okay. Atleast she is writing. How many of us write a story here??? We jus comment either in good or bad. So let her go in her flow.

    Apart from that, this page is the slowest in Rajis website. No one write apart from Nisha. So if u like read or ignore. Or better, write your own stories. We are all can feel happy by reading that. Even Nisha will be happy.

  • #46

    Nisha (Sunday, 06 October 2019 02:04)

    திருநங்கை - 104
    குழந்தையாக பால் குடித்த அம்மாவின் மார்பகங்கள் குழந்தைக்கு யாராலும் தர முடியாத பாதுகாப்பு உணர்வை தருவதாக மனோதத்துவகலையின் தந்தையான Freud சொன்னது உண்மைதான்.. அம்மாவின் மார்பகங்களில் முகம் புதைத்து அவள் உடல் தந்த இதமான வெம்மையே போர்வையா நான் கண்மூடி சுகமான நித்திரை உலகுக்கு சென்று விட்டேன்

    "நிஷா எழுந்திரும்மா.. இன்னைக்கு என்ன நாள் மறந்திடுச்சா."காதருகே அம்மா குரல்.. அட விடிஞ் சிடிச்சா..! கண் திறந்து பார்த்தால் என் முகத்துக்கு மிக நெருக்கத்தில் அம்மாவின் அழகு முகம். அம்மா மஞ்சள் தேய்த்து குளிச்ச முகத்தில் மங்காத புன்சிரிப்புடன் என்னை பார்க்கிறாள். அம்மா கண்ணுக்கு சன்னமாக மையிட்டிருந்தாள். அப்பாவுக்கு அம்மாவின் மையிட்ட கண்ளைப் பார்க்க ரொம்பவும் பிடிக்கும்.அதை அவர் அம்மா கிட்டே கொஞ்சலா சொல்லறச்சே நான் சில தடவை கவனிச்சிருக்கி றேன்.அப்போஅம்மா முகத்திலே வருமே ஒருவெட்கம் அப்படியேஅழகு தேவதை போல இருப்பா அம்மா அந்த நிமிடங்களில். 38 வயசு அம்மா இன்னைக்கு இன்னும் இளமையா தெரிஞ்சா. "அம்மா மஞ்ள் பூசின உன் முகம் பேரழகும்மா"னேன். மை போட்ட கண்ணு என்னையே சொக்கவைக்குது.. அப்பா பார்த்தா அவ்ளோதான்".அம்மா வெட்கத்தால் நெளிந்தாள். "ஏய் சும்மா இருடி.. நான் உன்
    அம்மாங் கறதையே மறந்திட்டே. உன்னோட. தோழியாட்டம் கலாட்டா பண்ணறே".
    "அம்மா என்னோட முதல் தோழியே நிதானேம்மா" ன்னு அம்மா முகத்திலே முத்தம் கொடுக்கப் போனேன். "ஏய் எழுந்து பல்லு கூட விளக்கலே. போ, டைம் ஆகறது. பாத்ரூமிலே கஸ்தூரி மஞ்சள் அறைச்சு கிண்ணத்திலே வெச்சிருக்கறேன். நல்லா உடம்பு முழுக்க பூசி 10 நிமிஷத்துக்கப்புறம் குளி. நான் போய் டிபன் ரெடி பண்ணறேன். சீக்கிரமா குளிச்சிட்டு வாடி. இன்னைக்கு நோக்கு மடிசார் கட்டி விடப்போறேன்." என்னது மடிசாரா..!, என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டு அம்மா போயிட்டா.

    பாத்ரூம் போய் பல் விளக்கி குளிக்கத் தயாரானேன். நீண்ட கருங்கூந்லை புத்தர் குடுமிபோல உச்சந் தலையிலே கட்டிண்டேன். பாவாடை தவிர. மிச்ச துணிகளை களைந்து மஞ்சள் பேஸ்டை கை கால் எல்லாம் பூசினேன். கொழுத்த. முலைகளில் பார்த்து பூசினேன். முன்பக்கம் முடிஞ்ச பிறகு முதுகிலே தேய்க்க ட்ரை பண்ணினேன். கை முதுகு பூறா போகலை. எவ்வளவு ட்ரை பண்ணியும் பூச முடியலை. மொபைலை எடுத்து அம்மாவைக் கூப்பிட்டேன். ரெண்டாவது நிமிஷத்திலே அம்மா பாத்ரூம் கவைத் தட்டற சத்தம் கேட்டது. திறந்து கிடந்த முலைகளை பாவாடையை கழுத்துக்குக்கீழே முலைகளை மறைக்கிறாப் போல கட்டி கதவைத் திறந்தேன். என்னை இப்படி ஒரு கோவத்திலே பார்த்ததாலோ என்னவோ அம்மா விழிகள் விரிந்தன. "என்னடி இது"ன்னு என்னமோ சொல்ல வந்தவ.. ஹ்ம்..perfect. இப்படித்தான் பாவாடையை இந்த மாதிரி சமயங்களிலே கட்டணும். எங்கே திரும்பு"ன்னு சொல்லி முதுகு இடுப்பு பட்டக்ஸ்.. கால் விரல்கள்.. இடுக்கு வரை கவனமா பூசி விட்டா. குளிச்சிட்டு வந்ததும் என்னைக் கூப்பிடு. இன்னைக்கு.நோக்கு புடவை ... மேக்கப் நகை எல்லாம் நான்தான் போட்டு விடுவேன்"ன்னு சொல்லிட்டு அம்மா போயிட்டா. அம்மா ஆசையை மனசுக்குள்ளே உள் வாங்கிய நான் சீக்கிரமா குளிச்சு ஈரம் போகத் துவட்டி, புது பேன்டி, பிரா எல்லாம் போட்டிண்டு ரூமுக்கு வந்து அம்மாவைக் கூப்பிட்டேன். அம்மா முகம் இப்போ இன்னும் பிரகாசமா இருந்திச்சு. கொஞ்சம் பதட்டமா வேற இருந்தா. "என்னம்மா இவ்வளவு சந்தோஷம்.. கூடவே கொஞ்ம் பதட்டமா இருக்காப்போல தெரியறது. என்ன விஷயம்?". "சும்மா இருடி டைம் ஆகறதோல்லியா..ரெடியா வேண்டாமா?".கட்டில் மேலே சிகப்பு நிற புடவை, மேச்சிங் புது பிளவுஸ் இருந்திச்சு. அப்போதான் கவனிச்சேன், அம்மா மடிசார் கட்டி இருந்தா. அதுவும் நேக்குன்னு கட்டில் மேலே வெச்சிருந்த அதே புடவை, ரவிக்கை கலரில். மூக்கின் ரெண்டுபக்கமும் வைர மூக்குத்திகள் டாலடித்தன. நெத்தியில் வட்ட குங்குமப் பொட்டு. நெத்தி வகிட்டிலே இன்னொரு சின்ன குங்கும தீற்று. அய்யோ.. அம்மா உண்மையிலேயே மஹாலட்சுமிதான். "அம்மா சூப்பரும்மா இப்பதான் கல்யாணம் ஆன புதுப் பெண்போல இருக்கேம்மா நீ..என் கண்ணே பட்டிடும் போல இருக்கு".
    "சும்மாஇருடி நீ "ன்னு செல்லமா கொவிச்சிண்ட அம்மா நேக்கு புது பிளவுஸ் போட வெச்சு மடிசார் கட்டி விட ஆரம்பிச்சா. அடேங்கப்பா எத்தனை சுத்து.. எத்தனை மடிப்பு! நிச்சயமா மடிசார் கட்டறதே ஒரு தனி கலைதான். ரொம்ப லைட்டா மேக்கப் போட்டு விட்டா. நான் கண்ணுக்ககு மை போட Loreal brush use பண்ணுவேன். ஆனா அம்மா வலது கை சுண்டுவிரல் நுனியிலே மை தொட்டு இமைக்குள்ளே மை தீட்டி விட்டா. அதை அப்படியே மேல் கண் இமைக்குள்ளே யும் போட்டு விட்டா. இப்படியும் மை போடலாங்கறது இன்னைக்கு அம்மா கிட்டே நான் புதுசா கத்துகிட்ட மேக்கப் பாடம் . அம்மா Styleலேயே பொட்டு .கல்யாணம் ஆனவங்கற அடையாளமான நெத்தி வகிட்டு குங்குமம், வெச்சு "இன்னைக்கு மட்டும் போட்டுக்கோ"ன்னு சொல்லி ரெண்டு மூக்குதியும் போட்டு விட்டா. ஒரு நீளமான செயின் கை நிறை தங்க வளையல்...கால் கொலுசுன்னு நகை அலங்காரமும் முடிஞ்சிது. இருன்னு சொல்லி போனவ கொத்தா மல்லிபபூவை கூந்லிலே ரெண்டு பக்கங்ளிலும் தொங்க விட்டா. தள்ளி நின்னு என்னைப்பார்த்வ கண்கள் லேசா கலங்கிச்சு. "என்னம்மா என்னாச்சி"ன்னு பதறினேன்
    ஒண்ணுமில்லேடி உன்னோட பெண்மையை இன்னைக்குதான் முழுசா பார்க்கறாப் போல இருக்குன்னு சொன்னவ அப்டியே என்னை கட்டியணச்சு கன்னத்தில் முத்தமிட்டா. "பாரு கண்ணாடியிலே என் பொண்ணு எப்படி அழகிலே ஜொலிக்கறான்னு" கண்ணாடி முன்னாடி நிறுத்தினாள். பார்த்த நான்அசந்திட்டேன். ஒரு பொண்ணு இவ்வளவு அழகா கூட இருக்கமுடியுமா உலகத்திலே..!
    "சரி கொஞ்சசம் Hall வரை வா..உன்னைப் பார்க்க ஓருத்தர் ரொம்ப நேரமா காத்திண்டு இருக்கார்"னு சொன்ன அம்மா என் கை பிடிச்சு ஹாலுக்கு கூட்டிண்டு வந்தா. 'என்னைப் பார்க்கவா.. யாரா இருக்கும்?'னு யோசிச்சிண்டே ஹாலுக்கு வந்தேன்.
    பார்த்தேன்.......!
    தொடரும்.

  • #47

    Suraj (Sunday, 06 October 2019 03:10)

    Welcome Nisha with another post.. Loved the small small banters between Nisha and her mom.. loved how Nisha teased her mom.. I was expecting that Madisar part and hopefully it was there.. Also I liked how there is no issues regarding Nisha's previous identity and how they both are behaving like real mom and daughter from birth, especially manjal pusi vidarthu on the back etc.. Hope the person waiting for her is Nirmal.. Looking forward for their interaction and also for Nisha's entry to her new house.. Request you to post soon and not to delay..

  • #48

    Letter to Nisha (Sunday, 06 October 2019 04:28)

    Nisha, I don't know what's making you think that I am Nalini writing under different name.. Seems that you are living in an imaginary world thinking that you are the best author that the world has ever seen and only Nalini hates you .

    So it proves the fact that the GS , Suraj and Nisha are one and the same person..Writing story as Nisha and appreciate as Suraj and GS. Since you are doing that silly work, you are thinking the rest of the world doing same work.. I don't need to prove any more that I'm not Nalini.. Think me as another person who Stopped reading your story long back and I'm just here to answer your arrogance.. No one waits for your story any more..

    You see lot of people criticising your story but still you don't answer properly or change your approach in this story ..

    Remember so many times it's you who ask for people's comments and appreciations to write the story whenever you don't get the feedback and then you get those comments.. People are still reading your story just because no other stories are getting posted they are dealing your stupid story.. Stop thinking that only one person does not like your story.. I don't want to deal with imaginary , ignorant peoples..

  • #49

    Krishnaveni (Sunday, 06 October 2019 04:49)

    Nalla post Nisha. Nisha amma avala dress panra vitham super. Nisha kaga wait panrathu yaaru nu seekiram ezhuthunga. Vera etha pathiyum kavala padatheenga.

  • #50

    Priti (Sunday, 06 October 2019 05:16)

    Hello Nisha...Just felt like saying it....too much of anything is not good.. I too had stopped reading the story long back as it was too boring after a while...

    U have a great skill of writing story but i would suggest u that u could somehow end this story quickly and use ur skill in writing many other stories..any story if it is around 10-20 parts would be very interesting and u can try different themes and stories.

    U could take this as a suggestion from one of ur friend.

    Hope u would consider my opinion and think about it.

  • #51

    G.S (Sunday, 06 October 2019 07:50)

    வணக்கம் நிஷா மீண்டும் ஒரு முறை உங்களின் அற்புதமான மற்றும் மனதிற்கு நிறைவான பதிவை படித்தது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது நிஷா இந்த பதிவை பொறுத்தவரை ஒரு தாயின் மதிப்பு என்ன என்பதை இந்த பதிவு உணர்த்துவதாக நான் கருதுகிறேன் ஒரு தாய் அந்த உறவை விட சிறந்த உறவும் கிடையாது சிறந்த தோழியும் கிடையாது அதை இன்று உங்களின் பதிவு எனக்கு உணத்தியது இந்த பதிவில் எனக்கு பிடித்த சில விஷயங்கள் முதலில் நிஷா நினைவுகளில் அவளது அப்பா அம்மாவின் காதல் காட்சிகளை நினைத்து பார்த்தது அதை நீங்கள் வர்ணித்த விதமும் மற்றும் நிஷாவின் அம்மா நிஷாவை அணு அணுவாக அழகுபடுத்தி பார்ப்பது கடைசியாக நிஷாவுக்காக காத்திருக்கும் நபரை பற்றி நீங்கள் வைத்த சஸ்பென்ஸ் என்னை மிகவும் கவர்ந்தது அதுமட்டுமின்றி உங்களின் அடுத்த பதிவை படிக்கும் ஆவலையும் எனக்கு தூண்டியது இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #52

    லக்கி (Sunday, 06 October 2019 08:17)

    நல்ல பதிவு நிஷா. அம்மா மகள் இடையே நடந்த சிறு சிறு கலாட்டாக்கள் மிகவும் ரசிக்கும் படி இருந்தது. குறிப்பாக நிஷாவின் தாயின் வெட்கம் அழகு.தாயே தன் மகளுக்கு மஞ்சள் பூசிய விதமும் அழகு படுத்திய விதமும் நன்று. இறுதியாக நிஷாவிற்காக ஒருவர் காத்துக்கொண்டிருக்கார் என்று முடித்திருக்கீறார்கள். அந்த ஒருவர் யார் என்பதை தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக உள்ளது. உங்களின் அடுத்த பதிவை விரைவில் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • #53

    Nisha (Sunday, 06 October 2019 16:02)

    திருநங்கை - 205
    Hall-ல் உட்கார்ந்திருந்த நிர்மலைப்பார்த்ததும் எதிர் பாராத இன்ப அதிர்ச்சியில் என் இதயம் படபடவெனத் துடித்தது. நிர்மல் வேகமாக எழுந்து வந்து என்னை அணைத்துக் கொண்டான். என் காதில் "என்னடி இளவரசி நாளுக்கு நாள் உன் அழகு நம்ப முடியாத அளவுக்கு கூடிகிட்டே வருது. எப்படா இவளை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுப் போக முடியும் இந்த நிலவு முகமும் அதில் நீந்துகிற கருமீன் விழிகளும் ரொம்பவே மிஸ் பண்ணரேண்டி" என்றவன் அவனையும் மீறிய உணர்ச்சியில் என் இதழ்களை நோக்கி தன் முகத்தை நெருக்கமாகக் கொண்டு வந்தான்.. " அம்மா இருக்காள் அடக்கி வாசிங்கன்னு அவனை தடுத்தேன். அவனும் விழிச்சுகிட்டான்.
    "நீங்க சாப்பிடறீங்களா?" அம்மா இரண்டு தட்டுகளில் சூடான இட்டலி தனி கிண்ணங்களில் தேங்காய் சட்னி. சாம்பார் வைத்து கொண்டு வந்தாள்.. "எதுக்கு மாமி"ன்னு சொன்ன நிர்மலிடம் "சாப்பிடுங்க மாப்பிள்ளை"ன்னு சொன்ன அம்மா "நிஷா நீயும் அலரோடு சாப்பிடும்மா!"ன்னு உள்ளே போகத் திரும் பினாள்."அம்மா நீங்களும் சாப்பிடுங்கம்மா"ன்னு சொன்ன என் பக்கம் திரும்பி "நான் அப்பா கூட சாப்பிடறேன்""னு சொன்ன அம்மாவை ஆச்சர்யத் தோடு பார்த்து "என்னம்மா அப்பா ஊரிலேயிருந்து வந்திட்டாரா.. சொல்லவே இல்லை என்கிட்டே"ன்னு புருவங்ளைத் தூக்கினேன் "என் கிட்டே கூட சொல்லலைடி.கொஞ்ச நேரம் மின்னாடி கார்லே வந்து இறங்கறார். வந்த உடனே உன்னைத் தான் தேடினார். நான்தான் உங்க பொண்ணு குளிச்சி டிருக்கா. இன்னைக்கு அவ புருஷன் வீட்டுக்கு போறா
    நான் கூட்டிட்டு வரேன் அவளை.நீங்க அது வரைக்கும் வெளியே வராம உங்க ரூமிலேயே இருங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.அதனாலே நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு முடிங்க நாங்களும் சாப்பிடறோம். அப்புறம் நானே வந்து அப்பா கிட்டே கூட்டிண்டு போறேன்." சொல்லிட்டு அம்மா, அப்பா ரூமுக்கு போயிட்டா.
    காத்துக்கிட்டிருந்து போல உடனே என்னைத் தாவி அணைத்த நிர்மல் எனக்கு மூச்சுத்திணரும் வரை முத்தமிட்டான். முதலில் திணறிய நான் கொஞ்ச நேரத்தில் என்னையும் மீறிய உணர்ச்சிப் பெருக்கில் வாங்கியதை கொடுக்க ஆரம்பித்தேன். சட்டுன்னு அப்பா, ரூமிலே இருக்காருங்கறது ஞாபகத்துக்கு வர நிர்மலை விட்டு விலகினேன்.. என் தோள்களைப் பிடித்தபடி தள்ளி நின்ற நிர்மல் என் முகத்தை புதுசா பார்க்கிறாப் போல உற்றுப் பார்த்தான். ம்..ம்..ரெண்டு மூக்குத்தியிலே உன் அழகு இன்னும் பிரகாசிக் கறதோ.அம்மா பார்த்தா ரொம்ப சந்தோஷப் படுவா. அப்புறம் இந்த மடிசார் புடவை நானே எதிர் பார்க்காத கிளாமர்டி.. இதிலே உன் கெண்டைக்கால் அழகை நாளெல்லாம் பார்த்துகிட்டே இருக்கலாம் போலிருக்கு. நிர்மல் பாராட்டப் பாராட்ட நான் Cloud9ல் மிதந்தேன். சாப்பிட்டு முடிப்பதற்கும் அம்மா வருவதற்கும் சரியா இருந்திச்சு.அம்மாவு நானும் அப்பா ரூமுக்குப் போனோம். அப்பா வாசலைப் பார்த்தபடி நின்றுகோண்டிருந்தார். நாங்கள் இருவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தோம். அப்பாவின் முகத்தில் ஆச்சர்யம் குழப்பம் ரெண்டும் அப்பட்டமாதெரிஞ்சிது. என்னையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்த அவர் பெருமூச்சுடன் அம்மாவைப் பார்த்து "ஜானு (அப்பா அப்படித்தான் கூப்பிடுவார் சமயங்களில்). கொஞ்ச நேரத்துக்கு நான் நிஷாவை நீன்னு கற்பனை பண்ணிட்டேன் .புடவை, ஜாக்கெட், பொட்டு, நகைன்னு கிட்டத்தட்ட18 வயசிலே உன்னை நான் பெண் பார்க்க வந்தப்போ நீ எப்படி இருந்தியோ அப்படியே இருக்கா நிஷாவும். "நல்லா இருக்கியாம்மா நிஷா? கிட்டே வந்த அப்பா என் தலையில் கை வெச்சு.ஏதோ பாசுரம் ஒதி ஆசிர்வதிச்சார். அம்மா "சித்தே இருங்கோ" நான் போய் மாப்பிள்ளையை கூட்டிண்டு வரேன்"னு போயிட்டா.உள்ளே வந்த நிர்மலோடு நானும் சேர்ந்து அப்பா, அம்மாவை ஒண்ணா நிக்க சொல்லி பாதம் பணிந்தோம். அப்பா கண்கள் காலங்கின.அம்மா பூஜை ரூமுக்கு கூட்டிண்டு போய் சாமி கும்பி.ட வெச்ச பிறகு தேவையான துணிமணிகளை அடுக்கி வெச்சிருந்த ரெண்டு பெரிய சூட் கேசுகளை எடுத்து காரில் ஏற்றினார்கள்.

    எல்லோருமாக நிர்மல் வீட்டை அடைந்தபோது மணி காலை 9.40.நிர்மலையும் என்னையும் சேர்த்துப் பார்த்த அத்தை முகமெல்லாம் புன்னகை. ஆரத்தி எடுத்து எங்களை வரவேற்ற அத்தை காலிலே விழுந்து ஆசி வாங்கினோம். கொஞ்ச நேரம் பேசிண் டிருந்த அப்பாவும் அம்மாவும் கிளம்பினார்கள். அம்மா கொஞ்சம் உறுதியாக இருந்தா போல காட்டிகிடாங்க. ஆனா அப்பா கண்கள் கலங்கிண்டிருந்தது. அதைப் பார்த்த நேக்கும் அழுகை வந்தது. "என்ன சம்பந்தி நிஷா இனிமே எனக்கும் ஒருபெண்தானே. நாங்க பார்த்துக்குவோம் அவளை கண் போல " . அது மட்டு மில்லை. அவ எப்போ விருப்பப் பட்டாலும் உங்களை பார்க்க வரலாம். அங்கேயே தங்கலாம் .வேறென்ன வேண்டும் சம்பந்தி..?
    பிரியா விடைபெற்ற அம்மா அப்பாவை விழிநீர் கண் களை மறைக்க. அவர்கள் கார் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். மனைவியாக.. மருமகளாக.. நாளை தாயாகவும் நான் வாழவிருக்கும் வீட்டில் நிர்மலோடு உள்ளே சென்றேன்.

    காரில்: நிஷாவின் அம்மா கணவரிடம் "என்னங்க நீங்க சின்ன பிள்ளையாட்டம். நம்ம பொண்ணு என்ன தொலைதூர தேசத்துக்கா போயிட்டா இப்படி கலக்கமா இருக்கேள். பக்கத்திலேதானே இருக்கா. நினச்சா அவளும் வரலாம் நாமளும் போய் பார்க்கலாம். நீங்க இப்படி கலங்கினா எப்படீ? நிஷா அப்பா: உண்மைதான்.இருந்தாலும் இந்த சின்ன வயசிலே அவ எல்லா சோதனையும் சந்திச் சிட்டா. வேறு யாருண்ணாலும் அப்படியே நொறுங் கிட்டிருப்பாங்க. நிர்மல் ரொம்ப. நல்ல பையன். அவங்க அம்மாவும் தங்கமானவங்க. So அது பத்தி கவலையில்லை. என் கவலைக்கு காரணம் வேறே.". என்னது எங்கிட்டே சொல்லலாமே"பார்வதி மாமி
    "சொல்லலாம் நீ என்னை விட கவலையாகிடு வாய்னு பயமா இருக்கு"."என்னங்க நேக்கு இப்பதான் பயமா இருக்கு சொல்லுங்களேன் Please"
    "அது வந்து.. வந்து ...தயங்கினார் நிஷாவின் அப்பா.. அப்புறம் மனைவியின் முகத்தைப் பார்க்காமல் எங்கேயோ பார்த்தபடி சொன்னார்... "நான் நிலாவையும் அவளோட குழந்தையையும் பார்த்தேன்"
    நிஷாவின் அம்மா தலையில் இடி விழுந்தது போல அதிர்ச்சியில் உறைந்தாள்.
    -தொடரும்

  • #54

    G.S (Sunday, 06 October 2019 22:38)

    நிஷா நிஷா நிஷா அதிர்ச்சியில் உறைந்தது நிஷாவின் அம்மா மட்டுமல்ல நாங்களும் தான் முதலில் இத்தனை விரைவாக உங்களின் அடுத்தடுத்த பதிவுகளை நான் எதிர்பார்க்கவில்லை அதிலையும் இந்த பதிவு என்னை ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு எழுத்துக்களும் என்னை கவர்ந்தன இந்தப் பதிவை நீங்கள் தொகுத்த விதம் மிக அருமை அதிலேயும் நிலாவை பற்றி நீங்கள் கூடியது என் உச்சகட்ட ஆர்வத்தை தூண்டி விட்டது உங்களின் அடுத்த பதிவை படிக்க ஒரு சிறு கோரிக்கை முடிந்தால் உங்களின் அடுத்த பதிவை விரைவாக போடுங்கள் இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #55

    Krishnaveni (Sunday, 06 October 2019 23:35)

    Super nisha. Adutha part ivalo seekiram post panniteenga. Super post. Nirmal romba kurumbukaran. Nilavuku kuzhantha vera purunthirucha. Semma twist. Adutha part seekiram post pannunga.

  • #56

    லக்கி (Monday, 07 October 2019 00:34)

    மறுபடியும் ஒரு நல்ல பதிவு நிஷா. நிர்மலின் செல்ல சீண்டல்கள் மிகவும் azhagu. நிலாவை பற்றிய பதிவு எதிர்பாராத திருப்புமுனை. அதுவும் குழந்தை வேறு பிறந்து உள்ளது. இது நிஷாவிற்கு தெரிந்தால் இதை எப்படி சமாளிப்பாள். மேலும் நிஷா நிர்மலின் குடும்ப வாழ்க்கை இதன் மூலம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். நிஷா ஒரு மருமகளாக எப்படி வாழ போகிறாள். இது போன்ற பல கேள்விகள். இதற்கான பதிலை உங்களின் அடுத்து அடுத்த பதிவுகளில் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம். அடுத்த பதிவையும் விரைவில் பதிவிட்டு எங்களுக்கு இன்ப அதிர்ச்சி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • #57

    Suraj (Monday, 07 October 2019 01:32)

    Very nice Post nisha. Loved the small banters between Nisha and Nirmal.. Also liked the twist regarding Nila. It raises a lot of questions.. How will Nila raise a child without father? How will nisha react if she knows it? Won't she carry the guilt lifelong? With this surely Nisha and Nirmal can't start a happy life, as the guilt will kill them.. So, expecting the answers for all these and especially the moreabouts of Nila and her child.. Eager to know that.. Request you to post soon and not to delay..

  • #58

    Jamie (Monday, 07 October 2019 11:26)

    Suraj,u go and be the father of Nila's child.kaelvi ya paaru..erkanave kodurama poitruku story,ithula kaelvi mayiru vaera...

  • #59

    பெண் மனசு (Wednesday, 09 October 2019 23:42)

    என்னோட பேரு அருண் எனக்கு வயசு 32வயசு தனியார் கம்பனியில் வேலை பார்க்கிறேன் வீட்டீல் எனக்கு திருமணம் செய்ய சொல்லி வீட்டீல் தினமும் என்னிடம் கேட்டவாறு இருந்தன ஒரு நாள் தீடீர்னு பெண் வீட்டீனர் என்னை பார்க்க வந்துவீட்டனர் எங்க அம்மா என்னிடம் வந்து உன்னை பார்க்க பெண்ணுவீட்டீனர் வந்துருங்காவா என்றால் நான் ரெடிஆகி போக முயன்றபோது அம்மா தட்டில் காபி கொடுத்து கொடுக்க சொன்னால் நானும் அதை எடுத்துக்கொண்டு பெண்வீட்டீர்க்கு காபி கொடுத்தேன் கூடவே பெண்ணுக்கு காபி கூடுத்தேன் பெண்ணு ஆம்மா என்ன பையன் மாரியாதை தொரியாதா என்ன வணக்கம் கூட சொல்லவில்லை யென்றால் எங்க அம்மா அப்பவும் என்னை பார்த்து சைகை செய்தனர் பின் முட்டிபோட்டு பெண்ணுவீட்டீர்க்கு வணக்கம் வைத்தேன் .பெண்ணு என்னைபார்த்து எனன வேலை செய்கிறிங்க கேட்டால் தனியார் கம்பனியில் வேலை செய்கீறேன் என்றேன் அப்படியா நம்ம கல்யாணத்து அப்புறம் நீ வேலைக்கு போக கூடாது வீட்டே மாப்பிள்ளையா இருக்குனும் இதுக்கு okவா என்றால் அப்படியே நீன்றேன் என் அம்மா அப்பா வும் ஓகே சொல்லிவிட்டனர் பின் கல்யாணம் முடிவானது பின் கல்யாணத்திற்கு தேவையான ஏற்படுசெய்தனர் ஜவுளி கடைக்கு துணி எடுக்க போம்பெண்ணுக்கு பச்சை நிறபட்டு புடவை எடுத்தனர் விலை சுமார் 30000 ரூபாய் எனக்கு கோட்சுட் தேடினோம் என் அளவுக்கு கிடைக்கவில்லை பெண்ணு ஹோமா என் காதில் போசாநீயும் சோலை எடுத்துக்கோ என்றால் அங்கு இருந்த கடையில்லிருந்த சேல்ஸ் கேள் சிரிச்சீக்கிட்டேமேடம் உங்கபுடவைக்கு இன்னொரு புடவை ப்ரி அதை சார் கொடுங்கா என்றால் ஆமா இல்ல நல்ல ஐடியா செலவு மிச்சம் பின் என் அம்மா ஆப்பாவோடு பேசி இரண்டு புடவைஎடுத்தால் மேடம் சார்ருக்கு ஜாக்கேட் பாவடை வேண்டாமா என சேல்ஸ் கேள்ஸ் கேட்டால் பின் ஹேமா டேப்பை எடுத்து அளவு எடுத்து ஜாக்கேட் பாவடை பிரா வாங்கினால்

  • #60

    நந்தினி (Thursday, 10 October 2019 03:37)

    பெண் மனசு அற்புதமான பதிவு தொடர்ந்து உங்கள் கதையை எழுதுங்கள்முதலில் வற்புறுத்தி அவன் தலையில் பூ வைத்து விடுவது பின்னர் அவருக்கு ஆசை வந்து எப்படி கூறுவது என்று தெரியாமல் வெட்கத்துடன் எனக்கு வைத்துக் கொள்ள ஆசை என்று வெட்கத்துடன் கூறி தலையில் வைத்துக் கொள்வது போல கதை எழுதுங்கள் பூ வைத்துக் கொள்வதை மிகைப்படுத்தி எழுதுங்கள்

  • #61

    சுமன் என்கிற சுமிதா (Thursday, 10 October 2019 10:46)

    எனது அன்பான தோழிகளே. நான் எப்படி பெண்ணாக மாற வேண்டும் எனும் ஆசை வந்தது. அதிகன் பிறகு நான் பெண்ணாக மாறினேணா என்பதை என் அம்மா என்னை எப்படி எல்லாம் போர்ஸ் பெமினாட்டின். அல்லது அடக்கு முறைகளை கையாண்டார் என்பதை எனது கதை மூலமாக சொல்கிறேன். உங்கள் ஆதரவு தேவை. நன்றி

  • #62

    சுமன் என்கிற சுமிதா (Thursday, 10 October 2019 11:18)

    தங்கையின் அடிமை யானா சுமன் part 1. நான் 10 வது வகுப்பு பபித்து கொண்டிருந்தேன். ஒரு நாள் உடற் பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது ஆசிரியர் எல்லா மாணவர்களையும் பார்த்து நீங்கள் இப்பொழுது பசங்க ஆகிட்டேங்க. யாரு எல்லாம் ஜட்டி போட்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார். மொத்தம் உள்ள அணைத்து மாணவர்களும் கையை உயர்த்தி ஆம் எந்தனர். நம் மட்டும் கையை உயர்த்தவில்லை. காரணம் நம் மாட்டு உள்ளாடை யானா ஜட்டி போடவில்லை. அப்பொழுது தான் நியாபகம் பந்து என் தங்கை பிரியா 9வகுப்பு தான் படிக்கிறாள். ஆனால் அவளுக்கு அம்மா கலர் கலராக ஜட்டி எடுத்து கொடுக்கிறாள்கள். ஆனால் எனக்கு இன்னும் ஏன் எடுத்து தரவில்லை என்ன யோசித்தேன். அதற்குள் ஆசிரியர் என்னிடம் வந்து திங்கள் கிழமை வருpothu உள்ளாடை அணிந்து வர வேண்டும் என்ன சொல்லி விட்டார். நான் வீட்டுக்கு செண்டு அம்மாவிடம் கேக்கலாம் என்னஇருந்தேன் . ஆனாலும் ஒருவித தயக்கம் மனதில் உருவானது. இருந்தாலும் அம்மாவிடம் கேட்டு viten. அம்மாவும் என் பையன் கு ஜட்டி போடும் ஆசை வந்துட்டா என்ன சொல்லி நாளை நீயும் பிரிய உம் கடைக்கு துணி வாங்க செல்லலாம் என்ன சொன்னார்கள். எனக்கு சந்தோசம். கடைக்கு போய் ஜட்டி வேணும் என அம்மா சொன்னார்கள். சேல்ஸ் கேர்ள் சைஸ் கேட்டால். பையனுக்கு. பொண்ணுக்கும் 80 என்ன சொன்னார். அக்கவிருக்கு. சிவப்பு, நீலம், ரோஸ், பிங்க், கருப்பு ஆகிய நிற பூ போட்ட பேன்ட்டி edutharkal. எனக்கு கருப்பு, பச்சை, சிவப்பு, என்ன பிளைன் ஜட்டி எடுத்தார்கள். பின்னர் வீட்டுக்கு போனோம். அதான் பிறகு அம்மா மேஜை யில் உள்ளாடை உள்ளது எனவும் அதை போட்டு போ என்ன சொன்னார். நானும் சந்தோஷத்தில் ஓடினேன். ஆனால் உள்ளாடை இருந்த கவர் மாறி என் தங்கை உள்ளாடையை அணிந்தேன். பின்னர் பள்ளிக்கூடம் சென்று சேர்ந்தேன். பின்னர் பெண் தங்கை உள்ளாடை போட வந்தால் கவர் ஐ பார்த்தால் சுமனின் உள்ளாடை. எப்படி மாறியது என யோசித்தால். அண்ணனின் கவரை பிரித்து பார்த்தால் தனது உள்ளாடைகள். ஆனால் 5 வாங்கியதில் 1 குறைந்து 4 தான் இருந்தது பிரியாவிற்கு புரிந்தது. அண்ணன் தனது பூ போட்ட பேன்ட்டி ஐ போட்டு விட்டான் என. மனதில் யோசித்தால் இந்த வாய்ப்பை பயன் படுத்தி அண்ணனை அடிமையாக்க வேண்டும் என்ன பின்னர் யோசித்து அண்ணாவின் உள்ளாடை யை அணிந்தால். அருமையானா சுகம் மட்டும் கர்வம் பிறந்தது. இனி நான் அண்ணனை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவனை நிரந்தரமாக எனது ஜட்டியை அணிய வைக்க வேண்டும் என முடிவு எடுத்தால். தொடரும்....

  • #63

    பெண் மனசு (Thursday, 10 October 2019 14:58)

    நன்றி நந்தினி

  • #64

    பெண்மனசு2 (Thursday, 10 October 2019 15:50)

    ஹோமா எனக்கு அளவு எடுத்து பிரா வை தேடினால் சேல்ஸ் கேள் வந்து மேலும் எழு வகை பிரா உள்ளது எது வேண்டும் என்றால் .எங்க கெஞ்சம் கட்டுங்கா என்றால் இது டி-சர்ட் பிரா (T-Shirt Bra) இது டீன்-ஏஜ் பிரா (Teenage Bra) ,புல் போர்ட் பிரா (Bull Sports Bra),நாவல்டி பிரா (Novelty Bra),ஸ்போர்ட்ஸ் பிரா (Sports Bra),மெட்டர்னிட்டி பிரா (Maternity Bra) கன்வர்டபுள் பிரா (Convertible Bra) எனன எத்தனை வகையா ஆமாங்கா மேடம் எதில் எது பெஸ்ட் அவரு இப்பதான் பிரா போடுவாதால் டீன்-ஏஜ் பிரா (Teenage Bra) அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா(bra) அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவருக்குள் உருவாக உதவும். என்றால் அப்போ இதையே பேக் பண்ணுங்கா என்றால் கூடவே ஜெட்டியை யும்4செட் பில் பண்ணி தந்தால் ஹோமா சேல்ஸ்கேள்ளூக்கு திருமண பாத்திரிகை தந்து திருமணத்திற்கு அழைத்தால் சரினு பாத்திரிகை வாங்கி பார்த்தால் கண்டிப்பாக வரவதாக சொன்னால் .பின் வெளியே போனோம் ரோட்டில் பூவீற்க்கும் பெண்ணு போனால் அவளை ஹோமா கூப்பிட்டு 2முழும் பூ வாங்கினால் அவள் தலையீல் வைத்துக்கொண்டால் எனக்கு பூவைக்கா தலையை பிடித்தால் வேண்டாம் னு கையை பிடித்து தட்டினேன் பூ கீழே விழந்தது என்னை பார்த்து ஹோமா முறைத்தால்பூவீற்கும் பெண்ணு எடுத்து என்னிடம் தந்தால் அதை ஹோமாவிடம் தந்து சாரி கேட்டு வேண்டாம் என்றேன் அவள் மறுபடியும் என் தலையை பிடித்து ஏர்பின் போட்டு மல்லிகை பூவைத்துவிட்டால் பூவீற்கும் பெண்ணு சீரிச்சிக்கீட்டே அம்மா பாருங்க அவன இனிமேல் பூ கேப்பான்பாருங்கா என்னொன்றால் அந்த வசம் அவனை விடாது என்றால் அப்படியா! பக்கலாம்என சொல்லி இருவரும் வீட்டுக்கு கிளம்ப உபர் கார்ரை புக் பண்ணினால் கெஞ்ச நேரத்தில் உபர் கார் வந்தது கதவைதிறந்தது உள்ளே போனோம்

  • #65

    நந்தினி (Thursday, 10 October 2019 23:07)

    பெண் மனசு மிகவும் அருமையான பதிவு தொடர்ந்து தொடர்ந்து அவள் வெட்கத்துடன் யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்துக் கொள்வது பின்னர் கூச்சத்துடன் தனது மனைவியிடம் சொல்லி பூ வைக்க ஆசை எனக் கூறுவது போன்று எழுதுங்கள்

  • #66

    பெண் மனசு3 (Friday, 11 October 2019 00:07)

    பின் வீட்டீற்கு போனோம் அங்கு காரிலிருந்து இருங்கி வீட்டீற்கு போனோன் தெருவிலிருந்த ஆண்கள்என்னை ஓரு மாதிரி பார்த்தனார் .தண்ணீர் பிடித்துகொண்டுருந்த லேடிஸ் ,என்னை பார்த்து பாருங்காடி பையன் பூ வாச்சிருகிறான் பாருங்காலே இனீ பூ விலை உயரபோகுது என்னொறால் பசங்கயொல்லாம் பூவைக்க அரமீச்சிடாங்கலே நான் எதுவும் போசாமல் வீட்டீற்குபோனேன் அம்மா என்னை பின்னாடி பார்த்தால் யாருமா அது உள்ளே போவது என்றால் அம்மா நான் தான் அருண் என்ன அருண் இது கோலம் யாரு வைச்சிவிட்டது அம்மா ஹோமா என்றேன் ஆமாவா சரி போய் முகம் கழவி வா என்றால் உள்ளே ஹோமா வந்து இந்தங்காடிரஸ் இந்த சாரி உங்களுக்கு இந்தகவரில் இருப்பது உங்க பையனுக்கு எனகொடுத்தால் கவரை பிரித்த போது பார்த்தபோது அதில்லிருந்து யொல்லாம் லேடிஸ் புடவை ஜாக்கேட் பிரா என அம்மா ஹோவுக்கு கால் பண்ணி கவர் மாறிவிட்டது உன்னோட டிரஸ் இங்க இருக்கது என்றால் அன்ட்டி கவர் மாறலா அது யொல்லாம் உங்க பையனது கல்யாண டிரஸ் அவனுக்கு அந்த டிரஸ் போட சொல்லிதாங்கா என்றால் சாரிமானு போன் கட்பண்ணி அருண் இந்த இதுயொல்லாம் உன் டிரஸ்னு ததால் உள்ளேபேட்ரூமுக்கு போனோன் ரெம்ப டயடாக இருந்தால் தூங்கினோன் காலை 6மணிக்கு எழுந்தேன் குளித்துவிட்டு சாப்பிடா கிச்சனுக்கு வந்தேன் வெளியே பூ வீற்கும் பெண்ணு குரல் கேட்டது அம்மா பூ வாங்கினாங்கா பின் அம்மா பூ வைத்துக்கொண்டு மீதியை சாமிக்கு வைக்க சொல்லி வேலைக்கு போனங்கா பூவை எடுத்து வசம் பிடித்து எனக்க்குள் ஏதோ மாற்றம் எற்பட்டு பூவை தலையில் வ்த்துக்கொண்டேன் சிக்னலில் அந்த பெண் சொன்னாது ஞாபகம் வந்தது எனக்குள் ஏதா உணர்ச்சி ஏற்பட்டது

  • #67

    zcds (Friday, 11 October 2019 03:09)

    Meet crossdressers, make friends and share your inner women with others. Zaradize has a vibrant community, with more than hundreds of members and dozens of events and crossdressing topics to explore. Signup, share photos and discover the woman inside you! https://forms.gle/1QHzfCrZWM4Neg3L7

  • #68

    நந்தினி (Friday, 11 October 2019 04:47)

    பெண் மனசு மிக மிக அற்புதமான பதிவு தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கற்பனைத்திறனை சேர்த்து எழுதுங்கள் ஒரு பகுதியுடன் நிறுத்தாமல் தொடர்ந்து அடுத்தடுத்து எழுதுங்கள்

  • #69

    Suraj (Friday, 11 October 2019 05:11)

    Penmanasu.. Good start. Write more.. Also if possible pls explain the background also..

  • #70

    நந்தினி (Friday, 11 October 2019 05:21)

    பெண் மனசு ப்ளீஸ் விரைவாக எழுதுங்கள் உடை என்பது பொதுவான ஆனால் பூ என்பது பெண்களை மட்டும் குறிக்கும் அதனால் புகைப்பதை வகைப்படுத்தி எழுதுங்கள் அவன் தனக்குள் இருக்கும் பூ வைத்து கொள்ளும் ஆசையை எவ்வாறு கூறுவது என்று தெரியாமல் சிறிதுசிறிதாக வெட்டப்பட்டு மனைவியிடமும் அம்மாவிடமும் வெட்கத்துடன் கூறுவது போன்று எழுதுங்கள்

  • #71

    Krishnaveni (Friday, 11 October 2019 11:24)

    Nisha adutha part ezhuthunga.

  • #72

    பெண் மனசு (Friday, 11 October 2019 14:59)

    நந்தினிநன்றி

  • #73

    பெண் மனசு4 (Saturday, 12 October 2019 00:18)

    பூ வைத்துக்கொண்டே உடனே ரேட்டில் அந்த பூ வீற்கும் பெண் கூறியது ஞாபகம் வந்தது எனக்குள் ஏதோ மற்றம் ஏற்பட்டதை உணர்ந்தேன் மல்லிகை பூவின் வாசம் என்னை எதோ செய்தது கதவை யாரோ தட்டினர்கள் பின் ஹோமா குரல் கேட்டது உடனே பூவை கழட்டிவிட்டு கதவை திறந்தேன்ஹோமா ஏதோ கவரில் தந்துருந்தால் என்னிடம் தந்தால் அதை வாங்கி ஓப்பன் பண்ணினோன் அதில் மஞ்சள் நிற பாவடை வெள்ளை நிற தாவணி .ஜாக்கேட் இருந்தது யாருக்குனு கேட்டேன் வேறு யாருக்கு உனக்கு தான் என்றால் நான் எதுவும்போசமால் இருந்தேன் கொஞ்ச நேரத்தில் என்னை பார்க்க அவளுடைய ப்ரண்ஹஸ் மூனு பேர் வந்தனர் உள்ளே ஹோமா என்னை பேட்ரூமூக்கு அழைத்தால் பேண்ட் சார்ட்டை கழட்ட சொன்னால் முடியது என்றேன் என் கன்னத்தில் அடித்து தால் நான் ஜோராக கத்திவிட்டேன் வெளியே இருந்த அவ ப்ரண்ஸ் உள்ளே வந்தனார் .அவ ப்ரண்ஸ் என் கால்லை பிடித்துருந்தால் ஹோமா பேண்ட்டை கழட்டினால்கூடவே ஜட்டியும் கழட்டி சார்ட்டை கழட்டிவிட்டால் பின் என்னை விட்டனார் ஓரு துணி யில்லாமல் இருந்தேன் கையால் அந்த இடத்தை மறைத்து கொண்டுரொந்தேன் ப்ளீஸ் துணி கூடுங்க என்றேன் என் முகத்தில் பாவடை தாவணியை ஏறிந்தால் அதை பிடித்து முதலில் பாவடையை கட்டபார்த்தேன் ஹோமா ப்ரண்ட் என் பக்கம் வந்து பாவடைகட்டிவிட்டால் ஹோமா இன்னொரு கவரை ஓப்பன் பண்ணி கறுப்புநிறபிரா ஜெட்டியை தந்தால் அதை வாங்கி அவ ப்ரண்ட் சுமதி என்க்கு பிரா போட்டுவிட்டு பாவடையை தூக்கி ஜெட்டியை போட்டுவிட்டால்

  • #74

    லக்கி (Saturday, 12 October 2019 08:51)

    நிஷா அடுத்த பகுதியை எழுதுங்கள். காத்திருக்கிறோம்.

  • #75

    Suraj (Saturday, 12 October 2019 22:03)

    Nisha pls continue.. Awaiting for the next part.. Penmanasu you too continue..

  • #76

    நந்தினி (Saturday, 12 October 2019 22:57)

    பெண் மனசு மிகவும் அற்புதமான கதை கூந்தலை நீளமாக வளர்த்து ஜடை பின்னி பூ வைத்துக் கொள்வது போல கதையை தொடருங்கள்

  • #77

    Samu (Sunday, 13 October 2019 01:06)

    சங்கீதா மற்றும் பெண்மனசு உங்க கதை பெண் உணர்வு அதிகம் தூண்டும் வகையில் உள்ளது தொடர்ந்து கதை எழுதி பெண்மை உணர்வை ஏற்படுத்த வேண்டும்

  • #78

    Neelaveni (Sunday, 13 October 2019 01:30)

    Pennmanasu suman rendu kathaiyume super.,... Pls thodarnthu eluthavum....

  • #79

    Nisha (Sunday, 13 October 2019 15:04)

    திருநங்கை -206

    நிலாவையும் அவள் குழந்தையையும் பார்த்தேன்னு நீஷாவின் அப்பா சொல்லக்கேட்ட அம்மா அப்படியே அதிர்ச்சியில் உறைந்தாள். பொதுவா நிஷா.. அவளோட அப்பாவை விட அம்மா பார்வதி மாமிதான் மனதிடம் அதிமாகக் கொண்டவள் என்பதை இந்தக்கதையில் பல இடங்களில் நாம் பார்த்திருக்கிறோம். மற்றவர்கள் இடிஞ்சு போய் "போச்சு, வாழ்க்கையே போச்சு"ன்னு மிரண்டு.. குழம்பி உட்கார்ந்துவிடக்கூடிய சூழ்நிலைகளில் கூட அவர் மட்டும் நிலைகுலைந்தது இல்லை. மாறாக எப்படிப்பட்ட சூழ்நிலையையும் நிதானமா யோசித்து சமயோசித புத்தியுடன் எப்படியும் தீர்வு காணக் கூடிய பார்வதி மாமி அதிர்ச்சியில் சோர்ந்து போய் சோபாவில் சாய்ந்து விட்டாள். "வெண்ணெய் திரண்டு வற சூழ்நிலையிலே இப்படி ஒரு சோதனையா ஈஸ்வரா" என்று வெளிறிப் போன முகத்துடன் புலம்பியவரின் பக்கத்தில் நிஷாவின் அப்பா உட்கார்ந்து தேற்றினார்.

    "பார்வதி நம்ம பொண்ணு நிஷா பையனா இருக்கறப்போ அவன் லவ் பண்ண பொண்ணுதானே நிலா. நடந்திருக்கக் கூடாது.. ஆனா வாலிப முறுக்கிலே தங்ளை மீறிச்செய்த செயலாலே நிலா கர்பமாகி இப்ப குழந்நதையும் பெத்துட்டா. அவங்க அப்பாஅவ கர்பமான விஷயம் தெரிஞ்சப்பவே ஆத்திரத்தின் உச்சிக்கே போயிருக்கிறார்.. அப்போதே அந்த பிள்ளையை கண்டபடி அடிச்சு நொறுக்கியிருக்கார். கல்யாணம் ஆகாத பொண்ணு இப்படி வயத்தை தூக்கிட்டு நின்னா பார்க்கறவா என்னெல்லாம் பேசுவா.. குடும் மானம் சந்தி சிரிக்குமேன்னு மானஸ்தரான அவர் ரொம்பவே மனசிலே வெந்திருக்கார். நிலா வேறு வயத்திலே வளரும் குழந்தையின் அப்பா யாருன்னு நித்தினை காட்டிக்கொடுக்கவேயில்லை. அண்ணன் ஒருத்தன் இருக்கானாம். மகா முன் கோபக்காரன் அவனாலே தித்தின் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டிடுமோங்கற பயத்திலே அவ்வளவு அடி உதை விழுந்தும். கடைசிவரை நித்தினைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலியாம்.
    தவிர அப்போதான் நித்தின் திருநங்கைகளால் கடத்தப்பட்டிருந்தான். அவன் எங்கே போனான்.. எப்படி இருக்கிறான்னு அவளுக்கு எந்த விஷயமும் கெடக்கலை. வீட்டிலே அபார்ஷன் பண்ணி குழந்தையை இல்லாமல் செஞ்சிடலாம். அப்போ நிலா கர்பமானது உலகத்துக்குத் தெரியாமப் போயிடும்னு திட்டடம் போட்டு அவளை டார்ச்சர் பண்ணியிருக்காங்க. அவள் குழந்தையை இழக்க சம்மதிக்கலை. ஒரு கட.ட்டத்திலே வீட்டிலே டார்ச்சரை அவளாலே தாங்க முடியாம போனப்போ வீட்டை விட்டு ஓடிப்போய் ஒர்க்கிங் வுமன் ஹாஸ்ட்டல் ஒண்ணிலே தங்கி Export துணி ஏத்துமதி செய்யற கம்பெனிலே பகுதி நேர வேலை பார்த்து தன் செலவுகளை தானே பார்த்து கிட்டிருந்தா.நிலாவைக் காணுமேன்னு அவ வீட்டிலே தேடியிருக்காங்க.. ஆனா கண்டு பிடிச்சா தன் உயிர் மட்டுமில்லே தன் வயிற்றிலே வளர்கிற நித்தினின் குழந்தையின் உயிருக்கும் ஆபத்தன்னு பயந்து மறஞ்சே வாழ்ந்ததிருக்கா..பாவம் அந்தப் பொண்ணு.

    திருநங்கை மைதிலியாலே பெண்ணா மாத்தப்பட்டு அவங்க கூ சிறைபட்டிருந் நிஷா அவங்க கி.ட்டேயிருந்து மோகினி உதவியாலே தப்பிச்சு வரச்சே பஸ்சிலே நிர்மலோட பழக்கமாகி அவன் உதவியாலேதான் மறுபடடியும் மைதிலி கிட்டே மாட்டிக்காம சென்னை வந்தாங்றதெல்லாம் உனக்குத் தெரியும்..

    பையனா போய் பெண்ணாதிரும்பி வந்த நித்தினைப்பார்த்து நான் மனசுக்குள்ளளே எவ்வளவு அழுதாலும் இப்போ அவ கிட்டத்தட்ட முழுப் பொண்ணு.. நாம பெண்ணா மாத்தப்பட் அவ மனசை ஏதாச்சும் சொல்லி உடச்சிடக் கூடாதின்னு எனக்கு நானே தைரியம் சொல்லி டிபன் சாப்பிப ஒரு ஹோட்லுக்குப் போனோம். அங்ககே நித்தினா இருக்கச்சே அவன் கூட காலேஜில படிச்ச சித பொண்ணை ஹோட்டலிலே சந்திச்சசிருக்கா நிஷா. நானும் அப்போ அங்கே இருந்தேன். சித்ராவுக்கு நித்தின்தான் நிஷாவா மாறிட்டாங்கறது கொஞ்சம் கூடத் தெரியவில்லை. அந்த சித்ராவுக்கு நித்தினும் நிலாவும் காலேஜிலே Lovers என்கிறது தெரியும். அவகிட்டே நிலா எங்கே இருக்கான்னு நிஷா கேட்டி.ருக்கா.அப்போ அவளுக்கே அது தெரியலை. அவளை நான் நேத்தி சென்னையிலே பார்த்தேன்.அவ முன்னே நிஷாவோடு என்னை பார்த்தப்போவே நான் நிஷாவின் அப்பான்னு தெரிஞ்சுகிட்டா. அதனாலே என்னைப் பார்த்ததும் சந்தோஷமா நிலா எங்கே இருக்காங்றதையும் இப்போ அவளுக்கு ஒரு குழந்தை இருக்கற விஷயமும் எங்கிட்டே சொல்லிட்டா.."

    நீளமான ஒரு Flash back உடன் நிலாவின் தற்போதைய நிலையையயும் சொல்லிட்டு அவரும்.சோபாவில் மனைவி பக்கத்தில் உட்கார்ந்தார்..
    இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கிறதுங்க.. இது நம்ம மகளுக்கு தெரிஞ்சா பாவம் இப்போதான் சந்தோஷமா இருக்க ஆரம்பிச்ச நம்ம பொண்ணு மனசு இடிஞ்சிடுமோன்னு நேக்கு ரொம்ப பயமா இருக்குங்க"
    "நீ சொல்லறது எனக்கு புரியிது. ஆனா நிலாவை அப்படியே கைவிடலாமா?. நம்ம பையனை காப்பாத்த அவ எவ்வளவு கொடுமைகளை சந்திச்சிருக்கா. இன்னைக்கு அம்மா.. அப்பா ..அண்ணன்னு சொந்த குடும்பம் இருந்தும் அனாதையா ஹாஸ்டல்லே இருக்கா.
    எல்லாத்தையும் விட முக்கியம் அவளோட குழந்தை.. நம்ம பேத்தி. அந்த குழந்தையை நாமளே ஒதுக்கி வைக்கலாமா?
    "அது சரிங்க.. ஆனா நம்ம பேத்தி வளருபோது School. உட்பட இந்த பொண்ணோட அப்பா எங்கேன்னு கேட்டா என்ன சொல்ல முடியும்? ஏன் அவளே கேட்பாளே சீக்கிரத்திலே... ! நம்ம நிஷாவுக்கு கர்பப்பை .. யூட்ரஸ் உட்பட அவள் கருத்தரிக்கவும் பின்னாடி குழந்தை பெத்துக்கவும் ஏத்த வகையிலே எல்லா உறுப்புகளும் வேகமா ஆரோக்கியமா வளர்ந்துட்டிருக்குங்கறதை அவளோட ரீசன்ட் Scan அப்புறம் அல்ட்ரா சவுண்ட் Image எல்லாம் காட்டறதா இப்போ கூட சம்மந்தியம்மா சந்தோஷமா உறுதிபடுத்தியிருக்காங்க.
    இப்போ என்னதாங்க செய்யறது?".. நிஷாவின் அம்மா கலக்கத்துடன் கேட்டாள்.
    -தொடரும்.

  • #80

    Krishnaveni (Sunday, 13 October 2019 21:39)

    Ayyo pavam Nila. Romba kashtatha anubavichiruka. Itha Nisha oda appa epdi samalika porar nu theriyala. Pls next part seekiram post panunga. Itha seekiram therinchikanum.

  • #81

    பெண்மனசு5 (Sunday, 13 October 2019 23:23)

    ஹோமா ப்ரண்ட் சுமதி வந்து பாவடையைதூக்கி ஜெட்டியை போட்டுவிட்டால் .பின் கண்ணாடி முன் கூட்டிட்டு போய் நிற்கவைத்தால் ஹோமா என்னை எப்படி உணரனு கேட்டாள் சும்மா வெட்கபட்டுநின்றேன் . அட வெட்கப்படுற உன்னைதாவணி பாவடையில் பார்ப்பதற்கு ஆப்படியே நீ நயன்தாரானு பொய் சொல்ல ஆசை ஆனால் இப்போ உண்மையில் நீ 9 தாராதானே என்றால் சுமதி ஹோமா ஆண்களை கீண்டல் பண்ணதீங்கா அவங்கா நம் டிரஸ்போடுவதால் பெருமபாடுங்கா என்றால் ஹோமி கேட்கவில்லை தாவணியை பிடித்து இழுத்து என்னடி என்னடிகண்ணாம்பா இவன் ஓண்ணும்மில்லாத சுண்ணாம்பா காரம்மில்லை வீரமும் இல்லா உள்ளதை சொன்னபொல்லாப்பா உன்னை விடமட்டால் ஒடிபோகமட்டால் முத்து பவுன் சாமி பெண்ணுகிட்ட தோத்தாதோ அடி என்னடி புள்ள ஓண்ணுமேயில்லை மண்டையிலே சட்டையில்லா மேலே வேட்டியும்இல்லலே கீழே தாணியும் மேலே பாவடையும் கீழே பாட்டு பாடி கிண்டல் பண்ணினால்,

  • #82

    G.S (Monday, 14 October 2019 00:42)

    நிஷா ஆனந்தக் கண்ணீரோடு ஒரு பரவச நிலையை அடைந்தேன் நிலாவின் காதலை நினைத்தால் எனக்கு பிரம்மிப்பாக உள்ளது உங்களின் இந்த பதிவு நிலாவின் காதல் மட்டுமல்ல அவளின் தாய்மை உணர்வும் நன்றாகவே பிரதிபலித்தது இதை நிஷாவின் பெற்றோர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் மற்றும் நிஷா மற்றும் நிர்மல் இதை எப்படி சமாளிக்க போகிறார்கள் இதைத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது உண்மை தெரிந்தால் நிலாவின் முடிவு என்னவாக இருக்கும் இப்படி பல கேள்விகளை விட்டு சென்றது உங்களின் இந்த பதிவு நிஷா ஓரே வார்த்தையில் சொல்கிறேன் உங்களின் இந்த பதிவுக்கு என்னுடைய சல்யுட் உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகை

  • #83

    Malarvizhi (Monday, 14 October 2019 02:37)

    பெண்மனசு

    ithu enoda facebook id vanga pesalam


    https://www.facebook.com/malarvili.malar.545?ref=bookmarks

  • #84

    Suraj (Monday, 14 October 2019 07:06)

    Very emotional and sad post Nisha.. Felt really sorry for Nila and as well as for her newborn child.. Now don't know how she is gonna face this world and most importantly how Nisha's parents are going to solve this without hurting nisha.. Awaiting for your next eagerly and request you to post soon and not to delay..

  • #85

    லக்கி (Monday, 14 October 2019 08:25)

    மிகவும் உணர்ச்சிபூர்வணமான பதிவு நிஷா. நிலா மிகவும் பாவம். தெரியாமல் செய்த தவறுக்கு தண்டனை. இதை நிஷா தெரிந்துகொண்டாள் நிச்சயமாக அவளால் நிம்மதியாக வாழ முடியாது. இதை நிஷாவின் தந்தை எவ்வாறு சமாளிக்கப்போகிறார். அதோடு கணவர் வீட்டிற்கு பல கனவுகளோடு சென்ற நிஷாவின் தற்போது நிலைமை என்ன. என்பன போன்ற பல கேள்விகள். இந்த கேள்விகளுக்கு விரைவில் உங்கள் பதிவின் மூலம் விரைவில் பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • #86

    Nisha (Monday, 14 October 2019 13:42)

    திருநங்கை- 207

    நிஷாவின் Scanning மற்றும் Ultra sound reports அவள் உடம்பு தாய்மைக்கு வேகமாக தயாராகிக் கொண்டிருக்குன்னு நிர்மலின் அம்மா நேத்திக்கு தன்கிட்டே சொன்னதை பார்வதி மாமி நிஷாவின் அப்பா கிட்டே சொன்னப்போ அவர் முகம் வெளுத்தது. இதுவே வேறு சூழ்நிலைன்னா ரொம்பவும் சந்தோஷப் பட்டிருப்பார். 18 வயசு வரை நித்தினா இருந்த செல்ல மகன் 19 வயசிலே பெண்ணா ..நிஷாவா வலுக்கட்டாயமா மாத்தப்பட்டப்போ இருந்த ஆரம்பகால அதிர்ச்சி.. துக்கத்திலிருந்து மனசு மெல்ல வெளியேற, என்ன செய்ய முடியும்..பெண்ணா மாறியாச்சு..இனி அவ எதிர் காலம் என்னாகும்கர கவலை எல்லாத்தையும் நடுவில் வந்த நிர்மல்.. அவன் நிஷாவின் மனசில் விதைச்ச காதல் கொடி.. அதுக்கு நிர்மலின் அம்மா கொடுத்த ஆதரவு எல்லாம் மனசில் ஓட பார்தி மாமி உணர்ச்சி வசப் பபட ஆரம்பித்தாள். . நிஷாவுக்கு முழுப் பெண்ணா மாற நடந்த மிக அட்வான்ஸ்ட் அறுவை சிகிச்சை, கூடவே கர்பப்பை, சூல் பை உட்பட கருத்ததரிக்கவும் குழந்தை பிறக்கவும் கொடுக்கப் பட்ட Stem cell treatment. என எல்லாமும்.. எல்லாமும் சரியான திசையில் போய்கிட்டிருந்திச்சு. அப்போ பார்த்து காணாமல் போயிருந்த நிலா, சித்ரா மூலமா திரும்ப வந்திருப்பது பலப் பல பிரச்சினைகளை கிளப்புமே என்ற கவலை இருவர் மனதையும் குடைந்தது. அதே நேரத்தில் நிலா இந்நாள் வரை அனுபவித்து வரும் கொடுமைகள்.. அவளுடைய துயரங்கள்..எந்த நிலையிலும் நித்தின் மூலம் தன் வயிற்றில் வளரும் குழந்தையை இழந்திடக் கூடாது.. வீட்டில் இருந்தால் அபார்ஷன் செய்து குழந்தையைக் கொண்ணுடுவாங்களோங் கற அச்சத்தில் வீட்டையும் சொந்தங்களையும் எல்லா வசதிளையும் துறந்துவிட்டு ஹாஸ்டலில் தங்கி வேலை செஞ்சிருக்கா. தங்கள் வம்ச வாரிசையும் பெற்றெடுத்திருக்கிறாள் அந்த பாசக்கார பெண். 'சரியா சொல்லப் போனா அவ நம்ம மருமகள் தானேங்கற எண்ணம் மனசில் ஓட நிஷாவின் அம்மா விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டாள். மனைவி இப்படி கண்ணீர் விட்டு அழுவதை பார்த்திராத நிஷாவின் அப்பா தவித்துப் போயிட்டார். "பார்வதி. இங்க பாருடி தயவு செஞ்சு நீ அழுதிடாதே.. நான் தாங்கமாட்டேன். ப்ளீஸ்.. தயவு செஞ்சு அழாதே. எல்லாத்துக்கும் நாம கும்பிடற குருவாயூரப்பன் நல்ல வழிகாட்டுவார். நீ அழுதா நான் தளர்ந்திடுவேன்"னு அவர் சொல்ல, பார்வதி மாமி அழறதை நிறுத்தி கண்ணை துடைச்சுகிட்டார்.

    இருவரும் கொஞ்ச நேரம் மவுனமாக சிந்னையில் ஆழ்ந்தார்கள். "நான் ஒண்ணு சொல்லட்டுமா சரியாகுமான்னு நீ சொல்லு". நித்தினின் அப்பா ஆரம்பித்தார். "சொல்லுங்கோ"ங்கற போல மாமி பார்க்க, "இப்படிச் செய்யலாம்.. இப்போதைக்கு நிஷா கிட்டே நிலா விஷயம் சொல்ல வேண்டாம். பாவம் இப்பதான் மனசிலே பல கனவுளை சுமந்துகிட்டு புது வாழ்க்கையிலே காலடி எடுத்து வச்சிருக்கா.... ..
    அவர் முடிக்கறதுக்கு முன்னாடி சொன்னா பார்வதி மாமி.. "நம்ம பொண்ணு நிஷா".
    நிஷாவின் அப்பா வியப்புடன் மனைவியின் முகத்தைப் பார்த்தார்.
    "Good. நீயும் என்னைப் போலவே நெனக்கிறே. அதனாலே அவ சந்தோஷம், அமைதியை கெடுக்க றாப் போல இதெல்லாம் இப்ப சொல்ல வேணாம். ஆனா நிர்மல்..அப்புறம் அவங்க அம்மா கிட்டே கண்டிப்பா சொல்லித்தான் ஆகணும். ஏற்கனவே நிர்மலுக்கும் அவங்க அம்மாவுக்கும் நித்தின் நிலா உறவு பத்தி சொல்லியிருக்கிறோம். இப்பொ முழுக்கதையும் சொல்லிடலாம். நிலா..அவளுக்கு பிறந்திருக்க குழந்தை உட்பட எல்லாம் சொல்லிடலாம். அவங்க டாக்டரம்மாவா இருக்கறதாலே புரிஞ்சிக்கறதிலே கஷ்டம் இருக்காது.. நிர்மலைப் பத்தி யோசிக்கவே வேண்டாம். நிஷா மனசுக்கு சின்னதா வலிச்சாக்கூட அந்தப் பிள்ளை துடிச்சிடும். அதனாலே நாம சொல்லறதை நிர்மல் கண்டிபா கேப்பாரு".
    அவர் சொல்லச்சொல்ல.மாமியின் முகம் கொஞ்சம் தெளிவானது. "ஆனா நிலாக்கும் நம்ம பேத்திக்கும் நாம கண்டிப்பா நம்ம கடமை செஞ்சாகணுங்க"
    "நிச்சமா செய்யறோம் எப்படிங்றதை யோசிச்சு முடிவு செய்யலாம்".
    "அது சரி, நிலாவைப் பார்த்தேன்னு சொன்னீங்களே பாவம் நம்ம மருமகளா வரவேண்டிய அவ..அம்பாள் சித்தம் வேறமாதிரி இருந்திருக்கு எப்படியிருக்கா அவ? அப்புறம் நம்ம பேத்தி யாரைப்போல இருக்கா சொல்லுங்கோ."
    "அய்யோ சாரிடி உண்மையிலே நான் இன்னமும் அவங்க ரெண்டு பேரையும் என் கண்ணாலே பார்க்கலை. சித்ரா பார்த்ததா என்கிட்ட சொன்னதை பதடட்டத்திலே நான் பார்த்ததா சொல்லிட்டேன்.Sorry.
    ஆனா அவளும் குழந்தையும் இருக்கிற ஹாஸ்டல் Details வாங்கிட்டேன். நாம இந்த வாரமே நிலா.. நம்ம பேத்தி ரெண்டு பேரையும் பார்க்கிறோம். அவங்க ரெண்டு பேரையும் ஹாஸ்டலிலேயிருந்து இங்கேயே நம்ம அபார்ட்மென்டுக்கு பக்கத்திலே வீடு பார்த்து கூட்டடிண்டு வரலாம். நம்புடி, பிரச்சினைக்கெல்லாம் சீக்கிரமே நல்ல முடிவு கிடைக்கும்".
    கேட்ட பார்வதி மாமி கண்ணிலே நம்பிக்கை ஒளி மின்னியது.
    "நாளைக்கு நிர்மல் வீட்டுக்கு போய் ரெண்டு பேர் கிட்டேயும். பேசுவோம். அதுக்கப்புறம் ரெண்டே நாளிலே நிலாவையும் பேத்தியையும் பார்க்கிறோம்" உறுதியான குரலில் சொன்னார் நிஷாவின் அப்பா.
    -- தொடரும்

  • #87

    Suraj (Monday, 14 October 2019 20:50)

    Once again another emotional one Nisha.. I could feel the confusion and at the time feelings for Nila by Nisha's parents.. Its a good decision by Nisha's parents as it would be very difficult for Nisha to understand this. Hope Nirmal and his mother understands and offers their support.. Looking forward to their interaction with Nisha's parents and request you to post soon..

  • #88

    Krishnaveni (Monday, 14 October 2019 21:38)

    Adutha post seekiram ah post panniteenga nisha.Super.. Romba pavam ah iruku ellor nilamaiyum path. Nisha oda appa amma nirmal avanga amma kuda sernthu nishaku entha periya bathipum illama intha prachanya solve pannanum. Next partkaga waiting. Ithe mathiri delay pannama seekiram post pannunga pls.

  • #89

    G.S (Tuesday, 15 October 2019 00:27)

    நிஷா உங்களின் இந்த பதிவை பார்த்த உடனே எனது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன ஏனென்றால் இத்தனை விரைவாக நான் உங்களின் இன்னொரு அற்புதமான பதிவு எதிர்பார்க்கவில்லை சென்ற பதிவை போன்று இதுவும் என்னை ஒரு பரவச நிலைக்கு அழைத்துச் சென்றது இந்தப் பதிவில் நிஷாவின் பெற்றோர்களை நினைத்தால் எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது அந்தப் பெற்றோர்களின் மன நிலைமையை நீங்கள் விவரித்த விதம் எனக்கு ஆனந்தத்தோடு சேர்த்து மகிழ்ச்சியும் கொடுத்தது அதுமட்டுமின்றி நிர்மல் மற்றும் அவனது தாய் இந்த பிரச்சனையை எப்படி எடுத்துக்கொள்வார்கள் அதனை எப்படி கையாள்வார்கள் என்று தெரிந்து கொள்ள மிக ஆவலாக உள்ளது உங்களின் அடுத்த பதிவுக்காக மிக ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் ரசிகை

  • #90

    லக்கி (Tuesday, 15 October 2019 00:29)

    அடுத்த உணர்ச்சிப்பூர்மான பதிவு நிஷா. நிஷாவின் பெற்றோர் எடுத்த முடிவு சரியே. நிஷாவுக்கு இது தெரிந்தால் குற்றவுணர்ச்சி பெருகி தன் வாழ்க்கையை கெடுத்துக்கொள்வாள். மேலும் இன்னொரு விஷயம் வேறு. நிஷாவுக்கு தனக்கும் நிலாவுக்கும் பிறந்த குழந்தையை பார்த்தாலோ அருகில் இருந்தாலோ அந்த குழந்தையை பார்க்கும் போதெல்லாம் தன்னுடைய பழைய வாழ்க்கை ஞாபகம் வராதா. இது அவளுடைய நிர்மலுடனான புதிய வாழ்க்கையை பாதிக்காத. இதை நிஷாவுக்கு பாதிப்பு வராமல், நிலாவுக்கும் எந்த மனஉளைச்சல் இல்லாமல் எப்படி நிஷாவின் பெற்றோர் மற்றும் நிர்மல், அவன் தாய் ஆகியோர் செரி செய்ய போகிறார்கள். இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்ள உங்களின் அடுத்த பதிவை விரைவில் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • #91

    Kaviya (Wednesday, 16 October 2019 00:15)

    Nisha pls stop your story and write another stories it's really boring

  • #92

    Jee (Wednesday, 16 October 2019 23:03)

    Nisha,ur story is like ur face..pathetic story.. I don't know why few people are praising that story. I think u r only adding good comments about ur story in different names....

  • #93

    குமார்.க (Thursday, 17 October 2019 00:49)

    நிஷா அருமை சீக்கிரம் தொடருங்கள்!

  • #94

    HI..HI (Thursday, 17 October 2019 03:42)


    Super Jee you are telling correct. Nisha is commenting in different names.
    Admin please delete Nisha story. It is stupid, mokka story.

  • #95

    Nisha (Saturday, 19 October 2019 08:31)

    திருநங்கை -208

    நிஷாவின் அப்பாவின் சப்போர்ட்டும் அவர் தீர்க்கமாக சிந்தித்து மிவும் complicated ஆன உறவுகள் சிக்கலில் இருந்து சம்பந்தப்பட்ட. அனைவருமே பெரிதாக காயப்படாமல் வெளியே இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப குறிப்பிட்ட வழிமுறைகளை சொன்னதில் பார்வதி மாமி கொஞ்சம் மனசமாதானம் அடைந்தாள்.
    "சரி காலைலே நாம நிர்மல்.. அவங்க அம்மா இரண்டுபேரையும் சந்திக்கணும். புதுசா கிளம்பி இருக்கிற இந்த பெரிய திருப்பத்தை எப்படி கையாளறது என்பது பற்றி அவங்க கூட கலந்து பேசி முடிவெடுப்போம்."
    "என்னங்க நேக்கு கொஞ்சம் பயமாவே இருக்குங்க." பார்வதி மாமி கணவருடைய கண்களை சந்திக்காம லேயே தலையை குனிந்தபடி பேசினாள்.

    "என்னனாச்சு ..எதுக்கு நீ பயப்பபடறே?"
    "இல்லீங்க, நிஷாவோட கடந்த காலம் பத்தி எல்லாம் தெரிஞ்ச பிறகும் நிர்மல், நிஷாதான் தன் மனைவிங் கறதிலே ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தார். அவங்க அம்மாவும் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு பிடிவவாமா இருந்த பிள்ளை மனசை மாத்தி நிஷாவைத்தான் கட்டிக்கணும்னு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து வந்தப்போ.. பிள்ளை மனசை மாத்தின அந்த பெண்ணை கடவுளாப் பார்த்து அருளின மருமகள்னுதானே பாசத்தை கொட்டி கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் நாம போயி நிஷாவின் Past பத்தி விளக்கினப்போ கூட அவங்க ளாகட்டும் ..நிர்மலாகட்டும் என்ன சொன்னாங்க .. மறந்திருக்க மாட்டியே நீ."
    "மறக்கலீங்க நான். எப்படி மறக்க முடியும்?. அதுவும் அந்த பிள்ளை நிர்மலாச்சும் பார்த்த அன்னைக்கே நிஷா மேலே முழுசா காதலாயிட்டான். அதனாலே உண்மை நிலைமை தெரிஞ்சும் நிர்மல் மனசு மாறவே இல்லை. சரியா சொல்லப்போனா அதுக்கப்புறம்தான் கோயில்லே வெச்சு நிச்சயதார்த்தம் ஆச்சு. இப்போ பூஜை ரூமிலே வெச்சு பிரைவேட்டா தாலியும் கட்டிட்டார். சீக்கிரத்திலே உறவுக்கெல்லாம் சொல்லி பெரிய லெவல்லே கல்யாணம் பண்ண நிர்மலின் அம்மா இப்பவே மண்டபம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா அவங்க எந்த அளவுக்கு நிஷாவை அங்கிகரிச்சு ஏத்துகிட்டாங்ன்னு நேக்கு புரியாமே ஒண்ணும் இல்லே. ஆனா..." பார்வதி மாமி தயங்கினா.

    "ம்ம்.. உன்னோட அந்த "ஆனா.."வுக்கு எனக்கு அர்த்தம் புரியறது. . நிலா, நித்தின் மூலமா கர்பம் ஆகி குழந்தையும் பெத்திருக்கா. அம்மாவும் குழந்தையும் இதே சென்னையிலேதான் இருக்காங்க. நிலா தன்னோட பேரன்ட்ஸ், தான் இருக்கிற இடம் தெரிஞ்சா தன்னையும் குழந்தையை யும் கவுரவக்கொலை செய்யக்கூட தயங்க மாட்டாங்கற பயத்திலே யார் கண்ணிலும் படாம தலைமறைவு வாழ்க்கை வாழறா. தான் செத்தால் கூட பரவாயில்லை தனக்கும் நித்தினுக்கும் பிறந்த குழந்தை உயிரோட வாழணும். அந்த குழந்தையின் தகப்பன் கிட்டே குழந்தையை காதல் பரிசா பாதுகாப்பா சேர்த்திடணும்னுதான் இப்படியொரு தலைமறைவு வாழ்க்கையை அனாதை போல எல்லா கஷ்டங்ளையும் தாங்கி வாழ்ந்துகிட்டிருக்கா. அவளுக்கு எல்லா உதவியும் தகப்பன், தாயார் ஸ்தானத்திலே இருந்து செய்ய வேண்டிய பெரிய கடமை நம்ம ரெண்டு பேருக்கும் இருக்கு. இது ஒரு பக்கமிருக்க உடனடியான பிரச்சினை..நாளைக்கு நிர்மல், அப்புறம் அவங்க அம்மான்னு ரெண்டுபேர் கிட்டே நிஷாவின் பழைய வாழ்க்கை மூலமா ஒரு குழந்தை இருக்கு.. அந்த குழந்தையைப் பெத்த அம்மாவும் உயிரோட இதே ஊர்லதான் இருக்காங்க என்கிற பயங்கர... Sorry அவங்களைப் பொறுத்த மட்டிலே இது பயங்கர செய்திதானே.. இதை எப்படி சொல்லறது.. அதுவும் நிஷா நிர்மல் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படாம எப்படி சொல்லறது என்பதுதானே உன்னோட அந்த "ஆனா"ங்கறதுக்கு அர்த்தம்? எதுக்கும் கவலைப்படாதே எல்லாத்தையும் மேலே இருக்றவன் பார்த்துக்குவான். நீ மனசைக் குழப்பிக்காம அமைதியா இரு.

    மறுநாள் காலை..
    ஏற்கனவே தீர்மானித்து விட்டதால் நிர்மலையும் அவர் அம்மாவையும் ஒரு நட்சத்திர ஒட்டலில் சந்தித்து காலை உணவை அங்கே வைத்துக் கொள்வதோடு இப்பொழுதுள்ள பிரச்சினையையும் அங்கே வைத்து பேசுவோம் என்பது ஏற்பாடு.. நாம சந்திக்க இருப்பதை இபோதைக்கு நிஷாவிடம் சொல்ல வேண்டாம் என்று நிஷாவின் அப்பா சொல்லவே நிர்மல் கொஞ்சம் அப்செட் ஆனான். ஆனால் அவனுடைய அம்மா "காரணம் இல்லாமே அவங்க சொல்லமாட்டாங்க"ன்னு சொல்ல நிர்மல் அமைதியானான்.

    ஹோட்டலில் நிஷாவின் அப்பாவும் அம்மாவும் படிப் படியாக சமீபத்திய நிகழ்வுகளை விளக்கினார்கள்.
    நிர்மல் முகத்தில் குழப்பம் தெரிந்தது. அதற்கு நேர்மாறாக நிர்மலின் அம்மா மிக அமைதியாக முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் (அல்லது காட்டாமல்) நிஷாவின் பேரன்ட்ஸ் சொல்வதை அமைதியா கேட்டுகிட்டிருந்தாங்க.
    எல்லாமும் சொல்லி முடிச்சபின்னும் அவர் அமைதியா எந்த reaction-ம் காட்டாமல் உட்கார்ந்திருந்ததும், நிர்மலின் முகத்தில் குழப்ப ரேகைகள் அப்பட்டமாகத் தெரிவதையும் கவனித்த நிஷாவின் அம்மாவுக்கு நெஞ்சு பட பபடக்க ஆரம்பித்தது. 'குருவாயூரப்பா, கை விட்டிடாதே'ன்னு மனசுக்குள்ளேயே வேண்டிக்க ஆரம்பித்தார். தொண்டை வரண்டு போய் தண்ணீர் குடிக்கணும் போலத்தோன்றவே அங்கே வைக்கப்பட்டிருந்த மினரல் பாட்டிலை எடுக்க கையை நீட்டினாள். சட்டென்று எழுந்த நிர்மல் பாட்டில் கேப்பை நொடிப் பொழுதில் திறந்து டம்ளரில் தண்ணீரை ஊற்றி "அத்தை இந்தாங்க தண்ணி குடிங்க"ன்னு கொடுத்தான்.
    மிரட்சியான கண்களிலிருந்து வெளிய வரத் துடித்த கண்ணீரை மறைக்க நிலம் நோக்கியடி தண்ணீரை வாங்கிக் கொண்டாள் பார்வதி மாமி.
    மயான அமைதி நிலவியது அங்கே.
    யாரும் பேசவில்லை.
    -தொடரும்

  • #96

    G.S (Saturday, 19 October 2019 11:25)

    நிஷா என்ன ஒரு அருமையான வர்ணனை பார்வதி மாமியின் குழப்பத்திற்கு உங்களின் வர்ணனையில் நிஷாவின் அப்பா பதில் சொன்ன விதம் நன்றாகவே இருந்தது நிர்மல் மட்டும் அவனின் தாயின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் தெரிந்து கொள்ள மிக ஆவலாக உள்ளது விரைவாக உங்களின் அடுத்த பதிவை போடுங்கள் இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #97

    Krishnaveni (Saturday, 19 October 2019 12:04)

    Nalla post Nisha. Nisha amma pavam. Romba bayam and pathatathula irukanga. Nirmal and avanga amma nalla bathil ah solvanga. Apdiye last three posts la nisha ve varala. Adutha part seekiram post pannunga. Apdiye next part la nishavaiyum seekiram include pannunga pls.

  • #98

    Suraj (Sunday, 20 October 2019 00:07)

    Nice post Nisha.. Hope Nirmal and his mom understand Nisha and her parents situation.. Actually I was hoping Nisha's parents will visit Nirmal in their home, so that there might be some motherly advice from Nisha's mom to Nisha.. Also about how Nisha getting adjusted in her new home.. Anyways no issues.. looking forward to the next post on this Nila episodes and request you to post soon..

  • #99

    Nisha ka Fan (Sunday, 20 October 2019 02:51)

    Nisha, you are the only story writer in the world to write the story as per your dumb mind, ignoring the feedback from the story readers.. Your story is a shame to this blog which is 100% deviating from the purpose of this blog.. Just because a public place is open no one does shit publicly.. Seeing those 3 people appreciating your story for every part you publish no matter whether it has a story or not, it seems they are your paid team or you are just doing appreciating your story on different name.. Why can't you try some good story line and get appreciation from real audience..

  • #100

    Nisha (Sunday, 20 October 2019 02:56)

    Suraj thank you for your feedback. Your points clearly shows how .much you are invoved in this story.
    Now let me explain the loguc behind why Nisha's dad decided a differnt route to handle the situation.

    At this juncture of a very confused situation snd turmoils, Nisha's father decided to meet Nirmal and his amma without invoving Nisha for two reasons. The situation is very volatile. Every individual in this turning point of this story might react differently and if Nisha because of her shock of knowing that she is now having a baby alive with her beloved Nila might act in very different way.
    To avoid exposing such a very sensitive information to three people at the same time without knowing how each ondividual would react to such scenario and there by creating a situation that might slip out of his control, Nisha's dad decided to handle Nirmal and hia mom first. The logic was if these very important people understand the seriousness of the situation and decide to preserve the marriage of Nisha and Nirmal, then with their collective support breaking the news to Nish and support her all the way will be cimparatively easier.
    In short Nirmal 's father diveded the problem in to segments and handled the parts seperatly (ie:) first meet Niramal and his mom together and see whether he and Parvathi maami get their support. Once that vital support is assured then.the second part of the problem that is breaking it to Nisha with the care and help of Nirmal and his mom would be easier and might save her from acting uncontrollably. It will be much easier for them to collectively handle the sensitive issue without damaging Nisha's stability.
    Bit even if Nirmal and his amma lending their help fully, they may still decide not to expose this situation to Nisha right now because if Nisha silently bear the guilt in her mind she could not enjoy the hundreds of sweet moments of a newly married girl. Tthen they may decide not to tell her immediately to make her enjoy her love with Nirmal and get all the happiness of a newly married girl. let the story unfolds naturally on its own way.
    Once again thanking you suraj for raising an important pioint and hoping that now you understand the course of action with the reasons.
    அன்பு GS and Krishnaveni உங்கள் இருவருடைய அழகான கமென்ட்ஸ் எனக்கு பக்க பலமும் உற்சாகமும் கூட. நன்றி . லக்கிஎங்கே காணோம்.?
    இன்று இரவு அடுத்த அத்தியாயம் எழுதுவேன்.
    -நிஷா

  • #101

    Suraj (Sunday, 20 October 2019 04:14)

    I understood the point Nisha.. I also wanted to know about Nisha's adjustments as she has entered a new home.. So no issues with your approach.. Pls post the next part tonight soon..Thanks.

  • #102

    லக்கி (Sunday, 20 October 2019 06:26)

    மீண்டும் ஒரு முக்கியமான பதிவு நிஷா. நிஷாவின் பெற்றோருக்கு நிர்மல் மற்றும் அவன் தாயார் அதாவது நிஷாவின் கணவர் மற்றும் மாமியார் உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறேன். அனைவரும் சேர்ந்து நிலாவிற்கு ஒரு நல்ல வழியை காட்டி நிஷாவின் வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் பாதுகாப்பார்கள் என எதிர்பாக்கிறேன். கடந்த இரண்டு மூன்று பகுதிகளில் நிஷா வரவில்லை. அவளையும் காண ஆவலாக உள்ளேன். உங்களின் அடுத்த பதிவை நீங்கள் பதிவிட்டது போல் இன்றே எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • #103

    மகா (Sunday, 20 October 2019 20:57)

    என் பெயர் மகா.எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் அவள் பெயர் ப்ரியா.என் தந்தை பெயர் ராஜேஷ் பாங்கில் மேனேஜர்.என் தாய் சீதாலட்சுமி வீட்டை பார்த்து கொள்கிறாள்.நாங்கள் வசதியான குடும்பம்.எங்கள் வீட்டில்,கார்.பைக் உண்டு.நான் பிறந்த பிறகு எனக்கு பெயர் வைக்க ஜாதகத்தை கொண்டு சென்று ஜோசியரிடம் காட்டினார்கள்,அவர் பார்த்துவிட்டு இரண்டு மூன்று எழுத்துக்கள்(ம,மா,தி) சொன்னார்.அப்பா அவரிடம் பையன் எதிர்காலத்தில் எப்படி கேட்க , பையன் நல்லவனாக இருப்பான் ஆனால் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் இவனுடைய ஜாதகத்தில் கல்யாணத்தில் ஒரு சிக்கல் அது ஒன்னுமில்லை உங்களுக்கு மருமகள் வர வாய்ப்பு இல்லை அதனால் இவனுக்கு பெண் தேட வேண்டிய அவசியம் இருக்காது ஆனால் அதற்கு பதிலாக மாப்பிள்ளை தேட வேண்டும் என்றார் அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர் அம்மா இதற்கு வேறு வழியே இல்லையா என கேட்டார் அப்படி ஏதும் இல்லை என்றார்.என்னுடைய பெற்றோர் அவரிடம் நீங்களே இவனுக்கு நல்ல பெயர் வைக்க சொன்னார்கள் அவர் தேடி பார்த்து மகாலட்சுமி என்றார். அப்பா என்ன பெண் குழந்தை பெயர் சொல்கிறிர்கள் என்றார் இந்த பெயர் வைத்தால் உங்கள் மகன் ஆண் மகனாக வளர வாய்ப்புகள் உண்டு அப்பாவும் அப்படியென்றால் சரி என்றார்.அதனால் என்னை மகாலட்சுமி என்று பெயர் வைத்து அழைத்தனர்.

  • #104

    Nandhini (Monday, 21 October 2019 00:47)

    Romba arumayana pathivi maha thodarnthu eluthungal

  • #105

    மகா (Monday, 21 October 2019)


    நான் ஆரம்பத்தில் இருந்தே படிப்பில் நன்றாக இருந்தேன், மறுபுறம் என் சகோதரி சராசரி மாணவிக்கும் குறைவானவர். நான் படிக்கும் போது என்னை கராத்தே , கிரிக்கெட் மற்றும் கால்பந்து வகுப்புகளில் சேர்த்து விட்டனர் ஆனால் எனக்கு நடனம் கற்றுக்கொள்ள ஆசை ஆனால் அவர்கள் அனுமதிக்க வில்லை ​​என் பெற்றோர் என்னை கட்டாயப்படுத்தினர்.என் வீட்டில், எங்களுக்கு தனிப்பட்ட படுக்கையறைகள் உள்ளன, நான் என் அறையில் தூங்கவோ படிக்கவோ அல்லது செய்யவோ செய்தேன் அது மட்டுமல்ல நடனமும் கற்று கொள்கிறேன். அம்மா என்னை காலையும் மாலையும் பயிற்சிக்கு செல்ல கட்டாயபடுத்தினார், ஆனால் என் தங்கையை வீட்டை விட்டு வெளியே அனுப்பமாட்டார். என் தங்கைக்கு வீட்டு வேலைகள் செய்ய விருப்பம் இல்லை என்றாலும் அவளுக்கு சொல்லி கொடுத்தனர்.எனக்கு ஏன் பெண்கள் ஆடை மீதும் பெண்களை போல வீட்டு வேலை செய்ய ஆசை வந்தது என்று தெரியாது ஆனால் என்னை பள்ளியில் அனைவரும் 'டி' போட்டு கூப்பிட்டு கிண்டல் பண்ணுவதும்
    சில நேரங்களில் டீச்சர் கூட கிண்டல் பண்ணுவாங்க இந்த மாதிரி தான் எனக்கு பெண்மை உணர்வு வந்ததா என தெரியவில்லை ஆனால் எனக்கு பிடித்திருந்தது.

  • #106

    Nisha (Monday, 21 October 2019 11:12)

    திருநங்கை 209

    "அத்தை தண்ணி குடிங்க"ன்னு நிர்மல் எழுந்து பார்வதி மாமி அருகே வந்து கேட்டது..அந்த அக்கறை..மனதை என்னவோ செய்ய அதுவரை அடக்கி வைந்திருந்த அழுகை குபுக்கென்று அவர் கன்னங்களில் இறங்கி வழிந்தோடியது. அதைப் பார்த்த நிஷாவின் அப்பா துடிச்சிட்டார். "பாரு என்ன இது, நாம எல்லாத்தையும் பேசி பிரச்சினையை எப்படிக் கையாளறதுன்னு முடிவு காணத்தானே இங்கே மீட் பண்ணியிருக்கோம்..."
    அவர் பேசி முடிக்கறதுக்கு முன்னாடியே நிர்மலின் அம்மா அவங்க உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்து பார்வதி மாமி பக்கத்திலே உட்கார்ந்து.." என்ன நீங்க.. இப்படி மனசு ஒடிஞ்சிட் டீங்க. இப்ப சரி பண்ண முடியாத அளவுக்கு எந்த பிரச்சினையும் ஆயிடலே. எல்லாரையும் விட நீங்கதான் தளர்ந்திட்டீங்க. உங்களைப்போல எல்லா பிரச்சினைகளையும் திட மனசோடு கையாண்ட ஒரு தாய்..அம்மா..இப்படி ஒடிஞ்சு போக நாங்க விட்டிடுவோமா. இப்ப இனிமே என்ன செய்யணும் கறதை நான் சொல்றேன்.கவனமா கேளுங்க. அட.. கண்ணைத் துடைங்க.உங்க முகம் லட்சுமிகரமானது. அந்த முகத்துக்கு சோகம் பொருந்தலை. நீங்க சிரிக்கணும்; எப்பவும் சந்தோஷமா சிரிச்சுகிட்டே இருக்ணும். இப்போ நான் சொல்லப் போறதை எல்லாரும் நல்லா கேளுங்க" பேச்சை நிறுத்தின நிர்மலின் அம்மா நிர்மலைப் பார்த்தபடி "Are you with me son?"ன்னு கேட்க, நிர்மல் "Yes mom one hundered percent" என்றான்.
    "Fine, நல்லா கேட்டுக்கோங்கோ. நிலா இப்போ அம்மா.(நிஷா நித்தினாக இருந்தப்போ நடந்த தவறை நிர்மலின் அம்மா குறிப்பிடாமல் தவிர்த்தார்.). கைக்குழந்தையோட நிலா இப்போ சென்னையிலேதான் இருக்காங்கற செய்தி எனக்கு கூட கேட்டவுடனே அதிர்ச்சியாத்தான் இருந்திச்சு. ஆனா அதைத்தாண்டி இந்த பிரச்சினையை யாருக் கும் எந்த மன அழுத்தமோ..தீராத துயரத்தையோ கொடுக்காம எப்படி கையாளணும்கறது பத்தி அதாவது பிரச்சினைக்கு பிராக்டிகல் சொல்யூஷன் என்ன என்பது பத்திதான் என் மூளை தீவிரமா சிந்திக்க ஆரம்பிச்சிது. நான் ஒரு specialist Doctor. USA-லே Practice பண்ணினதாலே பல அட்வான்ஸ்ட் பிரச்சினைகளை பார்த்து பழகியிருக்கேன். அதனாலே எனக்கு சரின்னு தோணற solution-ஐ நான் சொல்லறேன்.உங்களுக்கு படறதை நீங்களும் contribute பண்ணலாம்".

    என் மருமகள் நிஷா வாழ்க்கையிலே பட்ட கஷ்டங்கள் யாருமே அனுவிக்காதது. அவளுக்கு அருமையான பேரன்ட்சைக் கொடுத்த கடவுள் அவளை உயிரா நினைக்கற நல்ல கணவனா நிர்மலையும் கொடுத்து அளுடைய வேதனைகள் மறைய.. மண வாழ்க்கை சந்தோஷமா அமைய.. எல்லா கதவுளையும் திறந்து வெச்சிட்டார். என்னைப் பொருத்த வரை என் மகன் கல்யாணத்திலே கொஞ்சமும் விருப்பம் இல்லாமே ல்யாணமே வேண்டாம்னு வேலை. வெளி நாட்டு மீட்டிங்ஸ்னு அலஞ்சுகிட்டிருந்ப்போ ஒரு தேவதை போல அவன் மனசிலே குடிவந்து என்னோட அன்பு மருமகளா மமட்டுமில்லே ஆசை மகளா எங்க வீட்டிலேயும் அடியெடுத்து வந்தாச்சு. இந்த ரெண்டு சிறுசுங்க வாழ்க்கையிலே இனிமே சந்தோஷத்தைத் தவிர வேறு எதையுமே பார்க்கக் கூடாது. அதனாலே கொஞ்ச காலத்ததுக்காச்சும்.. இல்லாட்டி தேவைப்பட்டா வாழ்நாள் பூராவும் நிலா இருக்கறதையோ..அவளுக்கு ஒரு குழந்தை இருக்கறதையோ நாம முழுக்க முழுக்க நிஷாவிட மிருந்து மறைச்சே ஆகணும்."
    நிஷாவின் அப்பா குறுக்கே புகுந்து எதையோ சொல்ல முயன்றார். அதை கவனித்த நிர்மலின் அம்மா "நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு எனக்குத் தெரியும். நிஷாவுக்காக இவ்வளவு கஷ்டங்களையும் அனுபவிச்ச நிலாவையும் குழந்தையையும் அப்படி அனாதைகளா விட்டிட முடியுமான்னு கேக்கறீங்க அப்படித்தானே? அவ்வளவு கல் மனசு எனக்கில்லை. நிலாவை முழுக்க நம்ம controle க்கு நம்ம. கண்காணிப்பிலே கொண்டு வந்திடலாம். நம்ம Hospital-க்கு சொந்தமான Guest house இங்கே சென்னையிலும் கோயமுத்தூரிலும் இருக்கு. இதிலே ஏதாச்சும் ஒண்ணிலே நிலாவையும் குழந்தையையும் தங்க வெச்சு அவ சந்தேகப்படாம இருக்க நல்ல சம்பளத்திலே ஒரு வேலையும் ஏற்பாடு பண்ணிடலாம். குழந்தைக்குத் தேவையான Care கொடுக்கலாம். அப்போ நம்ம கண் பார்வையிலேயே அவங்க பாதுகாப்பா இருப்பாங்க. பின்னாடி அவளுக்கும் குழந்தைக்கும் என்ன தேவைப் பட்டாலும் அப்போ உள்ள சூழ்நிலைக்கு ஏத்தபடி தீர்மானிச்சிக்கலாம்."
    பார்வதி மாமி முகம் நிம்மதியில் தெளிவானது. நிஷாவின் அப்பா ""உங்களுக்கு எப்படி நன்றி சொல்லறதின்னே தெரியலே"ன்னு நெகிழ்ந்து போய் சொன்னவர் நிர்மல் பக்கம் திரும்பி "மாப்பிளே நீங்க என்ன நினக்கறீங்கன்னு சொல்லலியே..!" என்றார்.
    "என்ன மாமா..அம்மா எனக்கும் சேர்த்துதான் சொன்னாங்க. எல்லா கேள்விகளுக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் என்னோட பதில் ஒண்ணே ஒண்ணுதான்..நிஷாவின் கடந்த காலம் பத்தி நீங்களும் அத்தையும் வீடுதேடி வந்து கேட்காமலேயே எல்லா விவரங்களையும் சொன்னீங்களே, அன்னைக்கு நான் என்ன சொன்னேன்? நிஷாவின் Past பத்தி எனக்கு கவலையில்லை. அவதான் என் மனைவி என்கிற என்னோட முடிவிலிருந்து என்னைக்குமே நான் மாறமாட்டேன். அதேதான் இப்பவும் சொல்லறேன்.என்னைக்கும் சொல்வேன். So, மாமா இனிமே இதைப்பத்தி நீங்க ரெண்டு பேரும் கவலைப்படவே வேணாம். சந்தேகமோ கேள்வியோ இது பத்தி இனிமே என்கிட்டே கேட்டிடாதீங்க please.
    நிஷா என்னோட உயிர். அவ்ளோதான் மாமா."
    - தொடரும்

  • #107

    Nandhini (Monday, 21 October 2019 12:25)

    Maha thodarnthu eluthungal please

  • #108

    Nandhini (Monday, 21 October 2019 12:28)

    Nisha dhayave seithu kadhai eluthuvathai niruthungal romba Nalla mokkaya poguthu neengal oru Nalla writer's so intha story ya vittutu new story start panunga pls pls pls Nisha

  • #109

    Krishnaveni (Monday, 21 October 2019 12:57)

    Nalla post Nisha. Nirmal and avanga amma semma matured. Seekirama Nila va kandupidichu avaluku oru vazhiye erpadu panni kudukanum. Nisha va next post la include pannunga. Pls. Next part ah seekiram post panunga.

  • #110

    G.S (Monday, 21 October 2019 13:25)

    Hi நிஷா உங்களின் இந்த பதிவு முதலில் எனக்கு சிறிது விசித்திரமாக தோணியது ஏனென்றால் நிர்மலின் அம்மாவின் முடிவில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை அதற்கான காரணம் ஒரு தாயிடம் இருந்து குழந்தையை பறிப்பதும் தந்தையிடமிருந்து குழந்தையை பறிப்பதும் சரியில்லை அப்படியிருக்க தந்தையாக இருந்து தாயாக மாறப்போகும் நிஷாவிடம் இருந்து அவளது குழந்தையை பறிப்பது எனக்கு சரியாக படவில்லை ஆனால் இந்தப் பதிவில் நான் என்னையே பொருத்திப் பார்க்கும்போது தான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது இதுதான் ஒரு யதார்த்தமான முடிவாகும் நிலா மட்டும் குழந்தைக்கும் மற்றும் நிஷாவின் குடும்ப வாழ்க்கைக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் மனக் கஷ்டமும் வராமல் ஒரு நல்ல முடிவு உங்களின் அடுத்தடுத்த பதிவுகளில் நான் எதிர்பார்க்கிறேன் பின்குறிப்பு என்னுடைய இந்தப் பதிவு உங்களின் மனதை கஷ்டப்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும் இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #111

    மகா (Monday, 21 October 2019 14:22)

    ஒரு நாள் பிள்ளி விடுமுறை நான் பயிற்சி முடித்து வீட்டுக்கு வந்தேன் அப்போது என் தங்கை என்னுடைய என்னுடைய உடை அணிந்து கொண்டு டிவி பார்த்து கொண்டு இருந்தாள் அவளிடம் சென்று எதற்கு என்னுடைய உடை அணிந்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டேன் ,அவள் எனக்கு பெண்கள் உடை பிடிக்க வில்லை எனக்கு எப்பவும் ஆண்கள் உடை போட ஆசையா இருக்கும் ஆனால் நம் பெற்றோர் அனுமதியில்லை அதனால் தான் போடுவதில்லை என்றாள். நான் அவளிடம் சென்று ப்ரியா அப்போ நீயும் நானும் உடைகளை மாற்றி கொள்ளலாம் என்றேன் அவளுக்கு புரியவில்லை , எனக்கு பெண்கள் உடை அணியதான் ஆசை.அவள் சிரித்து விட்டு சரி என்றாள் அன்று நான் அவளுடைய உடை அணித்தேன் மற்றும் வீட்டு வேலைகளை செய்தேன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவளும் என்னை லட்சுமி அக்கா என அழைத்தால் அவளை நான் பிரேம் என அழைக்க வேண்டுமென்றால்.அவள் என்னிடம் உனக்கு தாடி , மீசை வளரும் என்ன செய்வாய், இப்போதே இருந்து மஞ்சள் பயன்படுத்து முடி வளருவது தடுக்கும், நீ தலை முடியை வெட்ட வேண்டாம் என்றும் சொன்னாள். நாங்கள் இருவரும் அக்கா தம்பி போல பழகினோம் , பெற்ரோர் இல்லாத போது உடைகளை அணிந்து சந்தோஷம் அடைந்து கொண்டோம்.

  • #112

    மகா (Monday, 21 October 2019 14:28)

    ப்ரியா என்னை அக்கா என்றே கூப்பிட பழகிவிட்டால் எனக்கு அவள் அக்கா என்று கூப்பிடும் போது மனதில் அளவில்லா மகிழ்ச்சி. நான் 10ஆம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் வைத்தனர்.ஆசிரியர் எங்களிடம் விருப்பம் உள்ளவர்கள் பெயர் கொடுக்கலாம் என்றார்.நான் நன்றாக படிக்கும் மாணவர் என்பதால் என்னுடைய வகுப்பு ஆசிரியர் கலைவாணி டீச்சர்க்கு என்னை பிடிக்கும். விளையாட்டு போட்டிகளுக்கு என்னுடைய வகுப்பில் நிறைய பேர் பெயர் கொடுத்தனர் ஆனால் நான் கொடுக்க வில்லை. அன்று மாலை டீச்சர் என்னை அழைத்து இங்க பாரு நன்றாக படித்தால் போதாது இந்த மாதிரி விளையாட்டு போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள வேண்டும் என்றார். நானும் ஒரு வேகத்தில் உடற்கல்வி ஆசிரியரிடம் சென்று பெயர் கொடுத்துவிட்டேன் அவர் மறுநாள் மைதானத்துக்கு வர சொன்னார்.மறுநாள் பெயர் கொடுத்த அனைவரும் மைதானத்துக்கு சென்றோம், PET சார் நிறைய பேர் இருப்பதால் நான் கொஞ்ச பேரை தேர்தெடுக்க போகிறேன் அதனால் அனைவரும் குழுவாக பிரிய சொன்னார் அனைவரும் பிரிந்து நின்றோம். என்னுடைய குழுவிலிருக்கும் பெயரை படித்து வர சொன்னார் என்னோட பெயர் மகாலட்சுமி படிக்கும் போது மாணவர்கள் பெண்களுக்கு இங்க இல்லை அங்கு செல்ல வேண்டும் என்றனர். சார் அவர்களை திட்டிவிட்டு மைதானத்தை ஒரு முறை சுற்றி வர சொன்னார் நான் அரை மைதானம் ஒடுவதற்குள் அவர்கள் முடித்துவிட்டனர் , நான் ஓடும் என்னுடைய இடுப்பு பெண்கள் போல அசைவதால் என்னால் வேகமாக ஓட முடியவில்லை அதனால் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் நான் என்னை நினைத்து வெட்க பட்டு அழுது கொண்டு வகுப்புறைக்கு சென்றேன்.நான் அழுது கொண்டு இருப்பதை பார்த்து கலைவாணி உள்ளே வந்தார் என்னாச்சு என கேட்க நான் நடந்ததை கூறினேன். டீச்சர் உனக்கு அவர்கள் கிண்டல் பண்ணதால் அழுகிறாய் அல்லது வேறு காரணம் என்று கேட்டார்.

  • #113

    Nisha (Monday, 21 October 2019 14:34)

    GS உங்களுடைய கருத்துக்கள்.Krishnaveni. Lucky.. suraj. உட்பட என் கதையை தொடர்ந்து ரசித்துப் படித்து உற்சாக கமென்ட்ஸ் கொடுப்போர் அனைவருக்கும் என் நன்றி. GS, Krishnaveni அடுத்த பதிவிலிருந்து நிஷா தவறாமல் வருவாள். கவலை வேண்டாம்.
    அதேபோல பல்வேறு பெயர்களில் என் கதையை திட்டியும் குறை கூறியும் கமென்ட் எழுதும் அந்த"ஒரே" நபருக்கும்.. இன்னும் என் கதையை பிடிக்காமல் (ஆனால் தவறாமல் படித்து பின்) திட்டி.கமென்ட்ஸ் எழுதுபவர்கள் வேறு யார் இருந்தாலும் அவர்களையும் மதிக்கிறேன். அவர்களுக்கும் என் நன்றியும் வணக்கங்களும்.
    நிஷா.

  • #114

    மகா (Monday, 21 October 2019 14:58)

    நான் டீச்சரிடம் விளையாட ஆசை தான் ஆனால் அவர்கள் சேர்த்து கொள்ள மாட்டார்கள் என்றேன் அதற்கு அவர் பெண்கள் கூட விளையாடு நான் டீச்சரிடம் பேசுகிறேன் என்றார் எனக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது ஆனால் அதை வெளி காட்டாமல் அவங்க கூட எப்படி டீச்சர் என்றேன் விளையாடுவதாக இருந்தால் சொல்லு சேர்த்து விடுகிறேன் இல்லை டீச்சர் நான் ரெடி என்றேன்.கலைவாணி டீச்சர் செல்வி டீச்சரிடம் பேசிவிட்டு வந்து என்னிடம் பயிற்சிக்கு போகுமாறு கூறினார். நானும் போய் செல்வி டீச்சர் சந்தித்தேன் அவங்க என்னிடம் நீதான் மகாலட்சுமி யா என்றார் என்னடா பொண்ணு பேர வச்சிருக்க என்றார் சரி வா உனக்கு என்ன விளையாட்டு தெரியும் என்றார் எனக்கு சொல்லிகுடுத்த கத்துகிறேன் என்றேன்.நாளைலிருந்து பொண்ணுங்க மாதிரி பாவாடை சட்டை தான் போடணும்.என்னுடைய தம்பி பிரியா ஜூனியர் அளவிலும் நான் சீனியர் அளவிலும் விளையாட வேண்டும்.பிரியா என்னிடம் வந்து நீ லக்கி அக்கா உண்னை பெண்கள் அணியில் சேர்த்துகிட்டங்க பாவாடை சட்டை போட அனுமதி கொடுத்துடாங்க சந்தோஷமா இருப்பியே என்றாள் ரொம்ப என்றேன்.போட்டிகள் முடிந்தது என்னை விட ப்ரியா நிறைய பரிசுகள் மற்றும் சான்றிதழ் வாங்கினாள் அவள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாள். நாங்கள் இருவரும் வீட்டுக்கு சென்றோம் அப்பா அவளை நினைத்து பெருமை பட்டார் அம்மாவை அழைத்து சுற்றி போடும்படி கூறினாள் , நானும் வாங்கியதை அப்பாவிடம் சொன்னேன் அதை அவர் கண்டுக்கவில்லை அவர் அம்மாவிடம் பிரியா எனக்கு மகன் மாதிரி , அந்த உதவாகரான கூட்டிட்டு போடி என அம்மாவிடம் சொன்னார். அம்மா என்னை அழைத்து கொண்டு அறைக்கு போய் சமாதானம் செய்தாள். அன்றிலிருந்து என்னுடைய மற்றும் ப்ரியாவின் வாழ்க்கையும் தலைகீழாய் மாறியது.என்னை எப்ப பார்த்தாலும் அப்பா என்னை திட்டி கொண்டே இருந்தார் இதனால் அம்மாவுக்கு என்னை ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது என்னிடம் தோழி போல பேச ஆரபித்தோம் இதற்கு அப்பாக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

  • #115

    Suraj (Monday, 21 October 2019 19:43)

    Good post Nisha.. Nirmal and his mom proved their maturity.. Now only thing remaining is Nila not only needs a security but also needs a companion and the kid needs a father moving forward.. But it is not easy and too early to find one.. Also waiting for the next part regarding the next course of action.. Request you to post soon..

  • #116

    மகா (Monday, 21 October 2019 21:41)

    என்னுடைய அம்மாவை நான் சீதா என்று பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு நெருக்கமாயிட்டேன். ப்ரியா மாவட்ட அளவில் தேர்வு ஆனதால் அப்பா அவளை விளையாட்டு பயிற்சிக்கு அனுப்பினார்.தினமும் காலை 5.30 மணிக்கு அவள் பயிற்சிக்கு போவாள் நான் உறங்கி கொண்டு இருப்பேன்.நான் 10ஆம் வகுப்பு முடியும் வரை பயிற்சிக்கு செல்லாமல் எந்த வேலையும் செய்யாமல் இருந்தேன்.எனக்கு அந்த வருடம் பொது தேர்வு என்பதால் என்னை அம்மா தொந்தரவு செய்யவில்லை.தேர்வு முடிந்த பின் வெளியில் செல்லாமல் நான் வீட்டிலேயே இருந்தேன்.ஒருநாள் அம்மா என்னிடம் வந்து ஏதாவது பயிச்சிக்கு செல்கிறாயா என்றார் பிறகு அவரே கணினி பயிற்சிக்கு செல் என்றார். நான் அம்மாவிடம் இல்லை அம்மா எனக்கு நடனம் கற்றுக்க ஆசை என்றேன் சற்று நேரம் யோசித்து விட்டு சரி நீ எப்படியும் வீட்டை விட்டு வெளியே விளையாட செல்ல போவதில்லை அதனால் காலை கணினி பயிற்சிக்கும் மாலை நடனம் பயிற்சிக்கு செல் என்றார். எங்கள் வீட்டில் இரண்டு பைக் இருந்தும் எனக்கு ஓட்ட தெரியாது. என் அப்பா ஹீரோ ஹோண்டா பைக்கை வைத்து கொண்டு இருக்கிறார் அவர் என் தங்கைக்கு ஓட்ட சொல்லிக்கொடுத்தரர். எனக்கு சொல்லி தரவில்லை அதனால் காலையும் மாலையும் அம்மா அவருடைய ஸ்கூட்டியில் என்னை விட்டு வருவார். நான் சும்மா இருக்கும் நேரங்களில் அம்மா எனக்கு ஸ்கூட்டி ஓட்ட சொல்லி தருகிறேன் என்றார்.நானும் ஸ்கூட்டியும் ப்ரியா ஹோண்டா பைக்கும் ஓட்ட கத்துகிட்டோம்.நான் இப்போதெல்லாம் காலையில் அம்மா எழுந்திருக்கும் போது எழுந்து அவர்கள் கூட வேலை செய்ய தொடங்கினேன். சில நேரங்களில் ப்ரியா என்னிடம் தண்ணீர் எடுத்துட்டு வா , டீ போட்டு கொடு அந்த மாதிரி சின்ன வேலைகளை செய்ய சொல்வாள்.அம்மாவுக்கு கோபமா வந்து அவளை திட்டினாள் அதற்கு அப்பா அவன் வீட்டில் சும்மாதான் இருக்கிறான் அவன் செய்தால் என்ன தவறு கேட்டார். அம்மா அப்போ நானும் சும்மா இருந்தால் உங்க மகள் என்னிடம் வேலை செய்ய சொல்வாள் அப்படித்தானே நான் அம்மாவிடம் பரவாயில்லை விடுங்க அம்மா ப்ரியாக்கு தானே நான் செய்தால் என்ன தவறு என கூற அம்மாவுக்கு கோவம் வந்தது. அப்பா என்னிடம் என்ன எங்க ரெண்டு பேருக்கு சண்டை மூட்டி விட்டு இப்ப நடிக்கிறாய் என சொல்லி அடித்தார். அம்மா அப்பாவை தடுத்து இவனை பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கிறது அவள் செய்யும் தவறுக்கு கூட இவனை தான் அடிக்கிறீர்கள் இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் நாங்கள் மட்டும் ஏன் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும் இனிமேல் சாப்பாடு செய்ய போவதில்லை வேண்டுமென்றால் நீங்களும் உங்க பொன்னும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி என்னை அழைத்து கொண்டு என் அறைக்கு வந்துவிட்டார்

  • #117

    Nandhini (Monday, 21 October 2019 23:42)

    Maha Nalla pathivu force panni poo vaipathu Pola eluthungal pinnar avanuke poo vaipathu pidithu poi vetkapattu poo vaipathu Pola eluthungal poo vaipathu kurithu neraya eluthungal pls pls pls

  • #118

    மகா (Tuesday, 22 October 2019 06:33)

    மறுநாள் நான் காலையில் எழுந்து டீ போட வரும்போது அம்மா என்னை தடுத்து வந்து தூங்க சொன்னால் இல்லம்மா ப்ரியா பயிற்சிக்கு செல்லும் வேண்டுமென்றால் அவளே போட்டுக்கொள்வாள் இல்லையேன்றால் உங்க அப்பா போட்டு கொடுப்பார் என கூறினார் இதற்கு அப்புறமும் நீ வேலை செய்ய போனால் என்னிடம் பேச வேண்டாம் என்றார் நானும் அமைதியாக படுத்து கொண்டேன். காலை அம்மா எங்க இருவர் மட்டுமே சமைத்தார் நாங்கள் சாப்பிட்டு எழுந்திருக்க போதும் அவர்கள் வந்தார்கள் அப்பா என்ன என்ன சமைச்சிருக்க என கேட்டார் அம்மா பேசாமல் சாப்பிட்ட தட்டுகளை எடுத்து சமையல் அறையில் வைத்து விட்டு வந்து , மகா புறப்படு உன்னை கணினி வகுப்பு விட்டு வருகிறேன் என்றாள். அப்பா கோபத்துடன் எழுந்து சென்றார். இந்த சண்டை இப்படியே இரண்டு நாட்கள் தொடர்ச்சியானது அம்மாவிடம் சென்று அவங்க பாவம் நாம விட்டு கொடுத்து போவோம் ரன்றேன் முதலில் உங்க அப்பா வந்து பேசட்டும் பார்க்கலாம் என்றாள் எனக்கோ அப்பாவிடம் சொல்ல பயமாக இருந்தது ப்ரியாவிடம் சொல்லி அப்பாகிட்ட சொல்ல சொன்னேன். அன்று இரவு அப்பா என்னுடைய அறைக்கு வந்து அம்மாவின் அருகில் அமர்ந்து என்னை மன்னித்துவிடு என்று சொல்லி இனிமேல் நான் அவனை பற்றி எதுவும் பேசமாட்டேன் சரி விடுங்க அதை பற்றி பேசவேண்டாம். அப்பா போகும் போது என்னிடம் இனிமேல் நீ என்கிட்ட பேசக்கூடாது நானும் உன்னிடம் பேசமாட்டேன் என்றார்.அன்றிலிருந்து அப்பா பேசவில்லை இனிமேல் எதுவும் கேட்க மாட்டார் என ஒரு பக்கம் மகிழிச்சி மறுபக்கம் வருத்தமாக இருந்ததது.எங்களுக்கு கோடை கால விடுமுறை உள்ளோம் அதனால் நான் செல்லும் நடன பள்ளியின் ஆசிரியர் கீதா அவர்கள் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தலாம் என்றார் அதில் நடனத்தை நாடகம் போல அரங்கேற்றலாம் என்றார்.அவர் கதையை தயார் செய்து விட்டு பிறகு ஆட்களை தேர்வுசெய்கிறேன்.மறுநாள் எங்களிடம் வந்து சின்ன கதை தான் அதில் நடிக்க 5 பேர் போதும் என்றார்.அவர் என்னையும் சேர்த்து தேர்வு செய்தார்.ஒரு பெண்ணிடம் நீ சிவனாகவும் , ஒன்னொருத்தி பார்வதி , ஒருவர் நாராயண , நான் சனீஸ்வரகவும் , இன்னொரு பெண் திருமால் நடிக்க வேண்டும், கதை சிவன் சனீஸ்வரருக்கு (அவர் கையே அவர் தலையில் வைத்தால் மட்டும் மரணம்) சாகா வரம் கொடுக்க கடைசியில் அந்த வரத்தை சிவன் மீதே பரிசோதிக்க செல்ல அதை திருமால் பெண்வேடத்தில் காப்பாற்றுகிறார். இதில் சனீஸ்வரருக்கும் திருமால் மற்றும் சிவன் மூவருக்கும் மட்டும் நடிக்க வாய்ப்பு உள்ளது அதனால் அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரதை பொறுத்து நடனம் சொல்லிக்கொடுத்தார். நான் பள்ளி விட்டு போகும் போது கீதா டீச்சரிடம் சென்று நான் திருமால் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்றேன் அதற்கு அவர் மகா திருமால் பெண்வேடம் போடுவார் அதனால் அது உணக்கு வேண்டாம் என்றார் இல்லை டீச்சர் நான் நடிக்கிறேன் என்றேன் சரி நாளை வா பாக்கலாம் என்றார்.

  • #119

    லக்கி (Tuesday, 22 October 2019 06:50)

    நல்ல ஒரு ஊக்கம் மிகுந்த பதிவு நிஷா. நிர்மல் மற்றும் அவனின் தாயார் போன்று அனைவரும் இருந்துவிட்ட்டால் இந்த உலகில் பல்வேறு பிரச்சனைகள் இருக்காது. மிகுந்த முற்போக்கு சிந்தனை உடையவர்கள் என்பதை மறுபடியும் உணர்த்தி இருகிறார்கள். அதே போல் நிலாவிற்கும் ஒரு துணை அமைந்துவிட்டால் அவளின் வாழ்க்கையும் பிரகாசிக்கும். நிஷா நிர்மல் வீட்டிற்கு சென்ற பின் அவளின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆவல். அதே போல் நிலாவை பற்றியும் தெரிந்துகொள்ள உங்களின் அடுத்த பதிவை தாமதிக்காமல் விரைவில் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • #120

    மகா (Tuesday, 22 October 2019 07:01)

    மறுநாள் கீதா டீச்சர் வந்து எங்கள் இருவரையும் நடனம் ஆட சொன்னார், பெண்ணிற்கும் எனக்கும் ஒரே மாதிரியான நடனம் நாங்கள் இருவரும் ஆடினோம் என்னுடைய நடனம் உடல் நளினம் அனைத்தும் பெண் போலவே இருந்தது முடிந்தது கீதா பாராட்டி எங்கள் இருவரையும் மாற்றி கொள்ள சொன்னார். ஆசிரியர் என்னிடம் வந்து நீ காது குத்தி கொள்ளவேண்டும் என்றார் நானும் சரி என்றேன் அதற்கு வீட்டில் உன்னுடைய பெற்றோரிடம் கேட்டு சொல் என்றார் அவர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள் குத்துங்கள் என்றேன் அன்று மாலை எனக்கு காது குத்தி விட்டனர்.இந்த நிகழ்ச்சி எங்கள் பள்ளியில் நடப்பதால் எங்களுடைய பெற்றோர்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்தனர். நான் இதை அம்மாவிடம் சொல்லவில்லை ஏனென்றால் அவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும் என்று நினைத்தேன். கலை நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது முதலில் குழுவாக பெண்கள் நடனம் ஆடினர் பிறகு எங்களுடைய நாடகம் தொடங்கியதும் சனீஸ்வரன் சிவனிடம் வரம் பெற்றார் பார்வதி கொடுக்கும் போது யோசித்து கொடு என்றார் ஆனால் சிவன் வரம் கொடுத்து விட்டார். சனீஸ்வரன் சிவனை தேடி கொண்டுஇருப்பதை நாராயண வந்து சிவனிடம் சொன்னார், சிவன் என்ன செய்வதென்று தெரியாமல் திருமாலிடம் உதவி கேட்டார். திருமால் உதவி செய்ய பெண்ணாக மாறினார் நான் பெண்ணாக உள்ளே வந்தேன் சனீஸ்வரன் என்னுடைய அழகில் மயங்கி அவரிடம் உங்களுக்கு நடனம் ஆட தெரியுமா என கேட்டேன் அவர் தெரியும் என சொல்ல ஆனால் உங்களால் என்னை போல ஆட முடியாது என்றேன் யாரு சொன்னது நீ எப்படி ஆடுகிறாய் அப்படியே ஆடுவேன் என கோபமாக சொன்னார் , சரி முடிந்தால் முயற்சி செய்யுங்கள் என்று சொல்லி கோபத்தை அதிகமாக்கி நடனம் ஆட தொடங்கினேன் அவரும் என்னை மாதிரியே ஆட அப்படியே 5 நிமிடம் நாங்கள் இருவரும் நடனம் ஆடினோம் கடைசியாக நான் என் விரலை எடுத்து என் தலையில் வைத்தேன் அவரும் அதே மாதிரி வைத்து இறந்தார். நாங்கள் இருவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி நாடகத்தை முடித்தோம் வந்தவர்கள் எல்லோரும் எங்களை பாராட்டினார்கள் என்னுடைய அம்மா வந்து கட்டிப்பிடித்து நன்றாக அடினாய் என்றார் அவர் கை எடுக்கும் போதும் காதின் மீது பட்டது வலிக்குது என்றேன்.அம்மா என்னுடைய காதை பார்த்து என்னடா இது உண்மையவே காது குத்திற்கு என்றார் இல்ல அம்மா நாடகத்துக்கு தேவை அதுதான் அவள் கோபத்துடன் பார்த்தால் நான் உடனே பெண் போல வெட்க பட்டேன் உடனே அவள் சிரித்து விட்டு பெண்களை போல நடக்க பேச யாரிடம் கற்று கொண்டாய் நான் உங்களை பார்த்துதான் போதும் வா உடையை கழற்ற சொன்னார்.

  • #121

    மகா (Tuesday, 22 October 2019 07:53)

    மறுநாள் நான் காதில் ஒரு சிறிய குச்சியை போட்டு கொண்டேன் ஏனென்றால் மூடாமல் இருக்க அதை அம்மா பார்த்து விட்டு நான் அவளிடம் இல்லை அம்மா இனிமேல் எனக்கு நடனம் ஆடும் போதும் நாடகத்தில் நடிப்பதற்கு வேண்டும் என்றார்.என்னுடைய 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தது எங்கள் பள்ளியில் நான்தான் முதல் மதிப்பெண் எனக்கு அம்மா இனிப்பை ஊட்டி விட்டு உனக்கு என்ன வேண்டுமானுலும் கேள் என்றார் நான் கேட்க தயங்கினேன் பரவாயில்ல கேள் என்றாள் .அம்மா எனக்கு நீங்க சமையல் மற்றும் வீட்டு வேலைகள் கற்றுக்கொடுங்கள் என்றேன் அவள் டேய் நீ பையன் அதனால் நீ என் கத்துக்கணுமனு ஆசை வேற ஏதாவது கேளு என்றாள்.தினமும் நீங்கள் மட்டும் கஷ்டப்பட்டு வேலை செய்வது எனக்கு தெரியும் ஆனால் எங்களுக்காக நீங்கள் வெளியே கட்டிக்கொள்வதில்லை என்றேன் அம்மாவின் கண்ணில் இருந்து தண்ணீர் கொட்டியது அவள் என்னை கட்டி அணைத்தாள் அம்மாவும் கற்று கொடுப்பதாக சொன்னார் .எனக்கும் பள்ளி தொடங்கியது தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்து அம்மாவுக்கு உதவிகள் செயவேன் பிறகு பள்ளிக்கு செல்வேன். ஒருநாள் அம்மா என்னை அழைத்து ஒரு சிறிய கல் வைத்த கம்மல் போட்டுவிட்டார் ஆனால் பெண்கள் உடை அணிய கூடாது என கேட்டு கொண்டார் நானும் காலம் வரும்போது அம்மாவே கொடுப்பார் என நினைத்து கொண்டேன்.பிரியா வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை ஒரு ஆண்மகன் போல வளர்ந்தால் .நானும் முடி வெட்ட போவதில்லை என முடிவு செய்தேன். இப்படியே வருடங்கள் ஓடின நானும் இப்போது மனைவிக்கு தேவையான அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெறுவிட்டேன்.நான் மஞ்சள் உபயோகிப்பதால் எனக்கு தாடி மீசை வளரவே இல்லை.12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு முன்னாள் எனக்கு உடம்பு சரில்லாமல் போனது ஆதலால் 2 மாதம் மருத்துவ மனையில் இருந்தேன்.இந்த வருடம் பொது தேர்வு எழுத முடியாது என எண்ணினேன். உடம்பு சரி இல்லாத நேரத்தில் நான் ரொம்ப ஒல்லியகவும், என்னுடைய கைகள் , கால்கள் மிருதுவாகவும் மாறியது என்னுடைய இடுப்பு பெண்கள் இடுப்பு போல சின்னதாக மாறியது. எனக்கு என்னுடைய பழைய உடைகள் பெரிதாக இருந்தது அதனால் என் தங்கையின் உடைகள் அணிந்தேன்.இதனால் நான் வீட்டில் இருந்து படித்தேன் அம்மா தலைமை ஆசிரியரிடம் பேசி நேரடியாக தேர்வுக்கு வருவான் என் சொல்லி விட்டு வந்தார். நான் அம்மாவிடம் எதுக்கு அம்மா காசு செலவு பண்ண போறீங்க நான் பிரியா உடைகளை அணிந்து கொள்கிறேன்.கொஞ்சம் குண்டானதும் என்னுடைய உடைகளை பயன்படுதி கொள்கிறேன் என்றேன். எனக்கு முடியும் இடுப்பு அளவுக்கு வளர்ந்து இருந்தது.

  • #122

    Suraj (Tuesday, 22 October 2019 09:05)

    Maha, nice start..Kindly keep going..

  • #123

    மகா (Tuesday, 22 October 2019 09:14)

    ஒருநாள் பிரியா என்னுடைய தலை முடியை இழுத்து உன்னை கலைவாணி டீச்சர் வரசொன்னதாக சொன்னால் , நானும் அவர் விடுமுறை நாளில் வீட்டில் இருப்பார் என நினைத்து கிளம்பி போகலாம் என நினைத்தேன் பிரியா வந்து அவளுடைய ஜீன்ஸ் பேண்டை கொடுத்தால் எனக்கு சரியாக இருந்தது ஆனால் என்னால் நடக்க கொஞ்ச கடினமாக இருந்தது, நான் ஸ்கூட்டி எடுத்தேன் , வண்டி பஞ்சர் என்ன செய்வது என்று தெரியவில்லை உள்ளே சென்று ப்ரியாவை அழைத்தேன் அவள் வந்து இந்த ஹோண்டா பைக் எடுத்துட்டு போ என்றாள். நான் எனக்கு அது ஓட்ட தெரியாது என்றேன் அவள் நக்கலாக சிரித்து கொண்டு சரி வா நான் கூட்டிட்டு போறேன் சொன்னாள். பிரியா பைக்கை ஸ்டார்ட் பண்ணினாள் என்னால் இருபக்க கால்கள் போட்டு உட்கார முடியவில்லை அதனால் ஒரு பக்கம் உட்கார்தேன். ஒரு பையனாக இருந்து என்னால் பைக்கை ஓட்ட தெரியாமல் பெண்கள் போல உட்கார்ந்து செல்வதை நினைத்த எனக்கே அவமானக இருந்தது. நான் கலைவாணி டீச்சர் வீட்டிற்குள் சென்றேன் அவர் என்னை ஆச்சிர்யமாக பார்த்து சிரித்தாள்.வா வா என்று அழைத்து என்னை அருகில் உட்கார சொல்லி உற்று பார்த்து ஏதோ ஒன்று குறை இருக்கிறது என்றார் ஆ பொட்டு எடுத்து என்னுடய நெற்றியில் வைத்து இப்போதுதான் நீ உன் பெயர் ஏற்றாற்போல் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய் என்றார் எனக்கு வெட்கம் வந்தது டேய் நீ பெண்ணாக பிறக்க வேண்டியவன் மாறாக ஆணாக பிறந்துவிட்டாய் என்றர். பிறகு பழைய வினாதாள்களை கொடுத்து படிக்க சொன்னார். தேர்வு நெருங்குவதால் அம்மா என்னை படிக்க சொல்லி எந்த வேலைகளையும் செய்ய கூடாது என்றாள். தேர்வு நாள் வந்தது நான் தேர்வுக்கு சென்றேன்.என்னுடைய சீருடை எனக்கு பிடிக்கவில்லை அதனால் கலர் ட்ரெஸ்ஸில் என்னுடைய தங்கையின் பேண்ட் சட்டை அணிந்து சென்றேன்.என்னுடைய பிரின்ட்ஸ் அனைவரும் இப்பதான் பேருக்கு ஏற்றார் போல் இருக்கிறாய் என்றனர். ஒருவன் என்னுடைய தலை முடியை இழுத்து என்னடி பூ வைக்கவில்லையா என கேட்டான் இன்னொருவன் அவ இடுப்பை பாருடா பெண்கள் போல அசைந்து நடப்பதை , மார்மகம் மட்டும் இருந்தால் நீ பொன்னுதான் என்றனர். அன்றிலிருந்து நான் தேர்வுக்கு சரியான நேரத்திற்கு வந்து சென்றேன். கடைசி நாள் தேர்வு முடிந்ததும் நான் சென்று அனைத்து ஆசிரியர்களை பார்த்து விட்டு லேட்டாக வீட்டிற்க்கு கிளம்பினேன். நான் ஸ்கூட்டியில் போகும்போது என்னுடைய வகுப்பு மாணவர்கள் எதிராக நின்றனர் நான் வண்டியை நிறுத்தி இறங்கினேன். ஒருவன் ஒரு பூவை வைத்து கொண்டு என் முன்னால் முட்டி போட்டு பூவை நீட்டி நான் உன்னை காதலிக்கிறேன் என்றான் எனக்கு பக் என்று இருந்தது, இன்னொருவன் அதை வாங்கி உன் தலையில் வைத்து கொள் என்றார் நான் முடியாது என்றேன் .அவர்கள் என்னை அந்த பூவை வாங்கி தலையில் வைக்கும் வரை அடித்தநர்.பிறகு நான் வெட்க பட்டு பூவை வாங்கினேன் அனைவரும் சிரித்து சூப்பர் சூப்பர் என கத்தினர் எனக்கு அழுகை வந்தது உடனே அவன் என்னை கட்டி பிடித்து அழ கூடாது செல்லம் நான் தான் இருக்கேன் சொல்லி என்னுடைய இடுப்பை தடவினான் நான் அவனை அடிக்க கை ஓங்கினே அவன் தடுத்து என்னை அறைந்தான் நான் வலி தாங்க முடியாமல் கீழே விழ்ந்தேன் அப்போது ஒரு கார் வந்து நின்றது அதிலிருந்து ஒரு பெண் கீழே இறங்கி அவர்களை அடித்தால் அவர்கள் ஓடிவிட்டனர் என்னிடம் வந்து கையை கொடுத்து தூக்கி விட்டு என்னுடைய பெயர் திவ்யா என்றாள் நான் மஹாலட்சிமி என்றேன் அவள் வீட்டில் விடவா என கேட்டாள் நான் வேண்டாம் என்றேன் சரி பார்த்து போ என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

  • #124

    Nisha ka fan (Tuesday, 22 October 2019 12:02)

    Hello Nisha,

    I don't want to repeatedly tell you that it's not only ONE person in this whole world who doesn't your story. Also I want to tell you that I many times appreciated your story in the same blog and asked you to write more.. It's your writing and continously ignoring the negative comments makes me irritating. I do not have any issues writing under the "Same" name which I appreciated your story. Will that be enough proof for you to understand that it's not the only person.

    The only reason I'm not doing that is I don't want to spoil some sort of respect between us. Because I like your writing , I just feel it's not the right place for the story line or the story line crossed that plot long back and it's just the Epilogue going on for last 100 odd parts.



    You repeatedly insult the people who are criticising your story. Please bear in mind that this type of attitude will not make you successful in your REAL life as well... Tell me know how you need to prove it is not the only person against your story!! You want me to write in same name that I appreciated you before or you want me to mail you ... or will you go through the previous posts and find out that missing person who appreciate you once and now not appreciating you.

  • #125

    Nisha ka fan (Tuesday, 22 October 2019 12:07)

    Being an author you are writing a story for others to read. When you say that people wait for your story to read out and then criticising that.. Don't you feel that they deserve some sort of explanation on their criticism.. Don't you get ashamed that you are being in safe zone when you outright ignore their comments.. If you want only people praise your story why do you write here.. you either email them or just create a blog where you give access to only your supporters.. If you want to create a blog let me know I can help it..

  • #126

    Nandhini (Tuesday, 22 October 2019 14:50)

    Super story maha Avan poo vachuka asai pattu poovaipathu Pola eluthungal pinnar vetkapattu Avan Amma kitta enaku maliga poo vachuka asaya erukunu vetkapattu solla avanga thitta pinnar avanga ammave avanuku poovangi vachuvidrathu Pola eluthungal

  • #127

    மகா (Tuesday, 22 October 2019 15:43)

    நான் வீட்டிற்கு சென்றேன் அம்மா என்னிடம் தேர்வுகள் எப்படி எழுதினாய் என கேட்டார் நான் நன்றாக எழுதினேன் என்று சொல்லிவிட்டு அறைக்கு சென்றேன். நான் டிவி பார்த்து கொண்டு இருக்கும் போது யாரோ என்னுடைய முடியை இழுத்தது போல் இருந்தது பின்னாடி திரும்பி பார்த்தால் ப்ரியா நின்று கொண்டு சிரித்தாள் நான் என்னுடைய முடியை முன்னாடி எடுத்து போட்டேன். நானும் அவளும் டிவி பார்த்து கொண்டு இருந்தோம் அம்மாவும் வந்து உட்கார்ந்தார் ப்ரியா என்னிடம் மகா தண்ணீர் எடுத்து வா என்றாள் நான் உடனே எழுந்தேன் அம்மா இதுகூட அவன்தான் எடுத்து வரனுமா நீ போய் குடித்து விட்டு வா என்றார்.அம்மா என்னை அழைத்து என்னடா முடியை இப்படி வைத்து இருக்கிறாய் என்று சொல்லி என்னுடைய தலை முடியை நடுவில் பிரித்து சீவி விட்டார். பிறகு என்னுடைய முடியை பின்னாடி போட்டேன் அம்மா என்னடா இது இடுப்பு வரைக்கும் இருக்கு என்று சொல்ல ப்ரியா முடியை இழுத்தாள் நான் வலியால் கத்தினேன் அம்மா அவளை திட்டினாள் பிறகு பிரியா ஒரு நிமிடம் மகா என்று சொல்லி பூவை வைத்து சிரித்தாள் அம்மாவும் சிரிக்க நானும் வெட்கத்துடன் சிரித்தேன்,உடனே ப்ரியா சத்தியாம நீ பையன் சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க அப்படியே பொண்ணு வெட்க படுறியே என்றாள்.இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்களுடன் என்னுடைய நாட்கள் ஓடியது. ஒருநாள் டிவியில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது என் அம்மா என்னுடைய மதிப்பெண் பார்க்க அவளாக இருந்தார் ஆனால் அம்மா எதிர் பார்த்த படி நான் மதிப்பெண் எடுக்கவில்லை குறைவான மதிப்பெண் தான் எடுத்தேன்.அம்மா என்னிடம் வந்து நீ இவ்வளவு மதிப்பெண் எடுத்தது பெரிய விஷயம் சொல்லி ஆறுதல் கூறினாள் இல்லை அம்மா நீங்க எதிர் பார்த்த மாதிரி அதிக மதிப்பெண் வாங்கவில்லை என்றேன் சரி உனக்கு உடம்பு சரியில்லாமல் போனத்ததால் தான் எடுக்க முடியவில்லை.அம்மா பொறியியல் கல்விக்கு விண்ணப்பித்தார் .எனக்கு தெரியும் இந்த மதிப்பெண் க்கு பொறியியல் கிடைக்காத என்று அதனால் நான் வேறு படிப்பு படிக்கிறேன் என்றேன் அம்மா வேண்டாம் என்கிறார்.ஒருமாதம் முடிந்தும் எனக்கு கடிதம் வரவில்லை அதனால் நான் அம்மாவிடம் இந்த வருடம் வேண்டாம் அடுத்த வருடம் கல்லூரியில் சேர்கிறேன் என்றேன்.அம்மா என்னிடம் ஒருவருடம் வீணாகிவிடும் அதற்க்கு அப்புறம் படிக்க பிடிக்காது என்று யாருக்கோ கால் செய்தார் பேசிவிட்டு சிரித்து கொண்டே உனக்கு கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது என்றாள்.

  • #128

    மகா (Tuesday, 22 October 2019 16:09)

    அம்மா என்னிடம் நீ ஹாஸ்டல் தங்கி படிக்க வேண்டும் ஏனென்றால் கல்லூரி சென்னையில் உள்ளது வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வரலாம் என்றார். மறுநாள் கல்லூரி செல்வதற்கு முன்பு அம்மா என்னிடம் கோவிலுக்கு சென்று விட்டு போவோம் என்றாள். நானும் அம்மாவும் கோயிலுக்கு சென்று பூஜைக்கான பொருட்கள் வாங்கும் போது யாரோ என்னுடைய முடியை இழுத்தனர் யாரு என்று பார்த்தால் பிரியாவே தான், மூவரும் சாமியை கும்பிட்டு வரும்போது பூசாரி பூவை கொடுத்தார் பிரியா என்னுடைய தலையில் வைத்தால். அம்மாவும் பிரியாவும் பிரசாதம் வாங்கிட்டு வர சென்றனர் நான் கீழே உட்கார்தேன் திரும்பவும் யாரோ முடியை இழுத்தனர் திரும்பி பார்த்தாள் ஒரு குழந்தை சிரித்தது அவளுடன் விளையாடி கொண்டு இருந்தேன் அவளுடைய அம்மா வந்து அவளை தூக்கி கொண்டு போகும் போது ஆண்ட்டி க்கு டாடா சொல்லு என்று சொன்னால் என்னடா இப்படி சொல்கிறரகேளே என்று யோசித்து கொண்டு அருகில் இருக்கும் கார் கண்ணாடியை பார்த்தேன் அப்படியே பொண்ணு மாதிரி இருந்தேன்.காரிலிருந்து ஒரு பொண்ணு கையை அசைத்தாள் யாரு என்று பார்த்தால் திவ்யா அப்போது அம்மாவும் பிரியாவும் வந்தனர் அவர்களுக்கு அறிமுக செய்தேன்.பேசி கொண்டு இருக்கும் போது திவ்யா என்னை பெண் என நினைத்து பேசினார் உடனே பிரியா அவா என்னுடைய அண்ணன் மகாலட்சுமி என்றாள். திவ்யாவுக்கு ஒரே குழப்பம் இருந்தது அம்மா அவளிடம் புரியும் படி சொன்னால் ஆனால் உங்க அண்ணன் பொண்ணு மாதிரியே இருக்கிறார் சொல்லி சிரித்தாள்.நாங்கள் மூவரும் கல்லூரிக்கு சென்றோம் அம்மாவும் நானும் principal அறைக்கு சென்றோம்.அம்மாவும் அவங்களும் தெரிந்த மாதிரி பேசிக்கொண்டார்கள் யரும்மா இவங்க என கேட்டேன் அப்போது இவள் பெயர் சங்கீதா என்னுடைய தோழி என்றார். சங்கீதா அம்மாவிடம் இப்போ சேர்க்க முடியாது இருந்தாலும் உனக்காக முயற்சி செய்கிறேன் , அம்மா எதுவா இருந்தாலும் பரவாயில்லை ஒரு வருடம் வீணாக கூடாது என்றால் , நான் பார்த்து கொள்கிறேன் என்றால் அம்மாவும் கிளம்பினாள்.சங்கீதா என்னை அழைத்து கொண்டு அலுவலகம் வந்து எந்த course இடம் இருந்தால் சொல்லுங்கள் என்றார் தேடி பார்த்து விட்டு ஒரு இடம் இருக்கு ஆனால் அது பெண்களுக்கு மட்டுத்தான் என்றால் நான் பரவாயில்லை என்றேன் சங்கீதா சிரித்து கொண்டு நாளையில் இருந்து வகுப்புக்கு போகலாம் என்றார்.

  • #129

    Nandhini (Wednesday, 23 October 2019 01:37)

    Arumai maha thodarnthu poo vaipathu Pola eluthungal

  • #130

    sudha (Wednesday, 23 October 2019 02:04)

    maha ungal kathai migavum arumaiya ullathu thotarnthu eluthavum

  • #131

    Kaviya (Wednesday, 23 October 2019 03:10)

    Maha super ah iruku nalla eludhunga

  • #132

    மகா (Wednesday, 23 October 2019 03:18)

    முதல் நாள் நான் கல்லூரிக்கு சென்றேன் அப்போது போகும் சீனியர் மாணவர்கள் புதிதாக வருபவர்களை ராகிங் செய்து கொண்டு இருந்தனர். அவர்களுக்கு தெரியாமல் போகலாம் என மறைந்து கொண்டு சென்றேன் எப்படியோ பார்த்து விட்டனர் என்னை அழைத்தனர் அருகில் சென்றேன். உன்னுடைய பெயர் என்ன கேட்க மகாலட்சுமி என்றேன் அதில் ஒருவர் உன்னுடைய பெயருக்கு இந்த உடை நன்றாக இல்லை சொல்லி கழற்ற சொன்னார் நான் முடியாது என்றேன். அப்போது ஒருவன் எங்கேயோ ஓடினான் மீதம் உள்ளவர்கள் என்னுடைய ஆடையை கழற்றி விட்டனர். அவன் ஓடி வந்து என்னிடம் பெண்கள் போடும் ஆடை கொடுத்தான் அதை போட சொன்னர் நான் முடியாது என்றேன் கன்னத்தில் அறை ந்தான் வலி தாங்காமல் போட்டு கொண்டேன். மேலே ஜாக்கெட் தொப்புள் வரைக்கும் கீழ முட்டி அளவு இருந்தது இப்படியே போய் கேன்டீன் இருந்து டீ வாங்கிட்டு வர சொன்னார் அப்போது ஒருவன் என் தலையில் மல்லிகை வைத்தார் அழுது கொண்டே சென்றேன் எல்லாரும் என்னை பார்த்து கொண்டு இருந்தனர். நான் உள்ளே செல்ல பெண்கள் சிரிக்கும் சத்தம் கேட்டது அதில் இருந்து ஒருவர் ஓடிவந்தார் என்ன மகா என்று கேட்க நான் தலை நிமிர்ந்து பார்த்தேன் அது திவ்யா எனக்கு அவமானமாகவும் அசிங்கமாக இருந்தது எனக்கு பிடித்த என்னை இந்த ஆடையில் பார்த்ததால். அவளுடைய தோழிகள் சேர்ந்து அந்த மாணவர்களை அடித்தனர்.திவ்யா ஒரு பெண்ணிடமிருந்து ஒரு துப்பட்டாவை எடுத்து என் உடலை மூடி என்னை வகுப்பு அறைக்கு அழைத்துச் சென்றால், பிறகு என் ஆடைகளை என்னிடம் கொடுத்து மாற்ற சொன்னாள்.என்னிடம் வந்து ஆறுதல் கூறினால் இங்கு என்ன செய்கிறாய் என கேட்டாள் நான் கல்லூரியில் சேர்ந்துள்ளேன் என்றேன்.இன்று கல்லூரியில் இந்த பேச்சு தான் ஹீரோ திவ்யா ஹீரோயின் மகாலட்சுமிவை காப்பாற்றியதை பற்றித்தான்.

  • #133

    மகா (Wednesday, 23 October 2019 03:25)

    மறுநாள் கல்லூரிக்கு சென்றேன் எல்லோரும் எனக்கு வணக்கம் சொன்னார்கள்.ஒரு பெண் என்னிடம் வந்து நாங்கள் எல்லோரும் பிரபலம் ஆக ரொம்ப நாள் ஆகும் ஆனால் நீ ஒரே நாளில் பிரபலமாகி விட்டாய் அதுவும் அழகி என்று சொல்லும் அளவிற்கு என்றாள். எல்லாம் நேற்று நடந்த அந்த நிகழ்ச்சியினால் தான்.நான் திவ்யாவை தேடி கொண்டு இருந்தேன் அந்த பெண் அவள் கராத்தே வகுப்பில் இருப்பாள் என்றார் நான் அங்கு சென்றேன். அவள் வருகைக்கு நான் காத்து கொண்டு இருந்தேன் அப்போது என் முடியை பிடித்து இழுத்தனர் கோபத்துடன் திரும்பினேன் திவ்யா நின்று கொண்டு இருந்தாள் அவளிடம் நேற்று காப்பாற்றியதற்கு நன்றி சொன்னேன்.அவள் என்னிடம் எந்த course என கேட்டாள் நான் வீட்டு பொருளாதார பற்றிய படிப்பு என்றேன் அவள் சிரித்து விட்டு சரி அப்புறம் சந்திக்கலாம் என்று சென்றுவிட்டாள். நான் என்னுடைய வகுப்புக்கு சென்றேன் என்னுடைய வகுப்பில் நான் மட்டும் தான் ஆண் எல்லோரும் பெண்கள்.எங்களுக்கு வகுப்பு அட்டவணை கொடுத்தார் ஆசிரியர்,
    புதிய நேர அட்டவணை:

      9AM - 10AM யோகா வகுப்பு
      10AM -11AM வீட்டு பொருளாதார வகுப்பு
      11 AM-12.30 PM தொழில்நுட்ப வகுப்பு சிறுவர்களுடன் இணைந்து
      2PM - 3PM சமையல் வகுப்பு
      3PM - 4PM பாட்டும் மற்றும் கிளாசிக்கல் நடன வகுப்பு
      4PM - 5PM அழகு மற்றும் முடி பராமரிப்பு வகுப்பு.
    எனக்கு அதுவரை தெரியாது இந்த மாதிரி வகுப்புகள் இருக்கும் என.ஆசிரியர் அனைவரிடமும் பெயர் கேட்டார் நான் சொல்வதர்க்கு முன் எல்லோரும் சொன்னார்கள். பின்பு இந்த படிப்பின் முக்கியத்துவத்தை பற்றி சொன்னார் பிறகு அதுவும் குறிப்பாக மனைவியாக போன்ற பெண்களுக்கு இது பொருந்தும் என்றார்.நானும் திவ்யாவும் அடிக்கடி சந்தித்து கொண்டு பேசினோம் அவளின் தோழிகள் நான் வருவதை பார்த்தால் எழுந்து போய் விடுவார்கள். எனக்கும் என்னுடய வகுப்பில் சினேகா என்ற தோழி கிடைத்தால் நான் இவளிடமும் அதிகம் பழகினேன்.

  • #134

    மகா (Wednesday, 23 October 2019 15:09)

    ஒருநாள் சினேகா என்னிடம் திவ்யாவை பிடித்து இருந்தால் சொல்லிவிடு என்றாள். நானும் ஒருநாள் தைரியத்தை வரவைத்து கொண்டு மதியம்அவள் இருக்கும் இடத்திற்கு சென்றேன் அவள் ஆச்சரியப்படும் அளவிற்கு என்னுடைய கையில் ரோஜாவுடன் "திவ்யா.. நான-நான்- உன்னை காதலிக்கிறேன் ... என்னை திருமணம் செய்து கொள்வாய? " என்று மிகவும் பதட்டமாக கேட்டேன் , அவள் ரோஜாவை வாங்கி என்னுடைய தலையில் வைத்து விட்டு சென்றாள்.திவ்யாவுக்கு என்னை பிடிக்க வில்லை என்று நினைத்து வகுப்புக்கு சென்றேன்.மறுநாள் டான்ஸ் வகுப்பில் இருக்கும் போது திவ்யா ஒரு தட்டு எடுத்து கொண்டு என்னை நோக்கி வந்தால் அதில் புடவை , நகைகள் மஞ்சள் மற்றும் குங்குமம் இருந்தது என்னிடம் கொடுத்து என்னை உனக்கு பிடித்திருந்தால் நாளை நீ இந்த புடவை கட்டி கொண்டு வர வேண்டும் என்றாள் என் கையில் கொடுத்து விட்டு சென்று விட்டாள். எனக்கு அவளை பிடிக்கும் ஆனால் அவள் சொல்வதை செய்யலாமா வேண்டாமா என அன்று முழுவதும் தெரியாமல் திகைத்து கொண்டு இருந்தேன். மறுநாள் நான் புடவையில் செல்லவில்லை அதனால் அவள் எனக்கு அவளை பிடிக்க வில்லை என்று நினைத்து கொண்டாள். ஆனாலும் அவளுக்கு என் மீது உள்ள அன்பு குறைய வில்லை தெரியும். அன்றிலிருந்து அவள் என்னிடம் முன்பு போல் பேசுவதில்லை நான் அவளுக்கு பிடிக்காத போது நாம் ஏன் அவளை தொந்தரவு செய்ய வேண்டும் என நினைத்து பேசாமல் இருந்தேன்.

  • #135

    மகா (Wednesday, 23 October 2019 15:13)

    ஒருநாள் அவளுடைய தோழிகள் வந்து என்னிடம் ஏன் உனக்கு திவ்யாவை பிடிக்க வில்லையா கேட்டனர் நான் அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன் பிறகு ஏன் அவளிடம் பேசுவதில்லை நீ பேசாமல் இருப்பதால் தான் அவள் முன்பு போல் இல்லை என்று நினைக்கிறேன் என்றாள் தயவு செய்து அவளிடம் பேசு என்றனர் அப்போது திவ்யா வந்து இங்கு என்ன செய்கிறீர்கள் என்று சொல்லி அழைத்து சென்றாள் .திவ்யா ஒருநிமிடம் உன்னுடன் பேசவேண்டும் என்றேன் அவள் நீயும் எனக்கு நல்ல தோழி அதை தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றாள். எங்களுக்கு இடையில் நடக்கும் பணிப்போரை எப்படி தீர்ப்பது என்று யோசித்து கொண்டு இருந்தேன் அதற்கும் கடவுள் வழியை கட்டினார். மறுநாள் ஹோலி பண்டிகை எல்லா மாணவர்களும் கலர்களை பூசி கொண்டாடி கொண்டு இருந்தனர்.அந்த சீனியர் மாணவர்கள் ஏன்னை பழிவாங்கும் நோக்கில் வந்து என்னுடைய மார்பகம் இரண்டு பக்கமும் கை வைத்தனர் பிறகு இடுப்பு மற்றும் அதற்கு கீழே என கலர்களை பூசினார்கள்.என்னால் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை அழுது கொண்டே என்னுடைய வகுப்புக்கு சென்று உட்கார்தேன் இதை பார்த்த சினேகா திவ்யாவிடம் சொன்னாள். திவ்யா நேராக என்னை நோக்கி வந்து என் கையை பிடித்து இழுத்து கொண்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றாள். அங்கு போனதும் அவள் யாரு என்று கேட்க நான் கையை காட்டினேன் அவள் அவர்களை அடித்து விட்டு அவர்களிடம் இவள் என்னுடைய உயிர்
    நீ அவளை தொட்டால் எனக்கு வலிக்கும் தயவு செய்து இனிமேல் இப்படி பன்னதிர்கள் என்று சொல்லி எழுந்தாள் அவள் கண்ணில் நீர் வந்தது அப்போதுத்தான் எனக்கு புரிந்தது அவள் என்னை எவ்வளவு காதலிக்கிறாள் என்று நான் ஓடி அவளை கட்டி பிடித்தேன் உடனே அவள் என்னை விலக்கி விட்டு இனிமேல் இந்த மாதிரி நடக்காமல் பார்த்து கொள் எல்லா நேரமும் காப்பாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு சென்றாள்.

  • #136

    Sabaa (Thursday, 24 October 2019 05:27)

    வணக்கம். நான் இந்த website இப்பதான் பார்த்தேன். நிறையபேர் தங்களோட கற்பனை மற்றும் உண்மை கதைகளை சொல்றிங்க. நானும் எனக்கு நடந்த சில விஷயங்களை இங்கே பதிவு செய்ய ஆசை படுகிறேன். நன்றி..

  • #137

    Sabaa (Thursday, 24 October 2019 05:53)

    நான் sabaa ,

    BE முடித்து விட்டு சென்னையில் வேலை தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் எங்கள் தூரத்து உறவினர் ஒருவரை எங்களின் குடும்ப நிகழ்வில் சந்தித்தோம். அவர் கர்நாடகா வில் IT company யில் நல்ல வேலையில் இருக்கிறார். அவரும், அவரது மனைவியும் கர்நாடகா விலேயே தங்கி வாழ்கின்றனர். ஏதாவது விசேஷங்களுக்கு மட்டும் எங்கள் ஊருக்கு வருவார்கள். அப்படி வந்த போதுதான் அந்த நிகழ்வு நடந்தது. அவர் பெயர் Ramkumar. மகன் என்ன செய்யறான் என்று என் அம்மாவிடம் ram விசாரித்தார். என் அம்மா , படிப்புக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்கவில்லை. அதனால் ஏதோ ஒரு சிறிய company யில் வேலைக்கு போறான். என்று அலுத்துக்கொண்டார். அவரோ, பெங்களூரில் நிறைய வேலை வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றும், மகனை எங்களோடு அனுப்புங்கள் நல்ல வேலையில் அமர்த்துகிறேன் என்றும் கூறினார்.

    என் அம்மா விற்கு ரொம்ப சந்தோஷம். நமது மகனும் வெளியூர் போய் நன்றாக சம்பாதித்து வருவான் என்று, ram விடம் என் மகனை உங்களோடு அனுப்புகிறேன் ஒரு நல்ல வேலை வாங்கி தாங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

    தாராளமாக ஏற்பாடு செய்கிறோம் என்று, அவரும் அவரது மனைவியும் ஒப்புக்கொண்டு என்னை அவர்களுடன் அழைத்து சென்றனர்.

    எனது படிப்புக்கான அனைத்து certificate களும் மற்றும் எனது துணிமணிகளை எடுத்துக்கொண்டு என் பெற்றோருடன் விடைபெற்று இரயிலில் கிளம்பினோம்.

    அதுவரை சரியாக கூட பேசிடாத ஒருவரை நம்பி அவர்களுடன் நான் சென்றேன். வேலைக்காக, இரயிலின் பயணத்தின் போது தான் அவர்களுடன் பேசி பழகினேன். Ramkumar ன் மனைவி பெயர் கஸ்தூரி அவர்களும் மிக கனிவான என்னுடன் பேசினார். அவர்களுடன் பழகியத்தில் மிக ஆனந்தமாக இருந்தது.

    தொடரும்

  • #138

    Sabaa (Thursday, 24 October 2019 06:12)

    பெங்களூர் வந்தடைந்தோம். அங்கிருந்து ஆட்டோ வில் அரை மணிநேர பயணத்தை முடித்துக்கொண்டு அவர்களுடைய வீட்டை வந்தடைந்தோம். அது பல மாடி கட்டிடம் உடைய ஒரு அபார்ட்மெண்ட். அதில் மூன்றாவது மாடியில் இவர்களுடைய வீடு. வீடு மிக தாராளமாகவும், மிக அழகாகவும் இருந்தது. இரண்டு பேருக்கு இந்த வீடு என்பது ஒரு அரண்மனையை என்றுதான் சொல்லவேண்டும். இவருடைய வருமானம் என்னவாக இருக்கும் என்பதையும் இந்த வீட்டை பார்த்தே என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. நானும் இப்படி சம்பாதித்து வளர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இவர்களோடு இருந்தால் நிச்சயம் இது நடக்கும் என்று நம்பினேன்.

    வந்த களைப்பில் அனைவரும் குளித்துவிட்டு இரவு சீக்கிரமாகவே உறங்கிவிட்டோம்

  • #139

    Sabaa (Thursday, 24 October 2019 06:56)

    அடுத்தநாள் காலை,

    எழுந்தவுடன் கஸ்தூரி அக்கா காபி கொடுத்தார். Thanks சொல்லிவிட்டு குடித்தேன்.
    Ram: சபா உன்னுடைய certificate Xerox la என் கிட்ட கொடு, நான் என் company and other companys கும் share பன்றேன் 1 month la job கிடைச்சிடும். Job கிடைக்கற வரைக்கும் வீட்லயே இரு, என்று கூறினார்.
    நானும் சரி என்று தலையை ஆட்டினேன். அவரை என்ன முறை வைத்து கூப்பிடுவது என்று எனக்கு ஒரே குழப்பம். அவர் தூரத்து சொந்தம் என்று தெரியும் ஆனால் என்ன சொந்தம் என்று தெரியாது.

    அவர் காலை உணவு சாப்பிட்டு விட்டு எனது Xerox களை வாங்கிக்கொண்டு சென்று விட்டார்.

    நானும் கஸ்தூரி அக்காவும் மட்டுமே இருந்தோம், எனக்கு போர் அடித்ததால், அக்காவுக்கு சமைக்க உதவி புரிந்து கொண்டிருந்தேன்.

    நான்: அக்கா உங்களுக்கு தனியாக இருக்க போர் அடிக்கலையா?
    அக்கா: இல்லடா, எனக்கு பழகிடிச்சு, சமையல் முடிச்சுட்டு tv பாப்பேன், evening ஆச்சுனா கீழ park இருக்கு அங்க போய் கொஞ்ச நேரம் spend பண்ணுவேன், அப்டி இல்லனா கடைக்கு போய்டு வருவேன். அத்துக்குள்ளேயே 7 clock Ram ம் வந்துடுவாறு. So, time correct ah இருக்கும்.

    நான்: எனக்கு வந்த ஒரே நாள்ல போர் அடிச்சிடிச்சு கா,

    அக்கா: கவலை படாதடா செல்லம், உனக்கும் job கிடைச்சுதுனா time correct ah இருக்கும்.

    நான்: அக்கா அதுவரைக்கும் நான் என்ன பண்றது , நான் வேணா உங்களுக்கு help பன்னடா??

    அக்கா: பரவாயில்லைடா நான் பாதுக்கறேன்.

    அக்கா வெட்டிக்கொண்டிருந்த காய்கறிகளை நான் வாங்கி வெட்ட ஆரம்பித்தேன்.

    அக்கா: soo thanks da,

    நான்: பரவாயில்லை கா, அக்கா நான் எனக்கு ஒரு குழப்பம்?

    அக்கா: என்ன டா?

    நான்: ராம் ஐ நான் எப்படி அழைப்பது?

    அக்கா: உங்க அம்மா சொல்லலையா raam யாருன்னு?

    நான்: இல்லை

    அக்கா: சரி விடு, எனக்கும் சரியாக தெரியாது நீங்கள் என்ன சொந்தம் என்று. நீ என்னை அக்கா னு கூப்பிடற, அப்போ raam ஐ, மாமா னு கூப்பிடு அவ்ளோதான்.

    நான்: சரி கா,

    நாங்கள் பேசிக்கொண்டே சமைத்து சாப்பிட்டு முடித்தோம். Evening, கடைக்கு சென்று தேவையான சாமான்களை வாங்கிவந்தோம். Raam ம் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார்.

    தொடரும்

  • #140

    Sabaa (Thursday, 24 October 2019 07:20)

    நாங்கள் இருவரும் கடைக்கு சென்று வந்ததை பார்த்த ராம், என்ன சபா , அக்கா கு ரொம்ப help ah இருக்க போல, என்று கேட்டார்.

    இல்ல மாமா , சும்மா ஜாலியா தான் கடைக்கு போட்டு வந்தோம்.

    Raam: Hmmm, super..

    இரவு மூவரும் பேசிவிட்டு உறங்க சென்றோம், ராமும் அக்கா வும், அவர்களின் பெட் ரூம் கு சென்றனர். நான் எனது பெட் ரூம் கு சென்றேன்.

    இப்படியாக நாட்கள் கழிந்தன,

    சில நாட்களுக்கு பிறகு,

    அக்கா: ராம் , சபா கு job என்ன ஆச்சு, அவங்க அம்மா நேத்து கூட phone பண்ணி என்கிட்ட பேசிட்டிருந்தங்க,

    ராம்: இல்லமா, இன்னும் எங்கேயும் call letter வரல, வந்தா தான interview கே போக முடியும்.

    அக்கா: நான் வேணா ஒரு idea சொல்லடா

    ராம்: என்ன, சொல்லு?

    அக்கா: சபா வ பேசாம நம்ப வீட்லயே வேலை செய்ய சொல்லலாம். அவன் என்ன விட ரொம்ப நல்ல சமைக்கறான். நானும் womens club la join பண்ணதால அடிக்கடி அங்க போகவேண்டியதா இருக்கு, so, சபா க்கு ஒரு நல்ல job கிடைக்கற வரைக்கும் நம்ப வீட்டு வேலைய பத்துக்கட்டோம்.

    ராம்: ஓ, நீ free ah இருக்க சபா வ appointment பண்றியா??☺️

    அக்கா: இல்லைங்க, அவனும் time waste பண்ணாம வீட்டுக்கு காசு அனுப்புவானல..

    ராம்: ok , நீ முடிவு பண்ணிட, நான் என்ன சொல்ல முடியும். அப்போ next month la இருந்து நம்பலே அவனுக்கு ஒரு salary ah கொடுத்துடவோம்.


  • #141

    Sabaa (Thursday, 24 October 2019 08:44)

    அடுத்த நாள் காலை,

    சபா ஒரு good news. என்றால் அக்கா,

    என்ன கா, எனக்கு வேலை கிடைத்து விட்டதா என்று ஆச்சர்யத்தில் கேட்டேன்.

    அக்கா: ஆமாம் , ஆனால் company யில் அல்ல, இதே வீட்டில்.

    நான்: என்ன கா, சொல்றிங்க எனக்கு ஒன்னும் புரியல,

    அக்கா: இல்லடா, உனக்கு நல்ல வேலை கிடைக்கும் வரை நீ இந்த வீட்டிலேயே எனக்கு help ah சமையல் பன்னு, அப்புறம் நான் புதுசா ஒரு club ல join பண்ணிருக்கேன், அதுலயும் எனக்கு தலைக்கு மேல work இருக்கு so, அதுலயும் நீ எனக்கு assistant ஆ இருந்தனா எனக்கு கொஞ்சம் நல்லா இருக்கும். Ok va...??

    எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, ஒரு பக்கம் வேலை இல்லை, இன்னொரு பக்கம் இந்த சம்பந்தம் இல்லாத வேலை. சூழ்நிலையின் காரணமாக தற்சமயம் ஒப்புக் கொண்டேன்.

    நான்: சரி கா, உங்களுக்கு உதவியா இருக்கேன்.

    அக்கா: superb da chellam..

    அன்றிலிருந்தே , வீட்டின் எல்லா வேலைகளையும் இழுதுபோட்டுக் கொண்டு செய்தேன்.

    காலை காபி, breakfast, மாமா குக்கு மதியம் உணவு கட்டி கொடுப்பது , அக்கா வுக்கும் அவ்வவ்வபோது மத்திய உணவு கட்டி கொடுப்பது என்று எனது அன்றாட வாழ்க்கை போனது.

    நான் செய்யும் வேலையை பார்த்து இருவருக்கு மிகவும் மகிழ்ந்தனர். செய்யும் வேலைக்கும் அதிகமாகவே எனக்கு சம்பளம் கொடுத்தார் மாமா.

    என்னக்கும் ரொம்ப சந்தோஷமாக வே இருந்தது, ஆனாலும் ஒரு எண்ணம் இந்த வேலையை யே எத்தனை வருடம் செய்துவிட முடியும். நாமும் படித்த வேலைக்கு செல்ல வேண்டாமா?,
    அக்கா விடம் இதை பற்றி கூறினேன்.

    நான்: அக்கா, எனக்கு ஒரு குழப்பம்??

    அக்கா: சொல்லுடா, என்ன பிரச்சனை??

    நான்: நான் இங்கே company la job தேடி தான் வந்தேன். இப்போ வீட்டு வேலையே job ah செஞ்சிட்டிருக்கேன். எனக்கு company ku வேலைக்கு போகத்தான் ஆசை. நான் வேன என் work la முடிச்சிட்டு free time la , நானே போய் job தேடடுமா??

    அக்கா: ஏண்டா இப்படி சொல்ற, நீ ஒன்னும் கவலை படாதே, மாமா கிட்ட சொல்லி சீக்கிறமாவே உனக்கு ஒரு நல்ல job arrange பண்ண சொல்றேன்..

    நான்: thanks ka...

    இரவு சாப்பிட்டு விட்டு அக்காவும் மாமா வும் room கு படுக்க சென்றனர். அக்கா விற்கு இரவு முழுவதும் ஆழ்ந்த யோசனை. எனது பிரச்சனையை பற்றி.

    காலை காபி போட்டு அக்காவையும், மாமாவையும் எழுப்பிவிட்டு காலை உணவை தயார் செய்ய சென்றேன்.

    ராம் காபி யை குடித்துக்கொண்டே, கஸ்தூரி ஒரு good news சபா கு என்னோட friend company la job கிடைசிடிச்சு. But, salary தான் நாம குடுக்கரத விட கம்மியா இருக்கு, அதை பத்தி இன்னைக்கு அவன் கிட்ட பேசணும்.

    அக்கா: ராம் , நான் சொல்றத கேளுங்க, இந்த job பத்தி சபா கிட்ட எதுவும் சொல்லாதீங்க.

    ராம்: why darling..

    அக்கா: ராம், இப்போ சபா நமக்கு எல்லா வித்திலயும் helpfull ah இருக்கான். அவன் போய்ட்டா அப்புறம் நம்ப routine job ரொம்ப கஷ்டமா போய்டும்.

    ராம்: அதுக்காக, நம்ப கூடையே சபா இருக்க முடியுமா,?

    அக்கா: yes, அவன் நம்ப கூடையே தான் இருக்கணும். அதுதான் நமக்கு நல்லது.
    எனக்கு அவன் ரொம்ப best friend ah இருக்கான்.
    நம்ப வீட்டு வேலைய அழகா பாதுக்கறான்.
    என்னுடைய outside work ம் ரொம்ப help full ah இறுக்கான்.
    Future la நமக்கு குழந்தை பிறந்த அதையும் பாத்துக்க உதவியா இருப்பான்.
    அவனுக்கும் நம்ப கூட இருந்தாதான் நல்லது becoz, company la தர salary ah விட நம்ப அவனுக்கு அதிகமா தறோம்.

    ராம்: but, நான் வேலை வாங்கி வருவேனுதான அவன் இதை temprevary ah செஞ்சிட்டிருக்கான். நான் job வாங்கி தரலானா, நானே பாத்துக்கரேணு அவன் ஊருக்கு போய்டுவானே.

    அக்கா: yes, அவனை போக விடாம நம்ப கூடவே வச்சிக்க ஒரே வழிதான் இருக்கு.

    ராம்: வழி இருக்கா?, என்ன வழி??

    அக்கா: சபா வ girl ah change பண்ணனும்.

    ராம்: what????????

    தொடரும்..

  • #142

    Sabaa (Thursday, 24 October 2019 09:09)

    அக்கா: ஆமாம். சபா வ நம்ப இப்படியே ரொம்ப நாள் நம்ப கூட வச்சிக்க முடியாது. but அவனை girl ah change பண்ணிட்டா அவனுக்கு நம்மள விட்ட வேரா நாள் கிடையாது. அவனும் அம்பா கூடவே stay பண்ணிடுவான்.

    ராம்: but , இது எப்படி? அவன் கிட்ட சொன்னா அவன் accept பண்ணிக்க மாட்டானே,

    அக்கா: ராம், இதை எப்படி அவன் accept பண்ணிப்பான். கண்டிப்பா ஒதுக்க மாட்டான். அவனுக்கு தெரியாமதான் இத நாம பண்ணனும்.

    ராம்: என்னடி சொல்ற, அவனை அவனுக்கு தெரியாம எப்படி girl ah change பண்ண முடியும்.??

    அக்கா: முடியும். என்னோட, school mate friend Dr. lalitha கிட்ட இதை பத்தி பேசுவோம். அவளுக்கு இதை பத்தி எல்லாம் தெரியம்.

    ராம்: எனக்கு என்னமோ பயமா இருக்குடி...

    அக்கா: நீங்க ஒன்னும் கவலைப் படவேண்டும். Today மட்டும் office leave போட்டுட்டு வாங்க என் friend ah poi பாத்துட்டு வந்திடுவோம்.

    ராம்: Hmmm, சரி ok...

    அக்காவும், மாமாவும் காபி குடித்து விட்டு dr.lalitha வை பார்க்க கிளம்பினர். நான் எதையும் அறியாமல் எனது சமையல் பணியை செய்து கொண்டிருந்தேன்.
    அக்கா குளித்து விட்டு கிச்சன் பக்கம் வந்தால்.

    நான்: என்ன கா, நீங்களும் இன்னைக்கு வெளிய கிளம்மிரிங்களா.. உங்களுக்கும் lunch கட்டட்டுமா??

    அக்கா: இல்லடா சபா, இன்னைக்கு மாமா க்கும், lunch வேண்டாம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் வெளிய போறோம். சோ, நாங்க ஏதாவது hotel ah சாப்டுக்கரோம்.
    நீ பத்திரமா சாப்பிட்டு வீட்ல இரு ok va..

    நான்: ஓகே கா, இப்போ சாப்பிட்டு போங்க,

    மாமா, அக்கா சாப்பிட்டார்கள். டிபன் superb சபா என்றார் மாமா. நான் சிரித்துக் கொண்டேன்.

    தொடரும்..

  • #143

    Sabaa (Thursday, 24 October 2019 10:18)


    Dr. Lalitha, clinic.

    Hai, kasthuri, எப்படி இருக்க , உன்ன பாத்து எவ்ளோ வருஷம் ஆச்சு. Hai ram sir, எப்படி இருக்கீங்க...

    கஸ்தூரி: நான் நல்லா இருக்கேன் லல்லி, நீ எப்படி இருக்கா, work la எப்படி போய்ட்டிருக்கு..

    லல்லி: superb ah போது டி..

    கஸ்தூரி: லல்லி நாங்க , உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேச வந்திருக்கோம்.

    லல்லி: என்னனு சொல்லு டி,

    கஸ்தூரி: எங்க வீட்ல சபா னு ஒரு பையன் work பன்ரான். அவன நாங்க பொண்ணா , அவனுக்கு தெரியாமலேயே change பணலாம்னு இருக்கோம். அதுக்கு நீதான் help பண்ணனும்.

    லல்லி: why di, why u have this situation ??

    கஸ்தூரி: லல்லி அவன் ரொம்ப நல்ல பையன் , எங்களுக்கு ரொம்ப helpful ah இருக்கான். So, அவன் எங்களை விட்டு போகாம இருக்க தான் இந்த முடிவை எடுத்தோம்.

    ராம்: லல்லி, இதல ஏதாவது பிரச்சனை வருமா??

    லல்லி: இல்ல, அவனை பொண்ணா change பண்றதில ஒரு பிரட்சனையுமில்ல, but அப்புறமும் அவன் உங்களை விட்டு போய்டானா..?

    கஸ்தூரி: எப்படி லல்லி? , அவனுக்கு யார் job கொடுப்பா ?, அவன் எப்படி society la sustain ஆக முடியும். எங்களை நம்பி தான அவன் இருந்தாகனும்.

    லல்லி: No di, நீ சொல்றது திருநங்கை களை, but அவன total ah ஒரு girl change பண்ணிட்டா அவன் ஒரு pure girl ah மாறிடுவான். So, இப்போ girls நம்ப எப்படி இந்த society la தனியா sustain ஆகரமோ, அதே போல அவனும் தனியா போய் வாழ்ந்துக்க முடியும். ஒரு பொண்ணா...

    கஸ்தூரி: அப்போ இதுக்கு வேரா வழியே இல்லையா..

    ராம்: லல்லி சொல்றது correct தான். அவன் பொண்ணா மாறிடும் நம்ப கூட இல்லாம, தனியாவோ, இல்ல அவனை பிடிச்ச partner கூடையோ அவன் போயிட முடியும். So, this is waste idea.

    கஸ்தூரி: சே, நான் எண்ணெண்ணெமோ நினச்சேன். இப்படி அகிடிச்சே..

    லல்லி: why di, அந்த பையன் தான் உனக்கு கூட இருக்கணுமா என்ன, அவன் போய்ட்டா வேரா யாரையாவது வேலைக்கு வச்சிக்கோ,

    கஸ்தூரி: இல்ல லல்லி, அவனை நான் நிறைய விஷயத்துக்கு use பண்ணிக்கலாம் னு நினைச்சேன்.

    லல்லி: Ok , நீ இவ்ளோ சொல்றதால ஒரு யோசனை சொல்றேன். But இதை பண்ணிட்டா அவன் life long உங்களுக்கு அடிமையதான் இருக்கணும். இதை வெளிய legal ah பண்ண allowed கிடையாது.

    கஸ்தூரி: என்ன யோசனை சொல்லு டி, முடிஞ்சா பண்ணிடலாம்.

    தொடரும்..

  • #144

    Sabaa (Thursday, 24 October 2019 11:06)


    லல்லி: இதுக்கு பேரு, physical arrested treatment னு சொல்லுவோம். ஒரு பெண்ணை நம்ப control வெட்சிக்க அவங்களோட, vulva வில். நிரந்தர vibrator ஐ செலுத்தி தைத்து விடுவோம். அல்லது, அவங்களோட 2 breast ளையும் flexible liner vibrator ஐ செலுத்தி உடலை தைத்து விடுவோம். அதன் பின் அதற்க்கான remote ஐ வைத்து வர்களை அழகாக sexual சித்திரவத்தை செய்யலாம். இவை sexual part ல் வைத்து தைக்கப் படுவதால், அதில் ஏற்படும் vibration ஆனந்ததையே கொடுக்கும். ஆனால் , அதையே public place ல் அவர்களுக்கு தொடர்ந்து கொடுக்கும் போது, அவர்களுக்கு அது சித்திரவதையாக இருக்கும். அந்த remote ஐ operate செய்பவர் எதை சொன்னாலும். செய்தாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கும். உங்களிடம் இருந்து தப்பித்து சென்று ஒரு operation செய்து இந்த vibrator களை remove செய்வது என்பது அவ்வளவு சாத்தியம் அற்றது. இதுவே ஒரு ஆணாக இருந்தால், அவர்கள் இயற்கையாகவே பலமாக இருப்பதால் அவர்களின் மொத்த உடலின் skin cell களிலும் liquied vibrator chip களை injection மூலம் உடல் முழுவதும் பரப்பி விட்டுவிடுவோம். அந்த liquied vibrator அனைத்து இடங்களுக்கும் பரவி சில மணி நேரத்தில், சிறிய solid vibrator களாக மாறிவிடும். அதன் பின் remote மூலம், முழு உடலையும் control ல் கொண்டுவந்து விடலாம். யாரோ, முழு உடலையும் அழுத்துவது போலவும், கிள்ளிவது போலவும், கடிப்பது போலவும் இருக்கும். நாம் செலுத்திய உடலின் photo வை நம் android mobile ல் இறக்கி நமக்கு தேவையான இடங்களில் இதை செய்து கொள்ளலாம். இப்படியாக ஒரு ஆணையும் நம் control ல் கொண்டு வரமுடியும்.

    கஸ்தூரி: wowwwwww, என்னடி இது, இப்டியெல்லாம் இருக்கா???

    ராம்: I can't believe

    லல்லி: technology எவ்வளவோ வலந்திடிச்சி ram sir...

    ராம்: ok, அப்பனா, அந்த boys ah control பண்ற , liquid vibrator ஏ சபா கு கொடுதடலாம். என்ன கஸ்தூரி??

    கஸ்தூரி: No..

    லல்லி: why di...

    கஸ்தூரி: இந்த மூணுதயுமே apply பண்ணிடலாம்.

    லல்லி: whatttttt???

    தொடரும்...

  • #145

    Sabaa (Thursday, 24 October 2019 11:56)

    கஸ்தூரி: ஆமாம், லல்லி இந்த மூணு treatment ம் பண்ணிடலாம்.

    லல்லி: why di, இதுல ஏதாவது ஒன்னு இருந்தாலே மோதுமே

    கஸ்தூரி: நோ டி, நான் சபா வ life long என்னோட control la வெட்சிக்க இந்த மூணுமே தேவைப்படும்.

    லல்லி: அப்பனா, first சபா வ girl ah மாதனும் அப்புறம் தான் இந்த treatment லாம்.

    கஸ்தூரி: ok அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்லு.

    லல்லி: நான் குடுக்கர இந்த tablets ah அவனுக்கு தெரியாம daily, தூங்கும் போது milk la கலந்து கொடுத்துடுங்க ..

    ராம்: என்ன tablets லல்லி இது.

    லல்லி: இந்த மாத்திரை அவனோட whole body யையும் colapse பண்ணி curved body ah கொண்டுவந்திடும்.இந்த table அவனோட estrogen ah increase பண்ணி breast size ah develop பண்ணிடும்.

    கஸ்தூரி: wow, super..

    லல்லி: and , இதோட result 1 month லேயே தெரிய ஆரம்பிச்சிடும். அப்புறம். அவனோட hip size ah increase பண்றதுக்கு மட்டும் அவனோட இடுப்புல ஒரு injection போடணும். So, next month அவனை என் கிட்ட கூட்டிட்டு வாங்க. மத்ததை நான் பாதுக்கறேன்.

    கஸ்தூரி: thanks di lalli , இதை மட்டும் நீ எனக்காக நல்ல முடிச்சு கொடுத்துடனா உன்னை life long மறக்கவே மாட்டேன் டி..

    லல்லி: its ok di, சபா உனக்கு தான். அதுக்கு நான் கேரண்ட்டி..

    ராம்: ok லல்லி, நாங்க இந்த மாத்திரையை சபா கு கொடுத்து எப்படி இருக்குனு உனக்கு feed back சொல்றோம்..

    லல்லி: ok ram, take care. Bye di...

    தொடரும்...

  • #146

    Sabaa (Thursday, 24 October 2019 12:23)

    கஸ்தூரியும் , ராமும் car ல் புறப்பட்டு. வீட்டை நோக்கி பறந்தனர்.

    ராம்: கஸ்து, எனக்கு என்னமோ பயமாவே இருக்கு டி, அவனுக்கு ஏதாவது அகிடிச்சினா.

    கஸ்து: ஏங்க இப்படி பேசறீங்க. அப்டிலாம் ஒன்னும் ஆகாது. எல்லாம் நாம நினைச்சா மாதிரிதான் நடக்கும்.

    இருவரும் வீட்டை அடைந்தனர்.

    காரை பார்க்கிங் ல் விட்டுவிட்டு வரேன். நீ போய்ட்டிரு என்றார் ராம். கஸ்தூரி கதவை தட்டினால.
    நான் உள்ளே இருந்து வந்து திருந்தேன்.

    நான்: வாங்க கா, எங்க மாமா?

    அக்கா: கார் பார்க்கிங் ல டா..

    நான்: சாப்டிங்களா கா, இப்பதான் சமைச்சேன். சூட இருக்கு சாப்பின்றிங்களா..
    அக்கா: இல்லடா செல்லம் , நாங்க வெளிய சாப்பிட்டோம். நீ சாப்பியா...

    நான் : mmmm, நான் சாப்பிட்டேன்.

    மாமா வீட்டுக்குல் நுழைந்தார். சபா சாப்டியாட என்கிறார். சாப்பிட்டேன் என்றேன். அனைவரும் ஹால் லில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மாமா இன்னைக்கு தான் உங்க கிட்ட free ah பேச time கிடைச்சிருக்கு. என்னோட ஜாப் என்னதான் ஆச்சு என்றேன்.. ராம் கஸ்தூரி யை பார்த்து திரு திரு வென்று முழித்தார். என்னாச்சு மாமா சொல்லுங்க என்றேன்.

    ராம்: இல்லடா, இன்னும் நல்ல ஜாப் எதுவும் வரல, வந்தா கண்டிப்பா சொல்றேன்..

    சொல்லிவிட்டு ராம் ரூம் கு சென்று விட்டார். அக்கா வும் நானும் தூங்க போரேன் என்று சொல்லி மாமா பின்னாடியே சென்று விட்டார்கள். நான் மட்டும் டீ வி பார்த்து விட்டு வீட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்தேன்.

    இரவு அனைவரும் சாப்பிட்டு முடிதோம். அக்கா வே இன்னைக்கு அனைவருக்கும் பால் காய்ச்சி கொண்டு வந்து கொடுத்தார். மூவரும் குடித்தோம். அக்கா, மாமா வை பார்த்து சிரித்துக் கொண்டே ஏதோ சைகை காட்டினாள். நான் பாரித்துவிட்டு என்ன கா, என்றேன். ஒன்னும் இல்லடா என்று சொல்லி விட்டார்.

    இப்படியாக, daily நாட்கள் கழிந்தன..

    தொடரும்...

  • #147

    Sabaa (Thursday, 24 October 2019 13:04)


    இப்போது என் உடலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை கவனித்தேன். என் உடல், கழுத்து, கைகள் எல்லாம் மெலிந்த மாதிரி ஆகியது. எனக்கு ஏதோ நடப்பதாக தோன்றியது. நான் நன்றாகத்தான் பால், பழங்கள், உணவு என சாப்பிடுகிறேன். ஆனாலும் மெலிந்தாற்போல் காணப்படுகிறேன். இதை பற்றி அக்கா விடம் கூறினேன்.

    நான்: அக்கா என் உடம்பு ரொம்ப மெல்லியதா ஆன மாதிரி இருக்கு கா.

    அக்கா: அப்படி எதுவும் தெரியலையே டா, எப்பவும் போலத்தான் இருக்க...

    இன்னும் சில நாட்கள் கழிந்தன,

    நான் காலை எழுந்து குளித்து கிட்டு காபி போட்டு அக்காவையும், மாமாவையும் எழுப்புவேன்.எப்போதும் போல் அன்றும் காலை எழுந்து குளிக்க சென்றேன். எனக்கு பேர் அதிர்ச்சி. என் மார்பகங்கள் இரண்டும் பெருத்து வந்து வெளியில் தொங்கின..வேக வேகமாக குளித்து விட்டு என் ரூம் கு சென்றேன் கண்ணாடியில் முழுதாக பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. என் முலைகள் இரண்டும் என் உடலை விட்டு வெளியேறி நின்றது.

    இத்தனை நாட்களாக நான் எப்படி இதை கவனிக்காமல் இருந்தேன். நான் வீட்டிலேயே இருப்பதால் Loosa na உடை அணிவேன். அதனால். எனக்கு இதன் வளர்ச்சி பெரிசாக தெரியவில்லை. நான் என்னுடைய பழைய இறுக்கமான டீ ஷிர்ட் ஒன்றை அணிந்து பார்த்தேன்.

    அய்யோ... இது எப்படி நடந்தது. இதற்கு முன் இதில் நான் இப்படி இருந்ததில்லையே. இறுக்கமாக இருக்க வேண்டிய எனது கை , தோல் பட்டை களில் T-shirt loosa கா இருக்கிறது. Koodava இருக்கும் என் மார்பக இடத்தில் இப்போது வெளியே வந்து மார்பகம் தெரிகிறது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தேன்.
    இதை அக்கா விடம் எப்படி கூறுவது. சொல்லலாமா, வேண்மாக,
    ஒரே குழப்பம்.
    சரி சொல்லி விடுவோம். அவர்கள் தான் நமக்கு இப்போதய ஆதரவு.

    காலை உணவு முடித்து மாமா வேலைக்கு கிளம்பி விட்டார்.
    நானும் அக்கா வும் ஹால் லில் அமர்ந்திருந்தோம்.

    நான்: அக்கா , எனக்கு ஒரு பிரச்சனை.

    அக்கா: உனக்கா, என்ன டா, காசு ஏதாவது வீட்டுக்கு அனுப்ப அதிகமா தேவப்படுதா..?

    நான்: அதலாம் இல்லக்கா, எனக்கு breast அதிகமா வளந்திருக்கு..

    அக்கா: என்னடா, சொல்ற loosu, அப்டிலாம் ஒன்னும் தெரியலையே..

    நான்: இல்லக்கா, நானே இன்னைக்கு தான் பாத்தேன். நான் loosa dress போற்றுக்கறதால அது தெரியல..

    அக்கா: அப்படியா, எங்க உன் டீ ஷிர்ட் ah கழட்டு???

    நான் கழட்டி காட்டியதும் அக்கா அதிர்ந்தாள்.
    என்னடா இது சமஞ்ச பொண்ணுக்கு வளந்த மாதிரி இப்படி வலந்திருக்கு.
    ஏன் இத்தனை நாளா சொல்லல..

    நான்: நான் சரியா கவனிக்கல கா..
    அக்கா: இதை இப்படி விட்டா அவ்ளோ தான் உடனே hospital போய் treatment பாக்கணும்.
    நான்: மாமா கிட்டலாம் சொல்லிடாதிங்க கா, எனக்கு அசிங்கமா இருக்கு.

    அக்கா: அதலாம். சொல்ல மாட்டேன் டா, first நாம நாளைக்கு hospital போய் இது என்னனு கேட்டுட்டு வந்திடுவோம்.

    நான்: Ok கா...

    தொடரும்..

  • #148

    Sabaa (Thursday, 24 October 2019 13:44)


    அடுத்தநாள் காலை

    Dr. Lalitha clinic.
    கஸ்தூரி: hai லல்லி, நான் phone la சொன்னேன் ல , இவன் தான் சபா. இவனுக்கு தான் அந்த பிரச்சனை.

    லல்லி.: ஓ ok ok, Hai சபா, உங்களுக்கு எப்பல இருந்து இந்த problem. இருக்கு.

    நான்: என்னக்கு clear ah தெரியல mam, திடீர்னு இப்பதான் கவனிச்சேன்.

    லல்லி: ok don't worry, initially உங்களுக்கு, சில tablets and tonic தரேன் அதை சாப்பிட்டு வாங்க அப்புறம் இந்த oilment யும் உங்க breast la night தூங்கும் போது தடவிக்கோங்க. சீக்கிறமாவே சரியாகிடும். ஒரு injection மட்டும் இப்போ போட்டுக்கோங்க..

    நான்: ok doctor.

    எனது இடுப்பில் அந்த டாக்டர் போட்ட ஊசி மிக மிக அதிகமான வலியை ஏற்படுத்தியது. அதை தாங்கி கொண்டு. அக்கா வுடம் வீட்டுக்கு வந்தேன்.

    அக்கா: சபா இனிமே நீ சரியாகர வரைக்கும் rest எடுத்துக்கோ. எல்லா வேளையும் நான் பாதுக்கறேன்.

    நான்: அக்கா அதலாம். ஒன்னும் இல்ல கா, நான் நல்ல தான இருக்கேன். அந்த ஊசி போட்ட வலி தான் ரொம்ப கஷ்டமா இருந்தது. இப்போ சரியாகிடிச்சு. நான் பாதுக்கறேன் கா.

    அக்கா: ok da, நான் உனக்கு help பன்றேன்.

    நான்: thanks kaa..

    ஓகே டா, நான் கடைக்கு போய் வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கிட்டு வந்திடறேன். நீ rest எடு. என்று சொல்லிவிட்டு அக்கா வெளியில் சென்றுவிட்டாள்.

    கடைக்கு செல்லும் வழியில் , கஸ்தூரி, லல்லி கு phone செய்து.
    ஹேய் லல்லி, என்னடி எண்ணனேமோ கொடுத்து அனுப்பிருக்க, ஒரு injection மட்டும் தான போடணும்னு சொன்ன..

    லல்லி: ஆமா கஸ்து, but அது சபா வ பாக்கர வரைக்கும் நான் யோசிச்சி வச்சிருந்த plan. சபா வ பாத பிறகு தான் தெரிஞ்சித்து அவன் எவ்ளோ பெரிய figure nu.

    கஸ்து: என்ன டி சொல்ற...

    லல்லி: ஆமா டி, சபா உண்மையாவே செம figure தான். அவனுடைய body type கு foreign la இருக்க sex shop la work பண்ற plus size girls மாதிரி அவன கொண்டு வரலாம். அதனாலதான், நம்ப நாட்டு பொண்ணுங்க breast size இல்லாம, வெளிநாட்டு பொண்ணுங்க மாதிரி develop ஆகரத்துக்கு இன்னும் oilment ah breast la தடவ கொடுத்திருக்கேன். அதுமட்டும் இல்ல அவனோட hip size 36 to 38 வரைக்கும் devolop அகர injection na போற்றுக்கேன். அவனே, நான் பொண்ணா இருக்க ஆசை பற்றேனு சொல்ற அளவுக்கு heavy dose la ஒரு tonic கொடுத்திருக்கேன். So , இன்னும் கொஞ்ச நாள் ல ஒரு superb ah chubby angel உங்க வீட்ல இருப்பா...

    கஸ்து: Hmmm, இப்ப தெரியுதா. நான் ஏன் சபா வ பொண்ணா மாதிடலாம் னு அடம் பிடிச்சேன்னு..

    லல்லி: yes di. Ur choice is perfectly correct..

    கஸ்து: ok நான் வீட்டுக்கு போறேன், அப்புறமா பேசுறேன்.. bye..

    லல்லி: bye...

  • #149

    Sabaa13 (Thursday, 24 October 2019 14:33)

    ஒவ்வொரு நாளாக கழிந்தது.
    எனது பிரச்சனை இப்போது வேலையை பற்றி அல்ல . என் உடலை பற்றி.

    அக்கா எனக்காக xxl size t shirt களை வாங்கி வந்தாள்.

    அக்கா: sabaa, இனிமே உனக்கு சரியாகர வரைக்கும் நீ இந்த loose t shirts ye போடு. அப்பதான். மாமா க்கும் தெரியாது. Doctor சொன்னா மாதிரி மறக்காம அந்த tonic, tablets சாப்பிட்டு, அப்புறம். Night அந்த oilment யும் மறக்காம தடவிக்கோ. Ok வ..

    நான்: சரி கா..

    நாட்கள் கழிந்தன..

    எனது பிரச்சனை சரியானதாக தெரியவில்லை. ஆனால் என் முலைகள் வளர்ந்து வரவதாகவே தெரிந்தது.

    இப்போது நான் மிகவும் பாரமாக எதையோ வையிருப்பது போல் உணர்ந்தேன்.
    ஒரு நாள் காலை எழுந்து light on செய்து எனது டீ ஷிர்ட் ஐ கழட்டனேன்.
    அய்யோ, என்ன இது, யாரோ என் உடலில் இரண்டு தர்பூசணி பழங்களை பொருத்தியது போல் இருக்கிறது.
    என்னால் பாரம் தாங்க முடியவில்லை. இரண்டு இரும்பு எடை குண்டுகளை சுமப்பது போல் இருந்தது. என்னால் ரொம்ப நேரம் அந்த வலியுடன் நிற்க முடியவில்லை. அப்படியே. கட்டிலில் படுத்துக்கொண்டேன்.
    என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்படியே அழுதுகொண்டிருந்தேன்.

    அன்று அக்கா, எழுந்து வந்து என் ரூமுக்கு வந்தால்.

    அக்கா: என்னடா சபா இன்னைக்கு தூங்கிடியா...

    நான். டீ ஷிர்ட் போடாமல் அக்கா பக்கம் திரும்பி படுத்தேன்.

    அக்கா வாயடைத்துப் போனால்.
    டேய், என்னடா இது இப்படி...

    நான்: என்ன செய்றதுனே தெரியல கா, இவ்ளோ பெருசா வந்திடுச்சு. ரொம்ப வலிக்குது. என்னால நடக்க முயல, சரியா நிக்கக்கூட முடியல. ரொம்ப weight ah இருக்குக்கா..

    அக்கா: சரி நீ ரூம் லேயே இரு வெளிய வராத, மாமா கேட்ட அவனுக்கு உடம்பு சரியில்லை னு சொல்லிக்கறேன். இப்போ உன் வலிய போக்கறதுக்கு ஒரு வழி தான் இருக்கு.

    நான்: எனக்கா அதை சொல்லுங்க first...

    அக்கா: wait பன்னு வரேன்.

    அக்கா தன்னுடைய ரூம் கு சென்று வேகமாக எதையோ தேடி எடுத்து வந்தால்.

    அக்கா: இந்தாட இதை போட்டுக்கோ..

    நான்: அக்கா என்ன இது.

    அக்கா: பிரா டா, இதை போட்ட weight அதிகமா தெரியாது. இது support ah இருக்கும் உனக்கு.

    நான்: அக்கா நான் எப்டிக்கா பிரா போற்றது.

    அக்கா: டேய் நீ தான் டா இப்ப முக்கியமா போடணும். என்னுடையத விட பெருசா இருக்கு உன்னது. இதை வச்சிட்டு நீ நார்மலா நடக்கவே முடியாது. இந்த weight எ உன்னை கீழ தள்ளிடும். அதுக்காக தான் இந்த பிராவே நாங்க போட்றோம். நீயும் இப்போ போட்டு தான் ஆகணும்.

    நான் அதை வாங்கி கொன்டு போட முயற்சித்தேன். என்னால் முடியவில்லை. அக்கா உதவினால். ஆனாலும் என் முலை காய்கள் இந்த பிராவுக்குள் அடங்கவில்லை. பின்னால் கொக்கியை போடவே முடியவில்லை.

    அக்கா: டேய் என்னுடையது 32B தான். உண்ணுது 34c yaa தான் இருக்கும். நீ ரூம் லேயே இரு மாமா வேலைக்கு போனபிறகு நான் கடைக்கு போய் உன் size ஓடத வாங்கிடு வந்திடுறேன்.

    தொடரும்
    .

  • #150

    Sabaa 14 (Thursday, 24 October 2019 15:09)


    கடையிலிருந்து புதிய பிராவை வாங்கி வந்து போட்டு விட்டால் அக்கா, ஆனால் அதுவும் மிக இறுக்கமாகவும் கொக்கி எப்பது வேண்டுமானாலும் அருந்துவிடும் என்பது போலவே இருந்தது.

    அக்கா: சபா இந்த size ku, இங்க normal shop la லாம் கிடைக்காது டா, உனக்கு north india or foreign la இருந்து order பண்ணதான் வருமாம். கடைல இப்பதான் உன் size measurement ah கொடுத்துட்டு வந்தேன். Order பண்ணி அவங்க கிட்ட வந்ததும் கூப்பிட்றனு சொல்லிருக்கங்க.. அது வரைக்கும் இதை கொஞ்சம் adjust பண்ணிக்கோ டா..

    நான்: அக்கா நான் இதுக்கப்பறம் எப்படி வெளிய போவேன். எனக்கு அசிங்கமா இருக்கு. இங்க இருக்க பொண்ணுங்களுக்கு கூட இவ்ளோ பெருசா இல்லையே எனக்கு எப்படி ..
    யார்னா பாத்தா என்ன அகரது...

    அக்கா: நீ ஏன் டா, வெளிய போற, எல்லாம் சரியானதும் போய்க்கலாம். First t shirt போட்டுட்டு ஹால் கு வா பேசிக்கலா.

    T shirt எடுத்து பிரா போட்டிருந்த எனது முலையின் மேல் அணிந்தேன். T shirt யே கிழித்து வெளியே வந்துவிடுவது போல் இருந்தது என் முலைகள். ஆனால் என்ன அதிசயம். என் இடுப்பு வளைவுகள் இன்னும் மெலிந்து கொண்டே போய்Iருந்தது.

    Sharts ம், t shirt ம் அணிந்து ஹாலுக்கு வந்தேன். அக்கா சமையல் செய்து வைத்திருந்தார். நான் குளித்து விட்டு சாப்பிட்டேன்.

    அக்காவும் , நானும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

    அக்கா: சபா , இதை இதுக்கப்பரம் மாமா கிட்ட மறைக்க முடியாது டா, so, இன்னைக்கே நாம இதை பத்தி அவர் கிட்ட பேசிடலாம்.

    நான்: correct தான் கா, xxl t shirt la யே இப்படி வெளிய வந்து நிக்குது இதை எப்படி மறைக்க முடியும். சொல்லிடலாம். வேரா வழியில்லை.

    மாமா மாலை , வேலையை முடித்து வீட்டுக்கு வந்தார். நாங்கள் இருவரும் ஹாலில் இருப்பதை பார்த்தார். என்னை ஒரு நிமிடம் உற்று பார்த்து. என்ன சபா தளகாணிய ட் ஷிர்ட் குள்ள வச்சி விளையாடிட்டிருக்கிங்க என்கிறார்.
    நான் அமைதியாக இருந்தேன். அப்புறம் அக்கா நடந்ததை எடுத்து மாமா விடம் கூறினால். மாமா வுக்கும் அதிர்ச்சி. என்னிடம் வந்து என்னுடைய முலைகளை தொட்டுப் பார்த்தார். அக்கா அதற்குள் கையை பிடித்து தட்டி விட்டால். அதலாம் ஒன்றும் தொட்டு பார்க்க தேவையில்லை என்று சொல்லிவிட்டால்.

    இரவு சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டோம். அடுத்தநாள் காலை மாமா உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். சபா இன்னொரு தோசை என்கிறார். நான் எடுத்து கொண்டு போய் கொடுத்தேன். மாமா இதுவரை என் முகத்தை பார்த்து தான் பேசியிருக்கிறார். ஆனால் இப்போது அவர் கண்கள் என் பெருத்த முலைகளின் மேலேயே விழுந்திருந்தது. அவர் அதை பார்ப்பது எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது. அதை வெட்கம் என்று சொல்வதா, அசிங்கம் என்று சொவதா என தெரியவில்லை.

    தொடரும்..

  • #151

    Sabaa (Thursday, 24 October 2019 15:42)

    Sabaa 15

    இப்படியாக நாட்கள் நகர்ந்தன...

    ஒரு நாள் குளித்து விட்டு எனது உள் ஜட்டியை அணிந்தேன். அது என் தொடையை தாண்டி செல்லவே இல்லை. என்னால் எனது jatty ஐ அதற்கு மேல் போட முடியவில்லை. Sharts ஐ மட்டும் போட்டுக்கொண்டேன். அதுவும் தொடை மற்றும் பின்புற பகுதிகளில் மிக இறுக்கமாக இருந்தது. என்னால் பழைய படி அதை போட்டுக்கொண்டு free ah க நடக்க முடியவில்லை. இருந்தாலும் வேறு துணிகள் இல்லாததால். இதையே போட்டுக்கொண்டேன்.

    அக்கா புதிதாக order செய்து கொண்டுவந்த பிராவை என்னிடம் கொடுத்தால். நானும் அதை போட்டுக்கொண்டேன். இதுதான் எனது heavy size ku சரியாக இருந்தது.

    நான்: அக்கா இந்த பிரா சரியா இருக்கு கா,

    அக்கா: ஆமாம் டா, அது உணக்காகவே வெளிய இருந்து order பண்ணி கொண்டு வந்தது.

    நான்: thanks ka, இது தான் என்னுடைய பலா பழ size breast ah தாங்கி முழுசா cover பண்ணிருக்கு, இப்பதான் என்னால நல்லா நடக்க முடியுது. அக்கா எனக்கு இன்னொரு help.

    அக்கா: என்னடா செல்லம் , சொல்லு...

    நான்: என்னுடைய sharts ரொம்ப tight ah ஆகிடுச்சு. So புதுசு வேணும்.

    அக்கா: எதுக்கென்ன தாராளமா வாங்கிக்கலாம்.

    அக்கா அன்று மாலையே கடைக்கு சென்று எனக்கு தேவையான துணிகளை வாங்கி வந்தால். எனக்கு அக்கா செய்யும் உதவியை பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவள் வாங்கி தந்த புதிய கால் சட்டையை அணிந்தேன். இதுவும் கொஞ்சம் tight க இருக்கிற மாதிரி தான் இருந்தது. ஆனால் நான் அக்காவிடம் எதுவும் சொல்லவில்லை. எனக்காக வாங்கிவந்ததை குறை சொல்லுவது போல் ஆகிவிடும் என்பதற்காக...

    இப்படியே சில நாள் கழிந்தது, என்னை பார்த்து பரித்தாபப்பட்ட என் மாமா இப்போது என்னை கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்.

    சபா , என் ரூம் பெட் சரியில்ல நீ வந்தனா உன் மேல படுத்துப்பேன். நல்லா மெத்துமெத்து னு இருக்க நீ என்கிறார்.
    எனக்கு ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது, ஒரு பக்கம் அசிங்கமாகவும் இருந்தது.

    தொடரும்..

  • #152

    Sabaa (Thursday, 24 October 2019 16:35)

    Sabaa 16

    நான்: அக்கா , நீங்க வாங்கி கொடுத்த sharts m tight ஆகிடுச்சு, சுத்தமா போடவே முடில..

    அக்கா: என்னடா சொல்ற, போன மாசம் தான எடுத்தோம். அதை வங்கிரப்போ கடைக்காரன் , இதுக்கு மேல பெரிய size கிடையாதுன்னு சொல்லித்தான் கொடுத்தான். இது elastic type தான் so, இதுவே, expand ஆகும்னு சொன்னானே,

    நான்: ஆமாம் கா, elastic type தான். ஆனாலும் அதை என் ரெண்டு தொடைக்கு நடுவுல போட்டு மேல தூக்க முடில, அப்டியே கஷ்டப்பட்டு போட்டாலும். சுத்தமா அதை போட்டு நடக்க முடில.

    அக்கா: ok விடு, அதுக்கு வேர idea பண்ணலாம்.நீ கவலைப்படாத.

    அன்று காலை குளிக்க போகும்போது அக்கா ஒரு புது dress ஐ கொண்டுவந்து கொடுத்தால். நானும் சந்தோஷமாக பிரித்து பார்த்தேன். எனக்கு பெரும் அதிர்ச்சி.

    நான்: அக்கா என்ன இது எனக்கு போய் skirt அ போட்டுக்க கொடுக்கரீங்க..

    அக்கா: ஆமாம் டா, உன்னுடைய hip size ku இப்போ இதை தான் நீ போட முடியும் வேற எதையும் try பண்றது waste தான்.

    நான்: என்ன கா, என் நிலமை இப்படி ஆகிடுச்சு. பொண்ணுங்க போன்ற எல்லாதயும் இப்ப நான் போட வேண்டியதா இருக்கு. இதுக்கு எப்பதான் முடிவு வரும்.

    அக்கா: don't worry da, என் friend லல்லி வெளியூர் போயிருக்க அவ வந்ததுமே அவல போய் பாத்து treatment எடுத்துக்கலாம். அப்புறம் எல்லாம் சரியாகிடும்.

    நான்: என்னால வெளிய கூட எங்கேயும் போட முடில வீட்லயே இருக்கேன் ரொம்ப கஷ்டமா இருக்கு..

    அக்கா: வேணும்னா today evening நம்ப எல்லாரும் beach போய்டு வரலாமா..

    நான்: நான் எப்டிகா இந்த நிலைமையில..

    அக்கா: நான் ஏற்பாடு பன்றேன் டா, u don't worry.

    நான்: ok கா, அக்கா நான் என்னோட ஜட்டியையும் போற்றதில்லை. இப்போ இந்த skirt எப்படி , அப்டியே போடறது.

    அக்கா: I know da, உன் hip size ku எப்படி பசங்க ஜட்டி பத்தும். அது எனக்கு தெரியாதா. அதான் அந்த skirt கூடவே , அந்த skirt colour ku matching ah free ah ,Panty ம் கொடுத்துருக்கனே, அதையும் போட்டுக்கோ.

    சரி கா, என்று சொல்லிவிட்டு, இரண்டையும் எடுத்துக்கொண்டு bathroom ku சென்றேன். குளித்து விட்டு, எனது ப்ரா வை அணிந்து விட்டு அதன் மேல் ஒரு டீ ஷிர்ட் ஐ அணிந்து கொண்டேன். அக்கா கொடுத்த அந்த புதிய skirt ஐ பிரித்தேன். Skirt ன் ஊக்கை பிரித்து என் இடுப்பை சுற்றி மீண்டும் ஊக்கை போட்டுக்கொண்டேன். மிகவும் எளிமையாக இருந்தது. அதனுடன் வந்த panty யும் போட்டுக்கொண்டேன். அதுவும் எனக்கு இறுக்கமாக இருந்தாலும் எனது தொடைகளுக்கு மேலேறி சென்று அதன் இடத்தில் அமர்ந்து.

    இதோடு வெளியே வந்தேன். Skirt குட்டையாக இருந்ததால் நடப்பதற்கு easy ah இருந்தது. இருந்தாலும் என் panty kku கீழ் இருந்து எனது மொத்த தொடை , கால்களையும் வெளியே காட்டிக்கொண்டு நடப்பது அதுவே முதல்முறை. கூச்சமாக இருந்தது.பொறுமையாக நடந்தேன்.

    நல்ல வேலை மாமா இல்லை. இருந்திருந்தால். என்னை இன்னும் கிண்டலடித்திருப்பார்.

    தொடரும்...

  • #153

    Sabaa (Thursday, 24 October 2019 17:12)

    Sabaa 17

    அக்கா என்னை பார்த்து அசந்து விட்டால்.

    Woww, என்னடி இப்படி இருக்க,

    நான்: என்னது டி ஆ??? என்ன கா நீங்களே இப்படி கூப்பின்றிங்க..

    அக்கா: சாரி சபா, ஒரு நிமிஷம் நான் உன்னை பாத்து என்னையே மறந்துட்டேன். Ok வந்து சாப்பிடு

    நான் சென்று daining table லில் அமர்ந்தேன். உட்காரும்போது எனது skirt ன் பின்புறம் மொத்தமும் மேலே எறிக்கொண்டது. வெறும் panty வுடவேயே நாற்காலியின் மேல் அமர்ந்தேன். என் மேல் புற skirt யை கையால் கொஞ்சம் இழுத்து மேல் பகுதிதையாவது மறைத்துக்கொள்ளலாம் என முயற்சித்தேன்.

    சாப்பிட்டு விட்டு சோபாவில் உட்காரும் போதும் இதே நிலைமை தான் இதை பெண்கள் எப்படிதான் அணிகிறார்களோ? கடவுளே என்று நினைத்துக்கொண்டேன்.

    அக்கா: இன்னைக்கு beach ku போலாம் வரியா சபா..

    நான்: நான் எப்டிகா வர முடியும். First உங்க friend வந்ததும் அவங்க கிட்ட treatment எடுத்துட்டு அப்புறம் எல்லாம் சரியானதும் தான் நான் வருவேன். ஆனா அத்துக்கே ஒரு வருஷம் ஆகிரும் போல, அதுவரைக்கும் நான் யார் கண்ளையும் படாம இருக்கறது தான் எனக்கு ம் என் future கும் நல்லது கா..

    அக்கா: correct sabaa , நானும் அதத்தான் யோசிச்சேன். இப்போ உன் body shape லா பொண்ணுங்க மாதிரி ஆகிடுச்சு. But உன் face நீ வெளிய போனா sabaa னு ஈசி ஆ சொல்லிடுவங்க, சோ....

    நான்: soo, what கா..?

    அக்கா: so, உனக்கு இந்த problem சரியாகர வரைக்கும் உன்னுடைய face அ மாத்தி பொண்ணா இருந்துக்கோ, நீ எங்கவேனாலும் வெளிய பொய்க்கால். Casual ah சுதலாம். அப்புறம் சரியானதும் சபா திருப்பி வந்திடு. அவ்ளோதான்.

    நான்: நல்ல ஐடியா தான். But இதுக்காக risk எடுக்கணும்ணு தோணுது.

    அக்கா: இதல என்ன risk இருக்கு சபா, நீ பொண்ணா இருக்கற வரைக்கும் சபா இன்ர charactor எ இங்க இருக்க போறதில்லை. சபா வந்ததும் இந்த பொண்ணு இருக்க போறதில்லை. அப்புறம் என்ன...

    நான்: சரி கா, உங்க இஷ்டம். நீங்க சொன்ன சரியா தான். இருக்கும்.

    அக்கா: superb டி, சபா so, இன்னைக்கு நாம எல்லாரும் beach கு போறோம் நீ first time ஒரு பொண்ணா வெளிய வரபோரா..

    நான்: ???!!!!????!!!!!????

    தொடரும்

  • #154

    Sabaa (Thursday, 24 October 2019 18:12)

    எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமையை நினைத்து கவலையாகவும் , பயமாகவும் இருந்தது. ஆனாலும் இது எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கையும் இருந்தது.

    அக்கா, மாமா கு போன் பண்ணி இன்னைக்கு சீக்கிரமாக வந்திடிங்க நாம beach கு போலாம் என்று சொல்லினால். பிறகு என்னை பெண்ணாக மாற்ற அலங்கார படுத்தவேண்டும் என்று. நிறைய cosmatics களை எடுத்து வந்து என்முன் வைத்தால்.
    வேலை ஆரம்பமானதும்
    Threading, ibro எல்லாம் செய்யப்பட்டது. Face foundation, மற்றும் எல்லா மேக்கப் களையும் apply செய்யப்பட்டது. லிப்ஸ்டிக் neilpolish ம் வைத்து விட்டால்.

    இப்போது என்னை கண்ணாடியில் காட்டினாள். நான் என்னை தேடிக்கொண்டிருந்தேன். அங்கு நான் என்ற சபா இல்லை. யாரோ ஒரு அழகிய செதுக்கப்பட்ட தேவதை இருக்கோட்டிருந்தால். என்னை பார்த்து எனக்கே ஆசை வந்து விட்டது என்னையே நான் கல்யாணம் செய்யு கொல்லமுடியுமா என்று யோசித்தேன். அப்படி ஒரு அழகிய பெண்ணாக மாற்றினால் அக்கா,

    அக்கா: எப்படி டி, இப்ப இப்படி இருக்க..

    நான்: super ஆ இருக்கேன் கா, உண்மையாவே என் கண்ணே பட்டுடும்

    அக்கா: இப்பதெரியுதா உன் value என்னனு. நீ சூப்பர் figure டி..
    இந்த wig மட்டும் இல்லாம natural ah முடி இருந்த அவ்ளோதான் உன்னை கல்யாணம் பண்ணிக்க பில்லினியர்ஸ் தான் வருவாங்க.

    நான்: அக்கா, ஓவர் ஆ இருக்கு கா

    அக்கா: ok இந்த t shirt மட்டும் boys போட்ரத போட்டிருக்க, wait பண்ணு என்னோட t shirt ஒன்னு இருக்கு அதை try பண்ணு

    அக்கா வின் t ஷிர்ட் ஐ அணிந்தேன். என் மார்பகங்கள் பெரிதாக இருந்ததால் t shirt என் தொப்புளுக்கும் மேலே ஏறி நின்றது.

    நான்: அக்கா இது ரொம்ப சின்ன தா இருக்கு இது வேண்டாம்.

    அக்கா: டேய் உன் size கு எல்லாமே சின்னததான் இருக்கும். என்கிட்ட எல்லாமே இந்த size t shirts தான் இருக்கு. So, நீ இதையே போட்டுக்கோ, அப்புறமா, உனக்கு தனியா tops வாங்கிக்கலாம்.
    நான்: அக்கா இதை போட்டு ட்ட இப்ப நான் beach கு வரபோறேன்.
    அக்கா: ஆமா..
    நான்: அக்கா, இந்த skirt ம் ரொம்ப சின்னதா இருக்கு, இந்த t shirt ம் இடுப்பு , தொப்புள் லாம் தெரியர மாதிரி இருக்குக்கா..
    அக்கா: டேய், girls நாங்களே கூச்சப்படமே போடறோம். உனக்கு என்ன, night time தான அதுவும் car ல தான் போகப்போறோம். கொஞ்சநேரம் beach ல spend பண்ண போறோம். ஒன்னும் ஆகாது. இதுவே நல்ல sexy அ இருக்கு வாடா..


    நாங்கள் பேசிக்கொண்டு இரும்கும் போதே மாமா உள்ளே வந்தார்.

    கஸ்து போலாமா, என்று கூறிக்கொண்டே என்னை ஒரு நிமிடம் பார்த்தார். திடீர் என்று சுதாரித்து கொண்டு யார் இவங்க என்று என்னை பார்த்து கேட்டார்.

    என்னது யார் இவங்களா?, இது யார்னு தெரிலையா,

    ராம்: இல்ல எனக்கு சரியா நியாபகம் இல்லை. Last ah நம்ப வீட்டுக்கு எப்ப வந்தங்கா..

    அக்கா: எங்க இவள் தான் நம் சபா, சபாக்கு தான் நான் make up போட்டு வெளியே போறதுக்காக பொண்ணா change பண்ணிருக்கேன்.

    என்னது சபா வ, ராம் ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டார். என்னை கீழிருந்து மேலாக அங்குலம் அங்குலமாக பார்த்தார்.

    அக்கா: ஏங்க என்ன ஆச்சு உங்களுக்கு பேய் அடிச்ச மாதிரி நிக்கிறீங்க..

    ராம் தன் சுய நினைவுக்கு வரவதற்கே சில நிமிடங்கள் ஆகியது. இருக்காதா பின்னே, நேற்றுவரை ஆணாக நினைத்து கொண்டுருந்த ஒருவன் இப்போது 34 28 36 size உடைய பெண்ணாகவும், அந்த உடலையும் அப்படியே வெளியில் காட்டும் உடை அணிந்து நின்று கொண்டிருந்தாள் யாருக்குத்தான் ஆசை வராது.

    மாமா ஷாக் ஆனத்தில் ஆச்சர்யம் இல்லை என்பதை நானும் புரிந்து கொண்டேன்..

    எல்லோரும் பீச் கு கிளம்பினோம்..

  • #155

    Sabaa (Thursday, 24 October 2019 19:03)

    Sabaa 19

    Car ல் உட்காரும் போதும் இதே பிரச்சனை தான் skirt முழுதும் மேலே தூக்கி கொல்கிறது. வெறும் என் பின்புறத்தை தான் கார் seat ல் வைத்து உட்கார்ந்து கொண்டேன். உடையே அணியாதது போன்ற ஓர் உணர்வு. நான் பின்புறம் தனியாக இருந்தேன். மாமா வண்டி ஓட்டினார். அக்கா முன்புறம் உட்கார்ந்துகொண்டால். பக்கத்தில் யாரும் இல்லாததால் கொஞ்சம் free ah க உட்கர்ந்தேன். வெளியில் முதல் முறையாக வந்தபோதுதான் தெரிந்தது. என்னுடைய பெரிய முலைகளுடைய எனது பிரச்சனை எவ்வளவு பெரியது என்று. கார் பயணிக்கும் ஒவ்வொரு நொடியும் என் இரு பெரும் முயல் குட்டிகலும் குதித்து குதித்து விளையாடுகிறது. அவை ஆடுவதை வெளிப்படையாக என்னால் கையை வைத்து நிறுத்தவும் முடியவில்லை. அவை ஆடுவதை தடுக்கவும் முடியவில்லை. அவை ஆடி சிரிப்பதை பார்த்து அப்போது என்னால் எதுவும் செய்ய முடியாமல் வெட்கப்பட மட்டுமே முடிந்தது. அவை ஆடுவதை மறைக்க அப்போது என்னிடம் சரியான உடையும் இல்லை. ஒவ்வொன்றாக புரிந்துகொண்டேன்.

    Car beach parking ல் வந்து நின்றது. எனக்கு வெளியில் இறங்கி வரவே பயமாக இருந்தது. அக்கா வற்புறுத்தி இறக்கினால். நான் அக்காவின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன்.

    ராம்: சபா ..

    நான்: சொல்லுங்க மாமா..

    ராம்: என்னடி இப்படி இருக்க, இவ்ளோ நாளா உன் உடம்ப எங்க ஒளிச்சி வச்சிருந்த..

    மாமா என்னை வர்ணிப்பது எனக்கு உள்ளுக்குள் பிடித்திருந்தது. ஆனால் மேலோட்டமாக, அவரை உதாசினப்படுத்தினேன்.

    நான்: காமெடி பண்ணாதீங்க மாமா.. எனக்கு icecream வேண்டும் என்று கேட்டேன். வாங்கி வருகிறேன். என்று தூரத்திலிருக்கும் கடைக்கு சென்றார்.

    நானும், அக்காவும், Beach ன் நீர் இருக்கும் இடம் வரை சென்றோம். எனக்கு ரொம்பவும் சந்தோசமாக இருந்தது. அந்த இரவில் குளிர் காற்றில் கடற்கரையில், என்னை மறந்து துள்ளி குதித்தேன்.
    சுற்றுவட்டாரத்தில் இருந்த ஆண்கள் அனைவரும் என்னையே பார்த்தனர். என் panty தெரிவதையும், என் முலைகள் குளுங்குவதையும் பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டிருந்தனர். இதை கவனித்த அக்கா, நான் ஆடுவதை தடுத்து நிறுத்தினால். காரணத்தையும் எண்ணிடம் சொன்னால். எனக்கே கூச்சமாகிவிட்டது. என்னடா இது இவ்ளோ பேர் நம்மள அசிங்கமா பாக்கராங்களேனு. நான் அக்காவை திட்டினேன். இதுக்கு தான் இந்த dress வேண்டாம் னு சொன்ன, என்று கோவப்பட்டேன்.

    அக்கா: நீ எந்த dress போட்டுட்டு இப்படி ஆடுனாலும் பாக்கத்தான் செய்வாங்க. பொண்ணுங்க இவ்ளோ force ஆ ல ஆடக்கூடாது. நான் first eh உன்னை கவனிக்கல இல்லனா நானே சொல்லிருப்பேன். ஓகே விடு நீ இன்னும் பெண்களோட உலகத்தை நிறைய கத்துக்கணும்.

    நான்: நான் ஏன் கத்துக்கணும். நான் இந்த make ல இருக்க போறது கொஞ்ச நாள் தான எனக்கு உடம்பு சரியாகிடிச்சுனா. அப்புறம் எனக்கு எதுக்கு இதலாம்.

    அக்கா: நீ பயனா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் பொண்ணுங்கள பத்தியும் தெரிஞ்சு வட்சிக்கறது நல்லது. அதுவும் நீ ஒரு பொண்ணா இருக்கரப்ப, ஒரு பொண்ணுகிட்ட நெருங்கி அவங்கள பத்தி தெரிஞ்சிக்க உனக்கு இது ஒரு வாய்ப்பு. அதை miss பன்னாதனுதான் சொல்றேன்.

    நான்: Hmm ok ok ல, நான் எல்லாத்தையும் பொறுமையா தெரிஞ்சிக்கறேன்.

    தொடரும்..



  • #156

    G.S (Friday, 25 October 2019 04:52)

    மகா மற்றும் சபா உங்களின் கதைகள் மிக அருமையாக உள்ளது தொடருங்கள் நிஷா நீங்களும் உங்கள் கதையை தொடருங்கள் மிக மிக ஆவலாக உள்ளது இப்படிக்கு என் மனம் கவர்ந்த கதைகளை எதிர்பார்க்கும் ரசிகை

  • #157

    Nandhini (Friday, 25 October 2019 05:23)

    Sabaa அற்புதமான பதிவு தொடர்ந்து உங்கள் கதையை எழுதுங்கள்முதலில் வற்புறுத்தி அவன் தலையில் பூ வைத்து விடுவது பின்னர் அவருக்கு ஆசை வந்து எப்படி கூறுவது என்று தெரியாமல் வெட்கத்துடன் எனக்கு வைத்துக் கொள்ள ஆசை என்று வெட்கத்துடன் கூறி தலையில் வைத்துக் கொள்வது போல கதை எழுதுங்கள் பூ வைத்துக் கொள்வதை மிகைப்படுத்தி எழுதுங்கள்

  • #158

    Sabaa (Friday, 25 October 2019 06:44)

    G.s, nandhini , soo thanks for ur comment..

  • #159

    மகா (Friday, 25 October 2019 07:15)

    திவ்யா என் மீது கோபமாக இருக்கிறாள் என புரிந்தது அவளை சமாதான படுத்தணும்னு நினைத்து ,மறுநாள் நாள் அவள் கொடுத்த அந்த புடவை கட்டி கொண்டு நகைகளை போட்டு கொண்டு அவளை மீண்டும் என் மீது காதல் வலையில் விழவைக்கலாம் என்று எண்ணி சினேகாவின் உதவியோடு ரெடியாகி அவள் முன் நின்றேன். அவளோ என்னை பார்த்தும் பாக்காத மாதிரி போல் இருந்தாள் நான் மறுபடியும் அவளிடம் நான் காதலை சொன்னேன் அவள் ஏற்கவில்லை.நான் திவ்யா தோழிகளிடம் ஒருவருக்கு என்னுடைய தலை முடியை இழுக்கும் உரிமை கொடுதிருந்தேன் ஆனால் இப்போது அவள் இன்று அந்த உரிமையை இழந்து விட்டார் என்று அவளிடம் சொல்லுங்கள் சொல்லிவிட்டு வகுப்புக்கு சென்றேன். என்னை பார்த்த அனைவரும் அழகாக இருக்கிறாள் என்று சொன்னார்கள் ஆனால் யாரு இந்த வார்த்தைகளை சொல்லணும்னு நினைத்தேனோ அவள் சொல்லவில்லை மனதுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது . அதனால் மறுநாள் ஒரு திட்டத்துடன் கல்லூரிக்கு சென்று எல்லோரையும் அழைத்து இனிமேல் கல்லூரிக்கு பெண்ணாக வரட்டுமா இல்லை ஆணாக வரட்டுமா என்று கேட்க எல்லோரும் பெண்ணாக வர வேண்டும் சொன்னார்கள். நான் இன்றிலிருந்து பெண்னாக வருகிறேன் என்று சொல்லி , இன்று பெண்ணாக முதல் நாள் ஆதலால் ஒரு சலுகை உண்டு என்ன என்று கேட்டார்கள், நான் இன்று ஒரு நபரோடு டேட்டிங் போகலாம் என இருக்கிறேன் யாரு என்னை impress செய்கிறீர்களா அவருடன் செல்வேன் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணக இருந்தாலும் சரி என்றேன் நான் 2 பேரை தேர்வு செய்வேன் என்று கூறினேன். உங்களுக்கான நேரம் இப்போது இருந்து ஆரம்பம் ஆகிறது என்னை impress செய்ய நினைப்பவர்கள் முயற்சி செய்யலாம் என்றேன்.நான் திவ்யாவின் தோழிகளிடம் சென்று நீங்களும் முயற்சி செய்யலாம் என்றேன் அவர்களும் என்னை பார்க்க திவ்யா முகம் கோவத்தில் சிவந்து இருந்தது. சினேகா என்னிடம் வந்து என்னடி செய்ய முயற்சி செய்கிறாய் என கேட்டாள் ஒன்றுமில்லை திவ்யா என்னை பிடிக்காதது பொல் நடிக்கிறாள் அதனால் அவளுக்கு ஒரு டெஸ்ட் அவ்வளவுதான் , என்னை impress செய்யும் போது அவளுக்கு கோபம் வரும் அந்த கோவத்தில் கண்டிப்பாக என்னிடம் வந்து சண்டை போடுவாள் அவளுடைய காதலையும் சொல்வாள் அது சரிதான் ஆனால் உன்னை impress செய்பவர்களின் நிலைமை என்னை அது திவ்யாக்கு மட்டுத்தான் தெரியும் என்றேன் , பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று. நானும் சினேகாவும் போகும் போது ஒருவன் வந்து என்னிடம் கவிதை சொல்வதா சொன்னான் இங்கே வேண்டாம் என்று சொல்லி அவள் இருக்கும் இடத்துக்கு சென்று இப்போது சொல் என்றேன்.அவன் தொடங்கினான் அன்பே மகா உன்னை பெண்ணாக படைக்க மறந்துவிட்ட்டான் ! அதனால் தான் உனக்காக நான் ஆணாக படைக்க பாட்டன் என்று கூறி முட்டி போட்டு ரோஜா கொடுத்து காதலை சொன்னான் ..நான் அவன் அருகில் சென்று அவன் கன்னத்தை தடவி நன்றி சொல்லி ரோஜாவை வாங்கினேன் பிறகு முடிவு மாலை சொல்கிறேன் என்றேன் , திரும்பி இந்த நீங்க முயற்சி செய்யுங்கள் என்று அவள் தோழிகளிடம் கூறினேன்.

  • #160

    மகா (Friday, 25 October 2019 07:33)

    மாலை ஒருவன் வேகமாக வந்து ஒரு ஓவியத்தை பரிசாக அளித்தான் அதை திறந்து பார்த்தேன் அதில் நானும் அவனும் ஜோடியாக இருக்கிற மாதிரி வரைந்து இருந்தான் அதனை திவ்யா பார்க்கும் படி வைத்து சினேகா விடம் எங்க ஜோடி நல்லாருக்கு என்றேன் அதனால் நான் இவனை தேர்வு செய்ய போகிறேன் என்றேன்.நான் அன்று மாலை இந்த நபர்களை அறிவித்து நாளை இவர்களுடன் டேட்டிங் செல்ல போவதாக சொன்னேன் அதுவும் அவளுக்கு கேட்கும் படி சத்தமாக அவளை பார்த்து சொன்னேன் அதில் ஒருவன் என்னிடம் நாளை நீ தாவணியில் வர சொல்லி கேட்டான் , இன்னொருவன் நாம் beach செல்லம் பிகினி dress எடுத்துட்டு பெற சொன்னான் .நான் என மனதில் உங்களை தேர்வு செய்ததற்க்கே அவள் உங்களை என்ன செய்வாள் என்று தெரியவில்லை இதில் இது வேறு அவர்களை நினைத்து அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை.மறுநாள் அந்த பையன் கேட்டபடி தாவணி கட்டி கொண்டு அதுவும் ரொம்ப கீழே இடுப்பு நன்றாக தெரியும் அளவிற்கு கல்லூரிக்கு வந்தேன்.நான் அவர்களுக்காக காத்துகொண்டு இருந்தேன் சினேகா வந்து என்னடி ஒரு மார்க்கமாக வந்துருக்கிறாய் இன்றைக்கு என்னவோ நடக்க போகுது ஆனால் அது யாருக்கு என தெரியவில்லை என்றாள். திவ்யாவின் தோழி என்னிடம் வந்து என்ன அவனுங்களுக்கு காத்துருக்கிறாயா என கேட்க ஆமாம் என்றேன் அது சரி உன் தோழியோடா (திவ்யா) ரியாக்ஷன் என்ன கேட்டேன், மகா நீ அவளை ரொம்ப வெறுப்பெற்றி கொண்டு இருக்கிறாய் உனக்கு பிரச்சனை இல்லை அந்த பையன் நிலைமை அவ்வளவு தான் என சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் வந்தனர் , அவர்கள் ஏற்கனவே அடி வாங்கியது போல் இருந்தார்கள் அவர்களை பார்த்ததும் எங்களுக்கு சிரிப்பு வந்ததும், என்ன முகமெல்லாம் காயமாக இருக்கு என கேட்டேன் அவர்கள் ஒன்னுமில்லை கீழே விழுந்துட்டோம் என்றார்கள், இருவரும் ஒரே நேரத்தில் கீழே விழுந்திரகல என கேட்க நேற்று நாங்கள் இருவரும் ஒன்றாக சென்றோம். சரி எங்க போகலாம் என்றேன் ஒருவன் அதுவா செல்லம் என்று சொல்லி என்னுடைய இடுப்பை பிடித்தான் அவ்வளவு தான் திவ்யா அவனை எட்டி உதைத்தால் அவனை பிடித்து அடித்து நொறுக்கிவிட்டல் நான் அவளிடம் சென்று ஏன் அவனை அடிக்கிறாய் அவன் என்னுடைய boyfriend ஏன கோபமாக கேட்டேன் , அவனை அடிப்பது தவறு என்று சொல்லி என்னுடைய கழுத்தை பிடித்து இழுத்து அப்படியே முத்தம் கொடுத்தாள் , இதை அப்பவே செய்து இருந்தால் இந்தளவுக்கு வந்திருக்காது என்றேன். அவள் என்னை தூக்கி கொண்டு வகுப்பறைக்கு சென்று என்னுடைய முடியை பிடித்து என்னை வெறுப்பேற்ற இப்படி ட்ரெஸ் பண்ணுவாயா என கேட்டு தாவணியை மேலே இழுத்து விட்டு, shirt குடுத்து போட சொன்னாள், இனிமேல் இந்த மாதிரி ஆடை அணிந்ததை பார்த்தால் , பார்த்தால் என்ன செய்வாய் என கேட்க, அவள் உன்னுடைய உடம்பை பார்க்கிற உரிமை மற்றும் தொடுகின்ற உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு என சொல்லி திரும்பவும் முத்தம் கொடுத்தாள்.

  • #161

    Sabaa (Friday, 25 October 2019 07:49)

    Sabaa 20

    மாமா எண்களுக்குக்காக icecream வாங்கி வந்து கொடுத்தார். சந்தோஷமாக வாங்கி சாப்பிட்டோம்.

    அக்காவுக்கு தெரியாமல் மாமா என்னிடம் காதில் வந்து பேசினார்.

    ராம்: சபா அந்த ஐஸ் கிறீம் என்கிட்ட குடேன் ..

    நான்: எதுக்கு மாமா..

    குடு சொல்றேன் என்று, என் ice cream ஐ புடுங்கிக்கொண்டு, அவருடயத்தை எனக்கு கொடுத்தார்.
    என்ன மாமா பண்றிங்க என்று நான் கேட்டதுக்கு , silent ah சாப்பிடு உன் அக்கா பாதிட போரா, என்று சொல்லி என் எச்சில் பட்ட ஐஸ் கிரீம் ஐ ரசித்து ருசித்து சாப்பிட்டார்.

    எனக்கு அக்கா பாதிடுவாங்களோ என்ற பயத்தில் மாமா கொடுத்ததை அமைதியாக சாப்பிட்டேன்.

    மூவரும் அமைதியாக காரை நோக்கி நடந்தோம். அக்காவுக்கு தெரியாமல் மாமா என் கைகளை பிசைந்தார்.

    எனக்கு , மாமா என்ன இப்படி எல்லை மீறி செய்கிறார் என்ற கோவம் ஒரு பக்கம், அக்கா வேரா பாதுடுவங்களோ என்ற பயம் ஒரு பக்கம்.

    மாமாவிடம் இருந்து விலகிய படியே நான் நடந்துவந்தேன். காரை வந்தடைந்ததும் மாமா சொன்னார்,
    கஸ்து காரை நீயே drive பன்னு, எனக்கு ரொம்ப tierd ah இருக்கு நான் கொஞ்சம் பின்னாடி rest எடுத்திட்டு வரேன் என்று. அக்காவும் சரியென்று, காரை எடுத்தால், நானும் , மாமாவும் பின்னாடி அமர்ந்தோம். கார் புறப்பட்டது...

    தொடரும்..

  • #162

    மகா (Friday, 25 October 2019 07:53)

    திவ்யா என்னை பார்த்து செம கட்டை டி நீ உன்னை அப்படியே சாப்பிடணும் போல இருக்கு , அதுவும் அந்த இடுப்பு தாண்டி அதை காட்டியே என்ன மயக்கிட்ட அப்படியா என கேட்க , தெரியாத மாதிரி நடிக்காத எனக்காக தான் பண்றன்னு தெரியும்.உண்மையா சொன்ன நீ பெண்ணாக பிறந்திருந்தால் எனக்கு முன்னாடியே எந்த எவனோ ஒருவன் உன்னை முடிச்சிருப்பான் என்னோட லக்கு நீ ஆணாக பிறந்துவிட்டாய். அவள் என்னை வெளியே கூட்டி சென்று முட்டி போட்டு என்னிடம் காதலை சொன்னாள் பிறகு இனிமேல் பெண்கள் உடையில் வருமாறு கேட்டு கொண்டாள்.மறுநாள் நான் சங்கீதா அறைக்கு சென்று அவர்களிடம் கல்லூரிக்கு பெண்கள் உடையில் வரலாமா என அனுமதி கேட்க சென்றேன் அவர்கள் என்னை பார்த்து சிரித்து விட்டு என்னிடம் ஒரு சின்ன பெட்டியை கொடுத்து இது உனக்குத்தான் என்றார். திறந்து பார்த்தால் அதில் தங்க நகைகள் இருந்தது எல்லாமே உனக்குத்தான் என்றாள் , mam என இழுக்க உங்க அம்மா அனுப்பியது வேண்டுமென்றால் வைத்து கொள் இல்லை என்றேன் உங்க அம்மாவுக்கு திருப்பி அனுப்பிக்கிறேன் என்றேன் நான் வேண்டாம் என சொல்லி எடுத்து சென்றேன். மறுநாள் தாவணி கட்டி கொண்டு கல்லூரிக்கு சென்றேன் சங்கீதா mam வர சொன்னதாக சொன்னர்ககள் நானும் சென்றேன் உள்ளே சென்றதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது அம்மா உட்கார்ந்து கொண்டு இருந்தார் அம்மாவுக்கு என்னை இந்த ஆடையில் பார்த்ததால் கண் கலங்கி அருகில் வந்து என் நெற்றியில் முத்தம் இட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னாள் அப்போது தான் எனக்கு இன்றைக்கு என் பிறந்தநாள் என்பது நினைவிற்கு வந்தது. அம்மா நானும் பேசிக்கொண்டு இருக்கும் போது அம்மா பேசாமல் என்னையே பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள் , அம்மா என்னாச்சு என்றேன்.

  • #163

    மகா (Friday, 25 October 2019 08:31)

    அம்மா என்னிடம் ஆணாக பிறந்து எப்படி பெண்கள் போல இருக்கிறாய் என்பது ஆச்சர்யமாக உள்ளது , நீ பேசுவது நடப்பது எல்லாமே பெண்கள் போலவே இருக்கு, நான் வீட்டில் இருக்கும் போது இப்படி பிரியா இந்த பேசுவளா என எதிர்பார்த்தேன் ஆனால் ஒரு நாளும் இந்த அன்பாக அருகில் அமர்ந்து பேசியது இல்லை ஆனால் இப்போது அது என்னுடைய மகன் வடிவில் நிறைவேறிருக்கிறது என்றாள். அன்று முத்துவதும் நானும் என் அம்மாவும் பேசிக்கொண்டு ஊர் சுற்றி பார்த்தோம் மற்றும் எனக்கு புதிய புடவை, சுடிதார் போன்றவற்றை எடுத்து கொடுத்தார். மாலை நேரம் ஹாஸ்டல் சென்றோம் அப்போது திவ்யா வந்து அம்மாவிடம் என்ன ஆண்ட்டி அம்மாவும் பொண்ணும் மகிழ்ச்சியாக இருந்திரகளா என கேட்டாள் அம்மாவும் ரொம்ப சந்தோஷமாக இருந்தோம் என்று சொல்லி நன்றி சொன்னாள் ,எனக்கு புரியவில்லை அம்மா என்னிடம் திவ்யாதான் இன்பதிர்ச்சி கொடுக்க எனக்கு இந்த ஐடியா கொடுத்தாள். நான் அவளை பார்க்க அவள் என்னை பார்க்க இருவரும் பார்த்து கொண்டு இருந்தோம் எதுவாக இருந்தாலும் நான் போன பிறகு வைத்து கொள்ளுங்கள் என்றாள் அம்மாவை வழியனுப்பி விட்டு வந்தோம்.

  • #164

    மகா (Friday, 25 October 2019 08:36)


    நாங்கள் காதலிக்க ஆரபித்த பிறகு இந்த மாதிரி எதாவது செய்வாள் அவள் மீதுள்ள காதல் அதிகரித்து கொண்டே போனது.தினமும் அவள்தான் என்னை கல்லூரிக்கு அழைத்து செல்வாள் எப்போதும் எண்ணுடனே இருப்பாள் , அவள் தோழிகளுடன் கூட பேசுவது குறைந்தது. அவளுக்கு எப்ப என்னை பார்க்கணும் நினைத்தாலும் நான் எங்கிருந்தாலும் வருவாள். சில சமயங்களில் வகுப்பு நடக்கும் போது கூட என்னை கூட்டி கொண்டு வெளியே செல்வாள். நாங்கள் இருவரும் அதிகமாக திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தோம், பூங்காக்கள் மற்றும் ஹோட்டல் போன்றவற்றுக்கு சென்றோம் எங்கு சென்றாலும் அவள் தான் அனைத்து பில்களும் கொடுப்பாள். அவளிடம் பைக் இருப்பதால் எந்த நேரமும் அவளுடைய பைக்கில் கட்டி பிடித்து கொண்டு ஊர் சுற்றினோம்.நான் அவளை கட்டிப்பிடிப்பதற்கு பின்னால் அமர்ந்தேன்.அது அவளுக்கு கடைசி வருடம் , இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் கல்லூரி முடிய போகிறது.ஒருநாள் அவள் என்னிடம் ஒரு சுற்றுலா போகலாம் என்றாள் நானும் சரி என்றேன்.அவளும் எங்கே போகிறோம் என்று சொல்லவில்லை நானும் கேட்கவில்லை.அவளுடைய பைக்கில் பின்னாடி அமர்த்தேன் பைக் மிக வேகமாக சென்றாள் இதுவரைக்கும் அவள் இந்தளவுக்கு வேகம் போனதில்லை நேராக ஒரு காட்டினுள் சென்றாள். அங்கே பைக் நிறுத்தி விட்டு கொஞ்சம் மேலே சென்றோம் அங்கிருந்து பார்க்க மிக அருமையாக இருந்தது. அவள் அங்கு tent போட அரபித்தால் நான் உதவி செய்யுட்டுமா என கேட்டேன் வேண்டாம் நீ சமையல் செய் என்றாள். நான் சமையல் செய்து கொண்டிருக்கும் போது அவள் வந்து பின்னாடி கட்டி பிடித்தாள், பிறகு அவள் உள்ளே சென்று ஒரு பை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தால் அதை பிரித்தேன் உள்ளே புடவை மற்றும் அழகு சாதனங்கள் இருந்தது, புடவை கட்டி கொண்டு சாதாரணமாக அழகு படுத்தி வெளியே வந்து நின்றேன்.

  • #165

    Sabaa (Friday, 25 October 2019 12:05)

    Sabaa 21

    அக்கா : சபா first time ஒரு girl ah வெளிய வந்திருக்க எப்படி இருந்திச்சி

    நான்: நல்ல தான் கா இருந்திச்சி, but எல்லாரும் என்னையே பாக்கற மாதிரி ஒரு feeling.

    அக்கா: அதான் உண்மை. நீ அவ்ளோ அழகு டி...

    நான்: எல்லாரும் என்ன பாக்கறது எனக்கு சந்தோஷமா இல்ல, கூச்சமாதான் இருக்கு கா...

    நானும் , அக்காவும் பேசிக்கொண்டு இரும்கும் போதே மாமா என் தொடையில் கை வைத்தார். எனக்கு என்னமோ மாதிரி இருந்தது. மாமா சைகையில் அமைதியாக இரு என்று என்னிடம் கூறுத்தினார். நான் அவர் கையை தட்டி விட்டு அக்கா விடம் பேச்சை தொடர்ந்தேன்.

    அவர் மீண்டும், கையை வைத்து என் தொடையில் தடவினார்.
    நான் அவர் கையை எடுக்க முயன்றும் என் பலத்தால் அது முடியவில்லை. மாமா விடுங்க என்று பெதுவாக சொன்னேன். நீ அமைதியாக வா நான் பார்த்துக்கொள்கிறேன். என்று கள்ள சிரிப்பு சிரித்தார்.

    இனிமேல் அவர் கையை தடுப்பது வீண் முயற்சி என நினைத்து என் எதிர்ப்பை நிருத்தினேன்.

    என் இரு தொடைகளையும் மாவு பிசைவது போல் நன்றாக பிசைந்து பிசைந்து விளையாடினார். நான் எதுவும் நடக்காதது போல் அக்காவிடம் பேசிக்கொண்டு வந்திருந்தேன். மாமா வுக்கு இன்னும் சந்தோஷமாகிவிட்டது. என் தொடைகளை கிள்ளி விளையாடினார். எனக்கு கோபம் அதிகமாக வந்தது ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

    மாமா மெதுவாக என் தோல் மேல் கையை போட்டார். என் முலைக்காம்மை தேடி பிடிக்க என் முலைகளை தடவினார். எனக்கு கோபம் தலைக்கேறியது.

    நான்: அக்கா ..........

    அக்கா: என்ன டி, என்ன ஆச்சு...

    நான்: இல்ல, ஒன்னும் இல்ல, நான் முன்னாடி வந்து உட்காரப் போறேன்.

    அக்கா: ஏன் என்ன ஆச்சு?

    நான்: ஒன்னும் இல்லக்கா, சும்மா வேடிக்கை பாத்துட்டே வரத்துக்கு தான்.

    அக்கா: Hmm, சரி வா..

    அக்கா வண்டியை நிறுத்தி என்னை முன்னாடி அழைத்துக் கொண்டார். தப்பிச்சோம் டா சாமி என்று ஓடிவிட்டேன்.

    கார் parkingல் நிறுத்தி விட்டு lift கு wait பண்ணிட்டிருந்தோம். எங்களை தாண்டி சென்றவர்கள் லிப்ட் work ஆக வில்லை என்கிறார்கள். மூன்று மாடி நடக்க வேண்டும். நான் சாதாரண சபா வாக இருந்திருந்தால் நடந்திருப்பேன். இப்போது ஒரு பெண்ணாக அதுவும் இந்த அவர்ச்சி உடையில் மூன்று மாடியை ஏற வேண்டுமே.. இங்கு அனைவரையும் எனக்கு பழக்கப் பட்டவர்கள் தான். யாராவது என்னை கண்டு பிடித்து விட்டால். ஒரே பயத்தில் அக்காவின் கையை பிடித்துக்கொண்டேன்.

    நாங்கள் ஏறி நடந்தோம், எங்கள் அபார்ட்மெண்ட் ல் இருக்கும் எல்லா வயத்துடைய ஆண்களின் கண்களும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. என்னுடைய நிலைமை அப்படி. ஒருவருக்கொருவர் ஏதேதோ சிரித்து பேசிக்கொண்டனர்.. எனக்கு ஒரே வெட்கமாக ஆகிவிட்டது .

    முதல் மாடியில் இருக்கும் காஞ்சனா அக்கா , கஸ்தூரி அக்காவை மடக்கி என்னடி நடந்து வர lift work ஆகலையா என்று கேட்டார். ஆமாம் கா என்றால் கஸ்து. இவனுங்களுக்கு எப்பப்பாரு இதே வேளை தான் என்று விட்டிக் கொண்டே என்னை பார்த்தார். யார் டி இந்த பொண்ணு, சொந்தகார பொண்ணா .. என்கிறார்.
    அக்கா வும் ஆமா கா, என்றால்.

    உன் பெரு என்னமா என்று என்னை கேட்டால் காஞ்சனா அக்கா, நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தோம். அக்கா, சுதாகரித்துக் கொண்டு சுபா என்றால்.
    அழகான பெயர் என்று சொல்லி விட்டு சென்றால் காஞ்சனா அக்கா.

    இரண்டாவது மாடியில் மஞ்சுளா aunty பார்த்துவிட்டு விசாரித்தால் , யாரடி பொண்ணு புதுசா இருக்காங்க என்று. அக்கா, உடவே இவள் சபா வின் தங்கை என்றும் அவனை பார்க்கவே பெங்களூரு வந்திருப்பதாக கூறினால்.

    இப்படாயாக வழியில் பார்பவருக்கு எல்லாம் பதிலை சொல்லிவிட்டு வீட்டுக்குள் வந்தோம்..

    அன்று இரவு சாப்பிட்டு விட்டு என் ரூமிற்கு போய் விட்டேன். தூக்கமே வரவில்லை. நாம் ஏன் இப்படி ஆகிவிட்டோம். மாமா வேர நம்மள இப்படி தப்பு தப்பா பாக்குறாரு. என்ன நடக்குதுனே தெரியலையே.. என்று குழம்பினேன்.

    தொடரும்ம்...

  • #166

    Sana (Friday, 25 October 2019 12:25)

    Sabaa..nice concept and story telling. Continue pannunga..supera iruku

  • #167

    Sabaa (Friday, 25 October 2019 13:41)

    Sabaa 22

    ராம்: கஸ்து சபா தான் இப்ப பெண்ணா மாரிட்டானே அவனை operation கு கூட்டிட்டு போயிடலாம..

    கஸ்து: wait பண்ணுங்க, அவன் இன்னும் மனதளவில் பையனா தான் இருக்கான்..

    ராம்: அப்போ next என்ன பண்றது..

    கஸ்து, லல்லி கு phone பண்ணி நேற்று நடந்ததை கூறினால். லல்லி மிகவும் சந்தோஷப்பட்டால்.

    லல்லி: ok கஸ்து, நான் குடுக்கர சோப்பும், ஷாம்பூவும் சபா வ use பண்ண வை நம்மளோட plan ல இது கடைசி கட்டம்.

    கஸ்து: என்ன சோப்பு டி..

    லல்லி: இந்த சோப்பை use பண்ணா உடம்புல இருக்க அத்துணை முடியும் கொட்டிடும்.. எந்த இடதலையும் சின்ன முடி கூட எப்பவும் வராது. இந்த ஷாம்பூ வ போட்ட போதும் ரொம்ப சீக்கிறமாவே தலை முடி நீளமாவும், அடர்த்தியவும் வளந்திடும்.

    கஸ்து: superb டி, நான் அவனுக்கு இதை குடுத்திடறேன்..

    அடுத்த நாள்..

    நான்: அக்கா, சோப்பும், ஷாம்பூவும் புதுசா இருந்திச்சி என்ன prodect அது.

    அக்கா: தெரிய டா, கடைல, நம்ப use பண்ற பழைய prodect இல்லன்னு சொன்னான்.. இது நல்ல இருக்கும்னு இதை கொடுத்தான் use பண்ணி பாரு இப்படி இருக்கு னு..

    நான்: சரி க்கா..

    நாட்கள் ஓடின..

    நான் பெண்கள் உடை அணிவது இப்போது சரவசாதரணமாகிவிட்டது.. என் எண்ணங்களும் பெண்களை போலவே உருமாற ஆரம்பித்தது.. வெட்கப்படுவதும், கூடசப்படுவதும், பயப்படுவயதும் என் பழக்கமானது..

    அக்கா என்னிடம் , பெண்களை பற்றியே அதிகம் பேசுவதால் , நானும் பெண்களில் ஒருதியாகவே கருதிக் கொண்டேன்..
    என் தலை முடி நீளமாக வளந்ததை பார்த்து எனக்கு சந்தோசமாக இருந்தது. அக்கா இதை வெட்டி விடலாம் என்றால். நான் வேண்டாம் என்றேன்.. உன் இஷ்டம் என்று விட்டு விட்டால்...

    ஒரு நாள் குளித்து விட்டு உடை மாற்றும் போதுதான் தெரிந்தது. என் உடலில் எங்குமே முடிகளை காண வில்லை என்று.. நான் என் முழு உடலையும் தடவிப் பார்த்தேன்.. ஒரு வாழை மரத்தை தடவுவது போல் இருந்தது..

    இவ்வளவு வழவழப்பான உடல் எனக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை. ஆனால் என் பெண்மைக்கான இந்த உடலுக்கு இந்த வழவழப்பு இன்னும் மெருகேற்றியது..

    இப்போது நானே கண்ணாடியின் முன் உட்கார்ந்து என் பெண்மையை போற்றினேன்.. என் பெண் உடலை ரசித்து ரசித்து பார்த்தேன்..

    அக்கா என் ரூமுக்குல்லே வந்தால், நான் வேகவேகமாக என் பிரா வை போட்டுக் கொண்டு டாப்ஸ் மற்றும் skirt ஐ அணிந்தேன்...

    அக்கா: என்னை டா, இவ்ளோ நேரம்..

    நான்: இல்லக்கா, எனக்கு ஒரு ஆசை.. அதான் யோசிச்சிட்டிருந்தேன்..

    அக்கா: என்ன சொல்லு டா..

    நான்: நான் புடவை கட்டி பாக்கணும்னு ஆசையா இருக்கு கா..

    அக்கா: என்ன டா சொல்ற.. நீ ஏன் அதலாம் யோசிக்கர..

    என்னனு தெரிலக்கா, ஆசையா இருக்கு அதான்..

    சரி விடு.. பட்டு புடைலாம் என்கிட்டயே இருக்கு but உனக்கு blouse மட்டும் அளவெடுத்து தட்சி தர சொல்றேன்.. நாளைக்கு நீ புடவை கட்டிக்கோ...

    Thanks கா


    தொடரும்ம்..

  • #168

    Sabaa (Friday, 25 October 2019 22:11)

    Sabaa 23,

    அடுத்த நாள்

    சிகப்பு பட்டுப்புடவையும், கோல்டன் blouse ம் எனக்காக அக்கா கொண்டு வந்தால்,

    சபா, இந்த புடவையை நானே உனக்கு கட்டி விடறேன் , உனக்கு இதலாம் தெரியாது என்றால்.

    சரிக்கா என்றேன்..

    அக்காவே என் உடைகளை கலைந்தால்,
    அக்கா: டேய் என்னடா, இது உடம்புல ஒரு முடி கூட காணும்..

    நான்: தெரில கா..

    சரி விடு எல்லாம் சரியாகிடும் என்று புடவையை கட்ட ஆரம்பித்தாள்.. பாவாடையையும், பிராவையும் போட்டு விட்டால்.. எனக்கான blouse ஐ அணிவித்தால்.. பட்டுப்புடவைத்தை என் உடலில் வைத்து கட்ட ஆரம்பித்தாள், அந்த புடவை என் உடலில் பட்டவுடனேயே.. ஆக எனக்கு ஏனோ அப்படி ஒரு ஆனந்தம்...

    என் நீண்ட தலைமுடித்தை ஜடை பின்னி விட்டால்.. என் முகம் பெண்மை போலவே ஆகிவிட்டதால், என் முகத்திற்கு make up தேவைப்பட வில்லை..

    அக்கா என்னை பார்த்து அசந்து விட்டால்.. பிரமாதம் டி , அப்டியே அச்சு அசல் பொண்ணு மாதிரியே இருக்க,

    என் பெருத்த முலைகளும், பெருத்த பின்புறமும், சுருங்கிய இடுப்பும் இந்த புடவையில் , என்னை ஒரு சிலைப்போல காட்சி அளித்தது.. நான் என்னை கண்ணாடியில் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டேன்..

    அக்கா சிரித்துக் கொண்டே.. டேய் இப்டியே போன நீ பெண்ணாகவே இருந்திடுவ போலருக்கே டா.. இன்னும் உனக்கு கம்பல் ஜிமிக்கியும், மூக்குதியும் போட்டு விட்டால் பிரமாதமாக இருக்கும் என்றால்..

    எனக்கு ஆசை வந்து விட்டது... அக்கா, அதையும் போட்டு விடுங்கள் என்றேன்...

    டேய், அதலாம் காதலையும், மூக்குலயும் holes இருந்தாதான் போட முடியும்.. dummy cosmetics ல போட்ட நல்லா இருக்காது என்றால்..

    எனக்கு உள்ளுக்குள் அதை போட்டுக்கொள்ள வேணும் என்று ஆசை யாக இருந்தது...

    நான்: அக்கா, இப்போ என் உடல் முழுவதும் பெண்ணாகவே ஆகிவிட்டது.. இதை வைத்துக்கொள்ளது நான் ஆணாக நடமாட முடியாது.. என் உடல் சரியாகும் வரை ஒன்று நான் முழு பெண்ணாகவாவது வாழ வேண்டும், அதற்காகதான் சொல்கிறேன்..

    அக்கா: அப்படினா, காதும், மூக்கும் குதிக்கரியா..

    நான்: சரிக்கா...

    அன்று evening eh ஒரு ஆளை வீட்டுக்கு வரவழித்தால் அக்கா..

    எனக்கு , காதும், மூக்கும் குத்தப்பட்டது..

    அந்த காது குத்துபவர்.. ஏன் ம பொண்ணுக்கு இவ்ளோ வருஷமா காது குதாம இருந்திருக்கீங்க என்று அக்கா வை கேட்டார்.. இல்லை.. ஓட்டை மூடிவிட்டது என்று அக்கா சமாளித்தார்...

    தொடரும்ம்ம்...

  • #169

    Sabaa (Friday, 25 October 2019 22:44)

    Sabaa 24

    அடுத்த நாள் அக்கா என்னை ஒரு முழு கல்யாணப் பெண்ணாகவே மாற்றிவிட்டால்...

    காதில் ஜிமிக்கி..
    மூக்குத்தி..
    வளையல்..
    கொலுசு..
    தங்க நகைகள்.
    ஒட்டியாணம்..
    நெற்றிச்சுடி..

    அக்கா முழுதாக வடிவமைத்து முடித்தால்...

    என்னை பார்த்து எனக்கே , ஆச்சர்யம்.. இவ்வளவு அழகா.. உண்மையில் நான் ஆணாக இருந்திருப்பேனா .. சத்தியமாக இல்லை.. என்னை எனக்கே பிடித்தது பெண்ணான பிறகு தான்..

    அக்கா: டேய், பேசாம ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடட்டுமா.. செமையா இருக்க...

    நான்: அக்கா, கிண்டல் பாண்ணாதீங்க கா...

    அக்கா: இல்லடி, இனிமே நீ சபா வே கிடையாது.. நாம அக்கம் பக்கத்தில சொல்லி வட்சமாதிரி நீ சபா தங்கை சுபா வகவே இரு அதான் superb ah இருக்க, நான் இனிமே உன்னை என் தங்கச்சியா தான் பாக்கப் போறேன்..

    தொடரும்ம்..

  • #170

    Sabaa (Friday, 25 October 2019 23:28)

    Sabaa 25,

    அக்கா, எனக்கு விதவிதமான துணிகளை எனக்கு ஏற்றாற்போல் order செய்து கொண்டு வந்து கொடுத்திதால்..

    நான் அவற்றை ஒவ்வொரு நாளும் அணியும் போது சந்தோஷமாக அணிந்தேன்.

    எங்கள், அபார்ட்மெண்ட் ல் உள்ள அனைத்து வயசு பசங்களும் என்னை sight அடிக்க மூன்றாவது மாடியில் குவிந்தனர்.. எனக்கு அது உள்ளுக்குள் சந்தோஷத்தையும், வெளியில் பயத்தையும் கொடுத்தது...

    அக்காவின் டாக்டர் friend ஊரில் இருந்து வந்திருப்பதாகவும் , உன் பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்றும் அக்கா என்னிடம் ஒருநாள் கூறினால்..

    எனக்கு ஒரே குழப்பம், நான் பழைய சோகமான வேலையில்லாத சபா வாக மாறுவதா, அல்லது புதிய சந்தோஷமான, என் பார்வை அசைவிற்காக எங்கும் ஆண்களின் கூட்டத்தை கொண்ட சுபா வாக இருப்பதா என்று...

    நான்: அக்கா எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது..
    அக்கா: என்னடி என்ன குழப்பம்..

    நான்: எனக்கு பெண்ணாகவும் இருக்க பிடித்திருக்கிறது.. ஆனால் பயமாகவும் இருக்கிறது..

    அக்கா: கவலை படாதே டி, என் friend லல்லி ஒரு psycartist ம் கூட, so, உன் மனநிலையை புரிந்து உனக்கு தீர்வு சொல்லுவாள்..

    நான்: சரிக்கா, அப்போ அவன்வள போய் பாக்கலாம்..

    நானும் , அக்காவும், லல்லி இடம் சென்றோம்..

    தொடரும்...

  • #171

    Nandhini (Friday, 25 October 2019 23:43)

    Sabaa அற்புதமான பதிவு pls force panni poo vachuka soldra Mari eluthunga aprm avanuke poo vachuka asai pattu poo vachuvida soli kekuramari eluthunga please please please please sabaa

  • #172

    Sabaa (Friday, 25 October 2019 23:49)

    Sabaa 26

    லல்லி: சொல்லு சுபஸ்ரீ.. எப்படி இருக்க, உனக்கு புதிதாக பெயர் வைத்ததாக கஸ்து சொன்னால்.. name சூப்பர்..

    சுபா: maam, நான் ஆணாக மாறுவதா, இல்லை இப்போது இருக்கும் பெண்ணாக இருப்பதா என்று குழப்பம்..

    லல்லி: இங்க பாரு சுபா, இந்த உலகத்தில் பெண்களும் இருக்காங்க, ஆண்களும் இருக்காங்க, so நீ உன் விருப்பப் படி எப்படிவேனாலும் வாழலாம்.. இப்போ அதுக்கான technology ம் வளந்திடிச்சி... சோ, choice ஐஸ் urs...

    சுபா: எனக்கு என்ன முடிவெடுக்கறதுன்னு தெரியல mam,

    லல்லி: என்ன கேட்ட, உன் உடலும் மனமும் முழுசா இப்போ பெண்ணாக மாரிடிச்சு.. கொஞ்சம் சின்ன சின்ன changes பண்ணா நீ முழு பெண்ணா ஆகிடுவ.. அதாவது உன்னுடைய ஆணுறுப்புக்கு பதிலா பெண்ணுறுப்பை வைக்கணும் அப்பறம் உன் voice கூட almost பெண் மாதிரி தான் இருக்கு, இருந்தாலும் ஒரு tonic கொடுத்தா, அதுவும் total ah female voice ah மாறிடும். So, இந்த proccess very easy for you. But, நீ இப்ப பையனா மாரணும்னா உன் total body யும் change பண்ணனும்.. உன்னுடைய breasட் வேற நார்மல் பொண்ணுங்களுக்கு இருக்கறத விட ரொம்ப பெருசா இருக்கு.. அப்புறம் உன் ass அதைவிட பெருசா அகிடிச்சி.. இதலாம் change பண்ணணும்னா சில வருடங்கள் ஆகும்.. அப்புறம் உன்னுடைய face total ah பெண்மை ததும்பும் முகமாகவே மாரிடிச்சு, இது மூலையில் நாம் ஒரு பெண் என்று முடிவு செய்திருந்தால் மட்டுமே முகத்தில் இப்படியொரு பெண்மை இருக்கும்.. சோ, நீ உன் மூளை சொல்றத கேளு...

    சுபாஸ்ரீ: சரிங்க maam, அப்போ நான் இருக்க ஆசை பன்றேன்.. அதான் எனக்கும் பிடிச்சிருக்கு..

    லல்லி: superb சுபா, அப்பனா, அதுக்கான operations ல ஸ்டார்ட் பண்ணிடலாம்.. நான் கஸ்து கிட்ட சொல்லி புரிய வச்சிக்கறேன்..

    சுபா: thanks mam...

    தொடரும்..

  • #173

    Sabaa (Saturday, 26 October 2019 00:01)

    Sabaa 27

    அக்கா: என்னடி, டாக்டர் கிட்ட பெண்ணாக இருக்கவே ஆசை படறேன்னு சொன்னியாமே..

    நான்: ஆமாம் கா, அதான் பிடிச்சிருக்கு எனக்கு

    அக்கா: ஒருதடவைக்கு பல தடவை யோசிச்சு சொல்லு டி, அப்புறம் மாத முடியாது..

    நான்: நான் நிறைய யோசிச்சிட்டேன் கா..

    ஹே அவள் தான் நல்ல யோசிச்சிட்டேன்னு சொல்றதால விடு.. அவளுக்கு பிடிச்சா மாதிரியே இருக்கட்டும் என்று ராம் சிரித்துக்கொண்டே சொன்னார்..

    ஒரு வழியாக , எனக்கு பெண்ணுறுப்பை பொறுத்துவதற்கான operation ரெடி ஆனது..

    தொடரும்ம்

  • #174

    Sabaa (Saturday, 26 October 2019 02:26)

    Sabaa 28

    நான் லல்லி clinic ல் ஒரு ரூம்மில் மயக்க நிலையில் இருந்தேன்..

    கஸ்து: லல்லி, operation எப்படி, நல்ல படியா முடிஞ்சுதா...

    லல்லி: 200% success கஸ்து.. அவளோட ஆண் உறுப்பை நீக்கிவிட்டு, பெண்ணுறுப்பை வைத்தாச்சு.. ஆனால் அவன் உடலுக்கு கருப்பையை பொறுத்த முடியவில்லை. ஆகவே அவனால் பிள்ளை பெத்துக்க முடியாது டி..
    அப்புறம் நாம plan பண்ணா மாதிரியே அவளோட பெண்ணுறுப்பில் constant vibrator ஐ வைத்துவிட்டேன்.. அவள் breast ன் எடைக்கு ஏற்றாற்போல் heavy speed vibrator ஐ அவள் breast ன் உள்ளே வைத்து தைத்து விட்டேன்.. அவள் உடல் முழுவதும் liqued vibrator ஐ பரப்பிட்டேன்.

    ஆனால், ஒன்று டி, இனி இவள் என்னென்ன சித்திரவதை எல்லாம் அனுபவிக்கப் போராலோ தெரியவில்லை..

    கஸ்து: இருக்கட்டும் டி, இவள இனி எனக்கு தேவையான அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவேன். எனக்கு தெரிந்த பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் பெண்கள் விஷயத்தில் week ஆக இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் சுபா வை வைத்து பயன்படுத்திக் கொள்வேன்

    லல்லி: ஹே அவள் உடம்பே முழுக்க முழுக்க sex க்கு ஏற்றாற்போல் உருவாக்கி இருக்கிறேன். அதனால் இந்த மருந்தை அவளுக்கு daily கொடு இதை சாப்பிட்டால் அவளை எத்தனை பேர் அனுபவித்தாலும் அவள் தங்குவால். அப்புறம் இந்த tonic ஐ ஒரு மாதம் கொடு அவள் குரல் சுத்த பெண் குரலாக மாறிவிடும்...

    ராம்: ரொம்ப thanks லல்லி எங்களுக்கு ஒரு மிகக் பெரிய அடிமையை design பண்ணி கொடுத்திருக்க..

    லல்லி: its ok ராம், நீங்க அவளை எல்லா விதத்திலும் பயன்படுத்திக்கொள்ளலாம்..
    அப்புறம் இந்தாங்க ராம் இதுதான் அவளுக்காக remotes ,

    1. அவள் பொண்ணுறுப்புக்கானது
    2 அவள் முலைகளை vibrate செய்வது.
    3. இது அவள் உடலை முழுவதும் வைத்து விளையாடுவது.

    இது வெரும் 500 meter தொலைவிற்கு மட்டுமே வேலை செய்யும். அப்புறம் அவள் பெண்ணுறுப்பில் உள்ள vibrator ல் ஒரு GPS ம் இருக்கிறது எனவே அவள் எங்கு இருக்கிறாள் என்று உங்களால், எளிதாக கண்டுபிடித்து விட முடியும்.. இதையெல்லாம் கொஞ்சம் பார்த்து பயன்படுத்துங்கள் கஸ்து, and ராம் , இதை ஒரு நாளைக்கு சில முறை பயன் படுத்தினால் sex அனுபவிப்பதாக இருக்கும். ஆனால் ஒரே நாளில் பல முறை பயன்படுத்தினால் , இதனால் ஏற்படும் சித்திரவதை அவளுக்கு தற்கொலைக்கு கூட கொண்டு சேர்த்து விடும்..

    கஸ்து: அதலாம் நாங்க பாத்துக்கறோம் லல்லி,

    லல்லி: ok, இதை பத்தி அவளுக்கு பொறுமையா புரிய வை. இதுக்கப்பரம். அவள் உங்கள் அடிமை தான்.

    நான் clinic ல் இருந்து discharge ஆகி வீட்டில் rest எடுத்துக்கொள்ளடிருந்தேன்.. அக்கா என்னை நலமாக கவனித்துக்கொண்டிருந்தால்.

    அடுத்த நாள் காலை உணவு சாப்பிட்டதும், எனக்கு சில மருந்துகளையும் , டானிக் ம் கொடுத்தால் , இது எதற்கு கா என்று கேட்டேன் .. உனக்கு operation செய்திருப்பதால் உன் உடல் பலமாவதற்கு இந்த மருந்துகளை நீ சாப்பிட வேண்டும், இது உன் குரலை மாற்றுவதற்கு என்றால்..

    அக்கா எனக்காக , ரொம்ப சிரமப்பட்டால். அதற்காக அக்காவுக்கு. நன்றி தெரிவித்தேன்.

    அக்கா: பரவாயில்லை சுபா, நீ இப்போ என் தங்கை. உன்னை நான் பாதுக்கமா வேர யார் கவனிச்சிப்பா..
    அப்புறம் சுபா, ஒரு முக்கியமான விஷயம்,

    நான்: என்ன கா..

    அக்கா: உன் உடலில் கரு பையை பொறுத்தமுடியவில்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார். அப்படியானால் இவள் தாம்பத்திய உறவு எப்படி நடக்கும் யார் இவளை கல்யாணம் பண்ணிப்பா என்று நான் கேட்டேன்.

    அதற்கு டாக்டர் , சுபா யாருடனும் normal பெண்களை போல் sex ல் ஈடுபடலாம் ஆனால் பிள்ளை ஒன்று தான் பிரச்சனை என்கிறார். Sex காக சுபா எப்படி ஒருவரிடம் போவாள் என்று நான் கேட்டேன்.

    அதற்கு வேணும்னா என்கிட்ட சில technology இருக்கு, அவளே யார்துணையும் இல்லாமல் self ah sex ல் ஈடுப்பட்டுக்கொள்ள அவள் பெண்ணுறுப்பிலும், இரண்டு மார்புகளிலும், உடல் முழுதும் vibrator களை பொருத்தினால் , இந்த remote கண்ட்ரோல் மூலம் தன்னை தானே இன்னொருவருடன் இருப்பது போல் sex ல் ஈடுபடுத்தி கொள்ளலாம் என்கிறார். நானும் அதற்கு அனுமதி கொடுத்தேன்..

    நான்: அக்கா, இதனால் என் உடலுக்கு ஏதாவது பிரச்சனை வருமா,

    அக்கா: இல்லை டி, ஒரு பிரச்சனையும் இல்லை, எல்லாம் நல்ல படியாக முடிந்து விட்டது. அந்த ரிமோட் என்னிடம் தான் இருக்கிறது. நீ கொஞ்சம் சரியானதும் உன்னிடம் கொடுக்கிறேன்..

    சுபா: சரிக்கா..

    தொடரும்ம்ம்

  • #175

    Sabaa (Saturday, 26 October 2019 02:56)

    Sabaa 29

    நாட்கள் ஓடின,

    என் குரல் மிகவும் மென்மையான பெண் குரலை போல் மாறியிருந்தது.. என் குரல் ஒன்றுதான் நான் வெளியில் சுற்றுவதற்கு பிரச்சனையாக இருந்தது அதுவும் இப்போ சரியாகி விட்டது, இப்போ நான் முழு பெண்ணாக மாறிவிட்டேன். என் இறந்த காலத்தில் நான் ஒரு ஆண் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆண்களுக்கான எந்த அடையாளமும் என்னிடத்தில் இப்போது இல்லை.

    எனக்கு, சுபஸ்ரீ என்ற பெயரில் ஆதார் , பான் , பாஸ்போர்ட், வோடேர் கார்ட், என அனைத்தையும் வாங்கினால் அக்கா, என்னுடைய பழைய ஆதாரங்கள் எதுவுமே இப்போது என்னிடத்தில் இல்லை.

    அக்காவும் நானும் இன்று கடைக்கு சென்றோம், எனக்கு தேவையான அனைத்து துணிகளையும் நானே select செய்தேன்..

    அனைத்தையும் வாங்கி கொடுத்தால் அக்கா..

    தொடரும்..

  • #176

    Sabaa (Saturday, 26 October 2019 04:20)

    Sabaa 30

    Evening அபார்ட்மெண்ட் ன் park ல் நானும் அக்கா வும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். குழந்தைகள் எல்லாம் விளையாடிக்கொண்டு இருந்தன..
    நான் அதிக நேரம் வீட்டிலேயே இருப்பதால் free dress களையே அணிந்தேன். அன்றும் ஒரு t shirt ம், shorts ம் அணிந்திருந்தேன்.. என் தொடைகளை பார்ப்பதற்கு என்றே அங்கு சில ஆண்கள் கூடியிருந்தனர். எனக்கு அது பழகி விட்டது. ஒரு அழகான பெண்ணாக இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் என்பதை அறிந்திருந்தேன்.

    அக்கா, பக்கத்திலிருந்த ஒரு பாட்டியிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு குழந்தை ஓடி வந்து என்னிடம், அக்கா அக்கா, உங்க கிட்ட volly ball ம், foot ball ம் இருக்குமே அந்த அண்ணாங்க கேக்க சொன்னாங்க என்றால். எனக்கு அசிங்கபாக இருந்தது, எனது முலைகளை அவர்கள் பக்கம் இருந்து திருப்பினேன்.
    அதலாம் என்கிட்ட இல்லை பாப்பா என்று சொல்லி அந்த குழந்தையை அனுப்பினேன்...

    சிறிது நேரத்தில் வீட்டுற்கு சென்றோம்..

    நான்: எனக்கு வீட்ல ரொம்ப போர் அடிக்குது நான் ஏதாவது class போறேன் கா,

    அக்கா: நீ class போய் என்னடி பண்ணபோர..

    நான்: இல்லை, சும்மா time pass பண்ணதான்..

    அக்கா: சரி .நம்ப பக்கத்து தெருவில் dance class இருக்கு, அங்க போய் dance கத்துக்கோ..

    நான்: அக்கா, எனக்கு dance சுத்தமா வராது நான் எதுக்கு அதை கத்துக்கணும்..

    அக்கா: டான்ஸ் class போனா உடம்பு ஆரோக்கியமா, fit ah இருக்கும் டி.. அதுக்கு தான்..

    என் உடம்பும், பெருத்த முலைகளையும், பின்புறத்தையும் கொண்டிருப்பதால் பலப்பேரின் கண்களை அவை உறுத்தியது. அதை குறைக்கவாவது நாம் dance class போகலாம் என முடிவு செய்தேன்..

    இரவு மாமா, வந்தார் சாப்பிட்டு கொண்டிருந்தோம்.. மாமாவின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. அக்கா கிச்சன் பக்கம் போனதும் என் முலையை பிடித்து அழுத்தினார். நான் கதவும் முடியாவள், யாரிடமும் சொல்லவும் முடியாமல் இருந்தேன். அக்கா எனக்காக எவ்வளவோ செய்கிறாள். மாமா இப்படி நடந்து கொள்கிறார் என்று தெரிந்தால் அக்காவுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும் என்பதாலேயே இவற்றை எல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை...


    தொடரும்ம்.


  • #177

    Sabaa (Saturday, 26 October 2019 04:21)

    Sabaa32

    இரவு சாப்பிட்டு விட்டு அவரவர் அறையில் படுக்க சென்றோம்..
    இரவு நன்றாக உறங்கி கொண்டிருந்த போது யாரோ என் உடலை தடவுவது போல் இருந்தது. எனக்கு முழிப்பு வந்து பார்த்தேன்.. என் bed ல் பக்கத்தில் மாமா படுத்துக்கொண்டு இருந்தார்...

    நான்: மாமா என்ன இது, ஒழுங்கா போய்டுங்க..

    மாமா: ஹேய் ஏண்டி கத்துர.. ஒழுங்கா படு என்னைக்கு நான் உன்னை அனுபவிச்சே ஆகணும் ..

    நான்: மாமா அக்காவுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான் , இதலாம் வேண்டாம்..

    மாமா: ஹேய் உன்னை பொண்ணா பாததில் இருந்து எப்ப இந்த நாள் வரும்னு காத்துட்டு இருந்தேன் . என்ன avoid பன்னாதடி please..

    நான்: வேணாம் மாமா please, எனக்கு இதலாம் பிடிக்காது..

    மாமா: என்னது sex பிடிக்காதா, நீ அதை அனுபவிச்சதில்லை அதான் இப்படி பேசற, எனக்கு ஒரு chance கொடுத்து பாரு..

    நான்: No மாமா, முடியாது.

    ஓ அப்படியா, என்று சொல்லிவிட்டு மாமா கையில் ஒரு சிறிய size உடைய remote ஐ எடுத்தார். அதில் சின்னதாக நான்கு bottun கள் இருந்தன ..அதில் ஒன்றை அழுத்தினார்.

    அய்யோ, யாரு என் பிறப்புறுப்பில் விரல்களை வைத்து நோண்டுவதை போல் இருந்தது... அவர் தொடர்ந்து அந்த bottun ஐ அழுத்தினார்.

    நான்: ஆஆஆஆ.... ஹாஆஆஆஆ..

    மாமா: என்னடி எப்படி இருக்கு

    நான்: நீங்க என்ன பண்றிங்க..

    மாமா: இது உன்னுடைய sex life காக உருவாக்கப் பட்ட ரிமோட் இந்த நான்கு bottun களிலும் நான்கு operations இருக்கு, இங்கிருந்தே உன்னை நான் அனுபவிக்க முடியும்... உன்னுடைய துடிப்பை ரசித்துக்கொண்டே..

    நான்: மாமா please அதை மட்டும் பண்ணாதீங்க..

    மாமா இன்னொரு bottun ஐ, அழுத்தினார்... யாரோ இரும்பு rod வைத்து அங்கே குத்துவது போல் இருந்தது.. நான் துடித்துப் போனேன்..

    இன்னொரு bottun ஐ அழுத்தினார். யாரோ என் பிறப்புறுப்பை உருஞ்சுவது போல் இருந்தது.. நான் அதறினேன்.. கத்தினேன்..

    இன்னோரு bottun ஐ அழுத்தினார். யாரோ என் பிறப்புறுப்பை மயிலிரகால் தடவுவது போல் இருந்தது.. அது மட்டும் எனக்கு ஏதோ சுகத்தை கொடுத்தது...

    நான்: மாமா please மாமா வேணாம்...

    2ம் நம்பரை அழுத்தினார்.. திருப்பி அந்த இரும்பு rod என்னை குத்தியது.. நான் கதறினேன்..

    மாமா: அப்படினா, நான் சொல்றத கேளு..

    நான்: சரி கேக்கறேன்...

    மாமா: அமைதியாக வந்து என்னுடன் படு..

    நான் மாமாவின் அருகில் சென்று படுத்தேன்.. என் உடலில் அணிந்திருந்த அந்த சிறிய tops ம் , shorts ம் கழட்டி எறிந்தார்...
    நான் நிர்வாணமாக படுத்திருந்தேன்.. எதையோ சாதித்தது போல் மாமா என்னை பார்த்து சிரித்தார்...

    நான் அமைதியாக இருந்தேன்...என் நெற்றியில் கை வைத்து தேய்க்க ஆரம்பித்தார்..

    கண், மூக்கு, உதடு, கழுத்து, மார்பு, என அவர் கைகள் விளையாடியது.. என் காதுகளையும் , முலைக்காம்புகளை கடித்து விளையாடினார். நான் கத்தி கதறினேன்.. ஆனால் என் சத்தம் அந்த அறையை தாண்டி செல்ல வில்லை..

    எனது பிறப்புறுப்பை கையால் தடவி அவருடைய rod ஐ என் யோனி ல் விட்டார்.. முதல் முறையாக ஒரு ஆணின் உறுப்பு என் உடலில் பாய்ந்தது , கதறினேன்.. இரவு 11 க்கு ஆரம்பித்தது, அதிகாலை 4 மணிக்கு தான் என் அறையை விட்டு சென்றார்.. கசங்கிய பூ போல bed ல் ஓட்டுத் துணையில்லாமல் நான் அழுதுகொண்டு படுத்தோருந்தேன்...
    அப்படியே தூங்கியும் விட்டேன்..

    இரவு முழுக்க தூங்காததால் காலை late ஆக எழுந்தேன்.. அவர் தூக்கி எறிந்த என் உடைகளை தேடி போட்டுக்கொண்டு வெளித்தில் வந்தேன்.. மாமாவும் , அக்காவும் ஹாலில் காபிக் குடித்துக் கொண்டிருந்தனர்..

    அக்கா: வாடி, என்ன தூங்கிடியா ,

    நான்: ஆமாம் கா..

    அக்கா: ok, இரு காபி எடுத்துட்டு வரேன்

    அக்கா காபி கொண்டு வர கிச்சனுக்கு சென்றால், நான் சோபாவில் வந்து உட்கார்ந்தேன்.. மாமா என்னை அனுபவித்த சந்தோஷத்தில் என்னை பார்த்து கள்ளச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தார்.. நான் தலையை குனிந்துக் கொண்டேன்..

    அக்கா காபி கொடுத்தால்.. அக்காவிடம் எதுவுமே நடக்காதது போல் பேசிக்கொண்டிருந்தார் மாமா..

    தொடரும்ம்..

  • #178

    Sabaa (Saturday, 26 October 2019 04:42)

    Sabaa33

    மாமா காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் அவருக்கு இட்டிலி வைத்துக்கொண்டிருந்தேன்..

    மாமா: night எப்படி இருந்திச்சி சுபா..

    நான் எந்த பதிலும் சொல்லாமல், சென்று விட்டேன்..

    மாமா வேலைக்கு கிளம்பி விட்டார்..

    இதை பற்றி அக்காவிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்..

    இதற்கு நானும் ஒரு காரணம் என்று எனக்கு புரிந்தது, என் உடலை பார்ப்பவர்கள் யாருக்கும் sex ஆசையை தூண்டும் வகையில் கவர்ச்சியாக நான் இருப்பதால்தான் இந்த பிரட்சனைகள் எல்லாம்.. முன்னாடி இருந்து என்னை பார்ப்பவர்களுக்கு என் முலைகளும், பின்னாடி இருந்து என்னை பார்ப்பவர்களுக்கு என் பின்புறமும், வா வந்து என்னை அவுபவித்துக் கொள் என்று சொல்வதுக்கப்போல் இருக்கிறது.. இதை நான் எப்படி சரி செய்ய போகிறேன் என்று தெரியவில்லை..

    இனிமேல் என் அங்கங்கள் தெரியும்படியான உடைகளை உடுத்தக் கூடாது என்று முடிவு செய்தேன்.. இனி புடவை மட்டுமே கட்டுவேன்....

    நான்: அக்கா எனக்கு புடவைகள் வேணும் கா..

    அக்கா: என்ன டி, புடவை லாம் கேக்கறே.. கல்யாணம் ஆசை வந்திடிச்சா...

    தொடரும்ம்ம்

  • #179

    Sabaa (Saturday, 26 October 2019 06:09)

    Sabaa 34

    நான்: அப்டிலாம் இல்லக்கா,

    அக்கா: ok, இந்த week end shoping போய் உனக்கு தேவையான புடவைகளை வாங்கிட்டு வந்திடலாம்...

    நான்: சரிக்கா..

    அக்கா என்னை இன்று dance class ல் சேர்த்து விட்டால், அங்கிருந்த master விடம் அறிமுகம் ஆகிக்கொண்டு நாளையில் இருந்து வருவதாக சொல்லிவிட்டு வந்தோம்..

    எப்போதும் போல் வீட்டு வேலைகளை அக்காவும், நானும், செய்து முடித்தோம்.. மாமா 7 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.

    இரவு சாப்பிட்டோம்.. நான் மாமா விடம் எதுவுமே பேசிக்க வில்லை... சிறிது நேரம் அக்காவிடம் பேசிவிட்டு என் அறைக்கு தூங்கிச் சென்றேன்..

    மறக்காமல் கதவின் தாழ்ப்பாளை போட்டேன்..
    பயத்துடனே படுத்திருந்தேன்.. மணி 11 ஆனது கதவு தட்டும் சத்தம் கேட்டது. கண்டிப்பாக மாமாவக தான் இருக்க வேண்டும் . நாம் கதவை திறக்க கூடாது என்று இருந்து விட்டேன்...

    சிறிது நேரம் ஆனது, கதவு தட்டும் சத்தம் நின்றது..

    நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்..
    ஆனால், சிறிது நேரத்திலேயே என்னை யாரோ ஓப்பது போல் இருந்தது,

    என் உடைகள் அவிழவில்லை , என் ஜட்டி களையவில்லை. ஆனால் , நேராக என்னுடைய பெண்ணுறுப்பை யாரோ ஓப்பது போல் இருக்கிறேதே...

    எனக்கு வலி தாங்க முடியவில்லை..
    இது மாமா வின் வேலை தான் , வெளியில் இருந்து கொண்டு இதை செய்கிறார் என்று புரிந்தது..

    ஹாஆஆஆஆ...

    கையை விட்டு நோண்டினார், வாயை வைத்து உறிஞ்சினார்..
    மீண்டும் rod ஐ வைத்து குத்தினார்.. இதையே மாறி மாறி செய்து கொண்டிருந்தார்..

    என்னால் வலி தாங்க முடியாமல், ஓடிப்போய் கதவை திறந்தேன்...

    வெளியில் சிரித்துக் கொண்டே நின்றிருந்தார்...

    உள்ளே வரலாமா என்றார்...

    நான் அழுத்துக்கொண்டே வாங்க என்றேன்...

    கதவை அவரே தாழ்ப்பாளிட்டார்..

    என்னை அப்படியே இரு கைகளால் தூக்கினார், bed அருகே கொண்டு போய் அதில் என்னை படுக்க வைத்தார்...

    நான் வேணாம் மாமா please என்றேன்...

    மாமா: ஹேய், just 1 hour தாண்டி, உனக்கும் நல்லா இருக்கும் free ஆ விடு

    நான் இனி என்ன சொன்னாலும் அவர் கேட்கப்போவதில்லை என்று எனக்கு தெரிந்தது... அதனால் அமைதியாக அவர் கட்டளைக்கு சம்மதித்தேன்..

    என் உடைகளை கலைத்தார்.. என் பிரா, ஜட்டி கலை அகற்றினர்..

    என் இரு கால்களையும் விரித்து பிறப்புறுப்பில் அவர் வாயை வைத்து உருஞ்சினார்ர்ர்...

    ஸ்ஸ்ஸ்ஸ்...ஹாஆஆஆஆஆ...
    எனக்கு உயிரே போய் விட்டது... ஏதோ பெரியா சொர்கத்தை பார்த்தது போல் இருந்தது...

    என் உடல் முழுவதும் நாக்கால் நக்கி தின்றார்...
    எனக்கு உடல் முழுதும் பூரிப்படைந்தது.. அவருடயத்தை இரண்டாவது தடவையாக என் உள்ளே விட்டார்.. என்னுடைய சொர்க்க வாசலை திறந்தது வைத்தார்...

    இரவு 3 மணி வரை விளையாடினார்..

    மாமா: ok செல்லம், இன்னிக்கி போதும் நான் வரேன்

    நான்: ம்...

    அவரை வெளியே அனுப்பி விட்டு கதவை சாத்தினேன்.. அப்படியே நிர்வாணமாக தூங்கிவிட்டேன்.. காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து விட்டு அக்கா முன்னமே கொடுத்திருந்த சிகப்பு பட்டுப் புடவையை அணிந்தேன்...புடவையை அணிந்து கண்ணாடியில் பார்க்கும் போது மட்டும் கூடவே ஆபரணங்களையும் அணியத் தோன்றுகிறது... ஆகவே, எனது கம்மல், மூக்குத்தி, வளையல், கொலுசு, கழுத்தில் ஒரு neckles என எல்லாத்தையும் அணிந்தேன்...

    இப்போதுதான்.. என் முகம் பிரகாசமாக இருந்தது.. இந்த பிரகாசம் மாமா வால் ஏற்பட்டது.. அவர் தான் என்னை முழுப் பெண்ணாக ஏற்று என்னுடைய சொர்க்க வாசலை திறந்தார்.. அவர் என்னை sex ல் ஈடுபடுத்திய பிறகு தான் நான் முழு பெண்ணையை அடைந்தேன்... அவர் என் உடல் முழுவதும் கசக்கிய போதுதான் உன் உடல் செல்கள் அத்தனையும் " நீ ஒரு பெண் , நீ ஒரு பெண் " என எனக்கு உணர்த்தியது.. பெண்ணுக்கான அத்துணை ஆசைகளையும் மாமா என்னுள் கொடுத்தார்...

    இனி மாமா வை சந்தோஷ படுத்துவதே.. என் வேலை..
    இந்த புடவையில் அவர் என்னை பார்த்தாள் ரொம்ப சந்தோஷப் படுவார்...

    நான் தலைவாரி.. அலங்காரம் செய்து கொண்டு மாமாவுக்கு, அக்காவுக்கும், காபி கொண்டு போய் கொடுத்தேன்...

    மாமா எழுந்ததும் என் முகத்தில் தான் முழித்தார்.. ஆடிப்போய் விட்டார்.. என்ன சுபா இவ்ளோ சீக்கிரமா கல்யாண பொண்ணு மாதிரி வந்து நிக்கிறா..

    அக்காவுக்கும் அதே கேள்வியுடன் என்னை பார்த்தாள், நான் இன்று வெள்ளிக் கிழமை கோவிலுக்கு போகலாம் னு கிளம்பினேன் என்று சொல்லிவிட்டேன்...

    அக்கா superb டி, அம்சமா இருக்க.. என்றால்...

    தொடரும்ம்ம்

  • #180

    Sabaa (Saturday, 26 October 2019 06:44)

    Sabaa 35

    நான் அபார்ட்மெண்ட் ல் இருக்கும் ஒரு கோவிலில் சின்ன பூஜையை முடியத்துவிட்டு, காலை உணவை தயார் செய்திக கொண்டிருந்தேன்..அக்கா குளித்திக் கொண்டிருந்தாள்.
    மாமா, கிச்சனுக்குள் நுழைந்து என் பின்புறத்தை தட்டினார்..

    நான்: ஆஆஆஆ

    மாமா: ஏண்டி கத்துற , பொறுமையா தான அடிச்சேன்..

    நான்: மாமா போங்க அக்கா வந்திடப் போறாங்க...

    அக்கா குளிச்சிட்டிருக்கா, என்று கூறிக்கொண்டே என் இடுப்பில் கை வைத்து தொப்புலில் விரல் விட்டு விளையாடினார்..

    நான் சினிங்கிக் கொண்டும், முணங்கிக் கொண்டும் இருந்தேன்..

    மாமா: உனக்காக ஒன்னு கொண்டு வந்திருக்கிறேன்..

    நான்: என்ன??

    மாமா மல்லிகை பூவை எடுத்துக்க காட்டினார்..

    நான்: thanks மாமா, குடுங்க..

    மாமா: இல்லை, இதை நான் தான் வைத்து விடுவேன்

    எனக்கு மனதில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அமைதியாக என் தலையை அவர்ப்பக்கம் திருப்பினேன்.. அவரே பூவை வைத்து விட்டார்.. என் தலையை பிடித்து திருப்பி என் நெற்றியில் முத்தமிட்டார். நான் கண்களை மூடிக்கொண்டேன். இதுதான் சந்தர்ப்பம் என்று என் வாயில் அவர் வாயை வைத்து உருஞ்சினார்.. நான் சுத்திகரித்து அவரை விளக்கினேன்.. என் எந்த எதிர்ப்பும் அவரிடம் எடுப்பட வில்லை. அவர் வாயிலிருந்து என் வாயை பிரிக்கவே முடியவில்லை.. நான் அமைதியாக நின்றேன்..

    அக்கா வரும் சத்தம் கேட்டதும்ம்... என்னை விட்டு விட்டார்.. அப்போதுதான் என் உடலுக்கு மூச்சே வந்தது, என்ன ஒரு முரட்டுத் தனமான முத்தம், இருந்தாலும் நன்றாகத்தான் இருந்தது...

    அக்காவும், மாமாவும் சாப்பிட உட்கார்ந்தார்கள், நான் அவர்களுக்கு பரிமாறினேன்... நானும் சாப்பிட்டு முடித்தேன்...

    மாமா வேலைக்கு விளம்மினார். போகும்போது போய்வருகிறேன் என்பது போல கண்களில் சைகை செய்தார்...

    அக்கா: சுபா நீயும் கிளம்பு டி, இன்னைக்கு dance class ல join பண்ணணும்ல..

    நான்: சரிக்கா...

    அக்கவம், நானும், பக்கத்து தெருவில் உள்ள டான்ஸ் கிளாஸ் இருக்கும் இடத்திற்கு சென்றோம்.. entrance fee கட்டி அக்கா என்னை சேர்த்தால்..

    அக்கா: சரிடி.. evening, பத்திரமா வீட்டுக்கு வந்திடுவியா, இல்ல நான் கூட்டிட்டு போட்டுமா

    நான்: இல்லக்கா.. நானே வந்திடறேன்....

    அக்கா: ok டி, பத்திரம்...

    தொடரும்ம்ம்



  • #181

    Suraj (Saturday, 26 October 2019 11:53)

    Sabaa.. Very nice.. Take the story forward.. Nisha pls continue your next part.. Waiting for the same..

  • #182

    Sabaa (Saturday, 26 October 2019 12:17)

    Sabaa 36

    மாஸ்டர்: வாங்க சுபா, practice பண்றதுக்கு costum ல எடுத்துட்டு வந்திட்டிங்களா..

    நான்: என்ன costum master..

    மாஸ்டர்: இல்லாமா, டான்ஸ் training குலா இந்த மாதிரி புடவைகள் செட் ஆகாது. Tops and pants தான் correct ah இருக்கும்..

    நான்: நாளையில் இருந்து நான் அப்படியே வந்து விடுகிறேன்..

    மாஸ்டர்: ok மா, so, இன்னைக்கு just.. thearotical class மட்டும் பாப்போம்.. நாளையில் இருந்து மதத்தை ஸ்டார்ட் பண்ணிக்கலாம்..

    நான்: ok மாஸ்டர்...

    டான்ஸ் ஐ பற்றி மாஸ்டர் நிறைய பேசினார்.. என்னன்ன வெரைட்டி இருக்கு என்பதை பற்றி... அவர் சாதனைகளை பற்றியும் பேசினார்... நான் என்னை பற்றியும் simple ஆக அறிமுகம் செய்துகொண்டேன்.. நான் week days ல் வருவதால் யாரும் என்னுடன் இல்லை. நான் தனியாகவே இருந்தேன்.. மாஸ்டர் டம் கேட்டதற்கு அனைவரும் week end class ல் வருவதாக சொன்னார்...


    Dance master பெயர் சுந்தர்.. 32 வயதை உடையவர், ஆனாலும் கல்யாணம் ஆகாதவர்...

    முதல் நாளே நன்றாக பேசி பழகினோம்...

    Evening ஆனவுடன் மாஸ்டர் விடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்...

    என் அபார்ட்மெண்ட் ஐ கடந்து வீட்டுக்குள் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்... அவ்வளவு ஆண்களின் கண்களும் என் உடலின் மீது தான் இருக்கும்...

    அக்கா: வாடி, நீ இல்லாம இன்னைக்கு எனக்கு ரொம்ம போர் அடிச்சுது...
    நான் : sorry க்கா...
    அக்கா: சி loosu, இதுக்கு எதுக்கு sorry சொல்றா... சரி அதலாம் விடு, first day கிளாஸ்3 எப்படி போச்சி...

    நான்: இல்லக்கா.. today just டான்ஸ் பத்தி intro தான் கொடுத்தார்... top and pant தான் போடணும்னு சொல்லிட்டாரு...

    அக்கா: ஓ அப்படியா, சரி.ok , அப்பனா, tomorro ல இருந்து நீ அப்டியே போய்டு...

    நான் சரிக்கா என்று சொல்லிவிட்டு வீட்டு வேலைகளை பார்த்தேன்.. இரவு சாப்பிடும் நேரம் வந்தது..

    அக்கா: ஏங்க, சுபா dance class joint பண்ணிட்டா இன்னைக்கு...

    ராம்: அப்படியா சுபா, சொல்லவே இல்லை,

    நான்: இல்ல மாமா., சும்மாதான் போர் அடிக்குதுன்னு...

    அக்கா: இல்லைங்க, அவ பொய் சொல்றா, அவ உடம்பு ரொம்ப குண்டா இருக்குனு fit ஆகரத்துக்காக போரா..

    ராம்: ஓ, superb சுபா, nice choice... dance கத்திட்டு எங்களுக்குலாம் ஒரு dance ஆடிக் காட்டனும் ok வா...

    நான்: நான் இன்னும் ஒண்ணுமே கத்துக்கல..

    கொஞ்சம் நேரம் அப்படியே பேசிவிட்டு அவரவர் அறைகளுக்கு போய் படுத்து விட்டோம்.. நானும் என் அரை தாழ்ப்பாளை சாத்திவிட்டு வந்து படுத்தேன்.. மனதில் ஒரே தயக்கம் இன்று மாமா கதவை தட்டினால் என்ன செய்வது என்று... நாம் திறக்கவில்லை என்றாலும் அவர் திறக்க வைத்து விடுவார்.. எனக்கும் மாமா வின் ஈடுபாடு பிடித்து விட்டது.. ஆனால் இப்போது ஒரே பிரச்சனை அக்கா மட்டும் தான், அக்காவுக்கு தெரிந்தால் அவ்வளவு தான்.. சரி இரவில் தானே அக்காவுக்கு தெரிய வாய்ப்பில்லை.. என மனதை தேய்துக்கொண்டேன்...

    11 மணி ஆனது.. கதவு காட்டும் சத்தம் கேட்டது....
    கதவை நானே போய் திறந்தேன்... மாமா வை சிரித்த முகத்தோடு வரவேற்றேன்...

    மாமா உள்ளே வந்து கதவை தாழிட்டார்..
    நான் கட்டில் அருகில் சென்று நின்றேன்...

    மாமா: ஹேய், இந்த புடவையில் நீ புதுப் பொண்டாட்டி first night ல் இருப்பது போல இருக்குற டி...

    நான்: ஆமாம், இதுதான் நமக்கு முதல் இரவு.. கடந்த இரண்டு நாட்கள் நான் விருப்பப் படாமலேயே என்னை அனுபவித்தீர்கள்.. ஆனால் இன்று, என் முழு மனத்திடன் என்னை அனுபவிக்கலாம்.. அதனால் இன்று தான் நம் முதல் இரவு...

    மாமா: wowwwww, thanks டி செல்லம்...

    என்று சொல்லிவிட்டு.. மாமா என்னை கட்டி பிடித்தார். கட்டிலில் தள்ளினார்.. வழக்கம் போல என்னை ஒட்டு துணி இல்லாமல் அனுபவித்தார்...

    அக்காவுக்கு எதுவும் தெரியாமல் இருக்க, காலை 4 மணிக்கே என் ரூமை விட்டு போய்விட்டார்..

    நான் காலை சீக்கிரம், எழுந்து குளித்துவிட்டு இருவரையும் எழுப்பினேன்...

    காலை உணவை தயார் செய்தேன்... மாமா dining table ல் உட்கார்ந்துக் கொண்டிருந்தார்.. நான் அவருக்கு உப்புமா பரிமாறினேன்... அவர் அக்காவுக்கு தெரியாமல் என் காதருகே கிசுகிசுத்தார்.. நான் என்ன சொல்கிறார் என்று கேட்பதற்கு அருகில் சென்றேன்...

    மாமா: சுபா, இனிமே night ல புடவை கட்டாதடி.. களற்றத்துக்கு ரொம்ப late ஆகுது, ஏதாவது சின்னதா போட்டுக்கோ...

    நான்: ம்ம்ம், சரி...

    மாமா வேலைக்கு கிளம்பினார். நானும் dance class கு கிளம்பி விட்டேன்.. ஆனால் இந்த tops ம் pant ம் போட்டுக்கொண்டு வெளியில் நடக்க கூச்சமாக இருந்தது. இது என் அங்கங்களை எல்லாம் வெளியில் காட்டி தொலைக்கிறதே...
    வேறு வழியில்லாமல் போட்டுக்கொண்டு போனேன்..

    தொடரும்ம்..


  • #183

    Sabaa (Saturday, 26 October 2019 12:18)

    Suraj, thanks to ur motivation...

  • #184

    பூர்ணிமா (Saturday, 26 October 2019 12:53)

    வணக்கம் சகோதரிகள் தயவுசெய்து எனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள், ஏனெனில் திருச்சி தமிழ்நாட்டில் இந்தியாவில் 2 வயது குழந்தை ஆழமான போர்வெல்லில் விழுந்தது உங்களுக்கு ஒரு இதயம் இருந்தால் தயவுசெய்து குழந்தையை பாதுகாப்பாக மீட்டெடுக்க பிரார்த்தனை செய்யுங்கள்

  • #185

    பூர்ணிமா (Saturday, 26 October 2019 13:02)

    நீங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  • #186

    Sabaa (Saturday, 26 October 2019 21:50)

    Sabaa 37

    இந்த dress ல் என் பின்புறம், முலைகளும் குலுங்குவத்தை தெருவே பார்த்தது.. வேறு வழியில்லாமல் நான் பொறுமையாக நடந்து சென்றேன்..

    மாஸ்டர் ஐ பார்த்து வணக்கம் தெரியாதேன்.
    மாஸ்டர் என்னை ஒரு முறை கீழிருந்து மேலாக பார்த்து விட்டு வா சுபா என்று உள்ளே அழைத்து சென்றார்..

    இன்று முதல் நாள் சின்ன சின்ன steps கலை சொல்லிக் கொடுத்தார்.. எனக்கிருக்கும் பெரிய பிரச்சனை நான் லேசாக அசைந்தாலே என் உடல் பெரிதாக அசைகிறது...

    மாஸ்டர்: சுபா, நான் கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காத, உன் உடல் கை, கால் , இடுப்பு எல்லாம் சிறிதாக தான் இருக்கிறது.. ஆனால் உன் முன்புறனும், பின்புறமும் ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கிறது..

    நான்: தெறியவில்லை மாஸ்டர், natural ஆகவே அப்படித்தான் இருக்கு..

    மாஸ்டர்: ok இதலாம் first நீ குறக்கணும்னா, ஜாக்கிங் போனோம்..

    நான்: எப்படி மாஸ்டர், நான் நடந்தாலே ஊரே பார்க்கிறது.. நான் எப்படி ஜாக்கிங் லாம்..
    மாஸ்டர்: u dont worry, என் கிட்ட treatmill இருக்கிறது.. நீ இங்கவந்து கூட use பண்ணிக்கோ...
    நான்: thanks மாஸ்டர்.. அப்படினா, நான் daily ஓடறேன்..

    அப்டியே பேசிவிட்டு, class ஐ முடித்துக்கொண்டோம்..
    வீட்டுக்கு சென்றேன்.. அக்கா தனியாக ஹாலில் இருந்தால்..

    அக்கா: என்னடி, today class எப்டி...
    நான்: நல்லா இருந்திச்சி கா, but உடம்பை தான் மாஸ்டர் குறைக்கச் சொல்றார்
    அக்கா: அதலாம், class கு continues ah போனாலே கொரஞ்சிடும்..

    அக்காவிடம் பேசிவிட்டு குளிக்கச் சென்றேன்.. என் ரூமிற்கு வந்து உடைகளை எடுத்தேன்.. அப்போதுதான் மாமா சொன்னது நியாபகம் வந்தது.. ஆகவே, என் மார்பை மறைக்க ஒரு சின்ன top ம், ஒரு mini skirt ம் அணிந்தேன்.. அப்படியே, கண்ணிற்கு காஜலையும், உதட்டிற்கு lipstick யும் வைத்தேன்.. ஹாலிற்கு வந்தேன்..

    அக்கா: ஹேய் என்னடி இது, fashion show க்கு கிளம்பிடியா..
    நான்: இல்லக்கா, சும்மா try பண்ணி பாத்தேன்..
    அக்கா: நீ சும்மாவே சூப்பர் ah தான் இருப்ப, இப்டிலா dress ல வெளிய வந்தன அப்புறம் உன்ன கத்திட்டு போயிடுவாங்க டி..

    அக்கா சிரித்துக்கொண்டே பேசிவிட்டு கிட்சனுக்கு போனால்.. நான் அக்காவிற்கு உதவி செய்தேன்...

    மாமா வந்ததும் என்னை பார்த்து ஜொள்ளு விட்டார்.. எல்லாரும் சாப்பிட்டு முடித்து தூங்கிச் சென்றோம்.. இரவு 12 மணி ஆனது.. மாமா இன்னும் வரவில்லை.. எனக்கு கஷ்டமாக இருந்தது.. கதவை திறந்து வைத்து காத்திருந்தேன்.. இரவு 1 மணிக்கு மாமா வந்தார்.. நான் முளிடமுழித்திருந்தேன்..

    நான்: ஏன் இவ்ளோ late
    மாமா: sorry டி செல்லம், அக்கா ரொம்ப நேரம் பேசிட்டிருந்தா ஆதன்..

    அவர் சொன்ன பதிலை கேட்டு நான் அலுத்துக் கொண்டேன்..
    நான்: என்னுடன் இருப்பதை விட அக்கா விடம் பேசுவது முக்கியமா..
    மாமா: No டி, நீ தான் எனக்கு முக்கியம்..
    நான்: நீங்க பொய் சொல்றீங்க..
    மாமா: இல்லடி செல்லம், நிஜமா..

    நான்: உங்களுக்கு அக்காவை ரொம்ப பிடிக்குமா , இல்லை என்னை ரொம்ப பிடிக்குமா..
    மாமா: உன்னதாண்டி, அவள் எனக்கு மனைவி தான் ஆனால், நீ தான் என் உயிர் காதலி டி..
    நான்: அப்போ நான் உங்க மனைவி இல்லையா..

    மாமா: ஏய் அப்டி இல்லடி, நீ தான் எனக்கு முக்கியம்..

    நான்: அப்படினா, என்னையும் நீங்களே கல்யாணம் கட்டிக்கோங்க..

    மாமா: எனக்கு இஷ்டம் தான், ஆனா அக்கா ஒத்துக்க மாட்டாலே..

    நான்: அக்காவுக்கு தெரியாம, நாம மோதிரம் மாதிக்கலாம்..
    மாமா: ok சூப்பர் டி, அதுக்கு நான் ஏற்பாடு பன்றேன்..

    நான்: thanks மாமா,
    மாமா: வாடி என் புது பொண்டாட்டி..

    மாமா எப்போதும் போல் என்னை நிர்வாணப் படுத்தினார். என்னை புரட்டிப் போட்டு என் பின்புறத்தை மத்தளம் தட்டுவது போல் தட்டி விளையாடினார்.. காலை 5 மணி வரை என் உடலை சாப்பிட்டார்..

    நான்: போதும் மாமா time ஆகிய்ச்சு , அக்கா முழிச்சிக்க போறாங்க..

    மாமா: இருடி, இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போறேன்.

    என் தொப்புளை அடித்துக் கொண்டிருந்த மாமா வை வலுக்கட்டாயமாக எழுப்பி அவர் வாயில் முத்தமிட்டேன்.. இன்னைக்கு போதும் மாமா please போங்க என்றேன்..

    அவரும் சரி என்று என்னை கதவு வரை kiss செய்து கொண்டே வந்தார்.. கதவை ஒரு கையில் திறந்து என்னை அப்படியே ஹாலுக்கு கூட்டி வந்தார்..

    நான்: மாமா என்ன விடுங்க நான் சுத்தமா dress போடல

    என்று கதறினேன்..

    மாமா: பரவாயில்லை வாடி ஹாலில் யார் இருக்கா, அக்கா தான் தூங்கராலே..

    இருந்தாலும், அவ்வளவு பெரிய ஹாலில் ஓட்டுத் துணியில்லாமல் வருவதற்கு எனக்கு பயமாக இருந்தது.. நான் வரமாட்டேன் என்று அவர் கையை உதறிவிட்டு என் ரூமில் ஓடிவிட்டேன்..

    மாமா சிரித்துக்கொண்டே அவர் ரூமிற்கு சென்று விட்டார்...

    தொடரும்ம்..

  • #187

    Sabaa (Saturday, 26 October 2019 23:08)

    Sabaa 38

    அடுத்தநாள் நான் டான்ஸ் class ல் tredmill ஓடிக்கொண்டிருந்தேன்..

    மாஸ்டர்: superb சுபா, இப்படியே work out பண்ணா கொஞ்ச நாள்ல நீ நல்லா fit ஆகிடுவ...

    நான்: thanks master..

    மாஸ்டர்ம் நானும், நன்றாக பேசி பழகினோம், கூட வேறு யாரும் என்னுடன் students இல்லாததால் அவர் என்மேல் முழு கவனம் செலுத்தினார்...

    இப்படியாக, ஒவ்வொரு நாளும், ஓடிக்கொண்டிருந்தது..பகலில், dance classம் இரவில் மாமா வுடன் ஆட்டமும் என எல்லாம் எனக்கு பிடித்த மாதிரி பொய் கொந்திருந்தது...

    ஒரு நாள் அக்கா ஏதோ meeting போவதாகவும், அதனால் என்னை டான்ஸ் class லீவு போட்டு வீட்டு வேலையை பார்த்துக்க சொன்னால். நானும் சரி என்று லீவு போட்டேன்..

    அக்காவும் மாமாவும் ஒன்றாக காரில் கிளம்பினார்கள், அக்காவை meeting நடக்கும் இடத்தில் இறக்கி விட்டு மாமா வீட்டுக்கு வந்துவிட்டார்..

    நான்: என்ன மாமா நீங்க ஆபிஸ் போலயா,
    மாமா: இல்லடி, இன்னைக்கு நமக்கு marriage
    நான்: என்ன சொல்றிங்க.

    மாமா தன் கையிலிருந்த இரண்டு மோதிரத்தை எடுத்து காட்டினார். சாமி ரூமிற்கு சென்று மோதிரம் மாதிக்கலாம் என்கிறார்.. எனக்கு உள்ளம் குளிர்ந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தேன்.இருவரும் சாமி ரூமிற்கு சென்றோம்,

    எனக்கு ஒரு மோதிரத்தை கையில் கொடுத்தார். அதன் மேற்புறத்தில் ஏதோ இருந்தது. அதில் மேல் பகுதிதை open செய்து பார்த்தேன்.. அதன் உள்ளே அந்த சின்ன remote கொண்ட நான்கு bottun இருந்தது. என்ன இது என்று ஒன்றை அழுத்தினேன்.. யாரோ என்னுடைய உறுப்பை உருஞ்சுவது போல் இருந்தது..

    மாமா: ஹே, அதை அழித்திடாத..
    நான்: என்ன மாமா இது, இந்த ரிமோட் ஐ மோதிரத்திற்குள்ள பதிச்சி வச்சிருக்கிங்க..
    மாமா: ஆமா டி, இதுக்கு தான் இவ்ளோ நாள் late ஆச்சி, நீ என்ன கணவனா ஏதுக்கறதா இருந்தா இந்த மோதிரத்தை எனக்கு போட்டு விடு..

    எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது, முதல் நாள் இவர் இதை வைத்து என்னை செய்த கொடுமை என்னால் மறக்க முடியவில்லை. இது இவர் கையில் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்வார். ஆனால், நான் தான் இப்போது இவரின் மனைவி ஆகப் போகிறேனே இதர்க்கப்பரம் நாங்கள் மனம் ஒத்துதான் sex ல் ஈடுபடப் போகிறோம் . அதனால் இது அவரிடம் இருப்பதில் பிரச்சனை இல்லை. இனிமேல் என்னை ஆளப்போவது இவர் தான் என்பதால், இது இவரிடம் இருப்பது தான் சரி என்று யோசித்து அந்த மோதிரத்தை அவர் விரலில் அணிவித்தேன்...

    அவரும் எனக்கு ஒரு மோதிரத்தை போட்டு விட்டார்...

    மாமா வுக்கு ஒரே சந்தோஷம்... என்னை கட்டிப் பிடித்தார்... சிறிது நேரம் அப்பிடியே இருந்து விட்டு. வெளியில் ஹாலுக்கு வந்தோம்.. என்னை உடைகளை கலட்டச் சொன்னார். நான் ரூமிற்குள் போகலாம் என்றேன்..

    மாமா: ஹே, செல்லம் எப்ப நான் உன் புருஷன் டி, மாமா சொல்றத கேளு..

    நான்: ம்ம், சரி...

    என் உடைகளை ஹாலிலேயே கழட்டினேன்.. சோபாவின் மேல் வைத்தேன்.. மாமா என்னை வாரி அணைத்துக் கொண்டார்..

    என்னை சோபா வின் மேல் படுக்க வைத்து, என் உடலை நக்க ஆரம்பித்தார்..

    நான்: மாமா ரூமுக்குள் போயிடலாம் மாமா

    மாமா: இல்லடி, இனிமே இந்த வீட்ல எந்த இடத்துக்கு நீ போனாலும் நம்மளோட செக்ஸ் நியாகமம் தான் உனக்கு வரணும்..

    மாமா பேசிக்கொண்டே என் கால்களை விரித்தார். அவர் நாக்கை வைத்து நக்கினார்.. நான்.. தாங்க முடியாத சுகத்தை அனுபவித்தேன்... அப்படியே என்னை முரட்டிப் போட்டு என் முதுகைக் கடித்தார்.. என்னால் வலி தாங்க முடியவில்லை. கத்தி விட்டேன்..
    என்னை எழுப்பி வாயோடு வாய் வைத்து விளையாடிக்கொண்டே dining table ல் என்னை தள்ளினார்.. அங்கே என்னை படுக்க வைத்து அவர் rod ஐ என் உள்ளே விட்டார்... நான் வாயை பொத்திக்கொண்டே கத்தி கதறினேன்... பிறகு கிச்சனுக்குள் இழுத்துச் சென்று என்னை ஓழ்த்தார்.. காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை என்னை செய்தார்.. கடைசியாக இருவரும் பாத்ரூம் குள் சென்று குளித்தோம். அவரே என்னை குளிப்பாட்டினார்.. நானும் அவருக்கு உதவினேன்..

    இருவரும் , குளித்து முடித்து புது உடை அணிந்தோம்.. நான் சென்று இருவருக்கும் காபி போட்டு கொண்டு வந்தேன்...

    மாமா: நீ செம கட்ட டி, எவ்ளோ நேரம் வேணாலும் தங்கர..
    நான்: சி, அசிங்கமா பேசதிங்க மாமா..

    சிறுது நேரத்தில் phone call அக்காவிடம் இருந்து வந்தது, மாமா கிளம்பி சென்று அக்காவை அழைத்து வந்தார்..

    தொடரும்...




  • #188

    Sabaa (Sunday, 27 October 2019 00:06)

    நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த கதையில், நான் வேலை தேடி ராமுவுடம் பெங்களூருக்கு சென்றது, அவர்கள் என்னை பெண்ணாக மாற்ற முயற்சித்து வரை உண்மையாக நடந்தது. அதன் தொடர்ச்சியாக இதில் நான் என் கற்பனை கதைகளை சேர்த்து வருகிறேன்... நான் எழுதும் கதை யோட்டம் சரியா, தவறா என தெரிய வில்லை.. படிக்கும் வாசகர்கள் பிடித்திருந்தால் சொல்லவும், ஏதாவது தவறு இருந்தால் அதையும் சொல்லுங்கள்.. நன்றி... அன்புடன் சபா....

  • #189

    Sabaa (Sunday, 27 October 2019 00:54)

    Sabaa 39

    அக்காவும், மாமாவும் கதவை தட்டினார்கள்.. நான் கதவை திறந்தேன்... அக்கா ஒரே tired ஆக இருந்தால் வந்தவுடன் சோபாவில் அமர்ந்தாள். நான் தண்ணி.கொண்டு போய் கொடுத்தேன்...

    அக்கா: thanks டி...
    அக்கா: என்னடி செய்ஞ்சிருக்க ரொம்ப பசிக்கு,

    அப்போதுதான் எனக்கு கிச்சன் நியாபாகமே வந்தது.. நான் தான் சமயலே செய்ய வில்லையே.. அவர் தான் என்னை கிச்சனில் கொண்டுபோய் செய்தார்.. அத்துடன் நான் அந்த பக்கமே இன்னும் போகவில்லை..

    நான்: எதுவும் செயலக்க...
    அக்கா: whatttt... என்னடி சொல்ற.. அப்போ வீட்ல whole day என்ன பண்ணிட்டிருந்த...

    நான்: எனக்கு கொஞ்சம் tired ah இருந்திச்சி அதான் தூங்கிட்டேன்...

    அக்கா: ஹே அறிவிருக்கா டி உனக்கு, உண்ண ஏன் leave போட சொன்னேன்.. நீ தூங்காரத்துக்கா..

    அக்கா என்னை திட்டியவுடன் எனக்கு கோவம் வந்தது, நான் வேலை செய்யாததற்கு காரணம் மாமா தான் , ஆனால் நான் திட்டிவாங்கி கொண்டிருக்கிறேன்..

    நான்: இன்னைக்கு எனக்கு உடம்பு சரியில்லை நான் தூங்கினது தப்பா..

    அக்கா: வாய மூடுடி..என்ன, எதிர்த்து பேசற.. அவ்ளோ தயிரியம் வந்திடிச்சா...

    நான்: அக்கா நீங்க தான் சும்மா கோவப் பட்றிங்க.. wait பண்ணிங்க 1hr ல நான் dinner ரெடி பன்றேன்...

    அக்கா: நீ ஒன்னும் பண்ண தேவையில்லை வாய மூடு..

    ராம்: please சண்டை போடாதீங்க , யாரும் செய்ய வேணாம் நான் போய் hotel ல வாங்கிட்டு வந்திடுறேன்..

    அக்கா கோபமாக, அவர் ரூமிற்குள் போய் கதவை சாதிக்கொண்டார்..நானும் மாமா வை முறைத்து விட்டு என் ரூமிற்குள் சென்றேன்...

    மாமா கடைக்கு சென்று அனைவருக்கும் டிபன் வாங்கிவந்தார்..

    என் ரூமிற்கு வந்து முதலில் என்னிடம் சாப்பிட கொடுத்தார்.. நான் அவரை திட்டினேன்..

    நான்: உங்களால தான் எல்லாமே,
    மாமா: sorry டி செல்லம், இனிமே இப்படி நடக்காது..

    மாமா என்னை ஒரு முத்தம் கொடுத்து விட்டு அக்கா வுக்கு சாப்பாடு கொண்டு சென்றார்...

    தொடரும்...


  • #190

    Sabaa (Sunday, 27 October 2019 01:31)

    Sabaa 40

    அக்காவும், மாமா வும் அவர்கள் ரூமில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்..

    அக்கா: ஏங்க சுபா க்கு இப்பலாம் ரொம்ப திமிர் ஏரிடிச்சி ங்க..

    ராம்: ஹே அதை விடு டி.. அவ தான் உடம்பு சரியில்லனு சொல்றதால..

    அக்கா: இல்லைங்க அவ முன்னமாதிரி வேலைலா செய்ய மாற்ற , ரொம்ப அழகான பொண்ணுங்களுக்கு இருக்க திமிரு இப்போ இவளுக்கும் வந்திடிச்சி...

    ராம்: அவள நாமதான, இவ்ளோ sexy ஆ design பண்ணி கொண்டுவந்தோம்..

    அக்கா: அது நமக்கு தெரியும் , அவளுக்கு தெரியாதுல...
    ராம்: எப்டி இருந்தாலும், அவ நம்ப control ல தாண்டி இருந்தாகனும்...

    அக்கா: அது ஆரிதங்க, ஆன இப்போ ஒரு பிரச்சனை இருக்கே..
    ராம்: என்ன...

    அக்கா: அக்கம் பக்கத்தில் இருக்கவங்க எல்லாம் ,சுபா கு என்ன கல்யாணம் பண்ணலையானு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க... போன வாரம் ஒருத்தர், அவர் வீட்டு பையன் இவள உயிருக்குயிரா love பண்ரானாம், நம்ப வீட்டுக்கே பொண்ணு கேட்டு வந்திட்டாரு, நல்ல வேலை சுபா அப்போ dance class போயிருந்தா..

    ராம்: correct தான் கஸ்து... கண்டிப்பா சுபாவுக்கு ஒரு சம்பிரதாயதிற்காவது கல்யாணம் பண்ணனும்..

    அக்கா: ஆன அப்புறம், அவ புருஷன் வீட்டுக்கு போய்ட்டான.. என்னால முடியாது, அவள நான் எதுக்கு பொண்ணா மாத்தினேன், யாருக்கோ கட்டி தரத்துக்கா... எங்களோட அசோசியேசன் ல பெரிய பெரிய பதவியில் இருக்கும் ஆண்கள் பொண்ணுங்க விஷயத்தில் week ah இருக்காங்க.. அவங்களுக்கு ல சுபா வ அனுப்பி வச்சி , நான் என்னோடிய காரியத்தை சாதிச்சிப்பேன்... இதனால் நமக்கு பல கோடி லாபம் வரும்...

    ராம்: இதுல தப்பு டி, சுபா அந்த .மாதிரி மிருகங்க கிட்டலாம் போனா அப்புறம் அவ life எ போய்டும்ம்ம்...

    அக்கா: அதலாம் ஒன்னும் போகாது.. அவலோட உடம்பே sex காகத்தான் பாத்து பாத்து செய்ஞ்சிருக்கா லல்லி.. அவளுடைய breast பாத்தீங்கள, நாலு கை இருந்தாதான் அதை மூடவே முடியும்.. அவளோட, பின்புறத்தை தலையணை போல வைத்து தூங்கலாம்.. அவ உடம்பே பஞ்சு மெத்தை மாதிரி ஆகிடிச்சி.. அவள பாக்கற யாருமே.. அவள தொடாம. விடமாட்டங்க...

    ராம்: இருந்தாலும் கஷ்டமா இருக்கு டி...

    அக்கா: உங்களுக்கு ஏன் அவமேல இவ்ளோ கருணை, உங்களுக்கும் அவ மேல ஆசை வந்திடிச்சா...

    ராம்: சி சி அப்டிலாம் இல்லை... சும்மா தான் சொன்னேன்...

    அக்கா பேசிக்கொண்டே, என்னை control செய்யும் remote ஐ பீரோவில் தேடினால்...

    அக்கா: ஏங்க, இதுல ரெண்டு ரிமோட் தான் இருக்கு, ஒண்ண காணோம்...

    ராம்: நல்லா தேடி பாருடி, அது ரொம்ப சின்ன size அங்க தான் எங்கயாச்சும் இருக்கும்..

    பரவாயில்லை, இப்போதைக்கு இந்த மார்பை vibrate செய்யும் remote போதும் என்று, அதை கையில் எடுத்துக் கொண்டால்...

    தொடரும்ம்ம்ம்

  • #191

    Sabaa (Sunday, 27 October 2019 02:01)

    Sabaa 41

    அடுத்த நாள் காலை, எழுந்து குளித்துவிட்டு, காபி போட்டு அக்காவையும், மாமாவையும் எழுப்பினேன்.. அக்கா எழுந்து காபியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தால் மாமா தூங்கிக் கொண்டிருந்தார்..

    அக்கா: சுபா ஒரு நிமிஷம் நில்லு...
    நான்: என்ன க்கா..

    அக்கா: இல்ல இந்த remote ல் நான்கு bottun இருக்கிறது . இதுலாம் எதுக்கு use ஆகுதுன்னு check பண்ணனும்..

    ஆ, இது மாமா மோதிரத்தில் தானே பதிதிருந்தார்.. அக்கா கையில் எப்படி வந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...

    அக்கா அதில் ஒரு பொத்தானை அழுத்தினாள்,

    ஆஆஆஆஆஆஆ.. என் முலைகளை யாரோ கடிப்பது போல் இருந்தது.. அப்போ தான் தெரிந்தது இது மாமா ஓடது இல்லை, இது வேறு என்று..

    அக்கா: ஏண்டி கத்தர.. என்ன ஆச்சி...
    நான்: அக்கா, யாரோ என் மார்பை கடிப்பது போல் இருந்தது...
    அக்கா: ஓ superb, 1st bottun இதுக்கா...

    அக்கா, இரண்டாவது bottun ஐ அழுத்தினாள்..

    ஆஆஆஆ அய்யோ....

    அக்கா: wow, என்னடி உன் முலைகள் தானாக மேலே போது...
    நான்: அக்கா, யாரோ, என் முலையை பிடித்து மேலே தூக்குவது போல் இருக்கு..

    அக்கா மூன்றாவது bottun ஐ அழுத்தினாள்..
    ஹாஹாஹாஹாஹா.... என்னால் வலி தாங்க முடிய வில்லை..

    அக்கா: என்ன டி, உன் முலைகள் உள்ள ரொம்ப ஆடுது என்ன நடக்குது,
    நான்: அக்கா, என் மார்பை யாரோ பிசைவது போல் இருக்கு.. என்னால் வலி வாங்க முடியல..

    அக்கா, நான்காவது பொத்தானையும் அழுத்தினாள்..

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸா ஸா ஆஆஆ.... என் உணர்ச்சிகள் எங்கோ போய்விட்டது. என் கண்கள் சொக்கியது..

    அக்கா: என்னடி, என்ன ஆச்சி...
    நான்: என் முலைக் காம்புகளை யாரோ சப்பி உருஞ்சுவது போல். இருக்கு கா...

    அக்கா: super டி, இந்த நாலு bottum ம் எதுக்கு use ஆகுதுன்னு தெரிஞ்சிக்க தான் அழுத்தி பார்த்தேன்..

    நான்: அக்கா, அது எனுக்காக தான ரெடி பண்ணிங்க என் கிட்டயே கொடுத்திடுங்க...

    அக்கா: முடியாது. இது இனிமே என் கிட்டயே இருக்கட்டும்.. அப்பதான் உன் திமுர அடக்க முடியும்...

    நான் அழுதுக் கொண்டே, போய் விட்டேன்...

    தொடரும்..

  • #192

    Sabaa (Sunday, 27 October 2019 05:04)

    Sabaa 42

    அக்கா இப்படி செய்தது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இன்று நான் அக்காவிடம் அதிகம் பேசக்கவில்லை..

    Dance class கிளம்பும் போது மட்டும் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டேன்..

    மாஸ்டர் ம் , இன்று நிறைய steps கலை சொல்லிக் கொடுத்தார்.. practical class முடிந்தவுடன் மாஸ்டர் என்னுடன் அகிகம் பேசினார்.. அவர் பேச்சு எனக்கு ஆறுதலாகவும், அன்பாகவும் இருந்தது...

    மாஸ்டர்: சுபா நீ ஏன் இன்னும் marriage பண்ணிக்கல..

    அய்யோ, மாஸ்டர் இப்படி கேட்டுவிட்டாரே என்று மனதிற்குள் ஒரே கவலை. நான் 1 வருடத்திற்கு முன்பு ஆணாக இருந்தேன் என்பதும், எனக்கு குழந்தை பிறக்காது என்பதும் அவருக்கு சொல்லி புரியவைக்க முடியாது.. என் பிரிச்சனை எனக்கு தான் தெரியும்..

    நான்: வீட்ல, மாப்பிள்ளை பாக்கராங்க மாஸ்டர்..
    மாஸ்டர்: அப்படியா superb...

    நான் பேசிவிட்டு , ஈவினிங் வீட்டுக்கு வந்தேன். அக்கா tv பார்த்துக் கொண்டிருந்தால்...

    அக்கா: சுபா , next week தீபாவளி வறுத்து, so, நிறைய things ல வாங்கணும், கடைக்கு போய்ட்டு வரலாம் வா...

    நான்: சரிக்கா..

    அக்காவும், நானும் கடைக்கு கிளம்பினோம்... வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி கொண்டு வந்தோம்...

    இரவு சாப்பிட்டு முடித்து மூவரும் ஹாலில் சிறிது நேரம் உட்காந்திருந்தோம்.. மாமா வுக்கு ஒரு phone call வந்தது...

    மாமா: hai டா அசோக்... எப்டி இருக்க, எவ்ளோ வருஷம் ஆச்சி பேசி எப்டி இருக்க..., அப்படியா super.. சீக்கிரமா வந்திடு.. 10 days ஆவது stay பண்ற மாதிரி வாடா.. ok bye take care..

    அக்கா: யாருங்க, அசோக் கா..
    மாமா: ஆமாம், தீபாவளிக்கு வரேன்னு சொல்லிருக்கான்..
    அக்கா: பரவாலயே, லீவு கிடைச்சுதா..
    மாமா: எத்தனை நாள் லீவுனு தெரிலை.. நான் 10 days இருக்க மாதிரி வாடா னு சொல்லிருக்கேன் பாப்போம்..

    கொஞ்ச நேரத்தில் எல்லாரும் தூங்க சென்றோம்..

    மாமா, எப்போதும் போல் , இரவு என் ரூமிற்கு வந்தார்...

    நான்: மாமா அக்கா கைல இருக்க remote அ எப்டியாச்சும் எனக்கு வாங்கி கொடுங்க அதை வச்சு அவங்க என்ன ஏதாச்சும் பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு..

    மாமா: அதலாம் அவ ஒன்னும் பண்ண மாட்டா டி, அவளுக்கு உண்ணனா ரொம்ப பிடிக்கும் சும்மா பயம் காட்டிருப்பா..

    நான்: உங்களால வாங்கி தர முடியாதுன்னு சொல்லுங்க..

    மாமா: அவ கிட்ட அதை போய் இப்ப கேட்ட தேவையில்லாத சண்டை தான் டி வரும், உன்னோட இந்த ஒரு remote எ அவ காணும்னு நினைச்சிட்டிருக்கா..

    மாமா என்னை அனுபவிப்பதிலேயே குறியாக இருந்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்..

    நான்: யார் அந்த அசோக்..
    மாமா: ஓ அசோக் ah, அவன் என் தம்பி தாண்டி, சின்ன வயசிலேயே டெல்லி ல படிக்க போய்ட்டான். காலேஜ் முடிச்சதும் central government ல அவனுக்கு job கிடைசிடிச்சி.. இப்போ சென்ட்ரல் government ல designer ah இருக்கான்... அவனை நாங்களே அதிகமா பாக்க முடியாது.. அவனுக்கு லீவு கிடைக்கறது கஷ்டம்.. இந்த தீபாவளிக்கு தான் இங்கே வரான்.

    மாமா பேசிக்கொண்டே, என்னை அனுபவித்தார்...
    அதிகாலை கிளம்பி விட்டார்...

    இப்படியே ஒரு வாரம் போனது... தீபாவளி நெருங்கியதால்.. அக்கா என்னை வீட்டிலேயே இருக்கச் சொன்னார்... நானும் வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன்..


    தொடரும்

  • #193

    Sana (Sunday, 27 October 2019 07:05)

    Your story is going nice Sabaa.. please continue..

  • #194

    Krishnaveni (Monday, 28 October 2019 00:15)

    Nisha adutha part ezhuthunga.

  • #195

    G.S (Monday, 28 October 2019 08:52)

    நிஷா தயவுசெய்து உங்களின் அற்புதமான கதையை தொடருங்கள் மகா மற்றும் sabaa உங்களின் கதையும் சூப்பர்

  • #196

    மகா (Tuesday, 29 October 2019 04:51)

    அவள் என்னிடம் வந்து நீ எந்த ஆடை அணிந்தாலும் அழகாக இருக்கிறாய் என்று சொல்லி என்னை தூக்கி கொண்டு கூடாரத்தினுள் சென்றாள். அப்படியே கிழே மெல்ல படுக்க வைத்து அவள் கையை கொன்டு மெதுவாக காலில் இருந்து மெல்ல தடவினால் அப்படியே இடுப்பு மற்றும் மார்பகம் என வருடினால் எனக்கு என்னவோ மாதிரி இருந்தது மெல்ல புடவையை எடுத்தாள் நான் வேண்டாம் என்று சொல்லி கொண்டு எழுந்தேன் அவள் என் தலைமுடியை இழுத்தாள் , நான் வலிக்கிறது விடு என்றேனஅவள் விடவில்லை்,நான் என் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு அவள் முகத்தை பாரத்து வலி தாங்க முடிவில்லை என்றேன்,பிறகு அவள் என்னிடம் கேட்டால் , உன்் தலைமுடியை இழுக்கும் உரிமையை வாழ்நாள் முழுவதும் எனக்கு வாய்ப்பு கொடுக்க முடியுமா? , நான் என்று கேட்டு மிகவும் கூச்சமாகவும் மற்றும் என்னுடைய கன்னங்கள் இளஞ்சிவப்பு நிறமாகிவிட்டன, நான் ஓட முயற்சிக்கிறேன், ஆனால் மீண்டும் அவள் என் தலைமுடியை இழுத்தாள் நான் அவள் காலில் விழுந்தேன், என்னைப் போன்ற மகள்களைப் பெற அவள் என்னை ஆசீர்வதித்தாள். என்னை எழுப்பி படுக்க சொல்லி என்னுடைய ஆடைகள் கழற்றினால் நான் இது இப்போது வேண்டாம் கல்யாணத்துக்கு பிறகு இதை உடலுறவு கொள்ளலாம் என்றேன். அவள் என்னால் அடக்க முடியது இப்போதே பண்ணலாம் என்று சொல்லி என்னை பலவந்தமாக கட்டி பிடிக்க நான் அவளை தள்ளிவிட்டேன் கோவம் வந்து என்னை கன்னத்தில் அறைந்தால் நான் எழுந்து அவளை கட்டி பிடித்து அமைதியாக இரு என்று சொல்லி முத்தம் கொடுத்து அவளை சமாதான படுத்த முயன்றேன் முடியவில்லை.அவளை என்னை தள்ளிவிட்டு என்னை பார்த்து என்னிடம் பேச வேண்டாம் என்று சொல்லி அவள் கிழே சென்றால் , நானும் அவள் பின்னடியே சென்றேன் நான் புடவையில் இருந்ததால் என்னால் வேகமாக மலையில் இருந்து இறங்க முடியவில , நான் கிழே சென்றதும் பைக்கில் ஏற்றி கொண்டு ஹாஸ்டலில் விட்டு சென்றாள் .

  • #197

    Aruna (Tuesday, 29 October 2019 22:35)

    Arun @ Aruna 1

    En peyar vimala ellorum ennai vimal nu than kopuduvanga atharuku kaarnam naa paarpatharuku paiyan pola udarkattu odu than irupen. Pant shirt and shorts than poduven hairstyle kuda boy cut pannitu than irupen. En chinna vayathil Amma iranthu vittar en thanthaiyin valarthen avar oru police inspector naanum avarai pola than irupen. School ellam en village la than mudichen but ippo college ku Chennai ku poga poren. Naa en village ai vittu povathu angu ulla boys ellam orey Santosham kaaranam naa avarkalai semma ragging seiven. Ennai paarthale enga area paiyangal ellorukum konjam bayam than. Enga school la kuda naaga girls than gethu pasanga ellam bayapaduvanga. Last year pakathu ooru paiyan oruthan enga school ku vanthu girls ku konjam perchanai panitan. Rendu ponnugala kaiya pudichu eluthutan antha ponnunga en kitta vanthu complain pannaga next day antha paiyan kitta naa sandaiku ponnen. Avan konjam strong irunthaan so rendu adi ennai adithu vittan and en shirt top button ah Pichutan. Naa udane avan vayathil oru punch koduthen avlo than next avan kanathula rendu aarai vitten. Pin avan thalaiyil oru adi avan surundu kela viluthutan. Avan kann vilithu paarkum bothu avan enga School girls uniform la iruthan. Yes avan mayangi irukum bothu avan dress ah remove Pani enga ponnunga avanku pink shirt and frock maativittu hair wig vachi redai jadai potu ribbon vechi pinnivitanga. Then kaathu kuthi mukuthum kuthi kammal and mukuthi pottu vitanga. Kaila kanadi valayal yum kaal la kolusum Matti vittanga. Kannu ku kann Mai and kajal lips ku lipstick um pottu vittanga. Avan kann thiranthu paarthu sorry solli kenchinan. But one day full ah avana girls uniform la iruka vaithen. So pasanga ellorukum vimala (vimal) endral bayam than. But ippo naa Chennai il irukum en periappa veetuku selkiren.

  • #198

    பெண்மனசு 6 (Tuesday, 29 October 2019 23:01)

    இவன் ஓண்ணும்மில்லாத சுண்ணாம்பா காரம்மில்லை வீரமும் இல்லா உள்ளதை சொன்னபொல்லாப்பா உன்னை விடமட்டால் ஒடிபோகமட்டால் முத்து பவுன் சாமி பெண்ணுகிட்ட தோத்தாதோ அடி என்னடி புள்ள ஓண்ணுமேயில்லை மண்டையிலே மேலேசட்டையில்லா மேலே வேட்டியும்இல்லலே கீழே பாவடையும் கட்டிக்கோ டி னு பாட்டு பாடி கிண்டல் பண்ணினால், நான் ஓடினேன் ஹோமா என்னை பிடித்து

  • #199

    Vasantha (Wednesday, 30 October 2019 00:51)

    Arun pls pure English or pure tamil

  • #200

    Vasantha (Wednesday, 30 October 2019 03:10)

    Aruba pls writes story pure English or pure tamil pls I can't understand pls it's humble request

  • #201

    லக்கி (Wednesday, 30 October 2019 03:44)

    நிஷா அடுத்த பகுதி எப்போது வரும். விரைவில் தொடரவும்.

  • #202

    Jamie (Wednesday, 30 October 2019 05:06)

    Antha Nisha oru pidungi..mokka storya Vida maatralunga paaru

  • #203

    satheesh (Wednesday, 30 October 2019 11:03)

    உங்கள் கதைகளை பார்த்துவிட்டு எனக்கும் பெண்கள் உடை அணிய வேண்டும் என்ன ஆசை வந்தது ரெண்டு நாளாக சுடிதார் சேரி போட்டு பார்த்தேன். இப்பொழுது மீண்டும் ஆசை வருகிறது நான் ஆணாக இருக்கவே ஆசை படுகிறேன். ஆனால் ஆசையை அடக்க முடியவில்லை என்ன செய்வது நண்பர்களே. ப்ளீஸ் ஐடியா குடுங்க

  • #204

    மகேஷ் (Wednesday, 30 October 2019 14:38)

    Satheesh இருப்பது ஒரு வாழ்க்கை அதனால் நீ ஆசைப்பட்டதை அனுபவிச்சிக்கோ என்னைப் பொறுத்தவரை ஆண்கள் ஆடையை விட பெண்கள் ஆடையே சிறந்தது பெண்கள் ஆடையை அணிவதால் ஆண் திமிரு அடங்கிவிடும் பெண்களைப் போல் அழகாக பெண்மை உள்ள மனிதனாக இருக்கலாம்

  • #205

    Aruna (Wednesday, 30 October 2019 23:10)

    Mahesh &sathesh இரண்டு பேரும் லேடி டிரஸ் போட்டு வந்தால் சூப்பர் இருக்கும் ஆண்கள் யொல்லாம் வெஸ்ட் பெண்கள் எப்பவூம் பெஸ்ட் சிங்க பெண்ணே உங்கபெயர்ரைமாத்தி வைங்கா மகேஷ்வரி ,சதிஸ்வரி எப்படி இருக்கு

  • #206

    சதீஷ் or சதீஸ்வரி (Thursday, 31 October 2019 04:31)

    அருணா நான் ஆணாக தான் இருக்கிறேன் ஆனால் இப்போ பெண்கள் உடை போட்டு இருக்கனும் னு தோணுது. ஏன் தெரியல. இப்ப டெய்லி உம் இரவு தங்கை நயிட்டி அணிகிறேன். எனக்கு உதவி பண்ணுங்க அருணா பிரண்ட். என் நம்பர் வேணும் நாலும் தரேன். plece reply

  • #207

    KARTHIKEYAN C (Thursday, 31 October 2019 10:00)

    Super

  • #208

    Krishnaveni (Thursday, 31 October 2019 13:06)

    Nisha adutha part ezhuthunga pls.

  • #209

    மகேஷ் (Thursday, 31 October 2019 13:34)

    Aruna நீங்க‌ சொல்வதை ஏற்றுக்கொள்ளகிறேன் உன்மையிலே எனக்கு பெண்ணாக இருக்க தான் ஆசை இந்த சமுகம் என்னைப் போன்றவர்களை பழித்துவிடும் என்ற பயம் எல்லோருக்கும் இருக்கிறது நீங்க சொல்றது அருமையாக இருக்கிறது

  • #210

    rhildiot (Thursday, 31 October 2019 15:22)

    Hi Aruna, Unga story super. Please continue. eager to read Vimala's domination in college.

  • #211

    Krishnawathi (Friday, 01 November 2019 01:41)

    Hi sabaa, unga story rombu Nala iruku. Unga Karpanai athikam than. Ore oru suggestion entha penukum thanai alangaram panika rombuve asai paduva. Kuripa hair style dress illam. Apadi nrega subavirku kondai potu poo vauchikira mari Kovil Ku pogara mari rluthungalen

  • #212

    Sabaa (Friday, 01 November 2019 04:10)

    Hii krish.., thanks for ur comment & suggestion.. I'll be add ur concept on the story...

  • #213

    Nisha (Friday, 01 November 2019 08:25)

    புதிதாக கதை எழுத வந்துள்ள அனைவரும் அருமையாக கதை எழுதுகிறீர்கள்.
    மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து எழுதி அனைவரையும் பரவசப்படுத்தவும்.
    எனது தாயார் உடல் நலமில்லாமல் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ மனையில் கடந்த மூன்று வாரங்ளுக்கும் மேலாக இருப்பதால் நான் மிகவும் தளர்ந்திருக்கிறேன். அதனால்தான் திருநங்கையை தொடர முடியாமல் இருக்கிறேன். தற்சமயம் அம்மா தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து General ward- க்கு வந்திருக்கிறார். கூடிய விரைவில் கதையைத் தொடர்வேன். பொறுத்தருளவும்.

    ராஜிபாலன்இந்த Blog-ன்-உரிமையாளர். அன்புக்குரிய rajibalan. என்மேல் நம்பிக்கை வைத்து இந்த தமிழ் மற்றும் English blog-ன் Moderator ஆக என்னை நியமித்திருக்கிறார். அவரால் இனி தொடரமுடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். English blog முடியாது என்பதை தெரிவித்து விட்டேன். தமிழ் Blog. தொடர வேண்டுமானால் நான் நிறைய உழைக்க வேண்டும் உங்கள் ஆதரவும் துணையும் இருந்தால் இன்னும் பல புதிய எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி நிறைய பேரை புதிய கதைகளை எழுத வைக்க முயற்சி எடுப்பேன். இல்லையென்றால் என்னாலும் முடியாது என்று விலகி விடுகிறேன். உங்கள் அனைவர் விருப்பமே என் முடிவு.. கட்டாயப்படுத்தி என்னை இந் Blog-ல் திணித்துக் கொள்ளவோ தொடரவோ எனக்கு விருப்பமும் இல்லை.. நேரமும் இல்லை.
    என்னை பிடிக்காமல் தாக்கி எழுதி மகிழ்பவர் களையும் நான் மதிக்கிறேன். முடிவை நீங்களே எடுங்கள்.
    நன்றி
    வணக்கம்
    நிஷா

  • #214

    Nisha ka Fan (Friday, 01 November 2019 09:07)

    Hi Nisha,
    Congrats on being the moderator of this page... Now it's very easy for you to delete all the criticism for your story and update more fake appreciations... Before you post your next parts or story, please respond to my comments on #179 and 180 without escaping from the negative comments like always...

    I hate you being moderator of this page.. Now this blog will go to more Lows , you will be the only person to write shitty stories and read it..

  • #215

    Jamie (Friday, 01 November 2019 11:09)

    279 comment is correct..Nisha is bakwas writer bakwas cheat.the story she is telling about her mother is wrong.sometime she will tell her relative is in ICU sometimes her mother is in ICU..athu puriyama mutta pasanga please write Nisha we are waiting nu aluga vaera...

  • #216

    G.S (Friday, 01 November 2019 21:28)

    நிஷா முதலில் உங்களின் தாய் முழுமையாக குணமடைய நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அதுமட்டுமின்றி எங்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு நிஷா உங்களின் கதையைப் படித்தோம் உங்களுக்கு நாங்கள் கமெண்ட்ஸ் போட்டோம் இதுவே உங்களுக்கான அங்கீகாரம் உங்களுக்கு மட்டுமில்லை இங்கு கதை எழுத வந்திருக்கும் அனைத்து எழுத்தாளர்களின் கதைகளை நாங்கள் அனைவரும் விரும்பி படிக்கிறோம் கமெண்ட்ஸ் போடுவோம் இதுவே அவர்களுக்கான அங்கீகாரமாக நான் கருதுகிறேன் அதனால் நான் சொல்ல விரும்புவது நீங்களும் சரி மற்ற எழுத்தாளர்களும் சரி இந்த தளத்தில் கதையை எழுதினால் எப்போதும் எங்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு இப்படிக்கு உங்களுக்காக காத்திருக்கும் ரசிகை

  • #217

    Krishnaveni (Friday, 01 November 2019 21:38)

    Welcome Nisha. Unga amma va pathukonga. Mudincha udane next part ezhuthunga. Wait panrom.

  • #218

    G.S (Friday, 01 November 2019 22:12)

    இந்தத் தனிப் பதிவு ஒரே ஒரு எழுத்தாளருக்கு மட்டும் மன்னிக்கவும் மன்னிக்கவும் ஆயிரம் முறை மன்னிக்கவும் யாரிடம் என்று கேட்கிறீர்களா உங்களிடம்தான் அம்ருத வர்ஷிணி நேற்று இரவு உங்களின் கதையை நான் தற்செயலாக படித்தேன் படித்தவுடன் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது மீண்டுமொருமுறை உங்களின் கதையை முதலில் இருந்து படித்தேன் படித்த பிறகுதான் நான் என் தவறை உணர்ந்தேன் உங்கள் கதைக்கு தொடர்ந்து கமெண்ட்ஸ் போடும் ரசிகைகளில் நானும் ஒருவராக இருந்தேன் எங்கே எப்பொழுது அதை நான் தவற விட்டேன் என்று எனக்கே புரியவில்லை என் மதிப்பிற்குரிய நிஷா அவர்கள் இந்த தளத்தில் வைரம் என்றால் நீங்கள் இந்த தளத்தில் தங்க கிரீடம் போல் இருந்தீர்கள் உங்களுக்கு பிறகுதான் மாணிக்கம் கோமேதகம் இப்படி பல எழுத்தாளர்கள் இந்த தளத்திற்கு கிடைத்தன அதனால் நான் சொல்ல விரும்புவது என் மன்னிப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டாள் தயவு செய்து உங்களின் அற்புதமான கதையை எழுத வாருங்கள் பின்குறிப்பு உங்களில் யாராவது ஒருவர் இந்தப் பதிவை அமிர்தவர்ஷினி இடம் கொண்டு சேர்க்குமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்களின் மன்னிப்புக்காக காத்திருக்கும் ரசிகை

  • #219

    Nandhini (Friday, 01 November 2019 23:31)

    Nisha thayavaseithu pudhu kadhai eluthu palaya kadha rommba rommba mokka pls in kadhaya vachu engala kola panathu mudinja new story eluthu ellana edhoda stop panika pls

  • #220

    Suraj (Saturday, 02 November 2019 01:02)

    Take care of your mom Nisha..Hope she is hail and healthy..Regarding the moderator thing it is upto you to take the decision based upon your time and interest..

  • #221

    Aassha bharathi (Saturday, 02 November 2019 02:44)

    Dear Nisha, I Pray Agilandeswari ambal for the speedy recovery of your mother. She will be back to home soon.
    Hearty Mother's Day wishes to her.

  • #222

    Sri priya (Saturday, 02 November 2019 05:03)

    Hey Nisha unna pathi neeye Vera name la erunthu peruma pesuratha first niruthu stupid

  • #223

    லக்கி (Saturday, 02 November 2019)

    நிஷா உங்கள் அம்மா சீக்கிரம் குணமாக பிராத்திக்கிறேன். உங்களால் முடிந்த உடனே கதையை தொடரவும்.

  • #224

    HI..HI (Sunday, 03 November 2019 01:02)


    Wait, what? Nisha is the moderator now? Jusr Nisha or is there anyone else?
    Oh Raji, what did you do? No one likes Nisha here. She doesn't respect readers. Please find someone else to run this blog. Please I'm begging you.

    Because if Nisha is handling the site, she will delete our comments and will only keep the one favours her. And she will also post lots of comments praising herself.

    Nisha, if possible please step down from the moderator position yourself. I don't know about you personally, but I am sure you are not fit to run this site. You are already killing us with your story, and you becoming the moderator will make everything worse.

  • #225

    Aasha Bharathi (Sunday, 03 November 2019 01:19)

    I know how much painful it will be to be the head of an organization or office or blog. I have experience enough being the founder of the first community based organization in Chennai India.
    A humble request to every one. If you like read the story, otherwise please keep away. Do not insult any one

  • #226

    Aasha Bharathi (Sunday, 03 November 2019 01:36)

    Okay. If you are a capable person you be the moderator
    All will welcome.

  • #227

    Raj (Sunday, 03 November 2019 01:37)

    You can step away Aasha Bharati
    Nisha is killing us with her story. No one likes Nisha here
    And if such a person becomes the moderator of this site then what will happen?
    To become the head of an organization you need to be the best in that. But Nisha is the worst.

  • #228

    Nisha ka Fan (Sunday, 03 November 2019 03:44)

    Dear Aasha Bharathi,

    Most of the people coming here have an experience of working or leading in am organization and everyone knows how difficult it is.. So far Nisha has not given any respect to a second thought or criticism to her story.. She is so adamant to accept people genuinely dislike her story ... People are not idiots to comment unnecessary.. We comment for her story just because it's not good.. But she doesn't understand that and all..

    What will happen to this blog if she become the moderator.. She will just delete any comments that are not in favor..She will just make it her own blog..

    Even for writing the story itself she has made a lot of delays and giving all excuses a lot of time... Over a year she still can't finish one story.. How she will have time to moderate this blog?? She will be active for few days and then gone for few months..

    Nisha is such a disgrace for this blog...

  • #229

    Krishnawathi (Monday, 04 November 2019 00:28)

    நிஷா உங்கள் அம்மா சீக்கிரம் குணமாக கடவுளை பிராத்திக்கிறேன்

  • #230

    Jamie (Monday, 04 November 2019 00:53)

    Nisha oru dubakkur athuku support panni god Kita pray panra inoru dubakkur.vilangidum

  • #231

    G.S (Tuesday, 05 November 2019 09:23)

    நிஷா Please continue your story

  • #232

    Jamie (Tuesday, 05 November 2019 11:10)

    Dai G.S nee than dubakkur number 3.unna pona comment la add Panna maranthuten

  • #233

    Krishnawathi (Tuesday, 05 November 2019 23:45)

    Jasmie unga problem enna. Yen ellarayum dubakurnu solitu Irukinga. Ungaluku pidikalana comment panathinga. Atha vitutu epadi thitrathala ena use.

  • #234

    ஆஷா பாரதி (Wednesday, 06 November 2019 00:20)

    சிறந்த படைப்பாளிகள் விமர்சனங்களை எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். போற்றப்பட்டாலும், தூற்றப்பட்டாலும் இரண்டும் ஒன்றுதான் எழுத்தாளகளுக்கு.
    வாசகர்களுக்கு ஓரு வேண்டும் கோள். தரம் தாழ்ந்து விமர்சித்து, இந்த தாய் தமிழ் தளத்தின் தரத்தினை தாழ்த்திவிடாதீர்கள்
    அனபுடன்
    ஆஷாபாரதி.

  • #235

    Nandhini (Wednesday, 06 November 2019 01:57)

    Pudhu kadhai edhachum eluthunga Nisha savadikatha pls onnu stop pannu Ella neeye edhachum puthu kadhai eluthu adha vittutu edho periya padaipalinu buildup Vera unaku

  • #236

    Nandhini (Wednesday, 06 November 2019 02:05)

    GS ,asha barathi, Nisha Ka fan . Neengalam unmayana crossdresser Thana crossdressing eh ellatha kadhaiku poi support pandringa
    Enaku pudavakattika romba pudikum longhair valathu Jada pinnika romba pidikum thala neraya maliga poo vaipathu than enoda neenda nall kanavu athum ammaku theriyama poo vaikanum apm ammave oru nall thangachi vangitu vanthu poo micham erukunu Enna vaika soli force pannanum . Epdi lam erunthathan adhu crossdressing story atha vittutu Nisha periya kavingar Mari scene create panitu eruka athayum ungala Mari alunga support pandringa chi neengalam unmayana crossdresser ah ungaluku feelings eh ellaya

  • #237

    Nisha ka Fan (Wednesday, 06 November 2019 02:52)

    Nandhini read my posts properly, where did I support Nisha... I kept my name to show that I was her fan once but now got irritated by her behavior and all my posts show that. I support your previous comment.

    To Asha Bharathi, "சிறந்த படைப்பாளிகள் விமர்சனங்களை எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் " என்று எழுதி இருக்கிறீர்கள்.. உண்மையில் Nisha அப்படி ஏற்றுக்கொள்ளவில்லை.. ஆரம்பத்தில் அவள் கதையில் ‌‌‌நாங்கள் கூறிய comments ஐ ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி நான் எப்படி எழுதுவேனோ அது தான் நல்ல கதை என்று எங்களை அசிங்கபடுத்துவது நிஷா தான்..Please give your advice to her..

    Lastly to Nisha... Lot of posts are being made supporting and abusing you and wasting this page... If you are very busy on your personal, why the hell you started that conversation about page admin and now when everyone started talking about that you disappeared again.. Do you think you are so smart avoiding those comments and we are jobless here posting in this page? When you had time to do that comment on page admin why you are not replying to stop all these unwanted conversations.. Same thing happens with your story as well.. you come once in a blue moon write two parts and then disappear. Your supporters need to beg you.. Always you have one story to say that someone in your family is sick..

    I have tried my best to keep me out of this page.. but sometimes I go out of my control.. Definitely one day I'll stop coming to this blog.. So dear friends, If you feel that this blog doesn't have good stories , please avoid than arguing with this Idiot Nisha.. We all have our own personal life, let's not spoil our mood because of this Idiot egoistic person Nisha..

    I am no longer going to post a comment here..

    Bye

  • #238

    HI..HI (Wednesday, 06 November 2019 05:11)


    Nisha is a disgrace to this blog, that's correct. And if Raji made her the moderator, then she made a mistake.

    @Nisha Ka Fan
    Your name made the mistake, you should have named yourself like, 'Was a Nisha fan' or something like that. Please don't stop commenting. We need to join together and make Raji know the truth. We should email Raji that, Nisha is not good for this blog.

  • #239

    மகா (Wednesday, 06 November 2019 10:51)

    நங்கள் இருவரும் பேசி நீண்ட நாட்கள் ஆனது எங்களுக்கு கல்லூரி முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருந்தது இந்த வாரத்தில் எப்படியவது பேசிவிட வேண்டும் என் நினைத்தேன். தேர்வுகள் முடிந்த து அனால் என்னால் அவளை பார்க்க கூட முடியாமல் போனது அதன் வீட்டிக்கு செல்வதர்க்கு முன் அவள் வீட்டிற்க்கு செல்ல எண்ணினேன். மறுநாள் அவள் வீட்டிற்கு சென்றேன் அவளுடய வீட்டு காவலாளி உள்ளே அனுமதிக்க வில்லை நான் திவ்யா வை பார்த்து விட்டு தான் செல்வேன் என்ற பிறகு அவன் உள்ளே இருப்பவருக்கு போன் செய்து கேட்டான் பிறகு உள்ளே சென்றேன். அவளுடைய அம்மா என்னை வரவேற்றார் அவர்களிடம் நான் திவ்யாவின் நண்பர் என்றேன் அவள் சற்று முழித்து விட்டு உன் பெயர் என்ன கேட்க நான் மகாலட்சுமி என்றேன் அவர் சிரித்தார். பிறகு அதற்கான காரணத்தை சொல்லி அவளை பார்க்க வேண்டும் என்றேன் அவள் வெளியில் சென்று இருப்பதாக சொன்னார். அம்மா அவளுக்கு போன் செய்து நான் வந்துருக்கிறேன் இன்று சொல்லுங்கள் கண்டிப்பாக அவள் வருவாள் என சொல்லிவிட்டு சமையல் அறைக்கு டீ போட சென்றேன். நான் டீ போட்டு எடுத்து கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்தேன் திவ்யா வந்தாள் என்னை முறைத்து கொண்டு நின்றாள். நான் திவ்யாவின் அம்மாவிடம் எங்களை பற்றியும் காதல் பற்றியும் சொன்னேன் அவள் சிரித்து கொண்டே அப்போ நீ எங்க வீட்டுக்கு மருமகளா வரப்போகிறாய் அப்படித்தானே ஆமாம் என்றேன். அவர்கள் இது சொல்வதற்கு சுலபம் அனால் நடைமுறையில் சாத்தியமில்லை என்றார் நான் உடனே என்னுடைய கணவர் திவ்யா சொல்லி அவரை அத்தை என அழைத்தேன். அவள் எழுந்து உள்ளே சென்று ஒரு தட்டு எடுத்துட்டு வந்து கொடுத்து புடைவை கட்டி கொண்டு வர சொன்னார். திவ்யாவின் அறைக்கு சென்றேன் அவளும் பின்னாடி வந்தால் நான் கதவை மூடினேன் அவள் வேண்டாம் என்று சொல்லி உள்ளே வந்து நின்று இப்போது உடை மாற்றி என்றாள் , வெட்கமாக இருக்கிறது என்று சொல்லி அவளின் கண்களை கடியினேன். புடவை அணிந்து கொண்டு அவளை கண் திறக்க சொன்னேன் அவள் நீ மாறியதை பார்த்தேன் என்றாள் அதற்கு நான், எப்படி இருந்தாலும் என்னை முழுமையாக பார்க்க போறது நீ மட்டும் தான் என்றேன் அவள் சரியா பார்க்க வில்லை இன்னொரு முறை சேலை கட்டு என்றாள் , வா போகலாம் என்று சொல்லி இருவரும் வெளியில் வந்தோம் அவளுடைய அம்மா என்னை பார்த்ததும் வாய் திறந்து கொண்டு பார்த்தல் அருகில் சென்று இர்பாரும் காலில் விழுந்து வணங்கினீம்.அவள் மனைவியாக இருக்க எல்லா தகுதியும் உனக்கு உண்டு , திவ்யா உனக்கு கணவனாக இருக்க வேண்டும் ஏனென்றால் அவளுடைய முரட்டு குணம் , அவளுக்கு பையனைக் கண்டுபிடிப்பது கடினம் என்றாள்.நான் திவ்யாவின் காலில் விழுந்தேன், அவள் என்னிடம் என் வாழ்க்கையில் நீ நுழைந்ததால் தான் மகிழிச்சி என்ற ஒன்றை நன் அறிந்தேன் , உன்னை திருமணம் செய்துகொண்டு எனக்கு மனைவியாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்என்று சொன்னாள். நான் அவளிடம் மறுநாள் வீட்டுக்கு செல்வதாக சொன்னேன். அவள் வந்து என்னை வழிஅனுப்பினால் நானும் வீட்டிற்கு வந்து சேர்த்தேன்.

  • #240

    மகா (Wednesday, 06 November 2019 11:43)

    நான் வீட்டிற்க்கு சென்றது அம்மாவுக்கு என்னை பார்த்தது அளவில்லா மகிழ்ச்சி கட்டி அணைத்து கொண்டு அனந்த கண்ணீர் விட்டாள். அப்பா எங்கே என கேட்டென் அவள் உன்னுடைய தங்கச்சி ப்ரியாவை பார்க்க சென்று இருக்கிறார் அவளுக்கு கால்பந்து போட்டி இருக்கிறது என்றாள். அம்மா வேலைக்கு சென்று விடுவாள் நான் மட்டும் வீட்டில் தனியாக இருப்பேன் அப்போது திவ்யாவிடம் போனில் பேசி கொண்டு இருப்பேன் இதனால் பொழுது போனதே தெரியாது.எங்கள் காதல் கதை இப்படியே போய் கொண்டு இருந்தது.என்னுடைய கனவு என் படிப்பை முடித்து விட்டு, திவ்யாவை மட்டும் திருமணம் செய்துகொண்டு அவளுடைய இல்லத்தரசி ஆக வேண்டும்.ஒருநாள் என் தந்தை என்னிடம் வந்து தனது தொழிலில் சேரச் சொன்னார், ஆனால் நான் இல்லை அதில் ஆர்வம் இல்லை என் விருப்பம் என்று சொன்னேன் , அவர் பேசாமல் சென்று விட்டார். மறுநாள் அப்பா வீட்டிக்கு சீக்கிரம் வந்தார், அம்மாவிடம் பிரியா இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்தை பற்றி சொல்லி மகிழிச்சியாக இருந்தார் ப்ரியா நாளை வருவதாக சொன்னார்.

  • #241

    மகா (Wednesday, 06 November 2019 11:45)

    மறுநாள் காலை நான் எழுந்து தலை குளித்து விட்டு, அதன் பிறகு என் நீண்ட தலைமுடியை உலர்த்துவதற்காக என் தலையில் துண்டு அணிந்தேன், அதன் பிறகு நான் என் அறைக்குச் சென்று என் பேன்ட் மற்றும் சட்டை அணிந்தேன், பின்னர் வீட்டு வாசலில் ரங்கோலி கோலம் போட்டேன். ஏனெனில் இன்று என் சகோதரி பிரியா இந்திய கால்பந்து அணியில் சேர்ந்து விட்டாள் அவள் வீட்டிற்க்கு வருவதால் ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தோம். ஆனால் எனக்கு விளையாட்டில் எந்த ஆர்வமும் இல்லை, எனக்கு கலை மீது ஆர்வம் உள்ளது, எனவே நான் எங்கள் வீட்டின் முன் ரோங்கோலி வரைந்து கொண்டிருக்கிறேன். அதன்பிறகு நான் என் அம்மாவுக்கு உதவ சமையலறைக்குச் சென்றேன், அவளுக்கு வாழ்த்து சொல்லவும் விருந்தில் கலந்து கொள்ளும் பிற விருந்தினர்களை வரவேற்க உணவு சமைத்து கொண்டு இருந்தார்.நான் என் அம்மாவிடமிருந்து சமைக்க கற்றுக்கொண்டேன், ஆனால் என் சகோதரிக்கு அது தெரியாது என்பதால் எனக்கு சமையல் நன்றாக தெரியும்.எல்லோரும் வருவதற்கு முன்பு வீட்டை சுத்தம் செய்யச் சொன்னால் என் அம்மா, அதனால் நான் வெளியே சென்று வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன், உணவு தயாரித்த பிறகு என் அம்மா என்னை ரெடியாக சொன்னார், அதனால் நான் ரெடியாக அறைக்குச் சென்றேன், என் நீண்ட தலைமுடியை பிரித்து ஒற்றை பின்னல் சடை செய்தேன், அது என் இடுப்பு வரை வரும். கண்ணாடியில் என் அழகான முகத்தைப் பார்த்த பிறகு நான் உலகை இழந்தேன், நான் கிரீம் மற்றும் பொடியை எடுத்து போட்டு கொண்டு, பிறகு என் அம்மாவின் பொட்டு அணிய நினைத்தேன், ஆனால் நான் பயந்து வெளியேறினேன், வெளியே சத்தம் கேட்டது என் சகோதரி வந்து கொண்டு இருந்தால், நான் ஆர்த்தியை எடுத்து ஆர்த்தி செய்யத் தொடங்கி திலக்கை அவளின் நெற்றியில் வைத்தேன், அவள் ஒரு ஆண்களின் சூட் அணிந்து நின்று ஒரு பையனைப் போல அவள் கால்பந்து பிடித்துக் கொண்டிருக்கிறாள், நான் ஒரு பெண்ணைப் போல அவளை வரவேற்க ஆர்த்தியைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். ஒருமுறை அவள் உள்ளே வந்ததும் என் தந்தை அவளைக் கட்டிப்பிடித்து, என் மகனைப் நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறினார்.

  • #242

    மகா (Wednesday, 06 November 2019 11:54)


    இந்த வார்த்தைகள் கேட்டபோது என் முகம் சோகத்தில் மூழ்கியது், ஏனென்றால் அவர் இந்த வார்த்தைகளை இதுவரை என்னிடம் சொல்லவில்லை, ஆனால் அவர் இதை தனது மகள் ப்ரியாவுக்கு சொல்கிறார், என் கண்களில் கண்ணீர் தேங்கியது, ஆனால் என் அம்மா வந்து என் தோள்பட்டை பின்னால் பிடித்துக் கொண்டு நான் கண்ணீரைத் தேய்த்து அறைக்குச் செல்ல சொன்னாள். என் அறையில் உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தேன்.சிறிது நேரத்திற்கு பிறகு அம்மா என்னை அழைத்து அனைவருக்கும் உணவை பரிமாறச் சொன்னார், என் சகோதரி மற்றும் விருந்தினர்கள் சாப்பிட உட்கார்த்தார்கள் நானும் அம்மாவும் பரிமாறி கொண்டு இருந்தோம், அப்போது ஒருவர் என் தந்தையிடம் இவரை பற்றி எதுவும் சொல்லவில்லையே என்றார், அப்போது பிரியா எழுந்து அவர் என் அழகான மற்றும் பாசமான என்னுடைய அண்ணாவும் அக்காவும் அவர்தான். வீட்டில் அவர் எனக்காக அம்மா சமையல் செய்யும் பொது அவருக்கு உதவி செய்வார், நான் வெளியே விளையாட போகும் போதும், நான் வீட்டிற்கு வந்து டிவி மற்றும் தூங்கும்போது அவர் வீட்டு வேலைகளை செய்தார், நான் பைக் ஓட்டும் போது அவர் பின்னால் உட்கார்ந்துகொள்வார். நான் வெயில் காலத்திலும் வெளியில் சென்று விளையாடியதால் முரட்டுத்தனமாகவும் , கருப்பாக இருக்கிறேன, அவர் வீட்டிலேயே இருந்ததால் அழகாக இருக்கிறார்.என்னுடைய துணிகளைக் துவைபது, நான் சாப்பிட்ட தட்டுகளை சுத்தம் செய்வது என எல்லா வேலைகளையும் அவரே செய்தார் இதனால் எனக்கு பயிற்சி செய்ய நிறைய நேரம் கிடைத்தது , நான் அவரைப் நினைத்து பெருமிதம் கொள்கிறேன், அவருடைய ஆதரவு மற்றும் பிரார்த்தனை காரணமாக என்னால் அணியில் இடம் பிடிக்க முடிந்தது என்றால், எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது், அதனால் அழ ஆரம்பித்தேன், என் அறைக்கு ஓடி என் சகோதரி உள்ளே வந்து ஒரு அழகான சேலையை என் தோளில் போட்டு, இது உங்களுக்கு தங்கை நான் கொடுக்கும் பரிசு என்று சொல்லி , தயவுசெய்து இதை அணியுங்கள் அம்மா மகிழ்ச்சி அடைவாள் என்றாள். பின்னர் அந்த புடவை அணிந்து கொண்டு வெளியே வந்தேன் , என் சகோதரி இந்த சேலையில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னாள். பிரியா எனக்கு அவளுடைய தோழிகளை அறிமுக செய்தால், அதில் அஸ்வினி என்ற பெண் என் சகோதரியைப் போலவே அழகாக இருந்தால், அவளும் மிகச் சிறந்த தடகள கட்டமைப்பைக் கொண்டவள், பிரியா ஏற்கனவே என்னைப் பற்றி அவளிடம் சொல்லி விட்டதாகவும், அஸ்வினி என்னை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டதாகவும் கூறினார், என்னிடம் அவளுடைய44 மனைவியாக இருக்க உனக்கு சம்மதமா என கேட்டாள். நான் எனக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லை ஆனால் நண்பராக இருக்கலாம் என்றேன் , அஸ்வினி முகம் மாறியது உடனே பரவாயில்லை என்றாள்.

  • #243

    Suraj (Friday, 08 November 2019 13:49)

    Nisha pls continue..

  • #244

    மகா (Saturday, 09 November 2019 00:53)

    அன்று இரவு பிரியா என் அறைக்கு வந்து உன்னிடம் பேச வேண்டும் என்றாள்.நாங்கள் இருவரும் மாடிக்கு சென்றோம் அவள் என்னிடம் , அஸ்வினியிடம் உன்னை பற்றி சொல்லி உன்னை திருமணம் செய்ய எவ்வளவு கஷ்டப்பட்டேன் ஆனால் நீ ஒரு நிமிடத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டாய் உன்னை திருமணம் செய்ய யார் சம்மதிப்பார்கள் நீ ஆணும் இல்லை பெண்ணும் இல்லை திருநங்கை இப்படி உன் வாழ்க்கையை நீழே அழித்து கொண்டாய் என்றாள். நான் அவளிடம் திருமணம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை நான் அம்மாக்கு உதவியாக வீட்டிலேயே இருக்க போகிறேன் சொன்னேன். அஸ்வினி எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள் அவளை நினைத்து பார்த்தாயா என கேட்க, வேண்டுமென்றால் நாளை அவளிடம் மன்னிப்பு கேட்குறேன் என்றேன். மறுநாள் நாங்கள் இருவரும் அஸ்வினியை பார்க்க சென்றோம் பிரியா எங்களை தனியாக விட்டு சென்றாள் .அஸ்வினி என்னிடம் வந்து ஏன் என்னை பிடிக்க வில்லை என்றால் நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்றேன் அவள் சிரித்து கொண்டே , எனக்கு ஒன்று பிடித்து விட்டால் அதை அடைந்தே தீருவேன் நான் உன் மீது ஆசை வைத்தேன் ஆனால் முடியாது என்று விட்டாய் ஆனால் நான் விடுவதாக இல்லை உன்னை திருமணம் செய்தே தீருவேன் என்றாள். ரெடியாக இரு என்னுடைய வீட்டுக்கு என்னுடைய மனைவியாக வருதற்கு என்று சொல்ல , நான் அவளிடம் என்னை புரிந்து கொள்ளுங்கள் நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்றும் சொன்னேன் அவள் கேட்பதற்கு தயாராக இல்லை பிரியா வந்ததும் நாங்கள் நிறுத்தி விட்டு வேறு விஷயத்தை பற்றி பேசினோம்.பிரியா எங்களிடம் என்ன முடிவு செய்திருக்கிறார்கள் என்றால் அஸ்வினி உங்க அக்காவுக்கு யோசிக்க நேரம் வேணுமாம் அதுவைரை காத்திருப்பதாக சொன்னாள். அன்றிலிருந்து அவள் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்தால் , அவளை எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடித்தபடி நடந்து கொண்டாள் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை

  • #245

    மகா (Saturday, 09 November 2019 00:54)

    ஒரு நாள் என் தந்தை வந்து அம்மாவிடம் , அவர் எனக்கு ஒரு பெண்ணைப் பார்த்தார், அவளும் என்னை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக உள்ளதாக சொன்னார்.நான் திவ்யாவை நேசிக்கிறேன் என்று என் தந்தையிடம் சொல்லவும் முடியாது, ஏனென்றால் ரொம்ப நாட்கள் கழித்து என்னை பற்றி பேசியிருக்கிறார். அவர் அம்மாவிடம் நாளை அவர்கள் இவனை பார்க்க வீட்ற்கு வருகிறார்கள் என்று சொல்லி விட்டு சென்றார்.நான் அப்பாவிர்க்காக சரி என்று சொல்லி பெண்ணை பார்த்த பிறகு பிடிக்க வில்லை என்று சொல்லலாம் என்று நினைத்து கொண்டேன். மறுநாள் அவர்கள் வந்தார்கள் , அம்மா என்னை மணமகள் போல அலங்கரித்து விட்டு அறையில் காத்திருக்க சொன்னார், பிரியா என்னை பார்த்து , உன்னை பார்த்ததும் மாமா அப்படியே அழகில் மயங்கி விழ போகிறார் என்று சொல்ல எனக்கு வெட்கமாக இருந்தது. பிரியா நான் மாமாவை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி சென்று பார்த்து விட்டு வந்தால் , எப்படி இருக்கிறார் என கேட்க நீ பார்க்க தானே போகிறாய் காத்திரு என்றாள். அம்மா வந்து என்னை அழைத்து கொண்டு சென்றால் அங்கு சென்றதும் பெரிய அதிர்ச்சி அந்த பெண் வேறு யாரும் இல்லை அஸ்வினி , நான் அதிர்ச்சி மனநிலையில் இருக்கிறேன் அஸ்வினி சோபாவில் உட்கார்ந்து கொண்டு கால்மேல் கால் போட்டு கொண்டு என்னைப் பார்த்து புன்முறுவல் சிரித்தாள்.என் தந்தை என்னிடம் சாப்பிட ஏதாவது கொண்டு வரச் சொன்னார், நான் சமையலறைக்குச் சென்று , என் அம்மா கொடுத்த பலகாரம்மற்றும் டீ எடுத்துட்டு வந்து கொடுக்க மனம் இல்லாமல் கொடுத்தேன். அவளுடைய அம்மாவும் என் அம்மாவும் என்னை தரையில் உட்கார சொன்னார்கள், அவர்கள் என்னிடம் சமைக்க மற்றும் வீட்டு வேலைகளை செய்ய தெரியுமா ஏனென்றால் அஸ்வினிக்கு தெரியாது என்றால் நான் அவர்களிடம் தெரியும் என்றேன்.அஸ்வினி நான் தரையில் தரையில் உட்கார்ந்து இருப்பதை பார்த்து பெருமிதம கொண்டாள்.என் அம்மா அவர்களிடம் எனக்கு சமையல் மற்றும் வீட்டை வேலைகள் தெரியும் என்று சொன்னார்.உங்க மகள் அஸ்வினி அவளுடைய வேலையை செய்தல் மட்டும் போதும் என்றார்.அவளுடைய அம்மா எனக்கு சம்மதம் உங்களுக்கு என அப்பாவிடம் கேட்க அவர் என் கருத்தை கேட்கமல் சம்மதித்தார் .நான் என்ன செய்வது என்று தெரியாமல் என் அறைக்கு வந்து அழுதென்.

  • #246

    மகா (Saturday, 09 November 2019 00:56)

    என் அம்மா அறைக்கு வந்து, என்னை அழைத்தாள் நான் அம்மாவை கட்டிப்பிடித்து அழுகிறேன், எனக்கு அஸ்வினியை திருமணம் செய்ய விரும்பவில்லை , அவள் நல்ல பெண் அல்ல அவள் ஒரு முறை என்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்தால், அதற்கு அம்மா ஆனால் திருமணத்தை நிறுத்துவது என் கையில் இல்லை என்றாள்.தந்தை வந்து உன்னை சேலையில் பார்த்தால் அவளுக்கு உன்னை பிடித்து விட்டது, அவள் மணமகனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள், நீ மணமாகளாக வரவேண்டும் என்பது அவர்களுடைய ஆசை , எனக்கு அவர் கையில் வைத்திருந்த சேலை வளையல்கள் மற்றும் நகைகளை கொடுத்து உனக்குத்தான் என்றார். எனக்கு அஸ்வினியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றேன் அவர் என்னை அடித்தார். நான் அவரிடம் நான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதை சொன்னேன், அதற்கு அவர் இவர்களிடம் பணம் உள்ளது , நமக்கு தெரிந்த குடும்பம் , அவள் நல்ல பெண் , நீ அவளை திருமணம் செய்து கொண்டால் மகிச்சியாக இருப்பாய் என்று கூறினார். நான் என் தந்தையிடம் ஏன் அஸ்வினியை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று கேட்டு, மனத்துக்கு பிடித்தவைரை திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பேன், மக்கிழ்ச்சிக்கும் பணத்திற்கு சம்மந்தமே இல்லை.அதற்கு அவர் என்னுடைய மகளாக ஏற்று கொள்ள வேண்டும் என்றாள் இந்த திருமணம் செய்து கொள் என்று சொல்ல அம்மா எனக்கு ஆதரவாக பேச அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்தது கடைசியாக அவர் வரும் வெள்ளி கிழமை உனக்கும் அஸ்வினிக்கும் திருமணம் , சம்மதித்தாள் இரு இல்லை என்றால் நீங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியில் செல்லலாம் என்றார்.

  • #247

    மகா (Saturday, 09 November 2019 00:58)

    என் அம்மா அறைக்கு வந்து, என்னை அழைத்தாள் நான் அம்மாவை கட்டிப்பிடித்து அழுகிறேன், எனக்கு அஸ்வினியை திருமணம் செய்ய விரும்பவில்லை , அவள் நல்ல பெண் அல்ல அவள் ஒரு முறை என்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்தால், அதற்கு அம்மா ஆனால் திருமணத்தை நிறுத்துவது என் கையில் இல்லை என்றாள்.தந்தை வந்து உன்னை சேலையில் பார்த்தால் அவளுக்கு உன்னை பிடித்து விட்டது, அவள் மணமகனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள், நீ மணமாகளாக வரவேண்டும் என்பது அவர்களுடைய ஆசை , எனக்கு அவர் கையில் வைத்திருந்த சேலை வளையல்கள் மற்றும் நகைகளை கொடுத்து உனக்குத்தான் என்றார். எனக்கு அஸ்வினியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றேன் அவர் என்னை அடித்தார். நான் அவரிடம் நான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதை சொன்னேன், அதற்கு அவர் இவர்களிடம் பணம் உள்ளது , நமக்கு தெரிந்த குடும்பம் , அவள் நல்ல பெண் , நீ அவளை திருமணம் செய்து கொண்டால் மகிச்சியாக இருப்பாய் என்று கூறினார். நான் என் தந்தையிடம் ஏன் அஸ்வினியை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று கேட்டு, மனத்துக்கு பிடித்தவைரை திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பேன், மக்கிழ்ச்சிக்கும் பணத்திற்கு சம்மந்தமே இல்லை.அதற்கு அவர் என்னுடைய மகளாக ஏற்று கொள்ள வேண்டும் என்றாள் இந்த திருமணம் செய்து கொள் என்று சொல்ல அம்மா எனக்கு ஆதரவாக பேச அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்தது கடைசியாக அவர் வரும் வெள்ளி கிழமை உனக்கும் அஸ்வினிக்கும் திருமணம் , சம்மதித்தாள் இரு இல்லை என்றால் நீங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியில் செல்லலாம் என்றார். அம்மா என்னிடம் வந்து இவர் பேச்சை கேட்க வேண்டாம் நீ வீட்டை விட்டு சென்று திவ்யாவை திருமணம் செய்து கொள் என்றாள் எனக்கும் அதுதான் சரி என பட்டது. அம்மா சென்றவுடன் அப்பா என்னை பார்க்க வந்தார் , என்னிடம் அவர் நான் இதுவரை எதுவும் கேட்டது இல்லை முதல் முறையாக ஒன்று கேக்கிறேன் , அதை நிறைவேற்றி என்னுடைய கௌரவத்தை நீ தான் காப்பாற்ற வேண்டும் என சொல்லிக்கொண்டு என் காலில் விழ வந்தார் நான் அவரை தடுத்து நிறுத்தி செய்து கொள்கிறேன் என்றேன் அவர் சத்தியம் வாங்கி கொண்டு சென்றார்.நான் திவ்யா க்கு போன் செய்து நாளை சந்திக்கலாம் என்றேன் அவள் நாளை இங்கே வருவதாக சொன்னாள். மறுநாள் காலை அம்மாவிடம் சொல்லிவிட்டு திவ்யாவை பார்க்க hotel சென்றேன் , அவளிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க அவள் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால் , என்ன என்றேன் அவள் எங்கள் வீட்டில் எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்து இருக்கிரரர்கள் அவர்களை மறுத்து பேச முடியாத நிலையில் உள்லென் ஏனென்றால் என் அப்பாவின் தொழில் நஷ்டமடைய , பணத்துக்குகாகா என் அப்பா அவருடைய நண்பனின் மகனுக்கு திருமணம் செய்ய என்னை கேட்காமல் முடிவு செய்து விட்டார் என்று சொல்லி அழுதாள் அவளை அரவணைத்து கட்டி பிடித்தேன் நான் எதுவும் சொல்லாமல் இருப்பது நல்லது என நினைத்து கொண்டேன். நான் மெதுவாக அவளிடம் சென்று நீ இல்லாமல் எப்படி இருக்க போகிறேன் என்று சொல்ல அவள் என்னை பேச விடாமல் உதட்டில் முத்தம் கொடுத்தாள், பிறகு அவள் ஆடைகளை கழற்றினாள் நானும் கழற்றிவிட்டு மெத்தையில் படுத்தேன், அன்று முழுவதும் நாங்கள் இருவரும் உடலுறவு கொண்டு இருந்தோம் பிரிய மனமில்லாமல் நாங்கள் இருவரும் அவரவர் வீட்டிற்க்கு வந்தோம். அப்பா கல்யாண வேளைகளில் பார்த்து கொண்டு இருந்தார்.மறுநாள் எனக்கு கோவிலில் திருமணம் அம்மா என்னிடம் வந்து இன்னும் நேரம் இருக்கு வேண்டும் என்றால் முடிவை மாற்றி கொள் என்றாள். நான் அம்மாவுக்கு நடந்த எல்லா விஷத்தையும் சொன்னேன், எனக்கு அப்பா சந்தோஷம் முக்கியம் என சொன்னேன் சரி இதற்கு மேல் உன்னுடைய இஷ்டம் என்று சொன்னார் , அம்மாவிடம் நாளை எனக்கு நீங்கதான் மணப்பெண் தோழியாக இருக்க வேண்டும் என சொல்லி சிரித்தேன் அதற்க்கு அம்மா உனக்கு சந்தோஷம் என்றால் உனக்காக எதையும் செய்வேன் என்றாள் அம்மாவை கட்டி பிடித்தபடி நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்றேன், நானுதான் என்றாள் அம்மா.

  • #248

    Krishnaveni (Sunday, 10 November 2019 11:53)

    Nisha adutha part ezhuthunga.

  • #249

    மகா (Sunday, 10 November 2019 22:32)


    மறுநாள் காலை என் அம்மா ஒரு அழகிய சேலையை எடுத்து அதில் என்னை அலங்கரிக்க , நகைகளை போட்டுப்பவிட்டார் வளையல் மற்றும் கொலுசு ஏற்படுத்தும் சத்தம் என்னைந உண்மையில் ஒரு பெண் என்று உணரவைக்கிறது.அப்போது பிரியாவும் அவளுடைய தோழியும் வந்தனர் அம்மாவிடம் உதவி செய்யட்டுமா என கேட்டாள் அம்மாவும் சரி என்றாள்.அந்த பெண் ம காதணிகள் மற்றும் mackup போட்டுவிட்டு பின்னர் அவர்கள் என்னை கண்ணாடியில் காண்பிக்கிறார்கள், என் கண்ணை என்னாலேயே நம்ப முடியவில்லை அவ்வளவு அழகாக இருந்தேன். என் நீண்ட கூந்தல் ஏராளமான பூக்களைக் மற்றும் சடை சிகை வைத்து அலங்கரித்தனர.என் சகோதரியும் அவளுடைய நண்பரும் என்னை மேலும் கிண்டல் செய்ய , பிரியா உண் கணவர் உரிமையைப் பெறும்போது உன்னுடைய அழகிய உடலை என்ன செய்ய போகிறார் என தெரியவில்லை் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது். நாங்கள் வீட்டிலிருந்து கோவிலுக்கு புறப்பட்டு சென்றோம்.கோவிலில் அஸ்வினி குடும்பம் எண்களுக்க காத்து கொண்டு இருந்தனர், நாங்கள் இறங்கி செல்லும் போது அஸ்வினியை பார்த்தேன் அவள் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு இருந்தாள் , அவள் என் அருகில் வந்து உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றால் பிரியா என்னை பார்த்து சிரிக்க நான் அவளுடன் சென்றேன். என்னை தனியாக அழைத்துச் சென்று சிரித்தாள், நான் என்னாச்சு என கேட்க அவள் உன்னை என் மனைவியாக அடைந்தே தீருவேன் என்று சொன்னேன் அது இன்று நடந்து விட்டது என்றாள்.என் முடியை பிடித்து இழுத்து நீ இனிமேல் நான் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் என்றாள் , நான் வலியால் அழுதேன் பிறகு என் சேலை எடுத்து கண்ணீரைச் துடைத்து கொண்டு வந்து விட்டேன். அஸ்வினியுும் பிரியாவும் என்னை கிண்டல் செய்ய இந்த பெண்னுடம் எப்படி வாழ போகிறேன் என நினைத்த கவலையாக இருந்தது.

  • #250

    மகா (Sunday, 10 November 2019 22:34)

    நாங்கள் கோவிலில் அமர்ந்து கொண்டு இருந்தோம் அப்போது ஒரு என்னிடம் வந்து அண்ணி நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என் அக்காவுக்கு சரியான ஜோடி தான் என்றால் , நான் அவளிடம் யார் நீ என கேட்க என் பெயர் காவியா அஸ்வினியின் தங்கை என்றாள். அப்போது அய்யர் பெண்ணை அழைத்து வர சொன்னார் அம்மா என்னை அழைக்க காவியா நான் அழைத்து வருகிறேன் என்றால். நான் மணமேடைக்கு சென்று அஸ்வினி அருகில் தலை கீழ பார்த்த படி உட்கார்தேன் அப்போது அஸ்வினி என் காதில் நான் இருக்க வேண்டிய இடத்தில் நீயும் நீ இருக்க வேண்டிய இடத்தில் நானும் இருக்கிறறோம் , நீ என் கழுத்தில் கட்ட வேண்டிய தாலியை இப்போது உன் கழுத்தில் கட்ட போகிறேன என்றாள்் நான் அவமானத்தில் தலை குனிந்து படிய இருந்தேன், அய்யர் தாலியை கட்ட சொல்ல அவள் என் கழுத்தில் கட்டினால் , பிரியா சிரித்த கொண்டே அஸ்வினி யின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சொன்னாள்.நாங்கள் இருவரும் பெரியவர்கள் அனைவரும் கிட்டயும் ஆசிர்வாதம் வணத்தினோம்.

  • #251

    மகா (Sunday, 10 November 2019 22:40)

    எல்லோரிடமும் ஆசிர்வாதம் பெற்ற பிறகு அஸ்வினி என் கையை பிடித்து கொண்டு போகலாமா என கேட்டாள் ,நான் அம்மாவை பார்க்க அவள் அழுது கொண்டு இருந்தாள், நான் ஓடி சென்று அம்மாவை கட்டி பிடித்து கொண்டு அழுதேன், அதற்க்கு அம்மா ் பெண்ணா பிறந்த அனைவரும் இப்படி ஒரு பிரிவை ஒருநாள் சந்திக்க நேரிடும். அம்மா என்னிடம் நீ இப்போது உன் புருஷன் வீட்டுக்கு போகிறாய் அவர்களை அனுசரித்து நடந்து கொள், இனிமே அவர்தான் உனக்கு எல்லாம் நினைவில் வைத்து கொள் கல்லனாலும் கணவன் , புல்லனாலும் புருஷன் இனிமே அவர்தான் எல்லாம் உனக்கு என்று திரை பட வசனம் மாதிரி சொன்னாள் , உங்களை பிரிந்து எப்படி இருக்க போகிறேன் என்று தெரியவில்லை சொல்லி அம்மாவை என்னுடன் வாருங்கள் என்றேன், காவியா வந்து வாங்க அண்ணி போகலாம் என்றாள் பிரிய மனமில்லாமல் காரில் உட்கார்ந்து அஸ்வினி வீட்டுக்கு ,அம்மாவும் என்னுடன் வந்தாள். அவளது வீட்டுக்கு சென்றோம் அவர்களின் முறைப்படி சடங்குகள் நடத்தினர் அது முடிய மாலை ஆகிவிட்டது அத்தை அம்மாவை வழி அனுப்பி விட்டு வந்தார்.

  • #252

    G.S (Sunday, 10 November 2019 23:10)

    நிஷா தயவு செய்து உங்களின் அற்புதமான கதையை தொடருங்கள் அழகாக காத்துக் கொண்டிருக்கிறோம் இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #253

    Nisha (Monday, 11 November 2019 07:10)

    எனது பிரியத்துக்கும் மரியாதைக்கும் உரிய திரு ஆஷா பாரதி மேடம்.. GS. suraj..Krishnaveni உட்பட திருநங்கை கதையை ரசித்துப் படித்து பாராட்டு தல்களை வாரி வழங்கியோர்.. நான் பெயர் குறிப்பிடாமல் விட்ட எல்லா ரசிகைகள். தோழமை களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எல்லார் பெயரையும் குறிப்பிவில்லை. ஏனென்றால் இங்குள்ள வேறு சிலர் எல்லா பாராட்டுதல்களையும் வெவ்வேறு பெயர்களில் (GS.. suraj.. krishanaveni.. Asha Bharathi மேலும் பலர்) நான்தான் எழுதுகிறேன் என்று உங்களையும் அசிங்கப் படுத்திவிடுவார்கள் என்ற அச்சமே காரணம். அவர்கள் இந்த குற்றச்சாட்டை வைத்து என்னையும் உங்ளையும் தொடர்ந்து கேவலப் படுத்தியபோது கூட ஆஷாபாரதி அக்கா தவிர GS,suraj.. krishnaveni.. என யாருமே துணிந்து இங்கு வந்து எனக்காக வாய்ஸ் கொடுக்காததில் எனக்கு வருத்தமுண்டு. அடிக்கடி வந்து கமென்ட்ஸ் கொடுக்காவிட்டாலும் என்னை கேவலமாக அந்த இரண்டு பேர் வெவ்வேறு பெயர்களில் தாக்கிய போது Slilent ஆக இல்லாமல் தொடர்ந்து எனக்காக வாதாடிய ஆஷா பாரதி அக்காவுக்கு சிரம் தாழ்த்தி என் நன்றி கலந்த வணக்கங்கள். எவ்வளவோ தாக்கினார்கள். நான் திருப்பி தாக்கவில்லை. மிக புத்திசாலி"(?)யான ஒருவர் தொடர்ந்து என்னை இடியட் ஸ்டுப்பிட்,வொர்ஸ்ட் எழுத்தாளர் என்றும் இன்னும் பல்வேறு அவார்டுகள் கொடுத்து தாகக் கினார். நான் பதில் கொடுக்க வில்லை. உங்கள் அளவுக்கு என்னால் தரம் தாழ்ந்து யாரையும் திட்ட முடியாது...hini. உண்மையில் என்னுடைய பதிலில் கூட பணிவுடன் மிகுந்த மரியாதையுடனும்தான் பேசியிருக்கிறேன் என்பதை அவர்களும் அறிவார் கள் நீங்களும் அறிவீர்கள்.இவர்களின் இந்த ஆத்திரத்தின் முக்கிய காரணம் என்ன என்பதையும் அவர்களின் கோபத்தில் அந்த இரண்டு பேருமே அறியாமலேயே ஒப்புக் கொண்டி ருக்கிறார்கள். ஒருவருக்கு நீளமுடி ஜடை. நிறை பூ வைத்துக் கொள்ள ஆசையாம்.தப்பில்லை.ஆனால் தங்கள் ஆசைகளையெல்லாம் இங்கே கதை எழுத வருபவர்கள் அவர்களின் கேரக்டர்களில் நுழைக்க வேண்டுமென்று மிரட்டுவதும், அதற்கு இணங்க வில்லையென்றால் சகட்டுமேனிக்கு Idiot. stupid.. என்றெல்லாம் திட்டுவது மிரட்டுவது என்று செய்ய நீங்கள் யார்?. அதற்கு நீங்களே வந்து உங்கள் விருப்பம் போல கதை எழுதவேண்டியதுதானே. ஏன் செய்ய முடியவில்லை??? சொல்லுங்ள் பார்க்கலாம். மற்றவர்களை மிரட்டுவது.. கேவலப்படுத்த முயல் வதன் மூலம் நீங்கள் சாதித்தது என்ன????
    நான் எல்லாவற்றுக்கும் அமைதியாக இருந்தேன்.
    ஏனென்றால் என் கதையை உண்மையாகவே விரும்பிப் படிப்பவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற நான் விரும்ப வில்லை.முடியயும் இடங்களில் மட்டும் என்னுடைய வாசகர்களின் விருப்பங்ளையும் கதையில் கொண்டு வந்திருக்கிறேன். நிஷா ஏன் வீட்டு வேலைகளை ஆரம்பித்தாள் என்பது கிருஷ்ணவேணிக்கு தெரியும். பிராமண பாஷைக்கு ஏன் மாறினாள் என்பதும் கதையில் வரும் இலக்கிய காதல் போன்ற நிழ்ச்சிகள் யாருடைய விருப்பத்தின் பேரில் கதையில் நுழைக்கப்பட்டன என்பதை சம்பந்தப் பட்ட வர்கள் அறிவார்கள்.கதையின் போக்கில் குறுக்கிடா தவரை சிலரின் நேர்மையான ஆசை களை கதை யின் கேரக்டர்கள் வழியாக செய்வது ஏற்புடையது தான். ஆனால் நீங்கள் சொல்வதை யெல்லாம் என் கதையில் நுழைக்கவேண்டும் என்று கட்டளை இடுவதும். ஒப்பாவிட்டால் கண்டபடி தாக்கி எழுது வதும் எழுதும் உங்களின் தரத்தை மற்றவர்கள் அறிய அசிங்ககப்படுத்துகிறது என்பதை மறக்க வேண்டாம்
    எல்லா தாக்குதல்ளையும் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் தாங்கிக் கொண்டேன். ஆனால் யாருக்காக தாங்கி மன வலியிலும் கதையை தொடர்ந்தேனோ அவர்கள்..GS..suraj.. Kveni உட்பட என்சார்பாக ஒரு வார்த்தை கூட பேசாமல் இந்நாள் வரை அமைதி காத்தது என்னை பெரிதாக காயப் படுத்தி இருக்கிறது. நாம் பேசினால் நிலைமை மோசமாகி விடக்கூடும் என்று ஒரு காரணம் நீங்கள் கூற முற்பட்டால் நான் உங்களிடம் தெரிவிக்க விரும்புவது காரியம் ஏற்கவே கெட்டு விட்டது என்பதுதான். Yes... இனி திருநங்கை கதை நிச்சயமாகத் தொடராது. தேவையில்லை. நான் என் முழுக் கதை முடிவு வரை தீர்மானித்த பிறகுதான் எழுதவே ஆரம்பித்தேன். நிஷாவின் கோலாகலமான பப்ளிக் திருணம்.. பழைய தோழர்கள், தோழிகளை சந்திக்கும் உணர்வு பூர்வமான நிழ்வு..நிஷாவின் நாட்டிய அரங்கேற்றம்.. அதில் அவருடைய மேக்கப் வகைகள், ஆடை அலங்காரம், நடன அசைவுகள் .. பப்ளிக் பாராட்டுள் என விவரமாக எழுத முடிவு செய்திருந்தேன்.
    நிஷா எந்த சூழ்நிலைலில் நிலாவை நேருக்கு நேர் சந்திக்கிறாள் என்பதை படிப்போர் மனதைக் கலங்கச் செய்யும் விதத்தில் எழுத திட்டமிட்டிருந் தேன்.குழந்தையின் எதிர்காலம்.. தந்தையே தாயாவது என விறு விறுப்பான சம்பவங்கள் இனித்தான் வர இருந்தன. நான் எழுத இருந்த கதையின் மற்ற பகுதிகளை திட்டமிட்டு தடுத்து நிறுத்தி விட்டார்கள். மவுனமாவே இருந்து அவர்கள் எண்ணம் ஈடேற ரசித்து வாசித்த வாசகிகளும் துணைபோய் விட்டீர்கள். எனக்கு தொடர்ந்து கதை எழுத முடிவில்லையயென்றால் நான் யாருக்கு பயப்பட வேண்டும்?.நான் என்ன கதை எழுத சம்பளம் வாங்கி பின் எழுதாமல் போகிறேன?. கடந்த 35 நாட்களாக என் உயிரானவர் சிட்டி மருத்துவ மனையொன்றில் அவசர பிரிவு வார்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது நான் வணங்கும் கடவுள் சத்தியமாக உண்மை. இடையில் ஒரு வாரம் சற்று குணமாகி சாதார வார்டுக்கு மாறினார்கள். இப் பொழுது மூச்சு விடக் கூட Ventilator. உதவியுடன் ICU வில் இருக்கிறார். நான் தூக்கமில்லால் ,பசியறியாமல் வாடிக் கொண்டிருக் கிறேன். இந்த உண்மையை நேர்மையாக இங்கே சொன்னதைக்கூட கொச்சைப் படுத்தி கிண்டலடித்த Inhuman.. மிருக குணம் படைத்தவர் இடையே இருப்பதே பாவவம். இது உங்கள் குடும்பத்தில் நடந்தால் இப்படி பேசுவீர்களா? ராஜி பாலன் மேடம் என் திறமை.தகுதி நம்பி என்னிம் கொடுத்த என் மாடரேட்டர் பொறுப்பையும் திருப்பி கொடுத்து விட்டேன்.வேண்டாத கமென்ட்ஸை
    இந்த சைட்டில் யாருமே கதையை முடித்ததில்லை. முடிக்க விடமாட்டார்கள் சிலர். வாழ்க அவர்கள் தொண்டு.இது இறுதி விடை.நன்றி பாராட்டியவர் வெறுத்தவவர் அனைவருக்கும்..
    நிஷா.

  • #254

    ஆஷாபாரதி (Monday, 11 November 2019 07:39)

    அன்பு நிஷாவுக்கு
    உங்கள் அம்மா இறைவன் அருளால் விரைவாக குணம் அடைந்து வீடு திரும்ப மனமார பிரார்த்தனை பண்ணுகிறேன்.
    தாய் என்னும் உறவு எதனுடனும் ஓப்பீடு செய்ய முடியாத உன்னதமான ஓன்று.
    விரைவில் உங்கள் கவலை தீரும்

  • #255

    Suraj (Monday, 11 November 2019 08:02)

    Nisha, I can clearly understand your disappointment from your post.. But as a supporter of your story for the past two years I would like to clarify my points.. After looking into it you can decide whether you like to. Continue your story or not.
    1.There were lot of nonsense comments blaming in an inhuman way.. If I have commented against them there would have been more hate comments.. Especially when your mom is in such a critical stage, I don't want to elevate the hate even more..

    2 These idiots won't gonna change as their notion is only hate.. But rather I was encouraging you to continue the story which would indirectly piss of these creatures.. I don't want to address their egos.. It is just a respect for the writer that you are from my side..

    3.The purpose of these haters is to stop you writing.. Thats the reason they were attacking you personally.. Where as supporting you will destroy their egos..

    4.Also if you stop writing because you don't feel like writing then it is nothing but addressing to their egos.. Which is what these haters wanted..

    5.I saw Asha bharathi's reply to these haters and still none changed.. Their agenda is nothing but hate..

    6.There are times when silence is the biggest weapon to these haters and ignoring is the best way of disrespecting these fools..

    I know how hurt you are.. But as a fan I have always supported and respescted you and will continue to do so.. No amount of haters shaming will change me as for me these guys don't exist..

    Right now the only thing that I want to know from you is your moms health.. Thats the upmost important thing..

    So if you still think as a supporter I have let you down then I have only option to. Apologize.. As a fan I would request only to continue.. I would continue to support and encourage you.. Thats the only support I can do.. I always feel hate needs to be defeated and this hate can only be defeated with you continuing the story in my opinion..

    Once again I am mentioning take care of your mom as that is your first priority and I will pray for her speedy recovery..

    I will always support you and hope you continue your story..

    Thanks..

  • #256

    ஆஷாபாரதி (Monday, 11 November 2019 10:07)

    எழுத்து ஓரு வரம். எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை.
    மனதில் நினைப்பதை கோர்வையாக பேசவே தடுமாறுபவர்கள் நிறைய பேர். நிஷா உங்களுக்கு எழுத்து
    வரம் அருமையாக வாய்த்து இருக்கு. திருநங்கைகளை முதலில் சொந்த குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்களை போல் அஙகீகாரம் பெற்று ஊரும் உறவும் வாழ்த்த மண வாழ்வு வாய்க்க பெற வேண்டும். இது என் கனவு. என் கனவை எழுத்தில் வடித்த உங்களால்
    மேலும் சிறப்பாக செய்ய முடியும். எந்நிலையிலும் எவர்களுக்காகவோ எழதுவதை நிறுத்த வேண்டாம் இது ஆஷா அக்காவின் அன்புக்கட்டளை

  • #257

    Krishnaveni (Monday, 11 November 2019 13:33)

    Nisha pls story stop pannatheenga. Daily intha site ku varathe unga storykaga than. Ithana naal padichathu vazhkaila oru paguthiya maari pochu. Atha pathiliye niruthina oru paguthi izhantha mathiri feeling irukum. Romba sorry. Pls story stop pannathenga. Continue pannunga.

  • #258

    Krishnawathi (Monday, 11 November 2019 19:09)

    Nisha Krishnawathi agiya naan epothum உங்களை தொல்லை செய்தது இல்லை. உங்களை திட்டியவர்களை கேட்டு இருக்கிறேன். உங்களை போல எழுதும் உண்மை கதைகள் அதன் உணர்ச்சிகள் மீண்டும் கிடைக்க ஆவலாக உள்ளேன். தயவு செய்து தொடரவும்.

  • #259

    ரூபினி1 (Monday, 11 November 2019 22:38)

    என்னோடபேரு சுரேஷ் நான் தனியார் பேங்கில் வேலை செய்து வருகிறேன் ஓரு நாள் இரவு வேலை முடிந்தது வீட்டுக்கு புது பைகில் வீட்டுக்கு போய் கொண்டு இருந்தேன் அந்த நேரம் எதிரே வந்த ஒரு பெண்ணை இடித்து நானும் விழுந்து விட்டேன் அவள் இரத்த கயத்தில் இருந்தால் எனக்குள் பயமாக இருந்தது வண்டியை வேகமாக எடுத்து வீட்டுக்கு புறப்பட்டேன் ,வீட்டுக்கு போனேன் வீட்டீல் என் மனைவி கல்பனா இருந்தால் நடந்தை சொன்னேன் .அப்படியா என சொல்லி டிவியை போட்டால் அதில் அந்த விபத்தை பற்றி ப்ளஷ் நீயுஸ் ஓடிக்கொண்டுருந்தது எனக்கு இன்னும் பயம் அதிகமானது என்ன செய்வது என மனைவியிடம் கேட்டேன் அவள் டிவி சேனலை மாற்றிக்கொண்டு இருந்தால் அதில்ஜெயா டிவியில் அவ்வை சண்முகி படம் ஒடிக்கொண்டுருந்தது அதை பார்த்த கல்பனா சிரிச்சிக்கிட்டே மாமா நீங்க பேசமா இந்த கேஸ் முடியும் வரை லேடியா மாறி லேடி டிரஸில் இருங்கா என்றால் நான் யோசித்தேன் அதுக்கு பதிலாக வீட்டை காலி பண்ணி வெளி மாநிலத்து போய்விடலாமே என்றேன் அதுக்குகாக செந்த வீட்டை வீட்டு போவிங்கலா என்றால் அப்போ என்ன பண்ணறது நான் சொன்னமாதிரீ செய்ங்கா என்றால் சாரிமா நீ சென்னமாதிரியே செய்கிறேன்

  • #260

    ரூபினி2 (Monday, 11 November 2019 22:55)

    மாமா உள்ளே வாங்கானு கூப்பிட்டு அவளுடைய மேக்ப் செட் டை கொண்டுவந்தால் மாமா பேண்ட் சார்ட்டை கழட்டுங்க என்றால் பேண்ட் சார்ட்டை கழட்டி ஜெட்டியோடு நின்றேன் முதலில் veetவை எடுத்து உடம்பில் கை காலில் உள்ள முடியை யொல்லாம் சேவ் பண்ணினால் பின் கண்ணுக்கு மை தடவி முகத்தில்உள்ள மீசையை veet கீரீம் உதவியிடன் சேவ் பண்ணி மீசை எடுத்துவீட்டால் எனக்குள் ஏதோ ஜிவ்னு மனசுகீகுள் தோன்றியது பின் கல்பனா அவளது உள் பாவடையை போட்டுகட்டிவிட்டால்

  • #261

    G.S (Tuesday, 12 November 2019 00:20)

    நிஷா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைதான் நாங்கள் ஏன் உங்களுக்கு ஆதரவு தரவில்லை அதற்குக் காரணம் நீங்கள்தான் ஆம் நீங்கள்தான் ஓரு பதிவில் நீங்கள் குறிப்பிட்டதை நீங்கள் மறந்திருக்கலாம் நாங்கள் மறக்கவில்லை யார் என்ன சொன்னாலும் சரி நான் இந்த கதையை முழுதாக முடிக்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன் அவ்வாறு நீங்கள் குறிப்பிட்டீர்கள் அதைப் படித்தபோது நான் ம ட்டுமல்ல உங்களின் அனைத்து ரசிகைகளும் உங்களின் மன தைரியத்தை நினைத்து பெருமிதம் கொண்டோம் அப்படியாப்பட்ட நீங்கள் இன்று மனம் உடைந்து இந்தப் பதிவை பதிவிட்டது என் மனதுக்கு மிக வேதனையாக இருக்கிறது அது மட்டுமின்றி அதற்கு நாங்களும் ஒரு காரணமாக இருக்கிறோம் என்று நினைக்கும்போது மனது ஊசியை வைத்து குத்துவது போல் உள்ளது அதுமட்டுமின்றி உங்களின் இந்த பதிவு எனக்கு இன்னொன்றையும் உணர்த்தியது ஒரு நல்ல கதாசிரியர் என்றுமே தன் கதைக்கான பாராட்டை பிச்சையாக கேட்க மாட்டான் அவனுக்கு கிடைக்கும் பாராட்டுதலும் அன்பு பாசமும் அவனுக்கான அங்கீகாரமாக நான் கருதுகிறேன் அப்படியாப்பட்ட பாராட்டையும் அன்பையும் பாசத்தையும் நாங்கள் உங்களுக்கு பலமுறை கொடுத்ததாக நான் நம்புகிறேன் இருப்பினும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் உங்களுக்கு துணையாக நிக்காதது எங்களின் தவறுதான் அந்த தவறுக்காக நாங்கள் உங்களிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் நிஷா இது என்னுடைய தனிப்பட்ட தன்னிலை விளக்கம் எனக்கு ஆங்கிலம் தெரியாது தமிழ் மட்டுமே தெரியும் இப்பொழுது நீங்கள் சொல்லித்தான் உங்களுக்கு நடந்த அவமானங்கள் எனக்கு தெரிகிறது புரிகிறது உதாரணத்திற்கு கமெண்ட்ஸ் நம்பர் 297 என் பெயரை குறிப்பிட்டு ஏதோ ஒன்று வந்திருக்கிறது அது என்னவென்று கூட எனக்கு இதுவரை தெரியவில்லை நிஷா தயவு செய்து உங்களின் கதையை எழுத வாருங்கள் கண்கலங்கிய கண்ணீருடன் அந்தக் கண்ணீரை உங்களின் பாதங்களை சமர்ப்பித்து நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து உங்களின் அற்புதமான கதையை எழுத வாருங்கள் உங்களின் ரசிகைகளை ஏமாற்ற வேண்டாம்��� அதுமட்டுமின்றி ராஜிபாலன் இடம் நீங்கள் கொடுத்த உங்களின் பொறுப்பை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் இதுவே எனது அசை ஏனென்றால் இந்தத் தளத்தில் தமிழ் கதைகளையும் தமிழ் கதாசிரியர்களையும் வளக்கும் திறமை உங்களிடம் தான் உள்ளது என்று நான் நம்புகிறேன் அதுமட்டுமின்றி இங்கிருந்து போன நாங்கள் விரும்பி படித்த அனைத்து கதைகளையும் இங்கே நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று நான் நம்புகிறேன் பின்குறிப்பு ஒவ்வொரு நாளும் சூரியன் உதயமான உடனே எனது கண்கள் தேடுவது உங்களின் பதிவைதான் இன்று ஏனோ சூரியன் உதயமாவதற்கு முன்பாகவே நான் விழித்துக் கொண்டேன் என் கண்கள் முதலில் தேடியது உங்களின் பதிவை தான் ஆனால் சூரியன் உதயமாவதற்கு முன்பாகவே என் மனதில் இருள் சூழ்ந்தது உங்களின் இந்த பதிவால் இன்று வானில் இருள் சூழுவதற்கு முன் உங்களின் கதை ஒளியாக என் மனதை கவரும் என்று நான் நம்புகிறேன் இப்படிக்கு உங்களுக்காக காத்திருக்கும் ரசிகை G.S (2.பின்குறிப்பு உங்களின் தாயை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்

  • #262

    Once a Nisha Fan (Previously Nisha Ka Fan) (Tuesday, 12 November 2019 04:28)

    Just to clarify, I commented previously under the name "Nisha ka Fan" due to the confusion I change it as "Once a Nisha Fan"

    Dear Nisha,

    நான் எனது முந்தைய பதிவில் கூறியது ‌‌‌போல் இனிமேல் இந்த blog வரக் கூடாது, கமென்ட் இட கூடாது என்று தான் இருந்தேன். நேற்று தங்கள் பதிவைப் பார்த்த பிறகு கடைசியாக என் மனதில் உள்ளவற்றை சொல்லி விட்டு விலகி விடலாம் என்று இருக்கிறேன்..

    உங்கள் திருநங்கை கதையை ஜூன் 2017 இல் ஆரம்பித்து இருக்கிறீர்கள். அதாவது 2 வருடம் 6 மாதங்கள்..209 பகுதிகள்.. மிகப்பெரிய சாதனை தான்.. என் பெயர் சொல்வது போல் உங்கள் கதையின் எழுதின் மிக பெரிய ரசிகையாக இருந்தேன்.. உங்கள் கதைக்காக காத்திருந்தேன். ஆரம்பத்தில் கதை எழுதிய போது 150 பாகத்தில் முடிப்பேன் என்றிர்கள் .. பிறகு 200 என்றிற்கள்.. இப்போது 209 பாகங்கள் கடந்த பிறகும் இனிமே சொல்ல நிறைய விறுவிறுப்பான பகுதிகள் வரும் என்கிறீர்கள்... அப்படி என்றால் இன்னும் ஒரு வருடமாவது கதை எழுதலாம் அப்படி தானே..!!

    இதில் தவறில்லை.. தினத்தந்தி நாளிதழில் வெளியான "கண்ணித்தீவு" கதை தான் niyabagam வருகிறது. நம்மில் எல்லோரும் பார்த்திருப்போம் ஆனால் எத்தனை பேர் அதை ஃபாலோ செய்து படித்திருப்போம்?? அந்த மாதிரி ஒரு சூழ்நிலை தான் உங்கள் கதையில் எனக்கு நடந்தது.. ஒன்ன்று இரண்டு கதைகளை எழுதி ய அனுபவத்தில் சொல்கிறேன். இந்த கதையை crisp aga 100 பாகங்களில் எழுதி இருந்தால் இவ்வளவு எதிர்ப்பு இருந்து இருக்காது என்று எண்ணுகிறேன்.. நம் எல்லோருக்கும் ரஜினி படம் கமல் படம் பிடிக்கும்.. 10 மணி நேரம் தொடர்ந்து ஒருவர் படம் எடுத்தால். பார்ப்போமா?? அது போலதான் உங்கள் கதை எனக்கு இருந்தது.. அளவுக்கு மீறினால் அமி்தமும் நஞ்சு என்பது போல்..தங்கள் கதை அளவுக்கு மீறியது போல் எனக்கு இருந்தது..

    மற்வர்களை போல் உங்களை கதயில் எந்த மாற்றமும் நான் கேட்டதில்லை.. நான் சொன்னது எல்லாம் இந்த கதையில் நிஷா எப்போதோ பெண் ஆகிவிட்டால்.. இனிமேல் ஒரு CD அல்லது Transgender scope kathayi அவ்வளவு இல்லை ஆனாலும் கதை நீண்டு கொண்டே போவது மட்டுமே நான் சொன்னது.. கதை இருந்தாலும் "It was overwhelming and not cup of tea"

    இங்கே உங்களை சில பேர் பாராட்டுகிறார்கள்.. அவர்களுக்கு அதற்கான காரணங்கள் இருக்கலாம்.. இந்த blog ai follow செய்யும் என் நண்பர்கள் சிலர், உங்கள் கதை மிக நீளமாக இருப்பதால் படிப்பதை நிறுத்தி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்..

    அவசரமான இந்த உலகத்தில், 2.5 வருடங்களா ஒரு கதையை எழுதி அதை எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்றால் எப்படி?? எல்லோரும் டிவிட்டர் போன்று மிக சுருக்கமாக கருத்தை தெரிவிக்கிறார்கள்.. பல முறை நீங்கள் தான் உங்கள் கதைக்காக feedback கேட்டீர்கள்.. நான் என் கருத்தை சொன்னால் நீங்கள் பிடிக்காமல் பேசியதால் தான் நானும் எதிர் பேச வேண்டி இருந்தது..

    இப்போதும் சொல்கிறேன் இந்த கதை இந்த blog iruku suitable அல்ல.. நான் குடும்ப நாவல்களின் ரசிகன்.. இந்த கதை அதைப்போல் ஒரு நல்ல குடும்ப நாவல்.. அந்த இடத்தில் இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்..

    இந்த பதிவை நீங்கள் படிக்கலாம் படிக்காமல் போகலாம்.. பதில் கூட சொல்ல வேண்டாம்.. தேவை இல்லாமல் வரும் இந்த மனஸ்தாபங்கள்.. என் personal வாழ்க்கையில் பாதிக்கிறது.. இனிமேல் இந்த blog iruku naan varamaaten..

    நீங்கள் கதை நிறுத்தியது எனக்கு வருத்தமும் இல்லை சந்தோஷமும் இல்லை..

    உங்கள் அம்மா நலம் பெற நான் வேண்டி கொள்கிறேன்..

    நன்றி

  • #263

    மகா (Tuesday, 12 November 2019 11:33)



    அஸ்வினி சகோதரி காவியா என்னை அண்ணி என்று அழைக்க எனக்கு மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.அத்தை என்னிடம் இன்று முதல் என் மகளின் மனைவி ஆதலால் பார்த்த நடந்து கொள்ள வேண்டும் என்றாள்.அஸ்வினி அவளது அம்மாவிடம் இவன் உங்க மருமகள் அல்ல இந்த வீட்டின் வேலைக்காரி் என்று சொல்லி,இனிமேல் நீங்களும் காவியாவும் சொன்னதைச் செய்ய வேண்டும் என்றாள் நான் தலை அசைத்தேன்.பின்னர் காவியா கவலைப்பட வேண்டாம் என்று அக்காவின் மனநிலை மாறும் என்றாள். அத்தை கவியாவிடம் முதல் இரவுக்கு மகாவை தயார் செய்ய சொன்னாள், நான் சேலை அணிந்து கொண்டு இருக்க காவியா என்னை அலன்கறித்தால். நான் மிகவும் வெட்கப்படடு கொண்டு செல்ல அஸ்வினி லுங்கி மற்றும் சட்டையில் இ அறையில் உட்கார்ந்து கொண்டு இருந்தாள். நான்் அவள் அருகில் சென்று ஆசீர்வாதத்திற்காக அவள் காலில் விழுந்தேன், அவள் காலால் உதைத்து அருகில் வர வேண்டாம் என்று சொன்னாள். பிறகு அவள் நீ இனிமேல் தரையில் தூங்க வேண்டும், அவள் அவர் படுக்கையில் தூங்கினார்.அவளால் தூங்க முடியாவில்லை எனக்கு அவள் மிகவும் சோர்வாக இருக்கிறாள் என்று அவளது அருகில் சென்று உங்கள் கால்களை அழுத்துவதற்கு என்னை அனுமதிக்கவும என்றேன். அவளை படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவளுடைய கால்களுக்கு அருகில் சென்று அதை முதலில் என் ் மடியில் வைத்து என் கணவரின் கால்களை அழுத்த தொடங்கினேன்.அவர்ி தூங்கயதும் தனது நிலையை நினைத்து தரையில் படுத்து உறங்கினேன்.
    நான் தரையில் தூங்கியதால் அதிகாலையில் குளிர் காரணமாக முதலில் எழுந்து என்் கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்துக் அதை கண்ணில் தொட்டு கணவருக்கு நீண்ட ஆயுளைப் பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர் படுக்கைக்கு அருகில் அவரது கால்களை தொட்டு வணங்கினேன். குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு வெளியே வந்து எனது துணிகளை பார்த்தேன் பையில் புடவைகள் இல்லை pant shirt தன் இருந்தது. இவற்றை அணிந்தால் என் மாமியார் என்னை திட்டு வார் என்ன செய்வது தெரியாமல் , இன்றைக்கு மட்டும் இதை அணிந்து கொள்வோம் நாளை புதிய புடவைகள் வாங்கலாம் என நினைத்து pant் shirtஅணிந்து கொண்டு வாசலுக்கு சென்று கோலம் போட்டு உள்ளே நுழைந்தேன் அப்போது யாரோ என்னை அடிக்க கீழே விழுந்தேன் திருப்பி பார்த்தால் காவியா, அவள் என்னை பார்த்து மன்னித்து விடுங்கள் என்று என்னைஎழுப்பினால், நீங்கள் இந்த உடையில் இருந்ததால் யாரோ என நினைத்து அடித்து விட்டேன் , அதுவும் நீங்கள் புடவையில் இல்லை அதனால் தான் அறைந்து விட்டேன் என்றால் நான் சரி விடு காவியா தெரியாமல் தானே செய்தாய் என்று சொன்னேன்.

  • #264

    கலைவாணி (Tuesday, 12 November 2019 11:59)

    என்னுடைய பெயர் கலைவனான் ,நான் தஞ்சாவூர் அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து மைசூர் வந்தேன் எதற்காக என்றால் என்னுடைய எதிர்கால மனைவியை தேடிதான். நான் கிராமத்தில் படித்ததால் எனக்கு தமிழ் மொழியை தவிர வேற எந்த மொழியும் தெரியாது அதனால் அவளை கண்டு பிடிக்க முடியாமல் அலைந்து கொண்டு இருக்கிறேன். அவளுடைய பெயர் ரம்யா , அவளுக்கு என்னை விட 4 வயது அதிகம் ஆதலால் எங்கள் வீட்டில் யாரும் எங்களுடைய திருமணத்துக்கு சம்மதம் தரவில்லை , எங்கள் வீட்டில் எனக்கு வேறுஒரு பெண் பார்க்க நான் கடிதம் எழுதி வைத்துவிட்டு இங்கே அவளை பார்க்க வந்துள்ளேன். நான் இங்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ,என்னுடைய பொருள்களையும் தொலைத்து விட்டு எங்கே போவது , சாப்பிட பணமில்லால் சுற்றி கொண்டு இருக்கிறேன், சாப்பிடாமல் இருந்ததால் மயக்கம் வந்து விழுதேன் என்னை அருகில் இருக்கும் வயதான பெண்மணி காப்பாற்றி எனக்கு தங்க இடம் கொடுத்தால் , அவள் வேலை செய்யும் இடத்தில் எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்தார்.

  • #265

    கலைவாணி (Tuesday, 12 November 2019 12:23)

    அந்த பெண்மணி ஒரு பெரிய கட்டிடத்தில் வீட்டு வேலை செய்கிறாள் நானும் அவளுக்கு துணையாக வேலை செய்கிறேன். ஒருநாள் வீட்டு வேலைக்கு ஆள் வேண்டுமென்று தெரிந்த நபர் அவளுக்கு சொல்ல அந்த பெண்மணி என்னை சேர்த்து விடுவதாகவும் இதனால் பணம் அதிகம் கிடைக்கும் என்றால் நான் சரி என்று அந்த வீட்டிற்க்கு சென்றேன், அங்கு சென்றதும் அதிர்ச்சி அது வேற யாருமில்லை ரம்யா வீடுதான் அவைளை பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோஷம், அவளை கட்டிப்பிடித்து அழுதேன் அவள் எனக்கு ஆறுதல் கூறி அந்த பெண்மணிக்கு நன்றி தெரிவித்து அனுப்பினால்.பிறகு என்னிடம் எப்போது இங்க வந்தாய் எதுக்குடா என்னை பார்க்க வரல என்று கேட்க , நான் நடந்ததை கூறி அந்த பெண் தான் எனக்கு தங்க இடம் கொடுத்தார் , சரி இப்போது நீ எதுக்கு வந்த , இல்லடி நீ வீட்டு வேலைக்கு ஆள் தேவை சொல்லிருந்ததாய் அல்லவா அதர்க்கத்தான் என்றேன்.அவள் சிரித்து கொண்டு இனிமேல் அப்போ ஆள் தேவை இல்லை நீ இங்கேய தங்கி அப்படியே வீட்டையும் பார்த்து கொள் எனக்கும் உதவியாக இருக்கும் என்றாள் நானும் சரி என்றேன். மறுநாள் காலை நான் எழுந்து வாசலில் கோலம் போட்டு , காபி எடுத்து கொண்டு போய் அவளை எழுப்பி கொடுத்தேன். அவள் எழுந்து காபியை வாங்கி கொண்டு கீழே வைத்து விட்டு என்னை இழுத்து கட்டிலில் தள்ளி கன்னத்தில் முத்தம் கொடுத்து ஐ லவ் டா செல்லம் என்றாள் நான் வெட்க பட்டு முகத்தை மூடினேன், அவள் என்னிடம் நீ இன்னும் மாறவில்லை யா கலை உன்னை அப்படியே சின்ன வயதில் பார்த்த மாதிரியே இருக்கு என்றாள் , நாங்கள் இருவரும் எங்களுடைய கடந்த காலத்தை பற்றி நினைத்தோம்.

  • #266

    Uday (Wednesday, 13 November 2019 03:38)

    Nisha nijama sollunumna naa Tamil blog ke varadilla yen na unga story la cross dressing sambadam patta kadai ellai bt story ya sollunumna gud bt enakku feelings varadha unga story padicha nijam edha

  • #267

    Poornima (Wednesday, 13 November 2019 05:59)

    நவதாரணி-1

    எண் அப்பா வெளிநாட்டில் வேலை செய்கிறார் அம்மா டீச்சர் 2 பேரும் தாண் வீட்ல கொஞ்ஞ நாளா அம்மாவோட Bra ulpavada jatti இதெல்லாம் Bathroomla பார்க்கும் போது அதை பொட்டு பார்க்க எணக்கு ஆசையா இருந்திச்சி நாண் School அண்று போகல வேற யாரும் இல்ல அதணால Bra jatti ulpavada Nighty. எல்லாம் போட்டு பார்த்தண் நல்லா இருந்திச்சி உடணே மீசைய வலிச்சிட்டண் எண்ண மணைவியா நிணைச்சி தலையணையை புருசணா நிணைச்சி தூங்கிட்டண் எழுந்து பார்த்தா அம்மா எண்ண பாத்திட்டு இருந்தாங்க

  • #268

    Poornima (Wednesday, 13 November 2019 06:11)

    நவதாரணி-2
    அம்மா கோபப்படுவாணு பயந்திட்டண் அவ எண்ணகூப்பிட்டு உணக்கு பொண்ணா இருக்க ஆசையாணு கேட்டா நாண் இல்ல ஆணா உங்க Dress போட புடிக்கும்ணு சொண்ணண்
    அதுக்கு அம்மா நாளைக்கு School லீவு நீ ஒரு நாள் Fulla பொண்ணா இருண்ணு சொண்ணா நாணும் ஏத்துக்கிட்டண் காலைல எழுந்து Bathroom வாடாணு கூப்பிட்டா நாணும் போணண் Dress இல்லாம வர சொண்ணா நாண் மறுத்திட்டண் நீயும் பொம்புள தாண்டி எதுக்கு வெக்கம் வாடி இந்தா உள் பாவாட நெஞ்ஞிக்கு கட்டு தலைக்கு குளிப்போம்ணு சொல்லிட்டு அம்மாவும் உள்பாவாடையோட நிண்ணா Veet போட்டு அக்குள் நெஞ்சுமுடி வலிச்சா பாவடைய தூக்க சொண்ணா நாண் முடியாதுன்னு சொன்னன் அவ தூக்கிட்டா எண்ணடா இது 2 Imch தாண் இருக்கும் போல உணக்கு மாப்புள தான் பார்க்கணும்னு சொல்லி நமட்டு சிரிப்பு சிரிச்சா ஒரு மாதிரி இருந்திச்சி

  • #269

    POornima (Wednesday, 13 November 2019 06:21)

    நவதாரணி-3
    உங்க அப்பணனுக்கே 4inch இருக்கும்டி உண் வெள்ளை கலருக்கு பொண்ணா இருந்தா பணக்காரண கட்டிகிட்டு ராணி மாதிரி வாழலாம் அம்மா குளிப்பாட்டி Bra jatti paavada bloue எல்லாம் போட்டு நீல நிற புடவை கட்டி மல்லிப்பூ வச்சி இணி உண் பேரு நவதாரணிண்ணு சொண்ணாங்க நாணும் வெட்கப்பட்டு பெண்மையை உணர்ந்தேண் முட்டி வரை முடியுள்ள Wick வச்சாங்க காது குத்துவமானு கேட்டா நான் மறுத்திட்டன் அப்போ குடை காதணி வச்சு ஒட்டிவிட்டா ராசிகண்ணா போல Chubbya இருந்தேண்

  • #270

    Poornima (Wednesday, 13 November 2019 06:41)

    நவதாரணி-4

    எண்ணோட செல்பி எடுத்திட்டு வா ஒரு இடத்த போவோம்ணு கூப்பிட்டாள் நாண் மறுத்தன் யாரும் கண்டுபிடிக்க முடியாதிண்ன்னு சொல்லி ஆட்டோவில் போனோம் அது Hospital இல் நிண்றது
    டொக்டர்ட போணோம் கறுப்பா சிணிமா வில்லன் மாதிரி இருந்தார் அம்மா இவண பொண்ணா மாத்தணும்னு சொன்னாங்க எனக்கு எண்ண சொல்றதுன்னு புரியல டாக்டர் உனக்கு விருப்பமானு கேட்டாரு நான் குழப்பமா இரூக்குனு சொன்னன் அம்மா அவள் பொன்னு தான்னு சொல்லி என் ஆணுறுப்ப காட்டிணாங்க டாக்டர் சிரிச்சிட்டு இதுக்கு பேரு ஆணுறுப்பாணு கேட்டுட்டு If u dont mind னு சொல்லி அவருடயத எடுத்து வச்சாரு எப்பா எண்ணுடது போல் 5 மடங்கு இருந்தது அம்மா எப்போ போட்டோ புடிச்சாங்கண்ணு மட்டும் எனக்கு புரியல

  • #271

    Poormima (Wednesday, 13 November 2019 07:17)

    நவதாரணி-5

    நீ இனி பொண்ணா வாழு சுகமா இருக்கும்னு சொன்னாங்க. நானும் சிரிச்சன் டாக்டர் சில மாத்திரைகள் கொடுத்தாரு அம்மாவோடு வரும்போது சில பசங்க என்ன Sigtஅடிச்சானுங்க நான் வெட்கத்துல சிரிச்சத அம்மா பாத்திட்டாங்க அடியே கள்ளினு கண்ணத்த கிள்ளிணா அப்போ ஒரு கார் வந்திச்சி அதுல ஏறுன்னு சொன்னா நான் பின்சீட்ல இருந்ன் அம்மா முன் சீட்ல இருந்த யாருக்கோ முத்தம் குடுத்திட்டு இவருதான் இனி உண் அப்பாண்டு சொன்னாங்க அது வேறு யாரும் இல்ல அந்த டொக்டர் தான் இதெல்லாம் அஸ்ரீம்மாவின் Plan ணு ப்புறமாதான் புரிஞ்ஞது

  • #272

    Poornima (Wednesday, 13 November 2019 07:28)

    நண்பிகளே பிண்ணூட்ல்களை எதிர்பார்க்கிறேன் நாண் புதிசு எதையாது திருத்தவேன்டுமா

  • #273

    G.S (Wednesday, 13 November 2019 10:04)

    தயவுசெய்து மனம் இறங்குங்கள் உங்கள் கதையை தொடருங்கள் இது என் அன்பு கோரிக்கை இப்படிக்கு G.S

  • #274

    G.S (Wednesday, 13 November 2019 10:08)

    நிஷா தயவுசெய்து மனம் இறங்குங்கள் உங்கள் கதையை தொடருங்கள் இது என் அன்பு கோரிக்கை இப்படிக்கு G.S

  • #275

    Nandhini (Wednesday, 13 November 2019 14:26)

    Good story Poornima konjam force panni poo vachu vidra Mari poga poga avanuke poo vachuka asai vanthu vetkathoda kekura Mari eluthunga

  • #276

    Poornima (Wednesday, 13 November 2019 18:03)

    Tmx நந்தினி அக்கா I ak boy aana girly aa feel panran enake nan boy a girl a. Nu kulappama iruku any help

  • #277

    Nandhini (Wednesday, 13 November 2019 23:50)

    Poornima antha kulapam enake inum eruku ne edha pathiyum yosikama story ah eluthu ma na sonna Mari eluthu

  • #278

    Krishnawathi (Thursday, 14 November 2019 00:13)

    Hi poornima,
    Ungal kadhai arumai. பெண்களின் உணர்வு மிகவும் மென்மையானது. ஆதலால் உங்கள் கதைல அவர்களை பற்றி விரிவாக எழுதவும்.பெண்களின் கூந்தல் அதும் கொண்டை போட்டு பூ வைத்துக்கொள்வது அருமையாக இருக்கும்.

  • #279

    POornima (Thursday, 14 November 2019 02:01)

    நவதாரணி 6

    கார் ஒரு Hotel இல் நிண்றது இறங்குமானு டாக்டர் சொண்ணார் னும் சாப்பிட்டேன் அம்மா வாய் துடைக்க இனி கைக்குட்டை வச்சிக்க சொண்ணாங்க டாக்டர் இனி எண்ண்ண அப்பானு கூப்பிட சொண்ணாரு நானும் சரி என்றேன் டாக்டரும் அம்மாவும் ஒரு ரூம்லயும் நான் தணி ரூம்லயும் தங்கினோம் காலைல எழுந்து School போக ரெடியாணேண் அம்மா வந்து பொட்டச்சிக்கு எதுக்கிடி படிப்பு வரப்போறவன வச்சி புள்ள பெத்து குடும்பம் நடத்துன்னாங்க நான் முடியாதுனு சொண்ணண் அம்மா எப்படியோ என்ன ஜெயிச்சிட்டா அண்ணைல இருந்து நான் அம்மாக்கும் டாக்டருக்கும் பொண்ணா வாழ்ந்தன் அப்போ டாக்டரோட சொந்தக்கார Family ஒன்னு எங்க வீட்டுக்கு வந்திச்சி.......

  • #280

    Poornima (Thursday, 14 November 2019 02:20)

    நவதாரணி-7

    அவங்கள வரவேற்றோம் அம்மாவ அவரோட சம்சாரம்னும் என்ன பொண்ணுண்ணும் சொன்னாங்க அந்த Family ல செம்ம அழகா ஒரு பையன் இருந்தான் அவன் ஊர சுத்திக்காட்டஎன்ன கூப்பிட்டான் அம்மாவும் போடினு சொன்னாங்க காதுக்குள்ள பொட்டயா நடந்துக்கணும்னு சொன்னா நான் ஒரு பக்கமா உக்காந்து இருந்தன் என் Silicon. முலைகள் அவன் முதுகில் பட வெட்கம் என்னை தின்றது இருவரும் Beach போணோம் ஒரு பூக்கடைக்காரி எண்ணிடம் உன் புருசனா அவருனு கேட்டா அதுக்கு அவன் சிரிச்சிட்டு ஆமானு சொண்ணான் பூ வாங்கிக்குடுங்க அவள் வற்புறுத்த அவணும் வாங்கிக் கொடுத்தான் என்னை அறியாமலே நீங்களே வச்சி விடுங்கனு சொல்லி வெட்கப்பட்டேன் அவண் ஜாலியா இத செஞ்ஞன் அவன் பேரு அபிஸேக் னு சொன்னான் அவண் அழகில் உறைந்து அவனை பார்த்துக்கொண்டே இருந்தேன் Hotel சென்று சாப்பிட்டு கை துடைக்க அவன் கைக்குட்டையை தேடினான் நான் என் முந்தானையை கொடுத்தேன் இருவரின் கண்னிலும் காதல் தீ பற்றியது

  • #281

    மகா (Thursday, 14 November 2019 04:46)

    அண்ணி உங்களை அம்மா அல்லது அக்கா இந்த உடையில் பார்த்தால் திட்டுவார்கள், அக்காவுக்கு கோவம் வந்தால் உன்னை அடிப்பால் , நான் அடித்ததற்க்கே கீழே விழுந்து விட்டிங்க அக்கா அடித்தால் அவ்வளவுதான் என்றாள், என சொல்லி அவளுடய அறைக்கு சென்று அழகான புடவை கொடுத்து கட்டிக்க சொன்னாள் , அவள் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என்றல் ஏன் எனே கேட்டேன் இதுவரைக்கும் நான் யாரிடமும் என்னுடைய உடைகளை பகிர்ந்து கொள்ள வில்லை இப்போது நீங்கள் வந்து விட்டீர்கள் என்றாள். ஆனால் ஒன்று உன் கணவரிடம் உங்களுக்கு சேலை வாங்கச் தர சொல்லுங்கள், நான் சரி என்று சொன்னேன்.அவள் என்னிடம் நீங்கள் வேலையை தொடங்குங்கள் நான் யோகா செய்ய போகிறேன் என்றாள்.அதன்பிறகு நான் கூந்தலை துண்டால் கட்டிக்கொண்டு , முந்தானையை இடுப்பில் செருகி கொண்டு சமையலறைக்குச் சென்று அனைவருக்கும் காபி போட்டு எடுத்து கொண்டு அத்தை அறைக்கு சென்று கொடுத்தேன் அவர்களுக்கு என்னை இப்படி பார்த்ததும் மகிழிச்சி, பின்னர் என்னுடைய அறைக்குச் தூங்கிக்கொண்டிருந்த அவர் அருகில் காபியை மேசையில் வைத்து, தூக்கத்திலிருந்து எழுந்திருக்க சொன்னேன், அவள் கோபத்தில் என்னை அடிக்க நான் தரையில் விழுந்து வலி தாங்க முடியாமல் அழதேன்.அவள் நாளை முதல் காபியை மேசையில் வைக்குமாறு சொன்னாள்.

  • #282

    மகா (Thursday, 14 November 2019 04:48)

    நானும் தலை அசைத்தேன் பிறகு அஸ்வினி என்னிடம் அவள் குளிக்கத் குளியல் அறையில் தயார் செய்து விட்டு,பின்னர் எங்கள் அறையை சுத்தம் செய்யத் செய்தேன். நான் அத்தையிடம் சென்று காலை உணவைத் பற்றி கேட்டேன,அவள் இன்றைக்கு எது வேண்டுமானாலும் சமைச்சிக்க நாளை இருந்த சொல்றேன் என்றார். அஸ்வினி என்னை அழைத்து மெத்தையில் இருக்கும் துணியை இஸ்திரி போட சொன்னாள். அந்த வேலை செயிது கொண்டிருக்கும் போது அவள் குளியலறையிலிருந்து பனியன் மற்றும் துண்டை கட்டி கொண்டு வெளியே வந்தாள் நான் அவளது கைகளை என்னுடய கைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது என்னுடைய கைகள் மிகவும் மென்மையாக சிறிதாகவும் இருந்தது, அவள் பயிற்சி செய்வதால் பெரிசாக மற்றும் உறுதியாக இருந்தது. பின்னர் அவள் என்னை பார்த்து என்ன அப்படி பார்க்குற என கேட்டாள் ஒன்னுமில்லை என்று சொல்லி பூஜை அறைக்குச் சென்று பூஜை செய்த தட்டு கொண்டு வருவதற்குள் அவள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இருந்தாள் அத்தை என்னை பார்த்து ஏன் நின்று கொண்டு இருக்கிறாய் உன் கணவனின் கால்களை கழுவி விட்டு காலை தொட்டு வணங்கு என்றாள். நான் சரி என்று சொல்லி தண்ணீரை கொண்டு அஸ்வினியின் கால்களை கழுவிட்டு தொட்டு வணங்கினேன், அவள் என் தலை மீது கை வைத்து என்னை போன்று பெண்களை பெற்று பல்லாண்டு வாழனும் என வாழ்த்தி என் நெற்றியில் குங்குமம் வைத்து பின்னர் அவள் கால்களிலிருந்து பூவை எடுத்து அவனது நீண்ட கூந்தலில் வைத்தாள்.

  • #283

    மகா (Thursday, 14 November 2019 04:52)

    பிறகு அவர்கள் மூவரையும் சாப்பிட அழைத்து பரிமாறி கொண்டிருக்கும் போது அஸ்வினி கொஞ்சம் சாப்பிட்டு அதே தட்டில் கையை கழுவினாள், உடனே அத்தை அவளிடம் ஏன் கையை கழுவீணாய் நீ சாப்பிட்ட தட்டில் தான் மகாவும் சாப்பிடணும் என்று சொல்ல, அதற்கு அஸ்வினி அவளை பற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்லிவிட்டு நாற்காலியில் போய் உட்கார்ந்தாள்.அத்தை என்னிடம் மகா நீயும் இதே தட்டில் தான் சாப்பிட வேண்டும் என்றாள், நான் தலை அசைத்து விட்டு அவள் சாப்பிட்ட தட்டில் உள்ள நீரை குடித்து விட்டு அதை சாப்பிட என்னுடைய நிலமையை பார்த்து அஸ்வினியும் காவியாவும் சிரித்து கொண்டு இருந்தனர்.சாப்பிட்டு முடித்ததும் அஸ்வினி என்னை அழைத்து அவளது காலனியை துடைத்து போட்டு விட சொன்னாள் , அருகில் நின்று அஸ்வினியிடம் எனக்கு அணிந்து கொள்ள புடவைகள் இல்லை வாங்கி தாருங்கள் என்றேன், எனக்கு வேலை இருக்கு நீ காவியாவுடன் சென்று வா என்றாள், அத்தை அவளிடம் நீதான் அழைத்து செல்ல வேண்டும் என்று சொல்ல என்னை முறைத்து கொண்டு வா போகலாம் என்றாள். அவள் பைக்கை start பண்ணினாள் நான் பின்னால் பெண்கள் மாதிரி உட்கார்தேன் கடைக்கு செல்லும் வரை நான் கனவில் மிதந்து கொண்டு இருந்தேன் , அங்கு சென்றதும் அவள் சீக்கிரம் எவ்வளவு வேண்டுமோ வாங்கிட்டு வா எண்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள் , நானும் முடிந்த வரை சீக்கிரம் வாங்கி கொண்டு வந்தேன் என்னை அழைத்து கொண்டு வீட்டில் விட்டு அவள் சென்று விட்டாள். நான் என் அறைக்கு சென்று எல்லா உடைகளை வைத்து கொண்டு இருந்தேன். அப்போது அத்தை அழைத்து நீ என்னுடைய மருமகள் இனிமேல் அஸ்வினியை வாங்க போங்க என கூப்பிட வேண்டும், உன் கனவருக்கு தேவையான எல்லா வேலைகளையும் நீ தான் செய்ய வேண்டும், என்னை கேட்கமால் எங்கும் செல்ல கூடாது எதையும் செய்ய கூடாது என்றாள் நான் சரி சென்றேன். மதியம் அம்மா உணவு இடைவேலையின் போது அவளுக்கு போன் செய்தேன், அவள் என்னிடம் எப்படி இருக்கு முதல் நாள் மனைவி வாழ்க்கை என்று கேட்க, நான் அதற்கு அம்மா என்னால் ஒரு நாளைக்கு சமாளிக்க முடியாத எப்படி இதன்னை வருஷமா சமாளித்து கொண்டு இருந்தாய் கேட்டேன். அம்மா என்னிடம் பெண்ணாக பிறந்த அனைவரும் சகித்து கொண்டு தான் வாழ வேண்டும் போக போக சரியாகிவிடும் என்றால் சரிம்மா நான் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லி போனை வைத்தேன். அன்று இரவு சாப்பிட்டு சீக்கிரம் தூங்க வேண்டும் நினைத்து எல்லா வேலைகளை முடித்து விட்டு ரூமுக்கு சென்றேன் , அவர்(அஸ்வினி) என்னை அழைத்து போட்டோவை காட்டி இதில் இருக்கும் படி அவர் கொடுத்த ப்ரா மற்றும் குட்டி ஜட்டியை போட்டு வந்தேன் என்னை செக்ஸியான பாட்டுக்கு நடனம் ஆட சொன்னாள் ஆடி கொண்டு இருக்கையில் அவள் கையை கொண்டு என் மீது தடவி விட்டு நீ உண்மையபே பெண்ணக பிறந்திருக்க வேண்டியவன் என்று சொல்லி , தினமும் இந்த மாதிரி நடனம் ஆடி புருஷனை மகிழ்விக்க வேண்டும் என்று சொல்லி என் கையில் பணத்தை கொடுத்து எவ்வளவு நேரம் நடனம் ஆடுகிறாயோ அதற்க்கு ஏற்ப பணம் கொடுப்பேன் என்றாள், நான் உங்கள் மனைவி என்றேன் , அது மற்றவர்களுக்கு தான் எனக்கு இல்லை , நீ ஒரு போதும் என்னுடைய மனதில் இடம் பிடிக்க முடியாது அதே போல் நான் கேட்கும் போதெல்லாம் இந்த மாதிரி நடனம் ஆடினால் நிறைய பணம் கொடுப்பேன் என்று சொல்லி தூங்க சொன்னாள் நானும் அழுது கொண்டு படுத்து உறங்கினேன்.மறுநாள் காலை எல்லா வேலைகளையும் முடித்து விட்டு உறங்க செலும் போது என்னை அழைத்து அவர்களுடைய கால்களை பிடித்து விட சொன்னார், இது போன்று சிறு சிறு வேலைகளை கொடுத்து என்னை தூங்க விடாமல் செய்வார். இப்படி தன் ஒருநாள் சமைத்து கொண்டு இருக்கும் போது அத்தை அழைத்தார் எனக்கு கேட்க வில்லை , உடனே அவள் வந்து என்னுடைய தலை முடியை பிடித்த கன்னத்தில் அறைந்து என்னடி நான் கூப்பிட்ட்து காதில் விழாவில்லையா என கேட்டு அடித்தாள் நான் அழுது கொண்டு அறைக்கு சென்றேன் இதை ஏன் கணவரிடமும் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் என்னை கொடுமை படுத்த மட்டும் திருமண செய்து வைத்தென் என்றாள்.எனக்கு எப்பப்போ தனியாக இருப்பதாக நினைக்கின்றானோ அப்போது அம்மாவுக்கு போன் செய்து பேசுவேன் அவளும் அதற்கான வழிகளை சொல்லுவார். ஒருநாள் நான் துணிகளை துவைத்து எடுத்து கொண்டு மேலே உலர வைக்க சென்றேன் அங்கே பெண் நின்று கொண்டிருந்தாள்

  • #284

    Poornima (Thursday, 14 November 2019 05:27)

    என்னை பெண்மையாய் உணர எண்ண எண்ண செய்யவேண்ன்டும் sisters

  • #285

    Poornima (Thursday, 14 November 2019 08:52)

    நவதாரணி-8

    இருவரும் வீட்டை அடைந்தோம் அவனது அக்கா அவளோடு தங்க என்னை அழைத்தால் நைட்டி போட்டுவர சொன்னால் அம்மாவிடம் சென்று நைட்டி போட்டால் ஆண்குறி எழுந்து மாட்டிவிடுவேன் என்று கூறினேன் அதற்கு அம்மா டேய் இந்தா Whisper இதை வைத்துக்கொள் கேட்டால் Period னு சொல்லுடின்னாள் மஞ்ஞள் பொம்மீஸ் நைட்டியுன் கொண்டை கட்டி கண் மை தீட்டிவிட்டால் அம்மா அப்பா என்னை பார்த்துஒரு மெல்லிய Chain போட்டுவிட்டார் பாத்துடி னு சொண்ணாள். அந்த அக்காவோடு படுக்கும் போது ஏன்டி நவதாரணி யாரையாவது Love பன்றியானு கேட்டா இல்லை என்றேன் நகத்துக்கு சிவப்பு மை தீட்டினாள் பொம்முனாட்டினா மிணுக்கிட்டி திரியனும்டி அப்பதான் பசங்களுக்கு பிடிக்கும்னு எனக்கு போட்டுவிட்டா காலைல அம்மா போடி தண்ணி புடிச்சிட்டு வானு அணுப்பினா அப்போ நடுத்தர வயதுடய ஒருவன் என்ன பயங்கரமா சைட் அடிச்சாரு நான் பயத்துல நைட்டி தடக்கி விழுந்திட்டன் அப்போ என்ன அலரு தூக்கிட்டு வீட்டுக்கு கொண்டு வந்தாரு அப்பிறமாதான் புரிஞ்ஞது அது அம்மா School principal னு
    நான் வலியால் துடிச்சன் அபிஸேக் எண்ணெய் நீவி விட்டான் பின் அம்மா இல்லாப்போ என் மையிட்ட காலை முத்தமிட்டான்
    நீங்க ஆம்பிள ஏன் அப்பிடி செய்றீங்கனு கேட்டேண் உலகத்துல எல்லாரும்சமன் நீ என் காரானி நாண் உன் மென்மையின் காவலன் என் மேல் நீ ஆசைப்பட்டால் நீ இனி எது மேலும் ஆசை வைக்காத அளவு அண்பாய் பாத்துப்பன் என்றான் கண் கலங்கினேன் அதையும் கன்டுபிடித்து துடைத்தான் என் காதலன்

  • #286

    லக்கி (Thursday, 14 November 2019 19:51)

    நீண்ட நாட்களாக இந்த தளத்துக்கு என்னால் வரமுடியவில்லை. நிஷா உங்களின் பதிவை படித்தேன். உங்கள் தாய் விரைவில் குணமாக வேண்டும். இது தன் என் முதல் பிராத்தனை. பின் ஒரு வேண்டுகோள். தயவு செய்து கதை எழுதுவதை நிறுத்தாதீர்கள். ஒரு ரசிகனாக என்னுடைய வேண்டுகோள் இது. உங்கள் முடிவை மீண்டும் ஒரு முறை மறுபரிசீலனை பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறோம். நடந்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கதையை மட்டும் நிறுத்தாதீர்கள். தயவு செய்து உங்கள் தாய் குணம் அடைந்த பின் தொடருங்கள். உங்களை போன்ற ஒரு எழுத்தாளர் கதையை பாதியில் விடுவது மிகுந்த துன்பத்தை தருகிறது. பிலீஸ் தொடருங்கள்.

  • #287

    Krishnawathi (Friday, 15 November 2019 01:20)

    பூர்ணிமா நீங்கள் ஒரு பெண் என மனதளவில் உறுதியாக இருங்கள். அதுவே உங்களை பெண் ஆக மாற்றும். உங்கள் உடல் மாற அதுவே முதல் படி. எப்போதும் பெண் அக nenithalum உங்கள் மனதை மாற்றி விட கூடாது.பெண்களின் நளினம் தானாக வரும். கவலை வேண்டாம்.

  • #288

    Nisha (Friday, 15 November 2019 02:10)

    என் மேலும்.. அதைவிட அதிமாய் ICU wardil கடந்த 37 நாட்களாக என்னை விட்டு போய் விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக உயிரோடிருக்க போராடிக் கொண்டிருக்கும் என் தாய் மேலும் அன்பு, கருணை, care கொண்டு அவர் நோய் நீங்கி பூரண ஆரோக்கியத்துடன் வீடு திரும்புவார் என்ற பிரார்த்தனையுடன் எனக்கு ஆறுதல் தந்த ..தரும் ஆஷா பாரதி அக்கா.. Suraj.. GS.. krishnaweni.. லக்கி உட்பட எல்லா நல்ல உள்ளங்களுக்கும். என் நன்றி கலந்த வணக்கம்.
    அம்மா மூச்சு விட மிகவும் சிரமப்படுகிறார்கள். Ventilator மூலம் சுவாசம் நடக்கிறது. மூக்கு வழியாகவும் கழுத்துக்கு கீழே ஜகுலார் vein மூலமாகவும் உணவு மற்றும் மருந்துகள் Drips செல்கின்றன. உடல் முழுவதும் Life supporting machines மூலம் அம்மாவின் உயிர் பாதுகாக்கப்படுகிறது. அந்த காட்சியை தாங்க முடியாமல் உடைந்து போயிருக்கிறேன்.
    இன்று பிற்பகலில் அம்மாவுக்கு எமர்ஜென்சியாக Tracheostomy என்னும் அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. அம்மாவின் உடல் நிலை இதைத் தாங்குமா என்ற அச்சம் மருத்துவர்களுக்கு உண்டு. என்னிடம் மூன்று பேபப்பர்களில் sign வாங்கியிருக்கிறார்கள்.

    அன்புள்ளம் கொண்ட என் Well wisher-கள் அனைவரும் இந்த கடுமையான சோதனையைத் தாண்டி அம்மா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பிரார்த்தனை செய்யும்படி இறைஞ்சுகிறேன். உங்கள் பிரார்த்தனைகளின் சக்தியும் சேர்ந்து என் அம்மாவைக் காப்பாற்றும்.
    உடைந்து போனாலும் நம்பிக்கையுடன்
    நிஷா.

  • #289

    Devi (Friday, 15 November 2019 03:13)

    Hello Nisha
    God be with you.
    We all pray to GOD ALMIGHTY for speedy recovery of your beloved mother.
    God is benevolent and will shower his choicest blessings on your mother

  • #290

    G.S (Friday, 15 November 2019 03:36)

    கவலைப்பட வேண்டாம் நிஷா நிச்சயமாக நாங்கள் உங்கள் அம்மாவுக்காக பிரார்த்தனை செய்வோம் உங்கள் அம்மா விரைவில் குணமடைவார் நம்பிக்கையை தளர விட வேண்டாம் இப்படிக்கு உங்களுக்காக காத்திருக்கும் ரசிகை

  • #291

    Suraj (Friday, 15 November 2019 08:35)

    Take care Nisha.. Everything will be fine.. Will pray for your mothers recovery..

  • #292

    ஆஷாபாரதி (Friday, 15 November 2019 09:34)

    எனதருமை நிஷா
    கலங்க வேண்டாம். நல்ல உள்ளங்களின் பிரார்த்தனைகள் நிச்சயம் ஏற்கப்படும். இதுவும் கடந்து போகும். உங்கள் அம்மா விரைவில் இறைவன் அருளால் நலமடைவார்கள்

  • #293

    Krishnaveni (Friday, 15 November 2019 19:44)

    Nisha unga amma seekirama seri ayiduvanga. Kavala padatheenga.

  • #294

    ரூபினி 3 (Friday, 15 November 2019 22:20)

    மாமா இந்தங்க என்னோட பாவடையை கட்டிக்கோங்க என பாவடையை தாவணியை தந்தால் நான் ஜெட்டியோடு இருந்தேன் பின் கல்பனா பாவடையை கட்டிவிட்டால் அவளதுஜாக்கேட் போடமுடியவில்லை சைஸ் சின்னதா இருந்தது ஆனால் பிராமட்டும் கரைட்டா இருந்தது அதானால் தாவணி போடமுடியவில்லை கல்பனா யேசித்து அவளது டீசார்ட்டை கொடுத்து போட்டக்கா சொன்னால் டீசார்ட்டை போட்டுக்கொண்டு வந்தேன்

  • #295

    Sundaravalli (Sunday, 17 November 2019 22:28)

    Sabaa and other writers what about your story's please continue it
    For Nisha don't bother about braking dogs concentrate on mother's health she will be all right soon don't worry

  • #296

    Suraj (Monday, 18 November 2019)

    Nisha, how is your mother now? Is her surgery over now?

  • #297

    ரூபினி4 (Monday, 18 November 2019 22:39)

    டிசார்ட் பாவடை போட்டுக்கொண்டு வெளியே வந்தேன் கல்பனா மாமா இந்தங்க போய் பால் வாங்கி வாங்கா என்றால் இந்த டிரஸ்ல எப்படி மா என்றால் நீங்க உன்னையிலேயே ஆம்பளயா இருந்த போய் வாங்கி வாங்கா என்றால் சரிஉனது துப்பட்டவை தா என்று கேட்டு வாங்கி அதை முகத்தில் கட்டிக்கொண்டு பால்பூத்க்கு போனேன் பால் வாங்கினேன் ரோட்டை கிராஸ் பண்ணபார்த்தபோது எதிரே வந்த ஸ்கூட்டி ஒட்டிவந்த பெண் என் மீது மோதினால் நான் அவளும் கீழே விழந்தோம் பால் என் மீது சிந்தியது டிரஸ்லொல்லம் பால் சாரி மேடம் என்றால் எனக்கே தெரியாமல் துப்பட்டவை கழட்டி கிளின் பண்ணினேன் அந்தபெண்

  • #298

    G.S (Monday, 18 November 2019 23:56)

    நிஷா உங்களின் தாய் நலமாக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன் விரைவாக அவர்கள் வீடு திரும்பி நீங்களும் இந்த தளத்திற்கு திரும்ப வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #299

    kannan (Tuesday, 19 November 2019 04:44)

    hi SABAA,nisha story ya vida unga story super ah irukku thayavu seithu unga story ya continie pannunga pls..............

  • #300

    ரூபினி5 (Tuesday, 19 November 2019 22:47)

    அந்த பெண் என் முகத்தை பார்த்துவிட்டால் சிரிச்சிகிட்டே சார் நீங்க கல்பனா ஹஸ்பேண்ட்தானா என்றால் நான் துப்பட்டவை எடுத்து முகத்து கட்டிக்கொண்டு போக முயன்றேன் என்னை தடுத்து கேட்டால் ஆமா நான் கல்பனா ஹஸ்பேண்ட் தான் என்றேன் ஆமா எப்பஇருந்து பெம்பளய ஹவுஸ் ஒய்ப் ஆனாங்கி என்றால் நான் ஆம்பள என்றேன் ஆம்பளக்கு இங்கே என்ன வேலை பாருங்க பால் வாங்க வந்தவங்க யொல்லரும் பெம்பளளிங்கா நீ மட்டும் ஆம்பளயா என என் துப்பட்டவை புடுங்கி அவ கழத்தில் போட்டுக்கொண்டால் பாவடைடிசார்டோடு இருந்தேன் அக்கம்பக்கம்ஜஇருந்தலேடிஸ் என்னை பார்த்து பார்இதுல என்ன தப்பு நீங்

  • #301

    Nisha (Tuesday, 19 November 2019 22:51)

    என்னுடை அன்பு உள்ளங்களுக்கு
    உங்கள் எல்லோருடை அன்பு உள்ளங்களின் பிரர்த்தனைகளையும் கடந்து என்னுடைய அன்புத்தாய் இண்டு நாட்களுக்கு முன்னர்
    இறைவ னின் திருவடி நிழலில் அடைக்கமானார்.
    நான் மிகவும் தனிமையை உணர்கிறேன். மொத்தமாக உடைந்து போயிருக்கிறேன். சரியாக உறங்கி ஒரு மாத்துக்கு மேலாகிறது. சாப்பிடுவதுமில்லை. இனி என்னால் எழுத முடியுமென்று தோன்றவில்லை. இங்கு என்னைப் போன்ற சாதுவான வெள்ளாடுகளுக்கு வாழவோ அன்புடன் கதைகள் சொல்லவோ இடமில்லை. இது வெள்ளாடுகளை விழுங்கி ஏப்பமிட கோரப்பசியுடன் திரியும் கொடும் புலிகள் திரியும் காடு.இலை தழை தின்று உயிர் வாழும் என்னைப்போன்ற வெள்ளாடுளை அந்த கொடும்புலிகள் அவைகள் விரும்பும் இறைச்சியை உண்ணச்சொல்லி கொடுமைப்படுத்தின. 'எனக்கு என்ன பிடிக்குமோ அதை "மட்டும்தான்" நீயும் சாப்பிட வேண்டும்' என்று கட்டாயப் படுத்தின. மறுக்கும் என்னப் போன்ற சாது பிராணிகளை கடித்து குதறிவிடும் கொடும் காடாக மாற்றிவிட்டார்கள் இந்ந அழகிய தளத்தை.. இந்த ஆட்டுக்குட்டியை ரசிக்கும் நீங்ளெல்லாம் என்னைப் போலவே புல் தின்னும் மான்கள் மட்டுமே.அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க மான்களால் முடியாது. நமக்கு எதற்கு வம்பு என்றோ..எதிர்த்தால் அதிகமாக கடிபடுவோம் என்ற பயத்தாலோ மான்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரங்களில் கூட அமைதியாக இருந்து விடும். மான்களின் பார்வையில் தங்களின் கொடுமையை எதிர்க்காத தன்மைதான் சரியென்று கூடத் தோன்றலாம். எல்லாம் சரியாகி விடும் என்று மான்கள் அமைதியாகவே இருக்கும். ஆனால்... அதற்குள் வெள்ளாடு உயிரை விட்டிருக்கும்.

    இரத்த ருசி பார்த்த கொடும் புலிகள் போய் விட்டிருக்குமென்று நீங்கள் மெத்தனமாக நினைத்துக் கொண்டிருக்கும் போது புலிகள் திடீரென்று மறுடியும் பாய்ந்து வரும். புதிதாக வரும் ஆடுகளை விரட்டி அவைகளை களைப்படைச்செயது விழவைத்து தங்களுக்கு உணவாக்கும் இது தொடரும். நந்தினி என்ற பெயரில் ஒரு புலி வரும்.. நிஷா ரசிகை என்ற பெயரில் இன்னொன்று வரும்... ஆம்பளை என்ற பெயரில் வந்து மொத்தமாக அனைரையும் அசிங்கப்படுத்தும். இவ்வளவு உறுதியாக நான் சொல்ல நிச்சயமாமான காரணம் உண்டு.
    சில காலம் முன்னர் இங்கே காமினி என்ற முட்டாள் பெண் "சொல்ல மறந்த கதை ( SOLLA MARANTHA KATHAI) என்றநெடுங்கதையை 400 அத்தியாயங்க ளுக்கு மேலாக எழுதிக் கொண்டிருந்தாள். இந்த தளத்தில் உள்ள அனைவராலும் வெகுவாக ரசித்து பாராட்டப் பட்ட நெடுங்கதை( Novel) அது. இங்கே ஏதோ ஒரு புலி சொன்னது, இங்கே சீக்கிரம் முடியும் சிறுகதை மட்.டுமே எழுத வேண்டும் நீண்ட நாவல் போல எழுக்கூடாது. அப்படி ஒரு விதியை இந்த Blog -ன் உரிமையாளர் கூட சொன்னதில்லை. சந்தேக மிருந்தால் இந்த Blog -ன் Rules இங்கேயே இருக்கிறது..போய் படித்துப் பார்க்கலாமே. ராஜி பாலன் ( Rajibalan) அவர்களே ஒரு சிறந்த கதை ஆசிரியை. நல்ல கதைளை ரசித்து பாராட்டுவதோடு அந்த கதை நாவல் போல தொடர்ந்தாலும் வெகுவாக ரசிப்பவர். அவர் ஒரு ICON .அவரே பெரிய நாவல் களை எழுத உற்சாப் படுத்துகிறார். இந்த தூசிகள் யார், நீ இப்படித்திதான் கதை எழுதவேண்டுமென்று நமக்கு புத்தி சொல்ல.? வந்து எழுதிக் காட்டுங் களேன் நீங்களே இவ்வவு ஐடியா சொல்கிறீர்களே.
    இன்னொருவர் வருகிறார். இங்கே CD கதை மட்டும்தான் எழுவேண்டும் என்கிறார். ஏன் இப்படி காமெடி செய்கிறீர்கள்?. இது TG கதைள் எழுதும் Blog என்பதை இந்த Blog - நிறுவி வருடக்கணக்காக Maintain செய்யும் ராஜிபாலன் அவர்களே மிகத் தெளிவாக Blog பற்றிய தன்னுடைய முகவுரையில் சொல்லியிருக்கிறார். அவருக்கே புத்தி சொல்லும் Professor போல நீங்கள். ஒரு சராசரி CD யின் உள்ளத்தில் வெளிக்காட்ட முடியாமல் உறங்கும் அத்தனை ஆசைளையும் நிஷாவின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் நான் நிறைவேற்றியிருக்கிறேன். அதனால்தான் "திருநங்கை" கதை இவ்வளவு பெரிய் வரவேற்பை பெற்றது. பொறுக்காதே கொடும் புலிளுக்கு.. கடித்து குதறி காயப்படுத்தி விட்டன.

    காமினியாக அவ்வவு பேரின் உள்ளங்களையும் "சொல்ல மறந்த கதை மூலம் கொள்ளை கொண்டதும் இதே நிஷாதான். இதே கொடும் புலிகளும் அவற்றின் குடும்ப உறவுகளும் காமினியை கேவலப்படுத்தி..கொடுமைகள் பல செய்து தளத்திலிருந்து கதையை முடிக்க விடாம லேயே நிரந்தரமாக. விலக வைத்திருக்கிறாள். பலர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே காமினியென இனி வேண்டாம் பழைய புலிகள் கடிக்க வரும் என்று நிஷாவாக புதுக்கதையுடன் வந்தேன்.புலிகளின் அந்த வெறிக்கு மறுபடியும் பலியாகிவிட்டேன். இனி உயிர்த்தெழாது.
    மான்களே வாழ்க்கையில் தேவைப்படும் நேரங்களிலாவது எதிர்த்து நியாத்துக்கு குரல் கொடுங்கள். இது என் தாழ்மையான வேண்டுகோள்.

    உண்மையான புலிகள் தங்களுக்கு பிடிக்காத இறைச்சியை உண்ணாது. பிடிக்கும் இறைச்சி தரும் மிருகங்களை தேடிச் சென்று விடும். இஙௌகுள்ள கொடும்புலிளே உங்ககளுக்கு கதை பிடித்தால் எழுதுபவரை பாராட்டி உற்சாகப் படுத்துங்கள். பிடிக்கவில்லையா..அந்த கதையை படிக்கவே படிக்காதீர்கள். கதை பிடித்து படிப்பவர்களின் ரசனையை கொச்சைப்படுத்தாதீர்கள். Still better, நீங்களே ரசனையுடன் நல்ல கதை எழுதுங்கள். பாராட்டுகள் பெறுங்கள். வாழ்த்துக்கள்.
    என் சொந்மானஆஷா பாரதி அக்கா, அம்மாவின் இறப்பில் மனம் சிதறிவிட்டது. கவனத்தை அந்த வலியிலிருந்து மாற்றவே இந் பெரும் கடிதம். இனி ம நிஷா என்பவளை நீங்களும், GS..suraj, லக்கி, கிருஷ்ணவேணி உட்பட என்னை ரசித்த அனைவரும் என் "சொல்ல மறந்த கதை" போல், பார்த்து மறந்த பெண்ணாக நினைவிலிருந்து அகற்றிடுங்கள்.
    என் கடைசி வணக்கங்ள். "சொந்தமான" ஆஷா பாரதி அக்கா மற்றும் பிற என் அன்பு உள்ளங்களே .
    பிரிகிறேன்
    நிஷா.

  • #302

    Nandhini (Wednesday, 20 November 2019 00:05)

    Sorry Nisha ungal Amma iyarkai eithiyathai ninacha romba kastama eruku na onun puli Ella alagana pen managa eruka than asai padugiren naan apadi pesiyatharku I am really sorry enudaya siru vayathil erunthe enathu Akka matrum Amma matrum cinema heroines lam pakum pothu adhikamaga pidithathu jadai pinni poo vaipathu than adai enbathu aan pen eru balarum aniyalam anal pookalai thalayil pengal matume vachukuranga athanal poo vaipathu pengalin mukiya pangaga parka padukirathu athanal than adhu kurithu elutha mudhali request pannen neengal enai oru porutaga madhikatha karanathal naan thavaruthalaga pesiviten neengalum ungal kadhaiyai padikum engal rasanaiku eartral Pol kadhaiyai amaika vendum anal neengalum adhai seiyavillai any way oru pennaga ungal ammavin pirivu enai mana ulaichaluku alakugirathu take care Nisha

    _Epadiku nandhini

  • #303

    G.S (Wednesday, 20 November 2019 01:49)

    நிஷா முதலில் உங்களின் தாய் அந்த ஆண்டவனின் திருவடியில் சரணாகதி அடைய நான் மனதார பிரார்த்திக்கிறேன் நிஷா உங்களை என்ன சொல்லி எப்படி ஆறுதல் படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை இது ஒரு மிகப்பெரிய வலியாகும் இருந்தாலும் இதுவும் கடந்து போகும் என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் அழிவு என்பது உடலுக்கு மட்டுமே உயிருக்கு இல்லை எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து உங்களின் தாய் உங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் அவர்கள் நீங்கள் இப்படி உடைந்து இருப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் அதேபோல் உங்களின் இந்த பதிவு எங்களுக்கு மிகப்பெரிய வேதனை இரண்டு வலிகளையும் கொடுத்தது முதல் வலி உங்கள் தாய் உங்களை விட்டு பிரிந்தது இரண்டாவது வலி நீங்கள் எங்களை விட்டு பிரிந்து செல்வது நிஷா நீங்கள்தான் காமினி என்ற உண்மையை ஏன் இத்தனை நாட்களாக எங்களிடம் மறைத்திர்கள் நானும் உங்களின் அந்த சொல்ல மறந்த கதைக்கு ஒரு மிகப்பெரிய ரசிகை அந்த கதைக்கு நான் அவ்வளவு கமெண்ட்ஸ் போட வில்லை ஏனென்றால் நான் இந்த தளத்திற்கு புதிதாக வந்த காலகட்டம் அது எனக்கு கமெண்ட்ஸ் போட சிறிது தயக்கமாக இருந்தது அதுமட்டுமின்றி உங்களின் ஒரு சில பதிவுகளை தவிர மற்ற அனைத்துப் பதிவுகழும் ஆங்கிலத்திலேயே இருந்தது அதை எனக்கு படிக்க செய்வது சிரமமாக இருந்தாலும் ஒரு சில பதிவுகள் தமிழிலேயே இருந்தது அதை நான் படித்து மிக ஆனந்தம் அடைந்தேன் அந்தக் கதையை நீங்கள் பாதியிலேயே விட்டு சென்றது எனக்கு வேதனையை அளித்தது அதைவிட மிகப்பெரிய வேதனையும் வலியும் இப்பொழுது நீங்கள் இந்த கதையும் பாதியிலே விட்டு செல்வதாக நீங்கள் கூறிவிட்டது எனக்கு வலிக்கிறது நிஷா உங்களை என்ன சொல்லி எப்படி சமாதானப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை ஆகையால் நானும் மிக வலியுடனும் வேதனையுடனும் கண்ணீருடனும் இந்த தளத்தை விட்டு செல்கிறேன் நீங்கள் என்றாவது ஒருநாள் முடிக்காமல் விட்டு சென்ற அந்த அற்புதமான கதையை முடிக்க வருவீர்கள் என்ற நம்பிக்கையை மட்டும் விட்டு செல்கிறேன் இப்படிக்கு உங்களை எதிர்பார்க்கும் ரசிகை G.S

  • #304

    G.S (Wednesday, 20 November 2019 01:59)

    முன்குறிப்பு மதிப்புக்குரிய ராஜிபாலன் அவர்களுக்கு கொலை செய்வதை விட கொலை செய்யக் காரணமாக இருப்பது மிகப்பெரிய பாவமாகும் உங்களின் இந்த தளத்தில் எத்தனை எழுத்தாளர்கள் மனது உடைந்து இல்லை இல்லை மனது உடைக்கப்பட்டு சென்று இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன் உடைக்கப்பட்டது எழுத்தாளர்களின் மனது மட்டுமல்ல அந்த எழுத்தாளரின் கதையை படிக்கும் எங்களின் மனதும் தான் ஆகையால் தயவு செய்து நீங்கள் இந்த தளத்தை மூடிவிடுங்கள் இதுவே எனது தாழ்மையான வேண்டுகோள்

  • #305

    ஆஷாபாரதி (Wednesday, 20 November 2019 02:13)

    என் அன்பு தங்கை நிஷா, எழுதவோ வார்த்தை இல்லை. என் மனம் கனத்து கிடக்கிறது. ஈடு செய்ய முடியாத பேரிழப்பு பெற்ற தாயின் இழப்பு.
    ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும். காலன் அவன் கடமையை செய்வதே தீருவான். என்ன ஆறுதல் சொன்னாலும் வேதனையின் வலி அனுபவிப்பவர்க்களுக்கே தேரியும்.
    காலம் ஓன்றுதான் சிறந்த மருந்து.
    நீ என்னை சொந்தம் என சொன்னதில் நெகிழ்ந்து போனேன். உன்னை அரவணைத்துக்கொள்ள, மனப்பண்ணுக்கு மருந்து இடவும் மூத்த சகோதரியாகவும்,தாயாகவும் நான் இருக்கிறேன்.
    மீண்டும் சொல்கிறேன், இதுவும் கடந்து போகும்.
    அழுது விட்டால் மன அழுத்தம் குறையும்
    நீ சாய்ந்து அழவும் , ஆறுதல் அடையவும் இந்த அக்கா இருக்கிறேன்.
    அன்பான
    ஆஷாபாரதி

  • #306

    Uday (Wednesday, 20 November 2019 02:53)

    Hemma nisha nee kadai yelidhu vedu bt enga unakku yarum unna kadikala unga amma eravanidam sendradhuku aldha anudabavangal .summa unga velayam mattum paranga enga yarum puli ella vella adum ella

  • #307

    Sabaa (Wednesday, 20 November 2019 04:57)

    Sabaa 43

    காலை மாமா அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டு இருந்தார்.

    அக்கா: எங்கங்க இவ்ளோ சீக்கிரமா கிளம்புறீங்க..

    மாமா: அசோக் phone பண்ணான் கஸ்து. AIrport வந்துட்டானாம்

    அக்கா: அப்டியா நல்ல விஷயம் தான் தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடியே வந்துட்டான்.

    மாமா: ஆமா நான் போய் கூட்டிட்டு வந்திடுறேன். நீ lunch ரெடி பண்ணி வச்சிடு..
    அக்கா: சரிங்க..

    மாமா பேசிவிட்டு கிளம்பிவிட்டார்.

    அக்கா: சுபா , இன்னைக்கு அசோக் வரான் so, lunch சூப்பர் ah ரெடி பண்ணணும். போய் நாம first non veg வாங்கிட்டு வந்திடலாம்

    நான்: சரிக்கா , அப்டியே special rise வாங்கிக்கலாம் ka, பிரியாணி க்கு நல்லா இருக்கும்.
    அக்கா: yes correct டி, அவன் வீட்டு சாப்பாடு சாப்பிடறதே வருஷத்தில் கொஞ்ச நாள் தான் so, நாம நல்லா பாத்துக்கணும்.

    நானும் , அக்காவும் என்ன என்ன வாங்கணும் னு list ready பண்ணோம்.

    அக்கா: சுபா super டி , எனக்கே தெரியாத சமையல் விஷயம் ல நல்லா சொல்ற..

    நான்: thanks கா..

    நானும் , அக்காவும் கடைக்கு சென்று அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து சமையல் செய்ய ஆரம்பித்தோம்.
    அக்கா , மாமா வுக்கு call செய்து எங்க இருக்கீங்க என்று விசாரித்தாள். அருகில் வந்துவிட்டதாக மாமா சொன்னார்.

    நான்: அக்கா, ரொம்ப நாள் கழிச்சு புதுசா வராங்க ஆரத்தி எடுங்க கா..
    அக்கா: ஆமா டி, நல்ல வேலை நியாபாக படுத்தின thanks டி..

    Calling bell சத்தம் கேட்டது, அக்கா ஆரத்தி தட்டோடு வெளியே சென்றால். மாமா வும் , அவரது தம்பியும் நின்று கொண்டிருந்தார்கள்.

    நானும் , அக்காவும் அவர்களை வரவேற்றோம்.

    அக்கா: வாடா அசோக் எத்தனை வருஷம் ஆச்சு உண்ண பாத்து. என்னடா இப்படி இளச்சி போய்ட்டிருக்க..

    அசோக்: அண்ணி , நான் எப்ப குண்டா இருந்தேன் இப்ப இளைக்க.. காமடி பண்ணாதீங்க..

    நான் அவனை கவனித்தேன். ஒல்லியான உடற்கட்டு , சிறிய முகம் பார்ப்பதற்கு school பயன் மாதிரியான தோற்றம் அவன் சின்ன பயன் என்பதை தெளிவாக காட்டியது. ஆனால், அவன் அணிந்திருக்கும் உடை , காலனி, watch, hand ribben, chain, ஒரு காதில் அணிந்திருக்கும் duckஸ். இவை ஏதோ rowdy தோற்றத்தை காட்டியது.

    அவனும் என்னை பார்த்தான். நான் சிரித்தேன். பதிலுக்கு சிரிக்காமல் என்னை மேலும் கீழும் பார்த்தான்.

    அசோக்: யார் அண்ணி இவங்க.

    அக்கா: என் sister தாண்ட.. தூரத்து சொந்தம் நீ பாத்திருக்க மாட்ட..

    பேசிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தோம். அனைவரும் சோபாவில் உட்கார்ந்தோம். அக்காவும், மாமா வும் அசோக் ஐ மாறி மாறி நலம் விசாரிதார்கள். நான் அனைவருக்கும் குடிப்பதற்கு juice கொண்டு வந்து கொடுத்தேன்..

    அசோக் என்னை பார்த்து thanks என்று வாங்கி கொண்டான்.

    மாமா: டேய், நீ போய் refresh ஆகிட்டு வா, சாப்பிடுலாம் time ஆகுது..

    அசோக்: ok னா.

    நானும் அக்காவும் அவனது பைகளை அவனுக்கு இருந்த room ல் கொண்டு போய் வைத்தோம்.

    எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். சமையல் பிரமாதம் என்று அனைவரும் என்னை பாராட்டினர்.

    மாலை சோபாவில் அசோக் உட்காந்திருந்தான்.

    அசோக்: Hai, உன் பெயர் என்ன..

    நான்: நான் சுபா ஸ்ரீ

    அசோக்: wow super name.. work பண்றியா, என்ன பண்ற..

    இவன் என்னை ஒருமையில் பேசுவதே எனக்கு கோவமாக இருந்தது.

    நான்: உன் வயது என்ன?

    அசோக்: 21 , ஏன் கேக்குற..

    நான்: எனக்கு 24 வயது. So, நான் உன்னுடைய அக்கா மாதிரி. நீ என்னை அக்கா ne கூப்பிடலாம். ஒருமையில் பேசாதே.

    அசோக்: ஓ, 3 வயது பெரியவள் னா , உண்ண அக்கா னு கூப்பிடனுமா.. நான் என் அண்ணி, அண்ணா வ தவிர யாருக்கும் மரியாதை தர மாட்டேன்.

    அவன் ஒரு திமிரு பிடித்தவன் என்பது அவன் வந்த முதல் நாளிலேயே எனக்கு தெரிந்து விட்டது. அவன் போகும் வரை அவனிடம் பேசாமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்து விட்டேன்.

    அசோக்: இனிமே , உன்னை வாடி, போடி னு தான் கூப்பிடுவேன் என்ன பண்ணுவ.

    நான்: அசோக், ரொம்ப பேசினா அப்புறம் அக்கா கிட்ட சொல்லிடுவேன்.

    அசோக்: சொல்லிக்கோ. உண்ண ரேப் பண்ணிட்டேன்னு கூட சொல்லு அதுக்கலாம் நான் பயப்பட மாட்டேன்.

    அக்காவும், மாமா வும், வெளியே சென்று விட்டு அப்போதுதான் வந்தார்கள்.

    சமையல் அறையில் அக்காவிடம் இதை பற்றி சொன்னேன்.

    அக்கா: இல்ல டி, அவன் டெல்லி ல bachulor வே வலந்துட்டான். அதான் அப்டி பேசுறேன். But otherwise அவன் நல்ல character thaan..

    தொடரும்...

  • #308

    Sabaa (Wednesday, 20 November 2019 05:40)

    Sabaa 44

    இரவு அனைவரும் சாப்பிட்டோம்.

    நான் சமையல் அறையில் சிறிது வேலை செய்து கொண்டிருந்தேன். தண்ணீர் குடிப்பதற்காக அசோக் உள்ளே வந்தான்.

    அசோக்: நீ தான் சமச்சியா..

    நான் அமையியாக இருந்தேன் .

    அசோக்: helo, ஏன் அமைதியா இருக்க.. நான் நல்ல தானே பேசுறேன்.

    நான்: மரியாதை கொடுக்க தெரியாதவங்க கிட்டலாம் நான் பேச மாட்டேன். என்னை அக்கா னு கூப்பிட்டு கேளு பதில் சொல்றேன்.

    அசோக்: சரி அக்கா, உங்க whats app நம்பர் கிடைக்குமா..

    நான்: என் நம்பர் ah, எதுக்கு???

    அசோக்: சும்மா பேச தான்.

    நான்: அதலாம் ஒன்னும் தேவை இல்லை.

    அசோக்: hey, சும்மா சீன் போடாதடி, நீ குடுக்கலனா
    உன் நம்பர் எனக்கு கிடைக்காத.

    நான்: hey உன் கிட்ட நான் பேச விரும்பல. ஒழுக்க போ..

    அக்கா உள்ளே வருவதை பார்த்து அவன் சென்று விட்டான். சிறிது நேரத்தில் அனைவரும் தூங்க சென்றோம்.

    நான் என் அறைக்குள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டேன். சிறிது நேரத்தில் மாமா call செய்தார்.

    மாமா: என்ன செல்லம் , என்ன பண்ற..

    நான்: சொல்லுங்க மாமா, என்ன இந்த time ல call பண்ணிருக்கீங்க..

    மாமா: இல்ல டி, இன்னைக்கு night நான் வர முடியாது. அதை சொல்லத்தான் call பண்ணேன்.

    நான்: ஏன்??

    மாமா: இல்ல, உன் room கும், என் room கும் நடுவுல இப்போ அசோக் room இருக்கு so, night ல அவன் திடீல்னு வெளிய வந்து பாத்துட்டான அப்புறம் கஷ்டம் ஆகிடும் அதான். அதுவும்மில்லாம நீ வேர over ah கத்துவ பக்கத்து room லேயே இருக்க அசோகே கு அது கேட்டுடுச்சினா அதான்..

    நான்: பின்ன நீங்கதான் over ah gap ஏ இல்லாம குத்துறீங்க. அதான் நான் கத்துறேன். Its ok no problem. நான் rest எடுதிக்கறேன்..

    மாமா: ok dear.. take care..

    இரவு தூக்கம் வராமல், youtube பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது புது நம்பர் ல் இருந்து ஒரு whats app msg வந்திருந்தது.

    Who is this? என்று அனுப்பினேன். Am ashok என்று reply வந்தது.

    நான்: என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சுது

    அசோக்: நீ என்ன CM ah டி, உன் நம்பர் கிடைக்க கஷ்ட பட்ரத்துக்கு. அண்ணி cell ல இருந்து சுட்டுட்டேன்.

    நான்: டேய், உனக்கு இவ்ளோ தான் மரியாதை. ஒழுங்கா அக்கா னு பேசரதா இருந்தா பேசு இல்லனா பேசாத.

    அசோக்: hey, என்ன டி சொல்ற, உண்ண மாதிரி ஒரு super figure ah அக்கா னு கூப்பிட நான் என்ன முட்டாள் ah.. என்ன size டி நீ, உன்னை மாதிரி ஒரு figure ah north india ல கூட நான் பாததில்ல.

    அவன் என்னை வர்ணிப்பது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. என்னை விட வயதில் சிறியவன் என்னிடம் இப்படி பேசுவது அவனை அடிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், என்னால் முடியவில்லை..

    நான் அவனுக்கு reply செய்யாமல் phone ஐ எடுத்து வைத்து விட்டேன்.

    தொடரும்


  • #309

    Suraj (Wednesday, 20 November 2019 07:45)

    Nisha let your mom's soul RIP.. First I pray you get out of this personal tragedy..This is not the time to make decisions as I can understand your pain. I wish you to get healed first and recover..As a fan hoping for you to continue writing..

  • #310

    Shahul hameed (Wednesday, 20 November 2019 07:51)

    Hi friends ennaku ponna irukanum nu asaiya iru yaaravathu help pannuringala ithu en number 8122806360

  • #311

    kannan (Wednesday, 20 November 2019 11:30)

    sabaa super story pls thodarnthu eluthu pa...ippadi pathi la nippatti kollatha...pls

  • #312

    poornima (Wednesday, 20 November 2019 11:39)

    sorry Nisha my hart condolence to your loss of mother whatever it might be don't lose your confidence in you I am reading your stories from the starting I like each and every part please don't stop writing prove that idiots Nisha is the strongest person place a black mie on their faces

  • #313

    Sabaa (Wednesday, 20 November 2019 11:43)

    Kannan thanks for ur motivation. I'll continue my story

  • #314

    Krishnaveni (Wednesday, 20 November 2019 21:46)

    Romba sorry Nisha. Epdi aaruthal solrathunu theriyala. Seekiram neenga ithula irunthu veliya varanum nu vendikiren. Athe mathiri story eh mattum stop pannatheenga pls. Ivalo varusham padichitu thidirnu mudivu theriyama pochuna manasuku romba varuthama irukum. Pls thayavu senju ezhutharthu mattum nipatatheenga. Unga manasu seri aana udane ungalauku eppo ezhuthanum nu thonutho kandipa ezhuthunga. Wait panrom.

  • #315

    Sabaa (Wednesday, 20 November 2019 21:58)

    Sabaa 45

    காலை எழுந்து குளித்துவிட்டு , என் ரூமுக்கு வந்தேன். சிகப்பு கலர் பிராவும் , panty யும் , White கலர் top ம், skirt ம் அணிந்தேன்.

    மாமா வுக்கும், அக்காவுக்கும் காபி கொண்டு போய் கொடுத்து அவர்களை எழுப்பினேன்.
    அக்கா: அசோக் கு கொடுத்திடியா.
    நான்: இல்லை கா,
    அக்கா: அவன் tea, coffee ல குடிக்க மாட்டான் சுபா, milk மட்டும் தான் குடிப்பான். So, அவனுக்கு மட்டும் பால் குடுத்திடு..
    நான்: சரி கா..

    அவனுக்கு வேலை செய்ய எனக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. வேறு வழியில்லாததால் செய்தேன். அவனுக்கு தனியாக பால் காய்ச்சி கொண்டு போய் கொடுத்தேன். அவன் தூங்கி கொண்டு இருந்தான்.

    அவனை எழுப்பினேன்.
    அசோக்: hai... என்ன காலைலயே வந்துட்ட..

    நான்: பால் கொண்டுவந்தேன்.

    அசோக்: அப்படியா, யாரோட பால் ?

    நான்: டேய், வயசுக்கு தகுந்த மாதிரி பேசு. இப்டியெல்லாம் பேசாத..

    அசோக்: கோட்ச்சி க்காத டி. ...

    நான்: டேய், விருப்பம் இருந்தா குடி.. இல்லனா விடு.
    அசோக்: உன் பாலை போய் நான் குடிக்க மாட்டேன்னு சொல்வேனா டி...
    நான்: என்ன வெறுப்பேத்தணும்னே டி போட்டு கூப்பிர நீ..
    அசோக்: நீ மட்டும் என்ன டா போட்டு கூப்பிடரல..
    நான்: நான் உன்னை விட பெரிய பொண்ணு நான் கூப்பிட்ட அது தப்பில்லை.

    அசோக்: சரி அதை விடு, பிரா ஏன் சிகப்பு கலர் ல போட்ர, அது என்ன dangur place ah...

    தொடரும்...

  • #316

    kannan (Wednesday, 20 November 2019 22:14)

    sabaa super story nxt part yepo varum....pls iam wait gor ur story....ok va.. thodarnthu eluthu pa....

  • #317

    பெட்டபுள்ள (Wednesday, 20 November 2019 23:15)

    என் பேரு மல்லிரெட்டி என் ஊர் ஆந்திரா படிசத்துயெல்லாம் தமிழ்நாட்டில் டிப்ளாமோ படிச்சி வேலையில்லாமால் இருந்தேன் ஓர் நாள் இண்டர்விவந்து பின் அந்த முகவரிக்கு போனேன் மே ஐ காம் மேடம்ன இங்கிலிஷ்ல் கேட்டான் உள்ளே அழைத்தால் என்னை பற்றி சொல்ல சொன்னால் நான் என்னைபற்றி கூறினேன் அவள் என் மார்க்கார்ட்டீ பார்த்து சரி உஙீகல வேலைக்கு சோத்துக்கொள்கிறேன் என சொல்லி நாளைக்கு வரசொன்னால் டிய்னிங் இருக்கு என்றால் மறுநாள் டிரைனிங்க்கு ஆபீஸ் வந்தேன் அங்கே அவள் கொடுத்த லெட்டரை கீதா மேடம் இடம் தந்தேன் அதை வாங்கி அவள் பிடித்து எனக்கு வேலை வைத்தால் டிவாங்கி வரசொன்னால் வாங்கிவந்தேன் அவளுக்கு உதவியாங இருந்தேன் ஆபீஸ் சுத்தியும் பெண்களவே இருந்தனர் எனக்கு ஓர் மாதிரி இருந்தது மாலையானது வேலை முடிஞ்சி வெளியே வந்தோம் கீதா மேடமிடம் லிப்ட் கேட்டேன் அவ தரவில்லை,பின் பஸ்ல் வீட்டுக்கு போனேன் மறுநாள் வேலைக்கு வந்தேன் கீதா என்னை மேடம் அந்த பைல் எடுத்துவாங்கா என்றால் எடுத்துவந்து தந்தேன் மேடம் நான்லேடிஸ்ல்லா ஜென்ஸ்னு சொன்னேன் சாரிமா இங்கே வேலை செய்பவர்கள் யொல்லோறும் லேடிஸ் அதனால்தான் உன்னையும் அப்படிகூப்பிட்டேன் என்றால் சாரிப்பா என்றால் ஓருவாரம்ஆனது எனக்கு பிறந்தநாள் வந்தது புது டிரஸ் போட்டுக்கொண்டு கீதா மேடம் வீட்டுக்குபோனேன் எனக்கு birthday wishபண்ணி மேடம் என் டிரஸ் எப்படி இருக்கு சூப்பராஇருக்கு எனக்கு டிரஸ் இல்லையா என்றால் மேடம் வாங்கா கடைக்கு போகலாம் வாங்கி தரேன் என்றென் அவள் உன் டிரஸ் ஓருவாட்டிதா போட்டுபார்த்து போட்டோ எடுத்துகீறேன் தா என்றால் பின் மேடம் சரி அப்போ எனக்கு டிரஸ் என்றேன் என்னோட டிரஸ்ஸை தரேன் என்றால் சரினு பேண்ட் சார்ட்டை கழட்டி அவளுக்குதந்தேன் அதைவாங்கி அவள் அவளூடைய டாப் லெகீன்ஸை கழட்டிவிட்டுபேண்ட் சார்ட்டை போட்டுக்கொண்டால் சார்ட்டை இன் பண்ணி அவ டீரஸை என்மீது தூக்கி போட்டால் பச்சைகலர்லெகீன்ஸ் சிவப்புகலர் டாப் போட்டுக்கொண்டு கீதா முன்னாடி நீன்றேன் வாவ் சூப்பரா இருக்கு

  • #318

    பெட்டபுள்ள2 (Thursday, 21 November 2019 00:35)

    வாவ் சூப்பரா இருக்கு உனக்கு இந்த டிரஸ் மேடம் உங்களுக்கும் என்னோட பேண்ட் சார்ட் நல்லருக்கு என்றேன் பின் போட்டோ எடுத்துக்கொண்டு சரிவா ஆபீஸ்க்குபோலமானு கீதா கூப்பிட்டடால் மேடம் என் டிரஸ் ஐ தந்தங்க என்றேன் எதுவும் பேசமால் வண்டியை எடுத்துக்கொண்டு நேரகாக ஆபீஸ்க்கு போய்விட்டால் நானும் பின்னாடியே போனேன் ஆங்கு இருந்த பெண்கள் யொல்லரும் என்னை ஒருமாதிரியா பர்த்தர்கள் கீதா நோட்டிஸ் போர்ட்டில் பிறந்தநாள் விஸ் பண்ணி யொல்லரிடமும் பணம் கலக்ட்பண்ணி கேக் வாங்கிவந்தங்க பின் கேக் வெட்ட சொன்னர்கள் அதில் happy birthday potta pulla னு இருந்தது யொல்லரும் happy birthday potta pullaனு wishபண்ணினர்கள் கீதா நம் ஆபீஸ்ல் வேலை செய்யும் மல்லி ரெட்டி இப்போ பெட்டபுள்ளயா மாறிட்டான் அவனுக்கு நல்ல லேடி பேரு வைங்கனு கேட்டால் அங்கு இருந்த பல லெடிஸ் நிறைய பேர் சொன்னரீகள் அதில் கடைசியாக மல்லிக்கா என்ற பேரை வைத்தர்கள் எனக்கு கோபமாக இருந்தது இருந்தாலும் ஆங்காசொன்னபடி கேக்கிளினா வேலை போய்விடம் ஏன்ற பயத்தில் அங்க வச்ச பேரை ஏற்றுக்கொண்டேன் என் பேரூ இனி மல்லிகா

  • #319

    Sabaa (Thursday, 21 November 2019 05:13)

    Sabaa 46

    நான் சட்டென்று திரும்பிக் கொண்டேன் . இவனுக்கு எப்படி தெரியும் என்னோட பிரா சிகப்பு கலர் னு..

    அசோக்: ஏன் டி வெட்கப்பற்ற.. இந்த white dress ல உன் inner body நல்லாவே தெரியுது

    நான்: உன்னை மாதிரி கெட்டவங்க கண்ணுக்கு தான் அப்டி தெரியும்.

    நான் அவனிடம் அதிகம் பேசாமல் என் ரூம்க்கு சென்று விட்டேன். கண்ணாடியில் என்னை பார்த்தேன் . அவன் சொல்வது உண்மைதான் இந்த white top ல் என் பிரா கலர் கொஞ்சம் தெரிய தான் செய்தது. இது வரை சகஜமாக இருந்தோம். இந்த அசோக் போகும் வரை உடையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

    என் அலமாரியை திறந்தேன். அதில் அக்கா எடுத்து கொடுத்த சில புடவைகளும், சில tops, skirts ம் , என்னோட பழைய shirts, pants இருந்தது. அவற்றை நான் பயன்படுத்துவதே இல்லை.

    அசோக் ன் காம கண்களில் இருந்து தப்பிப்பதற்கு புடவை தான் சரி என்று முடிவு செய்தேன்.

    ஒரு பச்சை நிற புடவையை எடுத்தேன். அதற்கு match ஆக blouse, பாவாடை அணிந்தேன். இதற்கு ஏற்ப வளையல், கம்மல், chain, அணிந்தேன். தலை முடியை விரித்து நானே ஜடை பின்னிக்கொண்டேன். அப்பப்பா ஒரு புடவை அணிந்தால் அதோடு எவ்வளவு வேலைகள் கூட செய்ய வென்சியிருக்கிறது.
    காலில் மூன்று புள்ளி கொலுசை அணிந்துகொண்டு வெளியே வந்தேன். அக்கா என்னை பார்த்து என்னடி எங்க கிளம்பிட்ட என்று கேட்டால்.

    நான்: இல்லை கா, சும்மா தான் போட்டேன்

    அக்கா: சூப்பர் ஆ இருக்க டி..

    நான்: அக்கா அசோக் ரொம்ப பேசுறேன் . அவன் பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்கல..

    அக்கா: விடு டி, அதலாம் ஒன்னும் இல்ல.. அப்புறம் நாம இன்னைக்கு தீபாவளி கு dress எடுக்க எல்லாரும் shoping போறோம். SO, வெளிய போய் சாப்பிடுக்கலாம். எதும் செய்யத்த ok வ...

    நான்: அப்படியா.. ok கா...

    அக்கா பேசிவிட்டு குளிக்க சென்றால். மாமா என்ன பார்த்து சூப்பர் ஆ இருக்க என்று ஜாடை செய்தார். நான் சிரித்துக் கொண்டேன்.

    அசோக்: hai.. என்ன அத்துக்குள்ள extra அழகா ஆகியிருக்க..

    நான்: hello, நான் உன்கிட்ட பேச விரும்பல..

    அசோக்: ஏன் எதனால..

    நான்: என்னை அக்கா னு மரியாதை கொடுத்து கூப்டா தான் பேசுவேன்.

    அசோக்: ok அக்கா னு கூப்பிட்டா, நான் கேக்கரத தருவியா..

    நான்: என்ன வேணும்..

    அசோக்: நீ first சொல்லு. நான் அக்கா னு கூப்பிடறேன்.

    நான்: சரி ok..

    அசோக்: ok அக்கா, ஒரு kiss குடு..

    நான்: டேய், அறிவில்லையா உனக்கு..

    நான் அவனை முறைத்து விட்டு என் ரூம்க்கு சென்று விட்டேன்.

    அனைவரும் கிளம்பி கார் ல் சென்றோம். நானும் அக்காவும் பின்னாடி உட்கார்ந்தோம். மாமா வும், அசோக் ம், முன்னாடி உட்கார்ந்தார்கள். அசோக் என்னை எல்லார் முன்னாடியும் வெறுப்பேற்றிக் கொண்டே வந்தான். அக்காவும் மாமா.வும் சிரித்துக் கொண்டு வந்தார்கள். எனக்கு கோவமா இருந்தது.

    அனைவரும் துணிக்கு கடைக்கு சென்றோம். மாமா அசோக் 1st flour சென்றார்கள். நானும் அக்கா வும் 2nd flour சென்றோம் பெண்களுக்கான துணி எடுக்க..

    சிறுது நேரத்திலேயே மாமா வும் அசோக் ம் துணி எடுத்துக் கொண்டு நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார்கள்.
    நானும் அக்காவும் புடவை select செய்துக் கொண்டிருந்தோம்.

    அசோக்: அண்ணி என்ன இது, இவ்ளோ புடவை எடுத்து போட்டு வச்சிருக்கீங்க. ஒன்னு கூடவா பிடிக்கல.

    அக்கா: எனக்கு எடுத்தாச்சு டா. சுபா க்கு தான் இன்னும் எடுக்கல..

    அசோக்: ஓ, அப்பிடியா , அப்போ பொறுமையா பாருங்க..

    சிறுது நேரத்தில் , அக்கா பக்கத்தில் இருக்கும் துணிகளை பார்த்துக்க கொண்டிருந்தாள் அசோக் ம் பக்கத்தில் இருந்தான்.என்னை பார்த்து தூரத்தில் இருந்து சிரித்துக் கொண்டிருந்தான்.

    நான்: அக்கா , நீங்களே ஏதாவது ஒன்னு select பண்ணுங்க, எனக்கு select பண்ண தெரியல



    தொடரும்

  • #320

    Sabaa (Thursday, 21 November 2019 05:52)

    Sabaa 47

    அக்கா திடீரென ஒரு சிகப்பு கலர் பாவாடை சட்டை ஐ காட்டினாள்.

    அக்கா: இதை கட்டிக்கோ டி, superb ah இருக்கும்.

    நான்: ஆன, கடைல குடுத்து தைக்கணுமே..

    கடைக்காரன்: நாங்களே இங்க 1 hr ல தட்சி கொடுத்துடவோம் மேடம். நீங்க அளவு மட்டும் கொடுங்க..

    நான்: சரி க்கா, இதையே எடுதுக்க லாம்.

    நான் சென்று அங்கிருந்த tailer காரரிடம் அளவு கொடுக்க சென்றேன். Tailer என்னை பார்த்து விட்டு புடவையில் அளவு சரியா வராது மா, நான் lady worker ah உங்க கூட அனுப்பி வைக்கரேன் dressing room ல போய் அளவு எடுத்துட்டு வந்துடுங்க என்கிறார்.

    எனக்கு பயமாக இருந்தது. என் உடலை ஒரு வெளியால் பார்ப்பது அதுவும் ஒரு பெண் என்னை பார்ப்பது கூச்சமாக இருந்து. அக்கா அதை புரிந்து கொண்டால்.

    அக்கா: சுபா, இனிமே அப்படித்தான் டி இருக்கும். உனக்கு போக போக பழகிடும். கூச்சப்படமா போ..

    நானும் போய் அளவு கொடுத்தேன். நான் வெளியே வரும்போது அசோக் அந்த tailer ம் பேசிக்கொண்டிருந்தான்.

    அசோக்: அண்ணி, 1 hr ல கொடுத்துடுவங்கலாம். நாம போய் அதுக்குள்ள lunch சாப்பிட்டு வந்துடுவோம். சரியா இருக்கும்.

    எல்லோரும் சாப்பிட சென்றோம் . Lunch முடித்து விட்டு கடைக்காரனிடம் bill கொடுத்து துணியை வாங்கினேன். அதை பிரித்து பார்த்தேன்.

    சிகப்பு கலர் பாவாடை, சட்டை. சட்டை V வடிவில், சின்னதாக இருந்தது. கையும் short size ல் இருந்தது. அதில் சிகப்பு குண்டு மணிகள் வைத்து தைத்திருந்தார். பாவாடையின் கீழ்புறத்திலும் அந்த குண்டு மணிகள் வைட்டபிருந்தார். சட்டையின் பின்புறத்தில் heart shape ல் open வைத்திருந்தார்.

    நான்: அண்ணா, இது size ரொம்ப சின்ன தா இருக்கும் போலயே..

    Tailer: இல்லாம, இது கேரளா model இப்படி போட்ட தான் நல்ல இருக்கும்..

    நானும் சரி என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை காலி செய்தோம். வீட்டுக்கு வர இரவு ஆகிவிட்டது. அனைவரும் களைப்பில் படுதோம்..

    அடுத்த நாள் காலை தீபாவளி விடிந்தது

    நான் எப்போதும் போல், சீக்கிரமாக எழுந்து விட்டு குளித்து முடித்து புது உடையை எடுத்தேன் . தீபாவளி பரிசாக அக்கா எனக்கு ஒரு தங்கத்தில் முத்திரை மூக்குதியும், பெரிய size ஜிமிக்கி கம்பளையும் வாங்கி கொடுத்தால் அதையும் எடுத்துக்கொண்டேன்.

    புதுப் பாவாடையை எடுத்து அணிந்தேன். பாதி தொடை வரை free ஆக ஏறியது. பின் என் இரு கால்களையும் இணைத்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவில் பாவாடையும் இருந்தது.

    எனவே இரு கால்களையும் ஒட்டி, பாவாடை யை மேலே ஏற்றினேன் கச்சிதமாக இருந்தது. ஆனாலும் என்னால் மேல் தொடைகளை விரிக்க முடியவில்லை. இறுக்கமாக இருந்தது.

    பாவாடையின் கீழே உள்ள குண்டு மணிகள் சரியாக தரையை தொட்டுக்கொண்டிருந்தது.

    மேல் சட்டையை எடுத்து அணிந்தேன். முழுதும் இருக்கமாகவே இருந்தது. சட்டையின் நீளம் சரியாக தொப்புளுக்கு மேலே வந்து நின்றது. என்னால் அதற்கு மேல் இழுத்து தொப்புளை மறைக்க முடியவில்லை. பாவாடையை மேலே தூக்கி போடலாம் என்றால். அதுவும் ரொம்ப இருக்க மாக இருந்தது. மேலே ஏற வில்லை. சரியாக பாவாடை தொப்புளுக்கு கீழேயும், மேலசட்டை தொப்புளுக்கு கொஞ்சம் மேலேயும் இருந்தது.

    மேலசட்டையின் பக்கவாட்டில் V shape ல் cut செய்திருந்ததால், என் இடுப்பு சதை கொஞ்சம் அதன் வெளியே எட்டிப் பார்த்தது. என் பெருத்த முலைகளுக்கு கட்சிதமான, இடம் விட்டு அதன் முனைகளை கூர்மையாக வைத்து தைத்திருந்தான். வில்லில் உள்ள அம்பு குறி பார்ப்பது போல், என் இரு முலைகளும் எதிரே இருப்பவரை குறிபார்ப்பது போல் கூர்மையாக இருந்தது.

    மேலசட்டை யின் இரு கைகளுமே தோல் பட்டை அருகிலேயே இன்று விட்டது. அதில் சில சிகப்பு குண்டு மணிகள் தொங்கின..

    என் முன்புறம் V shape ல் வைத்திருந்தான். அதன் நுனியில், என் முலைகள் இணையும் இடம் சரியாக இருந்தது.

    என் முதுகுப் பகுதியில் hear ன் shape ல் open வைத்திருந்தான். அங்கே இருந்த நாடாவை கட்டிக்கொண்டேன்.

    என் நிர்வாண உடலை அளந்ததால் மட்டும் தான் இப்படி கச்சிதமாக தைத்திருக்கிறான் அந்த கடைக்காரன்.

    அக்கா வாங்கி கொடுத்த , ஜிமிக்கி கம்பலும், அ வடிவ முத்திரை மூக்குதியும் போட்டுக் கொண்டேன். அவை இந்த dress கு மிக சரியாக இருந்தது. என் தலையை விரித்து இரைட்டை ஜடை பின்னிக்கொண்டேன்.

    கண்ணுக்கு காஜல், கண் மை, உதட்டுக்கு lipstick, கைக்கு சிகப்பு வளையல் அணிந்தேன். என்று என்னை பார்க்க முனிவரே வந்தாலும் அவர் தவத்தை கலைக்கும் அளவுக்கு என் மொத்த அழகும் வெளியே தெரிந்தது.

    தொடரும்..

  • #321

    Sabaa (Thursday, 21 November 2019 09:21)

    Sabaa 48

    அந்த அழகிய பாவாடை சட்டையோடு ஒரு குட்டி தேவதையாக வெளியே வந்தேன். பூஜை அறையில் இருந்த பூவை எடுத்து என் இரு ஜடைக்கு நடுவே பொறுதிக் கொண்டேன்.

    மிகவும் அம்சமாக இருந்தேன். இந்த dress என்னை ஒரு அழகு தேவதையாக மாற்றிவிட்டது. என்னை நானே கொஞ்ச கண்ணாடியில் ரசித்துக் கொண்டிருந்தேன். என் முலைகளின் முனையை தொட்டுப் பார்த்தேன். ஆஆ.. அந்த புதுத் துணியின் கூர்மை என் கையை குத்திவிட்டது. மாமா இன்றைக்கு என் முலையை தொட வந்தால் இந்த துணியின் கூர்மையே அவர் கையை குத்தி விடும். இது நமக்கு நல்ல ஆயுதம் தான் என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.

    நான் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே அக்கா வந்து விட்டால்..

    அக்கா: wowww.. சுபா செமையா இருக்க டி... எழுந்து நில்லு.

    நான் எழுந்தேன்.

    அக்கா: super டி.. dress கட்சிதமா இருக்கு.. perfect ஆ தட்சிருக்கான்.

    நான்: அக்கா, இருந்தாலும் கொஞ்சம் இறுக்கமா இருக்கு கா.. கால் ல தூரமா எடுத்து வைக்க முடில. மேல் தொடைல கொஞ்சம் இறுக்கமா இருக்கு..

    அக்கா: coreect ah தாண்டி இருக்கு.. எங்க கொஞ்சம் திரும்பு..

    நான் திரும்பினேன்.

    அக்கா: என்னடி, உன் buttecks ல இவ்ளோ broud ah, பெருசா இருக்கு..

    நான்: அக்கா, அது அப்பதில இருந்தே பெருசாதான் இருக்கு. நான் லூசா skirt போற்றத்தாள அது உங்களுக்கு தெரில but. இது fitting ah இருக்கறதால ஓபன்3ஆஹ்3வெளிய தெரியாது. Front ல தொப்புள் வேரா தெரியுது கா.

    அக்கா: hey, இந்த dress ல க்கு அதுதான் டி அழகே, கடைக்காரன் correct ah தான் தட்சிருக்கான். உன் மொத்த உடம்போட அழகையும் வெளிய தெரியர மாதிரி சரியா தட்சிருக்கான்.

    நான்: ஆமா க்கா..

    அக்கா: இந்த மாதிரி 2,3 set எடுத்து வச்சிக்கோ டி, நல்ல super ஆஇருக்கு...

    நான்: சரிக்கா..

    தொடரும்..

  • #322

    Sabaa (Thursday, 21 November 2019 10:04)

    Sabaa 49

    மாமா வும் என்னை பார்த்து விட்டு அசந்து போய் விட்டார். என்னை கட்டி அணைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். சுபா super ah இருக்க டி இந்த dress ல என்று அக்கா முன்னாடியே பாராட்டினார்.

    அக்கா: சுபா , அசோக் எழுந்துட்டானான்னு பாரு. அவனை போய் குளிக்க சொல்லு time ஆகுது.

    நான் வேண்டா வெறுப்பாக அசோக் ரூமுக்கு சென்றேன். அவன் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான். அவனை எழுப்பினேன்.

    நான்: அசோக்.. டேய் அசோக்..

    அவன் களைப்பாக எழுந்து உட்கார்ந்தான். என்னை உற்று பார்த்தான். நன்றாக பார்த்து விட்டு சிரித்தான்.

    அசோக்: அதுக்குள்ள இந்த dress போட்டுகிட்டியா.. thanks டி..

    நான்: thanks ah, எதுக்கு..

    அசோக்: நான் select பண்ண dress ah போட்டுக்கிட்டதுக்கு..

    நான்: என்ன நீ select பண்ணிய.. இது அக்கா select பண்லயா
    அசோக்: no. நான் தான் select பண்ணேன். இந்த model ல நான் தான் tailer ah தைக்க சொன்னேன். கொஞ்சம் தொப்புள் தெரிற மாதிரி இருக்குமே எங்க காட்டு. Yes கரெக்ட் ah தட்சிருக்கான்.

    நான்: நீ தான் இதலாம் பண்ணியா..

    அசோக்: yes டார்லிங்.. நான் ஒரு designer. யார் என்ன dress எப்டிபோட்ட super ah இருக்கும்னு எனக்கு தெரியும் அதான் உன்ன ஒரு பேபி டால் மாதிரி மாதலாம்னு இந்த dress select பண்ணேன்.

    நேத்து , உன்னோட பிரா வ பாத்ததுக்கு திரும்பிக்கிட்டல, இன்னைக்கு full ah உன் முலையையே பாத்து ரசிக்க போறேன். நீ திரும்பிடா உன் butecks ஐ பார்த்துட்டு இருப்பேன். உன்னோட எல்லா அழகும் வெளிய தெரியர மாதிரி தாண்டி இந்த dress ah தைக்க சொன்னேன்..

    எப்டி இருக்கு இந்த dress...

    நான்: நீ சரியான froud னு நிரூபிச்சிட்ட டா..

    அசோக்: பரவாயில்லை விடு டி, உன் முலை என்னடி சும்மா கும்முன்னு இருக்கு..

    நான் உடனே என் முலைகளை இரு கைகளால் மறைத்தேன். ஆஆ.. என் கையை குத்தி விட்டது. நான் கையை திருப்பி எடுத்து விட்டேன்.

    அசோக்: thanks டி..

    நான்: chi நீ எல்லாம் மனிசனே இல்ல..

    நான் திட்டிவிட்டு போய் விட்டேன். அக்கா விடம் அவன் சொன்னதெல்லாம் உண்மையா என்று கேட்டேன். ஆமாம் என்றாள்.

    நான்: அக்கா உங்க சுடிதார் துப்பட்டா ஏதாவது இருந்தா கொடுங்க கா, என் மேல போட்டுக்கறதுக்கு..

    அக்கா: loosu, பாவாடை சட்டைக்கு போய் யாராச்சும் துப்பட்டா போடுவங்களா. இது அப்டி தாண்டி தெரியும். அதுதான் இந்த dress கு அழகே..

    நான்: இல்லை கா.. அசோக் ஒரு மாதிரி பாக்கறான்.
    அக்கா: அவன் சின்ன பயன் விடுடி, loosu மாதிரி அப்படித்தான் பேசுவான். நீ கண்டுக்காத..

    தொடரும்..

  • #323

    Sabaa (Thursday, 21 November 2019 11:00)

    Sabaa 50

    அனைவரும் புத்தாடை அணிந்து விட்டு சாப்பிட்டோம். அசோக் என்னை பார்த்துக் சிரித்துக் கொண்டே இருந்தான். நான் அவனை கண்டுகொள்ள வில்லை.

    அனைவரும் ஹாலில் இருந்தோம்.

    அசோக்: சுபா, நான் நல்ல painting பண்ணுவேன். Today உன்னை வரயலாம்னு இருக்கேன் கொஞ்சம் pose கொடுக்கரியா..

    நான்: எனக்கு அதலாம் பிடிக்காது. வேலை இருக்ககு.

    அக்கா: ஆமாம் சுபா, அசோக் நல்லா வரைவான். நீ photo எடுக்கறதுக்கு பதிலா இவன்கிட்ட painting ல வரஞ்சிக்கலாம். Super ah இருக்கும்.

    நான்: வேணாம் கா, அதலாம் எதுக்கு எனக்கு.

    அசோக்: இன்னைக்கு வேரா சூப்பர் dress போற்றுக்க so, அதை அடையாளமா வச்சிக்க வேணாமா..

    அக்கா என்னை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தால். நானும் ஒரு table ல் சாய்ந்து pose கொடுத்தேன். அவன் வரைய ஆரம்பித்தான்.

    2மணிநேரம் கழித்து வரைந்து முடித்தான்.

    அற்புதம். என்னை இந்த பாவாடை சட்டையில் மிக அழகாக மெருகேற்றி அவன் கைவண்ணத்தில் வரைந்திருந்தான்.
    அவன் திறமையை எப்படி பாராட்டுவது. என் உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் தத்ரூபமாக வரைந்திருந்தான். எவ்வளவு அழகாக என்னை வரைந்ததற்கு நன்றி சொன்னேன்.

    அசோக்: நீ எனக்கு கொஞ்சம் co operate பண்ணா உன்னை இன்னும் super ah வறைவேண்டி..

    நான்: ஒன்னும் தேவை இல்லை. என்னை சரியாக இதில் வரைந்ததற்கு thanks..

    உண்மையாகவே, அவன் திமிரு பிடித்தவனாக இருந்தாலும் அவனிடம் மிக பெரிய திறமை இருக்கு என்பதை தெரிந்துக் கொண்டேன். அதனால் தான் அவனுக்கு government designer job உடனே கிடைத்திருக்கும் என்று புரிந்தது.

    நான் அந்த வரைபடத்தை வாங்கி கொண்டு சந்தோஷமாக என் அறைக்கு சென்றேன். கண்கொட்டாமல் அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்..

    அக்காவும் மாமா வும் ஹாலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    அக்கா: ஏங்க எனக்கு oru idea தோணுது..
    ராம்: என்னனு சொல்லு டி..

    அக்கா: நம்ப அசோக் கே சுபா வ கட்டி வச்சிட்டா என்ன..
    ராம்: என்னடி லூசு மாதிரி பேசற.. அவன் சுபா வ விட 3 வயசு சின்ன பைய்யன். அவனை போய் எப்டி கல்யாணம் பண்ண முடியும்.

    அக்கா: அது எனக்கும் தெரியும் ங்க.. but, சுபா கு கல்யாணம் பண்லயா னு அக்கம் பக்கத்தில எல்லாரும் கேக்கரங்க.. நாம வேற யாருக்குன கல்யாணம் பண்ணி வச்ச அப்புறம் நம்ப வீட்டை விட்டு போய்டுவா.. அசோக் கு கட்டி வச்சா சுபா நம்ப கூடவே இருப்பாள.. ஊர்ல எவ்ளோ பேர் சின்ன பசங்க பெரிய பொண்ண கட்டிக்கலையா..

    ராம்: அசோக் வேற டெல்லி ல யாரோ ஒரு பொண்ண love பன்றேனு அப்பவே நம்ப கிட்ட சொல்லி இருக்கனே. அவனை எப்டி நாம சுபா வுக்கு கட்டி வைக்கறது.

    அக்கா: ஏங்க, அவன் என்ன சுபா வ கட்டிட்டு குடும்பமா நடத்த போறான். சுபா கு குழந்தை கூட பிறக்காது. ஊர் வாயை அடைக்க ஒரு கல்யாணம் அவ்ளோதான். அப்புறம் அவன் டெல்லி போய்டுவான். சுபா நம்ப கூட யே இருக்க போரா.. அப்புறம் யாரும் சுபா ஓட கல்யாணம் பத்தி பேச மாட்டங்கள..

    ராம்: சுபா இதுக்கு சம்மதிப்பலா..

    அக்கா: அவள் என்ன சம்மதிக்கறது. நாம சொன்னா அவ செய்ஞ்சிதான் ஆகணும். இப்ப இருக்க ஒரே பிரச்சனை அசோக் கு இதை புரிய வச்சி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கறதுதான்.

    ராம்: அதுக்கு என்னடி பண்றது...

    அக்கா: நாம தாங்க, அவன் கிட்ட பேசணும்...

    தொடரும்..

  • #324

    Sabaa (Thursday, 21 November 2019 11:15)

    Sabaa

    நண்பர்களுக்கு வணக்கம். எனது கதை 50 பகுதியை தொட்டு விட்டது. நீங்கள் அதை படிக்கிறீர்களா இல்லையா என்பதை கொஞ்சம் எனக்கு தெரிய படுத்துங்கள். யாரும் படிக்க வில்லை என்றால் நான் எங்கே தேவையின்றி பதிவிடப் போவதில்லை.

    எனவே, அனைவரும் அதை தெரிய படுத்துங்கள். ஏதாவது தவறு இருந்தால் அதையும் குறிப்பிடுங்கள் . நன்றி..

  • #325

    Sana (Thursday, 21 November 2019 11:26)

    Hi Sabaa..your story is going nice.. please continue..eager to read next episodes..

  • #326

    Carina (Thursday, 21 November 2019 12:17)

    Sabaa.. கதை மிகவும் அருமை. தொடர்ந்து எழுதவும்.

  • #327

    kannan (Thursday, 21 November 2019 12:24)

    sabaa un story super thayavu seithu todarnthu eluthu

  • #328

    Divyaa (Thursday, 21 November 2019 14:47)

    Sabaa unga story semma super. Pls continue panni eluthunga....

  • #329

    Sabaa (Thursday, 21 November 2019 18:54)

    Sabaa 51

    நான் எனது அறையில் உறங்கி கொண்டிருந்தேன்.

    ராமும், அக்காவும் அசோக் ஐ அழைத்து பேசினர்.

    அக்கா: அசோக், உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசனும்.

    அசோக்: சொல்லுங்க அண்ணி என்ன matter.

    ராம்: உன் கல்யாண விஷயம் தான்.

    அக்கா: நாம அசோக், உனக்கு சுபா வ கட்டி வைக்கலாம்னு இருக்கோம்.

    அசோக்: அண்ணி என்ன சொல்றிங்க, நான் தான் ரம்யா வ love பன்றேனு உங்களுக்கு தெரியும்ல..

    அக்கா: அசோக் அது எனக்கு தெரியும். ஆன உனக்கு ஒரு உண்மையை நாங்க சொல்லணும்.அது என்னன்னா சுபா ஒரு பொண்ணு கிடையாது. அவள நாங்க தான் பல operstions கள பண்ணி பொண்ணா மாதினோம். ஆன இப்போ ஊர் முன்னாடி அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க தான் உண்ண கட்டிக்க சொல்றோம். அவளால் குழந்தை லாம் பெத்துக்க முடியாது. அதனால் நீ இவள கல்யாணம் பண்ணிட்டு இங்கேயே விட்டுட்டு போயிடனா அப்புறம் யாரும் எங்களை கேக்க மாட்டாங்க..

    அசோக்: என்னது சுபா ஒரு பயனா..!!! நம்பவே முடிவலயே அண்ணி... அவள பாத்தா normal பொண்ணுங்கள விட super ah இருக்களே..

    அக்கா: ஆமாம் அசோக், அதுக்காக நாங்க நிறைய செலுவு பண்ணி அவள அப்டி உருவாக்கிருக்கோம்.

    அசோக்: அண்ணி, உண்மையாவே எனக்கே சுபா வ ரொம்ப பிடிக்கும் ஆன நாமதான் இன்னொரு பொண்ண love பண்றோமே னு அமைதியா இருந்தேன். இப்ப கல்யாணமே பண்ணிக்க சொல்றிங்க..

    அக்கா: yes அசோக், நீ இங்க அவள formality கு கல்யாணம் பண்ணிக்கோ, அப்புறம் டெல்லி ல போய் பொறுமையா ரம்யா வ marriage பண்ணிக்கோ,

    அசோக்: I AM BE HAPPY அண்ணி... தாராளமா கல்யாணம் பண்ணிக்கறேன். சுபா வ இனி நான் பாதுக்கறேன். பொண்ணுங்களையே நான் சும்மா விடமாட்டேன். இவ பையனா இருந்து பொண்ணா மாறிருக்கா இவள இனி நான் பாதுக்கறேன். ஆன நான் இன்னும் 1week ல களம்பிடுவேனே.

    அக்கா: அதுக்குள்ள கல்யாணத்தை முடுச்சிடலாம்.
    அசோக்: ok அண்ணி. Done.. சுபா

    அடுத்த நாள் காலை நான் எழுந்து மாமா வுக்கும், அக்கா வுக்கும் coffee கொண்டுபோய் கொடுத்தேன்.

    அக்கா: அசோக் கு பால் கொடுத்திடியா..

    நான்: இல்லை கா, இனிமே தான் கொடுக்கணும்.

    அக்கா சிரித்துக் கொண்டே , இனிமே நீ அவனுக்கு தாண்டி first கொடுக்கணும். என்றாள்.

    தொடரும்..


  • #330

    Sabaa (Thursday, 21 November 2019 19:26)

    Sabaa 52

    நான்: எதுக்கு கா அப்டி சொல்றிங்க..

    அக்கா: பொறுமையா சொல்றேன் வா..

    அக்காவும் நானும் ஹாலில் உட்கார்ந்தோம்..

    அக்கா: உனக்கு கல்யாணம் பண்லாயானு நம்ப apportment full ah எல்லாரும் கேக்கரங்க சுபா.. அதான் உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கலானு இருக்கோம்.

    நான்: எனக்கு கல்யாணமா.. யாருக்குடக்கா...

    அக்கா: அசோக் தாண்டி மாப்ள..

    நான்: அக்கா அவன் என்ன விட சின்ன பையன்.
    அக்கா: இருக்கட்டும் டி, ஊர்ல யாரும் அப்டி பண்ணிக்கலையா என்ன.. அதுவும் இல்லாம, உனக்கு குழந்தை பாக்கியம் இல்லனு தெரிஞ்சா யார் கட்டிப்பா.. அசோக் தவிர.. அசோக் கிட்ட நான் எல்லா உண்மையையும் சொல்லி புரிய வச்சிட்டேன். So, உனக்கு அசோக் தான் கரெக்ட் ஆன pair.

    நான்: அக்கா அவன் ரொம்ப திமிரு பிடிச்சவன் கா, உங்க கிட்ட நானே எவ்ளோ வாட்டி சொல்லிருக்கேன்.

    அக்கா: அதலேம் சரியாகிடும் டி, இப்ப சின்ன பையன் அப்படித்தான் இருப்பான். விடு...

    நான் மறுத்தாலும் அக்காவை மீறி இந்த வீட்டில் ஏதும் நடக்காது என்று தெரியும். எனவே மௌனத்தோடு இதை ஏற்றுக் கொண்டேன்.

    கல்யாண வேலைகள் வேகவேகமாக நடந்தது. மாமா வும் என்னை அவர் தம்பிக்கு கட்டி கொடுத்தால் தானும் அனுபவித்துக் கொள்ளலாம் என்று அமையியாக இருந்து விட்டார்.

    அடுத்தநாள்,

    காலை அசோக் கு பால் கொண்டு போய் கொடுத்தேன்.

    அசோக்: வாடி சுபா... கல்யாணம் னு சொன்னதும் ஒரே சந்தோஷமா..

    நான் அமையியாக இருந்தேன்.

    அசோக்: நீ தான் பெண்ணே கிடையாத்தாமே, அப்புறம் ஏன் டி என்ன , அக்கா னு கூப்பிடு டார்ச்சர் பண்ண.. இப்ப பாத்தியா, பொண்டாடினு கூப்பிடற அளவுக்கு ஆகிடுச்சு..

    சும்மா சொல்ல கூடாதுடி.. உன்னை நல்லா செதுக்கி வைச்சிருக்கங்க.. பாக்கவே இவ்ளோ tast ah இருக்க.. இன்னும் அனுபவிசா இவ்ளோ tasty ah இருப்ப..

    நான் அமையியாக நின்று கொண்டிருந்தேன்.

    அசோக்: என்னடி over ah பேசுவ, இப்ப ஒண்ணுமே காணும். வெட்டமா..

    நான் அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டேன்.

    மாமா வும், அக்கா வும் ஹாலில் பத்திரிக்கைக்கு order செய்து கொண்டிருந்தனர். அசோக் அந்த model பத்திரிக்கையை வாங்கி பார்த்தான்.

    அசோக்: அண்ணி சுபா full name என்ன..
    அக்கா: full name சுபா தாண்ட..

    அசோக்: இனிமே, சுபா testy னு இருக்கட்டும் , நான் அவளுக்கு வச்ச nick name இது. பதிரிக்களையும் சுபா testy நே போடுங்க

    testy ஆ, அதுக்குள்ள அவள் எவ்ளோ சுவையா இருக்கானு பாதுடியா டா. என்று அக்கா சிரித்துக் கொண்டே கேட்டாள்.

    அசோக்: அதான் பாத்தாலே தெரியுதே அண்ணி.

    தொடரும்..

  • #331

    Carina (Friday, 22 November 2019 00:59)

    Sabaa..
    சுபா நிலைமை கொஞ்சம் பாவமா தான் இருக்கு.
    கதைல next twist kaga waiting
    தொடர்ந்து எழுதவும். பெண்மை ததும்ப!!

  • #332

    SONIYA (Friday, 22 November 2019 03:10)

    Sabaa nice story.romba Nalla eluthura. Apdiye kadhayila subaa voda parents nilamaiya sonna Nalla irukkum. Innum konjam length a eluthu di. I am Eagerly waiting for Ur next part....... En FB id : soniya (actress megha akash in blue kurthi)

  • #333

    SONIYA (Friday, 22 November 2019 03:13)

    https://www.facebook.com/profile.php?id=100035855852615

  • #334

    Sabaa (Friday, 22 November 2019 10:36)

    Sabaa 53

    கல்யாணத்திற்கு இன்னும் 2 நாட்களே இருக்கிறது. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டார் கள்.

    நான் என் அறையில் நடப்பதை நினைத்து அழுது கொண்டிருந்தேன். அக்கா உள்ளே வந்தாள்.

    அக்கா: என்ன டி, ஏன் சோகமா இருக்க..

    நான்: எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லக்கா.
    அக்கா: உன்னை பெண்ணாக மாற்றியத்தில் இருந்து , உனக்கு என்ன தேவையோ அதை நாங்க தான் செயிறோம். இதுவும் சரியாதான் இருக்கும். நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாம் டி..

    நான்:அக்கா, கல்யாணத்திற்கு என் அம்மா வை கூப்பிடனுமே கா.

    அக்கா: இல்லை சுபா. இப்போ திடீர்னு உன்னை பெண்ணாக உங்க அம்மா பார்த்த அவங்களுக்கு ஏதும் புரியாது.so, நாம அப்புறமா அவங்கள கூப்பிட்டு பேசலாம். நிலைமையை எடுத்து சொல்லிக்கலாம்.

    அக்கா பேசிக்கொண்டே, என் திருமண பத்திரிக்கையை காட்டினாள். அதில் மணமகன் அசோக் குமார், மணமகள் சுபா Tasty என்று அச்சிட்டிருந்தது.

    நான்: அக்கா என் name சுபா tasty னு போற்றிக்கீங்க.

    அக்கா: அசோக் தாண்டி , இந்த name print பண்ண சொன்னான். அதான் அவனுக்கு பிடிச்ச மாதிரியே கொடுத்துட்டேன்.

    நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே , மண்டபத்திற்கு advance கொடுக்க வேண்டும் என்று மாமா அக்கா வை கூப்பிட்டார். அக்கா வும் கிளம்பி சென்று விட்டாள். நான் என் bed ல் சாய்ந்துவிட்டேன்.

    எனக்கு தேவையான அனைத்து ஆபரணங்களும் தங்கத்திலேயே மாமா எனக்கு வாங்கி வந்தார். மெட்டி, கொலுசு, வளையல், ஒட்டியாணம், சரடு, தாலி, கம்மல், நெற்றிச்சுடி என அனைத்தும் கல்யாண பரிசாக எனக்கு வாங்கி கொடுத்தார்.


    அடுத்த நாள் என்னை பியூட்டி parlor கு அழைத்து சென்றார்கள். அங்கு என்னை முழு கல்யாண கோலத்தில் மாற்றி evening receiption கு காரில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அங்கு அசோக் கோர்ட் சூட் உடன் நின்று கொண்டிருந்தான். என்னை பார்த்து hhii, Tasty கல்யாண கோலத்தில் super ah இருக்க டி. என்றான்.

    நானும் அசோக் ம் ஒரே மேடையில் பக்கத்து பக்கத்தில் நின்று கொண்டிருந்தோம். ஊர் மக்கள் அனைவரும் எங்களை பார்த்து பொருத்தமான ஜோடி என்று பேசிக் கொண்டனர். எங்கள் appartment ல் இருந்து வந்தவர்கள் எல்லோரும் gift கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    எனக்கு கொண்டு வந்த Gift ல் என் பெயர் subaa tasty என்று எழுத்தியிருந்தனர்.

    ரோஜா (அப்போர்ட்மெண்ட் ல் வசிப்பவர்): என்னடி சுபா, உன் name சுபா tasty னு சொல்லவே இல்ல. இவ்ளோ tast அ name வச்சிட்டு மரச்சிட்டியே டி..

    நான் சிரித்துக் கொண்டே வாழ்த்து தெரிவிததற்கு நன்றி சொன்னேன். அசோக் என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

    Reception முடிந்து, காலை முகூர்த்த நேரம் வந்தது.

    அசோக் தாலியை எடுத்து என் கழுத்தில் மூன்று முடிச்சை கட்டினான். என் கையை பிடித்துக் கொண்டு அக்னியை சுற்றினான். அம்மியில் என் காலை வைத்து என் கால் விரலில் மெட்டியை அணிவித்தான்.

    இந்த ஊர் உலகம் அறிய இனி, அசோக் தான் என் புருஷன். நான் அவன் மனைவியாக ஆனேன்.


    தொடரும்..

  • #335

    Sabaa (Friday, 22 November 2019 13:34)

    Sabaa 54

    கல்யாணம் முடிந்து, முதல் இருவுக்காக என் ரூமை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். இனிமேல் உனக்கென்று தனி ரூம்லாம் இல்லை அசோக் ஓடுதான் நீ இருக்க வேண்டும் என்றால் அக்கா..

    என் கையில் ஒரு சொம்பு பாலை கொடுத்து , கொண்டு போய் அசோக் கு கொடு என்றாள் அக்கா, மதத்தை காலையில் பேசிக்கலாம் என்று சிரித்துக்கொண்டே அக்கா சென்று விட்டாள்.

    நான் பாலை எடுத்து கொண்டு என் ரூமுக்கு சென்றேன். என் அறை முழுவதும் பூக்களால் நிரப்பப்பட்டு மல்லிகையின் மணம் வீசியது.

    அசோக் என் கட்டிலில் உட்கார்ந்திடுத்தான். நான் அவனிடம் பாலை கொடுத்தேன்.

    அசோக்: வாடி, எப்பமே காலைல தான் பால் கொடுப்ப, இப்ப night ல கொடுக்க வேண்டியதா போச்சில. சரி உட்காரு ஏன் நிக்கர..

    நான் அவன் அருகில் அமர்ந்தேன்.

    நான்: அசோக், நான் இதுக்கு முன்னாடி உன்னை ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிக்கோ.

    அசோக்: என்னது, அசோக் ஆ..

    என்னை பளார் என்று அறைந்தான்.

    அசோக்: நான் உன் புருஷன். இனிமே, என்னை அத்தான் னு தான் கூப்பிடனும். பேசும்போது வாங்க, போங்க னு தான் பேசணும் புரிதா..

    நான் முகத்தில் கையை வைத்துக்கொண்டே சரிங்க என்றேன்.

    அசோக்: சரி டி tasty, time ஆகுது உன்னை tast பண்ணலாமா..

    நான்: என்னை சுபா னே கூப்பிடுங்க..

    அசோக்: அதலாம் நீ சொல்லாத டி, எனக்கு பிடிச்சமாதிரி தான் நான் கூப்பிடுவேன். எனக்கு என்ன mood இருக்கோ அதுக்கேத்த மாதிரி, Tasty, Sweety, Hottie nu கூப்பிடுவேன்.

    நான் தலையை குணிந்திக்கொண்டு அமைதியாக இருந்தேன்.

    அசோக் என் புடவையை அவிழ்த்தான். என்னை இழுத்து கட்டிலில் படுக்க வைத்தான். என் தொப்புளில் முதல் முத்தத்தை கொடுத்தான். நான் கிறங்கினேன். அப்படியே அவன் கைகளால் என்னை வருடினான். என் blouse ஐ கழட்டினான். என் பாவாடையை இழுத்து எரித்தான். நாங்கள் இருவரும் நிர்வாணமாக படுத்திருந்தோம்.

    என் உடல் முழுவதும் சுவைத்தான். அவன் rod ஐ என் பிறப்புறுப்பில் விட்டு ஓழ்த்தான். விடாமல் செய்தான். அவனை விட கூடுதலாக எடை உடைய என்னை அலேக்காக bed ல் இருந்து தூக்கி அவன் இடுப்பில் வைத்துக்கொண்டு நிற்க வைத்து ஓழ்த்தான். என்னால் வலி வாங்க முடியவில்லை. விடாமல் ஓழ்த்தான். Table ல் சாயவைத்து ஓழ்த்தான். மீண்டும் நிற்க வைத்து செய்தான். இருதியாக அவன் தண்ணீரை என் உடல் முழுதும் சிதரடித்தான். என்னை கசங்கிய பூ வாக கட்டிலில் விசிறி அடித்தான்.

    என்னால் வலி தாங்க முடியாமல் இரு கைகளால் என் இடுப்பை பிடித்திக்கொண்டு நெளிந்தேன்.

    அசோக்: என்னடி இதிக்கே இப்படி நெளியிர.. இன்னும் எவ்ளவோ இருக்கு..

    தொடரும்.

  • #336

    sabaa (Saturday, 23 November 2019 01:38)

    sabba 55

    காலை விடிந்ததே தெரியவில்லை. அசோக் என் மேல் கையை போட்டுக் கொண்டு அருகில் படுத்திருந்தான். நான் அவவனருகில் நிர்வாணமாக படுத்திருந்தேன். என் உடல் முழுவதும் ஒரே வலியாக இருந்தது. அவன் கையை எடுத்துவிட்டு நான் எழுந்து வந்தேன். என் பீரோ விலிருந்து ஒரு நைட்டி யை எடுத்து உடுத்திக்கொண்டேன்.

    நான் குளித்து முடித்து வருவதற்குள் அக்கா கிச்சனில் காபி போட்டுக் கொண்டிருந்தாள்.

    அக்கா: வாடி புது பொண்ணு , நைட் எப்டி போச்சி..
    நான்: அக்கா, அவர் நைட் full ah என்ன தூங்கவே விடல, ரொம்ப மொறட்டுத் தனமா நடந்துக்கறாறு.

    அக்கா: என்ன டி, ஒரே நைட் ல அசோக் அ, அவர் னு கூப்பிட ஆரம்பிச்சிட்ட

    நான்: ' என்ன இனிமே அப்டிதான் கூப்பிடனும்னு ' சொல்லி நேத்து என்ன அடிசிடாருக்கா.

    அக்கா: ஆமாம். சுபா, புருஷன பேரு சொல்லிலாம் கூப்பிட கூடாது. நீ இதலாம் போக போக தான் தெரிஞ்சிப்ப.

    அக்கா பேசிக்கொண்டே , அசோக் கு பால் வச்சிருக்கேன் போய் அவனுக்கு கொடுத்திடு என்றாள். நான் அதை எடுத்துக்கொண்டு என் ரூமுக்கு சென்றேன். அசோக் தூங்கிக் கொண்டிருந்தார்.

    நான்: ஏங்க, பால் கொண்டுவந்திருக்கேன்.
    அசோக்: thanks tasty,

    நான்: டிபன் என்ன செய்யட்டும், உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க ..

    அசோக்: நீ எத செஞ்சாலும் நல்லா தாண்டி இருக்கும்.

    நான்: அப்போ இட்லி செய்றேன். நீங்க பால் குடிச்சிட்டு போங்க நான் இப்பதான் குளிச்சிட்டு வந்தேன். நான் dress change பண்ணிட்டு டிபன் செய்ஞ்சி தரேன்.

    நான் பேசிக்கொண்டே, பச்சை நிற புடவையை எடுத்து bed மேல் வைத்தேன்.

    அசோக்: அதுக்கு என்னடி இப்பவே dress change பண்ணு. நைட் பாக்கததையா இப்ப பாக்க போறேன்.

    நான்: ஏங்க இப்டி பேசுறீங்க , நீங்க first போய் குளிங்க நான் பொறுமையா மாத்திகறேன்.

    அசோக்: ஓ, அவ்ளோ திமிரா உனக்கு , இருடி உன்ன பாத்துக்கறேன்.

    நான் எதுவும் திருப்பி பேசாமல் நைட்டி யுடனே , சமையல் அறைக்கு சென்றேன்.

    நானும், அக்காவும் டிபன் ரெடி செய்தோம். அனைவரும் சாப்பிட்டு முடித்தோம். நான் புடவை மாற்றுவதற்காக என் அறைக்கு வந்தேன். அசோக் ம் உடன் வந்தார்.

    நான்: என்னங்க ..

    அசோக்: இல்லடி, உன்ன இன்னைக்கு ஒரு படம் வரையலாம் னு இருக்கேன்.

    நான்: எதுக்கு , அதான் already ஒன்னு வரைஞ்சி கொடுத்தீங்களே.

    அசோக்: ஹே, அதுல நீ dress போட்டுருந்த, இப்ப dress இல்லாம வரைய போறேன்.

    நான்: என்னங்க சொல்றீங்க , எதுக்கு என்ன இப்டி சித்திரவதை பண்றீங்க..

    அசோக்: ஹே, என்னடி ஓவர் அஹ பேசுற.. பொண்ணுனா இதலாம் புருசனுக்கு பண்ணிதான் ஆகணும். நீ பொண்ணா இருக்கறது சாதாரண விசயம்னு நினைச்சியா ?. நீ எல்லாத்தையும் face பண்ணிதான் ஆகணும். wait பண்ணு புடவை கட்டாத.

    அசோக் பேசிக்கொண்டே , ஒரு டேப் எடுத்து என் உயரத்தையும், அகலமும் அளந்தான்.

    அசோக்: 6 X 4 frame ல உன்ன வரைஞ்சா சரியா இருக்கும் டி.
    நான்: ஏங்க, அவ்ளோ பெரிய படமாவா வரையப்போரிங்க.

    அசோக்: உன்னோடைய body size என்னவோ அதை அப்புடியே வரையப்போறேண்டி. அச்சு அசல் நீயே அந்த frame ல இருக்கா மாதிரி இருக்கும்,

    தொடரும்





  • #337

    சங்கீதா (Saturday, 23 November 2019 08:16)

    நாள்: நிச்சயதார்த்தம்

    மணப்பொண்ணும், அவள் தோழியாகிய மாப்பிள்ளையின் தங்கையும் உரையாடல்:


    என்ன அண்ணியாரே, அலங்காரம் எல்லாம் முடிஞ்சதா?

    என்ன நாத்தனாரே, இன்னைக்கும் தாவணிதானா, சேலை கட்ட கூடாதா, ஏன் உனக்கு சேலை இல்லையா?

    என்னது, எங்கள் வீட்லயா சேலைக்கு பஞ்சம். பாட்டி சேலை, அம்மா சேலை, அண்ணன் சேலை எல்லாம் எனக்குதானே!

    அண்ணன் சேலையா?

    அது வந்து, அண்ணன் வாங்கி கொடுத்த சேலைகளை சொன்னேன். நீ கட்டி இருக்குற சேலை கூட எங்கள் பரம்பரை சேலை, வழி வழியா இதை தான் விசேஷங்களுக்கு உடுத்துவோம். நீ இந்த பட்டு சேலையில் படு அழகா இருக்கடி.

    தேங்க்ஸ் டி, நானும் கேக்கணும்னு நினைச்சேன், உன் அண்ணனுக்கு ஏற்கனவே ஒரு முறை நிச்சயம் முடிந்து கல்யாணம் நின்னு போச்சு இல்ல, அந்த நிச்சயத்திலும் இந்த புடவையை தான் உன் அண்ணன்னோட லவ்வர் கட்டி இருந்தாளா? அவள் என்னை விட அழகா இருந்தாளா?

    அது வந்து, ஆமா இந்த சேலை தான் கட்டி இருந்தாங்க!!

    போட்டோ எடுத்திருப்பீங்கல்ல, அதை கொஞ்சம் காட்டே?

    நீ முதல்ல கிளம்பு, நேரம் ஆகுதில்லை.


    இரண்டு நாள் கழித்து.

    என்னடி, நீயும் உன் அண்ணனும் அவனோட லவ் கதையை சொல்ல மாட்டீங்கரீங்க. நிச்சயம் மட்டும் தான் நடந்ததா இல்லை...

    சீ சீ அப்படியெல்லாம் பேசாத டி.

    அப்போ ஏன் டி மறைக்கிரீங்க.

    நானும் உன்கிட்ட அதை பத்தி சொல்லணும்னு நினைக்கிறேன். நீ எப்படி எடுத்துக்குவனு தெரியல. அதான்.

    ஏதுனாலும் பரவாயில்லை, சொல்லு டி.

    நான் சொல்றத விட, அன்னைக்கு போட்டோ கேட்டைல அதை பாரு, கொண்டு வரேன்.

    ஏய், என்னடி இது, உன் அண்ணனுக்கு சேலை கட்டி இருக்கு. உன் அண்ணன் தான இது.

    ஆமா டி, அவன் தான்.

    என்னடி சொல்ற, என்னால நம்ப முடியல. அவன் ஏண்டி பொண்ணு மாதிரி அலங்காரம் பண்ணிருக்கான். இது எப்போ எடுத்தது, நான் நிச்சயத்திற்கு கட்டின சேலை தான இது.

    அதுதான், இது அந்த திமிரு புடுச்சவ கூட நடந்த நிச்சயம். நிச்சயதார்த்தம் அன்னைக்கு அவள் இந்த சேலை கட்ட மாட்டேன்னு சொல்லிட்டா. என் அம்மா கண்டிப்பா இந்த சேலைதான் கட்டணும்னு சொன்னாங்க. அதனால ஒரு தடவை நிச்சயம் தள்ளி போச்சு, அடுத்த முறை இந்த சேலை கட்டணும் அவ்வளவுதானனு சொல்லி இவனுக்கு கட்டி விட்டுட்டாள்.

    எனக்கு புரியல, அவனுக்கு இப்படி அலங்காரம் செய்ற வரை நீங்க என்ன செய்ஞ்சிங்க. அவன் எப்படி இதுக்கு ஒத்துகிட்டான். விளக்கமா சொல்லுடி

    நின்னு போன நிச்சயதார்த்திற்கும் அடுத்த நிச்சயதார்த்திற்கும் 5 வருஷம் இடைவெளி. இந்த அஞ்சு வருஷத்துல எங்க அண்ணனை அவ மாத்திட்டா. இந்த போட்டோஸ் பாரு உனக்கு புரியும். முதல்ல அவனை முடி வெட்ட கூடாதுனு கண்டிஷன் போட்டு முடி வளர்க்க வச்சா, பிறகு கொஞ்சம் கொஞ்சமா பொண்ணுங்க விஷயத்தை சேர்த்தா. இவன் எப்பவுமே மீசை தாடி வச்சதே இல்லை, அதை அவ நல்லா பயன்படுத்திக்கிட்டா. கண்ணுக்கு மை போட்டா உனக்கு எடுப்பா இருக்கும்னு மை போட வச்சா, அப்புறம் இவனும் டெய்லி கண் மை போட ஆரம்பிச்சான். அது கொஞ்ச நாளில் eyeliner, mascara வா மாறிடிச்சு. அப்போ என் கிட்ட கூட அதெல்லாம் கிடையாது. நானும், அம்மாவும் பெருசா எடுத்துகல, அவளை இம்ப்ரெஸ் பண்ண ஏதோ செய்ரானு விட்டுட்டோம். அப்புறம் அவன் முடி ரொம்ப வளர்ந்துடுச்சு, ஒரு நாள் காது குத்திட்டு stud போட்டு வந்தான். அன்னைக்கு தான் என்ன நடக்குதுன்னு நினைச்சு நானும் அம்மாவும் ஷாக் ஆனோம். ஏன்னா அன்னைக்கு போடனியில் pony tail போட்டு, கம்மல் போட்டு, eyeliner, mascara எல்லாம் போடவும், பொண்ணு மாதிரியே இருந்தான். அம்மா நல்லா திட்டுனாங்க. நான் கிண்டலுக்கு பொட்டு மட்டும் தான் இல்லைனு சொல்லி ஒரு பொட்டு வைத்தேன். அவ்வளவு தான் அந்த நிமிஷத்துல இருந்து அவன் பொட்டு இல்லாமல் இருந்ததே கிடையாது. அக்கம் பக்கம் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. என் பிரின்ட்ஸ் உன் அண்ணனுக்கு இனி மாப்பிளைத்தான் பாக்கணும்னு கிண்டல் பண்ணினாங்க. எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல.

    அப்புறம் என்ன ஆச்சு.

    அது வரை அவன் சட்டை, பாண்ட் தான் போட்டுக்கிட்டு இருந்தான்.

    அய்யோ, அப்போ அதுக்கு அப்புறம் என்ன போட்டான்?

    அதுக்கு அப்புறமும் பாண்ட் சட்டை போட்டான், ஆனா...

    என்னடி ஆனா?

    நீயே பாரேன்.

    என்னடி இது, இது லேடீஸ் போடுற ஜீன்ஸ், டாப்ஸ் மாதிரி இருக்கு.

    மாதிரி இல்லை, அதுதான், இவனுக்கு அந்த திமிர் புடுச்சவ குடுத்த கிப்ட். அதுக்கு அப்புறம் அவன் இது மாதிரி தான் ட்ரெஸ் பண்ணினான். அவன் போட்ட எல்லாமே பொண்ணுங்க துணிதான்.

    அது சரி, ஆனா இந்த துணி அவனுக்கு எப்படி பிட் அச்சு. நான் என்ன கேக்குறேன்னா...போட்டோவை பார்த்துக்கொண்டே இழுத்தாள்.

    புரியுது, அவன் மார்பகங்களையும் இடுப்பையும் பார்த்து கேக்குற. அது paddings. பொம்பளை மாதிரி தெரியுறதுக்கு அவள் பண்ணின வேலை.

    உன் அண்ணன் எப்படி டி ஒத்துகிட்டான். அவனை பார்த்தா ஆம்பள பையன் மாதிரியே தெரியலையே.

  • #338

    சங்கீதா (Saturday, 23 November 2019 08:19)

    அவன் எங்க ஒத்துகிட்டான். அது தான் அப்போதைய ட்ரென்ட்னு சொல்லி போட வைத்தாள். ஒரு நாள் என் கிட்ட வந்து எனக்கு உண்ணுதொட பெருசுன்னு சொன்னான். அப்போ ப்ரா, சிம்மி, பூ போட்ட பாண்ட், இதோ இந்த போட்டோல போட்டு இருக்கிறது தான், போட்டு இருந்தான். எனக்கு தூக்கி வாரி போட்டுடுச்சு. என்னடா சொல்றனு கேட்டேன். அதுக்கு தலை முடினு சொல்றான். நான் கேட்டேன் ஏன்டா இப்படி பொண்ணுங்க மாதிரி திரியுறனு, அதுக்கு அவன் சொன்னான் நான் இப்போதான் fashion அ இருக்கேன். இப்போ என் பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்தராங்க தெரியுமா, நேத்து கூட ஒரு பொண்ணு எனக்கு ஐ லவ் யூ சொன்னானு.

    உண்மையாவாடி

    எல்லாம் அவள் பிரின்ட்ஸ், டெய்லி ஒருத்தியை விட்டு இப்படி பண்ணிருக்காள். ஒரு ஒருத்தியும் ஒன்னு ஒண்ணா சேர்த்து இவனை பொண்ணாவே மாத்திடாளுங்க. ஒருத்தி நைல் போலிஷ் போட்டுவிட்டிருக்கா, அடுத்தவ மருதாணி, அடுத்தவ ஒரு படி மேல போய் முழங்கை வரை மெஹந்தி, அடுத்தவ காதுல ஜிமிக்கி மாட்டி விட்டுடா, இது எல்லாத்தையும் சூப்பர் நீ இப்போ தான் மேன்லி handsomeனு சொல்லி ஏத்தி விட வேண்டியது. இது எல்லாம் உண்மைன்னு இவனும் நம்பி நானும் அம்மாவும் சொல்றதே கேக்கவே இல்லை. அடுத்து அவ பண்ணினத கேட்ட, கொதிச்சிருவ.

    என்ன பண்ணினா?

    அவள் பிரின்ட் ஒருத்தியை, ஆம்பிளைனு சொல்லி இவனுக்கு அறிமுகப்படுத்தி இருக்கா. அவள் ஒரு நடிகை அப்புறம் அவள் ஒரு லெஸ்பியன், நல்ல உடல் பரிமாணம் கொண்டவள். எந்த ஆணுக்கும் அப்படி ஒரு உடல் அமைய வாய்ப்பு இல்லை. ஆனால் அவள் ஆம்பிளைனு இவன் நம்பி இருக்கிறான். அந்த நடிகையிடம் மத்த பொண்ணுங்க நெருங்கி பழக வேண்டியது, அதுக்கு அவள் தோற்றமும் துணியும் தான் காரணம்னு நம்பவைத்து, நீயும் இப்படி இருந்தால்தான் எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிக்கும்னு நம்பவைத்து, இவனையும் பொண்ணா மாத்தி இருக்காளுங்க.

    இது என்னடி சினிமால வர மாதிரி இருக்கு. அப்புறம் என்ன ஆச்சு

    இவன் ஒரு நாள் சுடிதார் போட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்தான். அம்மா அவனை பார்த்து மயங்கி விழுந்துட்டாங்க. இதோ இந்த சிகப்பு சுடிதார் போட்டு pony tail போட்டு இருக்கான் பாரு டி. அப்போ அம்மா ஸ்ட்ரிக்டா அவனை முதல்ல முடி வெட்டுன்னு சொன்னாங்க, அது தான் எல்லாத்துக்கும் காரணம், இனி இந்த மாதிரி pony tail போடாதனு சொன்னாங்க. அப்புறம் ரெண்டு நாளைக்கு அவன் pony tail போடாம free hair விட்டிருந்தான். ஆனா சுடிதார் தான் போட்டுகிட்டான். இதோ இந்த போட்டோஸ் தான், பிங்க், ஆரஞ்சு கலர் சுடிதார் போட்டு இருக்கான் பாரு. அம்மா ரொம்ப கோப பட்டு, இது என்னடா பொட்டச்சி மாதிரி சுடிதார் போட்டுக்கிட்டு நிக்குறே, இது ஏதுடானு கேட்டாங்க, அதுக்கு அவள் வாங்கி குடுத்ததுனு சொன்னான், அந்த பொண்ணு சகவாசத்தை நிறுத்துன்னு அம்மா சொன்னாங்க. இனி உன்னை சுடிதாரில் பார்த்தால் நடக்கிறது வேறனு மிரட்டினார்கள். அப்புறம் அவன் சுடிதார் போடவே இல்லை.

    அது தானே, அத்தையா கொக்கா?

    நீ வேற, அடுத்த நாள் எங்கள் அப்பார்ட்மெண்ட்ல மீட்டிங். அதுக்கு புடவை கட்டி வந்தாண்டி!!! அவளும் கூட வந்தா!!! இதோ பாரு ரெண்டு பேரும் புடவை கட்டி உட்கார்த்திருக்குற தோரணைய.

    அட பாவி, அப்புறம்.

    அதுக்கு அப்புறம் அவன் சுடிதார் மட்டும் இல்லை, ஆம்பளை துணி எதுவுமே போடல, ஏன் பொண்ணுங்க ஜீன்ஸ் கூட போடல. எப்பவுமே புடவையும், தாவணியும் தான். இதோ போட்டோஸ்.

    அந்த போட்டோ எதுக்குடி மறைக்குற? எங்க காண்பி!!

    இல்ல இது அவன் தம் அடிக்கிற போட்டோ, அதான்...

    ஆமா இது வரை பார்த்ததுக்கே நான் மயங்கி இருக்கணும். இது ஒரு விஷயமே இல்லை, கொடு டி. அடி பாவி இந்த போட்டோல அவன் தம் அடிக்கிறது தான் உனக்கு பெருசா தெரியுது, அவன் பொம்பளை மாதிரி தாவணி கட்டி, அலங்காரம் பண்ணியிருக்கிறது உன் கண்ணுக்கு தெரியல?

    முதலில் எல்லாம் அவன் சட்டை எடுத்து நான் போட்டுக்குவேன். ஒன்னும் சொல்ல மாட்டான். ஒரு நாள் எனக்கு மாட்சிங் பிளவுஸ் இல்லைனு அவன் பிளவுஸ் போட்டுட்டேன். அதுக்கு என் கூட ஒரு மணி நேரம் சண்டை போட்டான். அப்போ தான் தெரிஞ்சது என் அண்ணன் முழுசா மாறிட்டான்னு.

    ஏன் அப்படி என்ன சண்டை போட்டான்?

    ஐயோ, சண்டை போட்டதிற்கு சொல்லலை, அதை எப்படி உனக்கு சொல்லுறதுனு தெரியல.

    சும்மா சொல்லுடி.

    அவன் பிளவுஸ் மட்டும் எடுக்கல, ப்ராவும் எடுத்தேன். அது என் சைஸ் விட ஒரு கப் பெரிசு. அது தெரிஞ்சு போச்சுனு தான் சண்டை போட்டான். அப்போ தான் நான் கேட்டேன் இதுக்கு எப்படி ஒத்துகிட்டனு. அப்புறம் தான் தெரிஞ்சது அந்த நடிகையை வைத்து எல்லா பொண்ணுங்களுக்கும் மார்பகம் பெருசா இருக்குற ஆம்பளை தான் பிடிக்கும்னு டிராமா போட்டு, இவனுக்கும் வளர்த்து விட்டுட்டாளுங்க. இதோ இதை பாரு. இந்த பிங்க் ட்ரெஸ் கூட அவள் தச்சதுதான். எப்படி லோ நெக் தச்சு மார்பகங்கள் வெளியே தெரியுது பாரு.

  • #339

    சங்கீதா (Saturday, 23 November 2019 08:22)

    அந்த போட்டோவை பார்த்து பேய் அடித்தது போல் நின்றாள், பின்பு மெதுவாக கேட்டாள் இது நிஜமான மார்பகங்களா?

    ஆமா, இவன் கிட்டயும் அந்த நடிகை கிட்டயும் அவள் சொன்னாளாம், யார் மார்பகங்கள் பெருசா இருக்கோ அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு. இவன் தான் அந்த நடிகையை ஆம்பிளைனு நம்புறானே. அதனால் அந்த நடிகையிடம் போட்டி போட்டு இப்படி வளர்த்துகிட்டான். அதனால் தான், இனி அண்ணனை அவளை விட்டால் வேறு யாரும் கல்யாணம் பண்ண மாட்டார்கள்னு அம்மா கல்யாணத்திற்கு ஒத்துகிட்டாங்க.

    அது எப்படி டி அம்பளைக்கு வளரும். உன் அண்ணன் உண்மைலேயே ஆம்பிளை தானே?

    பாத்தியா? இதுக்குத்தான் நான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.

    அப்படி இல்லடி, எனக்கு உண்மையாகவே புரியல. அது எப்படி ஒரு அம்பிளைக்கு இவ்ளோ பெருசா வளரும். அதுவும் ஒரு நடிகையை தோற்கடிச்சு இருக்கான். ஆபரேஷன் ஏதாவது செய்துகிட்டானா? எனக்கு தலையே சுத்துது.

    அதெல்லாம் ஒன்னும் செய்லடி. அப்படி செய்திருந்தா எங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இவனுக்கு ஏதோ மருந்து கொடுத்து, ஒரு பொண்ணுக்கு எப்படி வளருமோ அப்படி நிதானமா வளர்த்துவிட்டார்கள். இவனும் எதையுமே எங்களிடம் சொல்லல. இவன் சேலை கட்ட ஆரம்பித்ததும் அம்மா இவனிடம் பேசுவதே இல்லை. ஒரு பொண்ணா நீ செய்யாதது எல்லாம் அவன் செஞ்சிருக்கான்.

    என்னடி சொல்ற?

    இந்த போட்டோ பாரு!!!

    இது என்னடி, பட்டு சேலை கட்டி இருக்கான், முதல் ராத்திரி மாதிரி அலங்காரம் செய்திருக்கு?

    ஆமா, முதல் ராத்திரி தான், ஆனா கல்யாணம் பண்ணி நடத்துற முதல் ராத்திரி இல்லை, இது சும்மா விளையாட்டுக்கு இப்படி அலங்காரம் பண்ணி முதல் ராத்திரி கொண்டாடி இருக்கான். அதுவும் ஒரு பொண்ணா, மாப்பிள்ளை யார் தெரியுமா, வேற யார் அந்த கூட்டத்தில் இருக்கும் ஒரே ஆம்பிளை அந்த நடிகை தான்.

    ஐயோ சாமி, என்னை ஆள விடுங்கப்பா. வேற என்ன என்ன நடந்ததோ?

    நீ நினைக்குற மாதிரி எதுவும் நடக்கலை. இந்த போட்டோவை காட்டி தான், அம்மாவை அவள் மிரட்டினாள். அதுக்கு தான் இந்த ஏற்பாடு எல்லாம்.

    அம்மா தான் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிச்சுட்டாங்களே, அப்புறம் ஏன் மிரட்டினாள்?

    என்னடி திரும்பவும் முதல்ல இருந்தா? நிச்சயதார்த்தம் அன்னைக்கு அண்ணன் தான் பட்டு புடவை கட்டணும். அவள் அவளுக்கு பிடித்த ட்ரெஸ் தான் போடுவேன்னு மிரட்டி, சம்மதிக்க வச்சுட்டா.

    அடி பாவி, அதனாலத்தான் உன் அண்ணன் இப்படி புடவை கட்டி நின்னானா? சரி கல்யாணம் எப்படி நின்னுச்சு, உன் அன்னான் எப்புடி இப்போ இருக்குற மாதிரி திருப்பி ஆம்பளை ஆனான். முக்கியமா அவன் மார்பகங்கள் என்னாச்சு?

    ஆமா ஆமா, நிச்சயம் அன்னைக்கு எங்க சொந்தம் யாரையும் குப்பிடல. எப்படி குப்பிடுறது? அவள் சொந்தம் எல்லாம் வந்தார்கள். எல்லாரும் அம்மாவை கிண்டலாக பார்த்தார்கள். என் அம்மா பாவம், பையனுக்கு இப்படி ஒரு நிச்சயதார்த்தம் நடக்கும்னு எந்த அம்மாவும் கனவிலும் நினைக்க மாட்டாள். அங்கே நாங்க தான் பொண்ணு வீடு, அவங்க மாப்பிளை வீடுனு எல்லா சடங்கும் செய்தார்கள். அண்ணனும் ஒரு பொண்ணு மாதிரிதான் நடந்துகிட்டான். சபையில் வைத்து நிச்சய பத்திரிக்கை படிக்கும் போதும் குமாரத்தினு தான் அண்ணனை படித்தார்கள். அதுக்கும் அண்ணன் பின்னும் சொல்லவில்லை. அம்மா மேடையிலேயே அழுதாள், அவள் வெற்றி பார்வை பார்த்தாள், இது எதுமே அண்ணனுக்கு தெரியலை. அப்புறம் அவள் கல்யாணத்தில் அண்ணன் கழுத்திலே நான் தாலி கட்டணும்னு சொன்னா. அதனால் தான் கல்யாணம் நின்னுச்சு.

    அடி பாவி, அப்படியா சொன்னாள்? சரி அதனால எப்படி நின்னுச்சு?

    இவங்க நிச்சயதார்த்தம் அன்னைக்கு அந்த நடிகைக்கும் ஒரு டைரக்டருக்கும் கல்யாணம். அப்போ அண்ணனுக்கு அந்த நடிகை பொண்ணுதான்னு சந்தேகம் வந்திருச்சு. அப்புறம் இந்த தாலி விஷயம் தெரிஞ்சதுமே அவன் கல்யாணத்தை நிறுத்திட்டான். அதுக்கு அப்புறம் ரெண்டு வருஷம் ட்ரைட்மெண்ட் எடுத்தான். அவன் மார்பகங்கள் ஆபரேஷன் செய்து சரி செய்தார்கள். ஆனா இப்போ கூட சில சமயம் புடவை கட்டுவான். அவனை மாதிரி நளினமா நம்பளால கட்ட முடியாது. அவன் மாதிரி தலை அலங்காரம், முக அலங்காரம் நம்பளால செய்ய முடியாது.

    அந்த நீல ட்ரெஸ், சிவப்பு பிளவுஸ் பாவாடை போட்ட போட்டோக்களை பார்த்தபடி.... ஏண்டி, கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத, ஆம்பிளைகளை நம்ப முலையை காட்டி மூடு ஏத்தி மத்தது செய்யலாம். உன் அண்ணன் அஞ்சு வருஷமா பொம்பளையா வாழ்த்திருக்கான். வேறும் ட்ரெஸ் மட்டுந்தான்னா பரவாயில்லை. எனக்கு இருக்குறது அவனுக்கும் இருந்திருக்கு. அவன் முலை என்னோடத விட பெருசா வேற இருந்திருக்கு. என்னை பார்த்தால் அவனுக்கு எப்படிடி மூடு வரும்?

    அடி பாவி, அவன் கீழ இன்னும் ஆம்பிளைதாண்டி. உனக்கு இருக்குறது அங்கே அவனுக்கு இல்லை புரியுதா!!!

    இருவரும் சிரித்தனர்.

  • #340

    kannan (Saturday, 23 November 2019 10:11)

    sabaa very super stort pls fulla eluthunga pathiyila kollathinga...mudiyala thodarnthu eluthunga pls..........

  • #341

    Nandhini (Saturday, 23 November 2019 12:22)

    Sangitha very good story ma pls continue and add force to flowers wearing

  • #342

    Nandhini (Saturday, 23 November 2019 21:00)

    சங்கீதா உங்கள் கதை அருமையாக உள்ளது அவனை ஃபோர்ஸ் பண்ணி பூ வச்சுவிடுவது போல எழுதுங்க அப்பறம் அவனுக்கே பூ வச்சுக்க ஆசை வந்து அவங்க அம்மா கிட்ட கேக்குற மாறி எழுதுங்கள் பூ வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் this is my kindly request pls

  • #343

    kannan (Saturday, 23 November 2019 23:05)

    sabaa pls contine ur story pls...velinattukaran koda pandrathu...gang sex pandrathu..force sex pandrathu ithu mathiri kondu vanga story ya ok va...pls story ah eluthu nga pa...iam waiting

  • #344

    Anitha (Sunday, 24 November 2019 02:42)

    Sabaa hus athaan entru koobiduvathu Pol vaiyungal

  • #345

    Shahul (Sunday, 24 November 2019 03:37)

    Ennaku ponna irukanum nu asaiya iruku pls yaaravathu en kitta pesa mudiuma

  • #346

    satya (Sunday, 24 November 2019 08:14)

    number kodu shahul na help panren

  • #347

    Anitha (Sunday, 24 November 2019 10:37)

    That is my watsupp num enaki knjm confuse iriki any body help

  • #348

    Divyaa (Sunday, 24 November 2019 21:18)

    Wow sabaa and Sangeetha unga rendu Peru oda storyum super oh super... Pls continue ur stories....

  • #349

    kannan (Sunday, 24 November 2019 22:24)

    sabaa pls continue ur story

  • #350

    saranya (Sunday, 24 November 2019 22:39)

    anitha num ku call a varamatenku. vera yarukachum help benum na num. anupunga na

  • #351

    பெட்டபுள்ள3 (Monday, 25 November 2019 22:15)

    மறுநாள் ஆபிஸ்க்கு போனேன் ஆபிஸ்ல்இருந்த மஞ்சுளா என்னை பார்த்து மல்லிகா வணக்கம் டி என்றால் நான் பதிலுக்கு எதுவும் சொல்லாமல் உள்ளேபோனேன் அவஎன் கை புடிச்சி இந்த டாப்லெகீன்ஸ் டிரஸ் சூப்பர் டி ஆனா பூவச்சிக்கோ டி இன்னும் அழகாக இருப்பா என்றால் நான் வேணானுஉள்ளே போனேன் மஞ்சுளா அவ தலையிலிருந்த மல்லிகை பூவை எடுத்து என் தலையில் பூவைக்கஜபார்த்தால் நான் ஓடினேன் ஆனால் என்னால் லேடிஸ் டிரஸ்ல் வேகாமாக ஒடமுடியவில்லை கீழே விழந்தேன் மஞ்சுளா என்னை எழுப்பி தலையில் மல்லிகை பூவைத்துவீட்டால்

  • #352

    பெட்டபுள்ள4 (Wednesday, 27 November 2019 21:58)

    மல்லிகை பூ வைத்துவிட்டால் மஞ்சுளாவும் கீதாவும் பெண்ணுங்கபூவைப்பதின் நன்மை பேசி கொண்டுருந்தன பெண்ணு பூ வைத்தால் மூளை பீரஸாக வேலைசெய்யும் குழப்பம் இருக்கது ஞாபசக்தி அதிகமாகும் மனஅமைதி கிடைக்கும் பூச்சுடும் பெண் சிக்கிரம் வயசுக்கு வருவா என்று பேசிகொண்டுருந்தனார் மஞ்சுளா அப்போ ஆம்பளா பூவைத்து கொண்டால் என்ன ஆகும் என்றால் கீதா ஆம்பளா பூச்சூடினால் அவன் அந்த வாசனையிலே பெம்பள மாற வாய்ப்பு அதிகம் என்றால் ,

  • #353

    பெட்டபுள்ள5 (Thursday, 28 November 2019 22:09)

    ஆம்பளா பூச்சூடினால் அவன் அந்த வாசனையிலே பெம்பள மாற வாய்ப்பு அதிகம் என்றால் அப்படியா இதுதெரியமா போச்சே என்று மஞ்சுளா புழப்பினால் எனக்குள் வாறிபோட்டது மல்லிகை பூ வாசத்தில் எனக்குள் ஏதோ மற்றும் ஏற்பட்டு அடி வயிற்றை பிடித்து உட்கார்ந்து கொண்டேன் .கீதா துரத்திலிருந்து பார்த்துகொண்டுருந்தால் பின் பக்கம் வந்து என்னை எழுப்பினால் என்னால் முடியவில்லை ,மஞ்சுளா இங்கே வா பையன் பெம்பளயா வயசுக்கு வந்துட்டான்வன்னத்திக்கு போன் போட்டு சொல் என்றால் , பின் என்னை கீதா அவ வீட்டுக்கு கூட்டிட்டு போனால் வெளியே நீக்க வச்சால். நாய் தங்கிஇருந்த இடத்தை சுத்தம் செய்து ஒலை கட்டிவிட்டு என்னை உள்ளே போ சொன்னால் மட்டேன் என்றேன் என் கன்னத்தில் அறைந்து கை பிடித்து இழுத்து உள்ளே தள்ளினால் ,கொஞ்ச நேரம் கழித்து வன்னத்தி வந்தால் கீதாவிடம் யாரே வயசுக்கு வந்தாக சொன்னீரீகள் யார் என்றால் .போய் அங்கே பாரு என்றால் என்னைவாமா வெளியே என கூப்பிட்டால் வெளியே வந்தேன் என்னடா இது பெண்ணு வரும் பார்த்த பையன் வந்துருகிறான் கீதா மேடம் என்ன இது என்றால் காலம் மாறிடுச்சி இப்போ யொல்லாம்

  • #354

    G.S (Saturday, 30 November 2019 01:02)

    நிஷா உயிரில்லாத உடல் போல் உள்ளது இந்த வலைத்தளம் முடிந்தால் என் கோரிக்கையை ஏற்று உயிராக உங்களின் கதையை கொண்டு வாருங்கள் இது என் கோரிக்கை மட்டுமே கட்டாயமில்லை இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #355

    லக்கி (Sunday, 01 December 2019 06:57)

    நிஷா இப்போது தான் உங்கள் பதிவை பார்த்தேன். உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன். மேலும் உங்களை மறுபடியும் கதையை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். நிஷாவின் வாழக்கை என்ன நிலைமைக்கு ஆளானது என்பதை தெரிந்துகொள்ளாமல் இருப்பது இத்தனை மாதங்கள் கதையை தொடர்ந்து படித்து சப்போர்ட் செய்த என்னை போன்றவர்களுக்கு ஒரு முழுமை ஏற்படாது. இந்த பதிவை நீங்கள் படிப்பீர்களா என்று எனக்கு தெரியாது. படித்தால் உங்களை கதையை தயவு செய்து உங்கள் கதையை தொடருங்கள். இல்லாவிடில் ஒரு ரசிகராக இது பெரும் ஏமாற்றம். அந்த ஏமாற்றத்தை எங்களுக்கு தரவேண்டாம். தயவுசெய்து தொடருங்கள் நிஷாவின் வாழ்க்கை பயணத்தை.

  • #356

    Nisha (Sunday, 01 December 2019 13:56)

    அன்புள்ள சூரஜ், ஜிஎஸ், லக்கி கிருஷ்ணவேணி, அன்பின் அடிநாதமான ஆஷா பாரதி அக்கா, எல்லோருக்கும் என் வணக்கம்.
    இந்தத் தளத்தில் இனிமேல் கதை எழுதும் விருப்பம் எனக்கில்லை. என்னையும், என் கதையையும் பிடிக்காமலும் வெறுப்பவர்கள் இன்னும் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்குப் பிடிக்காத கதையை எழுதி அவர்களை துன்புறுத்த நான் விரும்பவில்லை. என்னை அவர்கள் புண் படுத்தவும் நான் அனுமதிக்கப்போவதில்லை.

    அதே நேரத்தில் இத்தனை மாதங்களாக என் கதையை தொடர்ந்து படித்து பாராட்டி உற்சாகப்படுத்தி கதையில் முழுமையாக மூழ்கிப் போய் கதையின் அடுத்த பாகங்களை அறிய ஆவலுடன் இருக்கும் என் எல்லா அன்பு வாசகர்களுக்கும் என்னுடைய பதில் ஒன்று மட்டுமே. என் கதையை பெரிதும விரும்பும் உங்களில் யாராவது ஒருவர் எனக்கென்று ஒரு பிளாக் உருவாக்கித் தந்தால் அங்கே நான் வந்து கண்டிப்பாக உங்களைப் போன்ற என் கதையை விரும்பிப் படிக்கும் வாசகர்களுக்கு முடிக்காமல் விட்ட இந்த திருநங்கை கதையை நீங்கள் விரும்பும் அளவுக்கு விரிவாக விளக்கமாக யாருடைய தொல்லையும் இல்லாமல் எழுதி முடிப்பேன். முடித்துவிட்டு முடியும் பட்சத்தில் பிறகு புதிய கதைகளையும் எழுதுவேன். இவ்வளவு ஆர்வத்துடன் கதையை விரும்பிப் படிக்கும் உங்களையெல்லாம் நான் ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால் எக்காரணம் கொண்டும் இனிமேல் இந்தத் தளத்தில் கதை எழுதி ஏற்கனவே சொன்னபடி பிடிக்காதவர்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்க நான் விரும்பவில்லை. அவர்கள் வாழ்க வளர்க. அவர்களும் என் அன்புக்குரியவர்களே.

    உங்களில் யாராவது ஒருவர் நான் மட்டும் கதை எழுத எனக்காக ஒரு பிளாக் உருவாக்கி அதற்கு நீங்களே மாடரேட்டர் ஆகவும் இருக்க தயாராக இருந்தால் அதை செய்துவிட்டு இங்கே எனக்குத் தெரிவியுங்கள்
    .
    உங்களுக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்ல விரும்புகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக என்னுடைய மொபைல் மூலமாகத் தான் மிகவும் கஷ்டப்பட்டு கைவலிக்க ஏகப்பட்ட நேரம் எடுத்துக்கொண்டு தமிழில் என் கதையை எழுதி வந்தேன். சமீபத்தில் தோழி ஒருத்தி நாம் பேசப் பேச அதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து வரிகளாக எழுதும் வித்தையை எனக்கு சொல்லிக் கொடுத்தாள். இது மிகவும் சுலபமாக இருக்கிறது. நான் சொல்ல சொல்ல அதுவே எழுத்தாக மாறுவதால் சுலபமாகவும்.. தொடர்ந்தும் என்னால் கதையை எழுத முடியும். முன்புபோல் காலதாமதம் ஏற்பட வழியே இல்லை. எப்படிப்பார்த்தாலும் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கண்டிப்பாக என்னால் கதையை எழுத முடியும்

    இதற்கு மேல் நான் என்ன சொல்ல? சூரஜ் ஜி எஸ், லக்கி, கிருஷ்ணவேணி, ஆஷா பாரதி அக்கா உட்பட யார் வேண்டுமானாலும் இப்படி ஒரு ப்ளாகை(blog) எனக்காக உருவாக்கி மாடரேட்டர் பொறுப்பையும் ஏற்று எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் எனக்கு இங்கே தெரிவியுங்கள்.
    அதற்குப் பிறகு உங்கள் விருப்பப்படி கதைகள் தொடரும்.
    நன்றி
    என்றும் அன்புடன்,
    உங்கள் நிஷா

  • #357

    Nisha (Monday, 02 December 2019 09:41)

    அன்பு சபா முதலில் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள் அழகாக கதை எழுதுகிறீர்கள். ஒரு உண்மையை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். இந்த தளத்தில் யார் வந்து கதை எழுதினாலும் அந்தக் கதை நன்றாக இருந்தாலும் சரி.. இல்லை என்றாலும் சரி, நான் பொதுவாக எல்லாரையும் உற்சாகப்படுத்தி பாராட்டு தெரிவிப்பது வழக்கம். ஆனால் சமீபகாலமாக என்னை இங்கே கதை எழுத விடாமல் வெறும் இரண்டே பேர் வெவ்வேறு பெயர்களில் கண்டபடி தாக்கி எழுத ஆரம்பித்த பிறகு இனி இங்கு எழுத வேண்டாம் என்ற முடிவுக்கு நான் வந்தேன். ( நந்தினி, நீங்கள் தெரிவித்த உங்கள் மன்னிப்பை நான் ஏற்றுக் கொண்டேன் இனி வருத்தமில்லை. நீங்களும் ரிலாக்ஸ்டாக இருங்கள்).
    அந்தச் சமயத்தில்தான் நீங்கள் இங்கே கதை எழுத வந்தீர்கள். உங்கள் கதையை நான் முழுதாக படிக்காவிட்டாலும் படித்த வரையில் நீங்கள் வெகு அழகாக கதை சொல்வதை கண்டு மகிழ்ந்தேன். ஆனால் அப்போது கூட வழக்கம்போல எல்லோரையும் பாராட்டும் நான், உங்களைப் பாராட்டி எதுவும் எழுதாமல் இருக்க காரணம் அதே சமயத்தில் எனது தாயார் உடல்நிலை மிகவும் மோசம் அடைய மருத்துவமனையில் அட்மிட் ஆகி 40 நாட்களுக்கு மேல் மிகவும் சிரமப்பட்டு சமீபத்தில் என்னை விட்டு பிரியவும் செய்தார். தாயாரின் உடல் நலக் குறைவை பற்றி கூட இங்கு மனித குணமே இல்லாமல் மிகவும் கொச்சைப்படுத்தியவர்களைப் பார்த்து நான் மிகவும் மனமுடைந்து விட்டேன்.
    ஒரு கதை தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மிகவும் சுலபமான.. நியாயமான.. நேர்மையான.. மனிதத்தன்மை உள்ள குணம் என்னவென்றால் அந்த கதையை படிக்காமல் இருப்பதுதான். கதையையும் படிப்பது.. விடாமல் படிப்பது.. காத்திருந்து படிப்பது.. அதற்குப் பிறகு அந்தக் கதையைப் பற்றியும் கதை எழுதுபவரை பற்றியும் அவருடைய குடும்பத்தை பற்றி விமர்சித்து எழுதுவது மனித குணமே அல்ல. அதனால்தான் எனக்கென்று ஏகப்பட்ட வாசகர்கள் இருந்தபோதிலும் இந்த தளத்தை விட்டு விலக முடிவு செய்தேன். இப்பொழுது எனது நீண்டகால வாசகரான சூரஜ் என் வேண்டுகோளை ஏற்று எனக்காக ஒரு தளத்தையே உருவாக்கிக் கொடுத்து அதுபற்றி இங்கே சொல்லவும் செய்துள்ளார். அந்த ப்ளாகில் திருநங்கை கதை மட்டுமல்ல எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பின்னர் புதிய கதைகளையும் எழுதத் தீர்மானித்து விட்டேன். இந்த புதிய தளத்தில் என் கதையை விரும்பி படிப்பவர் மட்டுமே இருக்கப் போவதால் நான் ரிலாக்ஸ்டாக கதை சொல்ல முடியும்.

    இப்பொழுது நீங்கள் சொன்ன விஷயத்துக்கு வருவோம். உங்களுடைய ஆலோசனை.. அதாவது கதை எழுதி கூகுள் ஆட்சென்ஸ் மூலமாக நமது உழைப்புக்கு வருமானமும் கிடைக்கும் என்றால் அது நல்ல யோசனைதானே. இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது ஆனால் இப்படி செய்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். ராஜி பாலன் ஆங்கில தளத்தில் கதை எழுதிக் கொண்டிருந்த சிலர் இப்பொழுது அவர்களுக்கென்று சொந்தமாக பிளாக் திறந்து கதையை படிப்பதற்கே வாசகர்களிடம் பணம் வாங்கி சம்பாதிக்கிறார்கள். நாம் அப்படி ஒருபோதும் செய்ய வேண்டாம்.
    நீங்கள் சொன்ன கூகுள் "ஆட்சென்ஸ் மூலம் வாசகர்களுக்கு பிரச்சனை இல்லாமல் நம்முடைய உழைப்பிற்கு நமக்கும் வருமானம் கிடைக்கும் என்பது வரவேற்கத்தக்க விஷயம்தான். நீங்களும் என்னுடன் இணைவதால் உங்களுடன் மேலும் கலந்து பேசி மற்றும் இங்குள்ள என்னுடைய விபரம் அறிந்த அன்பு வாசகர்கள் சூரஜ் உட்பட மற்றுள்ள வாசகர்களின் ஆலோசனையும் பெற்று அடுத்த கட்டத்துக்கு நகரலாம் என்று நினைக்கிறேன்.

    சபா, நாம் இதுபற்றி மேலும் கலந்துரையாடலாம். ஆனால் இங்கு வேண்டாம். உங்களுடைய ஈமெயில் ஐடியை இங்கு கொடுத்தால் நான் உங்களிடம் என்னுடைய ஈமெயில் மூலமாக தொடர்பு கொள்கிறேன். ஈமெயில்கள் மூலமாகவே உங்களுடைய ஆலோசனைக்கு ஒரு வடிவம் கொடுத்து நாம் கதை எழுதலாம். உங்கள் ID-காக காத்திருக்கிறேன். சூரஜ் நீங்களும் உங்கள் ஈமெயில் ஐடியை இங்கே எனக்காக தர வேண்டுகிறேன். உங்கள் ஆலோசனைகளும் எனக்குத் தேவை.

    சூரஜ், விரைவாக திருநங்கை தொடங்கி.. தொடர்ந்து வரும். சபாவும் நம்முடன் நமது தளத்தில் சேர்ந்து கதை எழுத வருகிறார். இதை அவரே விருப்பத்துடன் சொல்லியிருக்கிறார் மேலே (#439) மகிழ்ச்சிதானே..?
    நன்றி,
    நிஷா

  • #358

    Sabaa (Monday, 02 December 2019 13:47)

    வணக்கம் நிஷா,

    என்னுடைய ஆலோசனையை ஏற்றதற்கு நன்றி. நாம் இதை பற்றி விரிவாக பேசலாம். நீங்கள் சொன்னதுபோல் mail id ல் பேசலாம்.

    அப்புறம் நீங்கள் நினைப்பது போல் வாசகர்களுக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் எப்போதும் போல் இலவசமாக படிக்கலாம். ஆனால் அதை வெளியே share செய்யாத வாறு நாம் blogger ஐ protect செய்ய வேண்டும். ஒரு blogger ஐ எத்தனை பேர் visit செய்கிறார்கள், எவ்வளவு நேரம் பார்வை இடுகிறார்கள் என்பதை பொறுத்தே google adsence ல் இருந்து நமக்கு விளம்பரங்கள் வரும். நமது blogger ல் விளம்பரங்கள் போட நாம் அனுமதிப்பதன் மூலமே நமக்கு பணம் வருகிறது. எனவே வாசகர்கள் இங்கே பாதிக்கப் பட வாய்ப்பில்லை.

    பிறகு, Raj நீங்கள் சொல்வது போல் blogger என்பது பழைய விஷயம் தான் ஆனால் இன்றும் இதில் பல எழுத்தாளர்கள் சம்பாதிக்கின்றனர். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். youtube ல் வரும் வருமானத்தை விட இதற்கு 10 மடங்கு அதிகமாக பணம் வழங்குகிறது google adsence. பேசுவதை விட, எழுதுவது பெரிய விஷயமாக அவர்கள் கருதுகிறார்கள்.
    எடுத்துக்காட்டாக latest ஆக ஆரம்பித்த wemedia என்ற தளத்தை சென்று பாருங்கள். ஆயிரம் ஆயிரம் பேர் இப்போது அதில் கதை எழுதி வருகிறார்கள். உடனடி பணமும் அதில் வந்து விடுகிறது. எனவே இது சரியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

    நிஷா, இதை நாம் passion ஆக தற்போது ஆரம்பிப்போம். இது வாசகர்கள் நிறைய பேர் வந்து படிக்கும் பட்சத்தில் நாம் அதை E-book ஆக amazon ல் விற்கவும் முடியும். எனவே, எப்படி இருந்தாலும் நாம் எழுத போகிறோம். கூடவே இதை முயற்சித்து பார்க்கலாம் என்பதே என் விருப்பம். மேலை நாடுகளில் இதை normal ஆக செய்கிறார்கள். இங்கு நாம் இதை tamilrockers போல், மறைந்து செய்கிறோம். நமக்குள் இருக்கும் ஒத்த எண்ணங்களே இதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்து செல்லும். எனவே, அதன் முதல் முயற்சியாக நாம் தற்போது இறங்கலாம்.
    நன்றி நிஷா,
    அன்புடன் sabaa..

    இதுவே எனது mail id: sarathsabaa1991@gmail.com

  • #359

    Nalini (Wednesday, 04 December 2019 13:38)

    The moment you guys are thinking about making money, everything is over. If you are posting it in amazon how can we read it for free? All these years Nisha was the main writer here and we all love her. Sabaa you can start your won blog if you want but why are you making Nisha leave? Please dont do that.

  • #360

    Sabaa (Wednesday, 04 December 2019 20:27)

    Sabaa 56

    அசோக் order செய்திருந்த fram வந்திருந்தது. அது என் உடல் அளவை விட சிறிது பெரிசாகவே இருந்தது. அதை எடுத்துக் கொண்டு எங்கள் அறைக்கு வந்தான் அசோக்.

    நானும் அக்காவும் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தோம். அசோக் என்னை அழைத்தான்.


    அசோக்: சுபா என்னடி பண்ற. சீக்கிரம் வா..

    நான்: என்னங்க , சொல்லுங்க.. கிச்சன்ல கொஞ்சன் வேலையா இருக்கேன்.

    அசோக்: ஹே உன்னை எத்தனை தடவை சொல்றது என்ன அத்தான் னு கூப்பிடுன்னு. திருப்பி அடி வாங்க போறியா.

    நான் கொஞ்சம் தயங்கி கொண்டே அப்டிலாம் இல்லை அத்தான் என்றேன்.

    அசோக்: சரி சீக்கிரம் ரெடி ஆகு உன்ன படம் வரையனும்.

    நான்: இதோ வந்திடறேன் அத்தான்.

    அசோக் : ஹே என்னடி இது தலைமுடி ஆஹ் இவ்ளோ free hair ஆ விட்ருக்க.

    அசோக் அக்காவிடம் சென்றான்.

    அசோக்: அண்ணி சுபா வ கொஞ்சம் ரெடி பண்ணி கூட்டிட்டு வாங்க அவள today அழகா வரையனும்.

    அக்கா: ஓ பாருடா, பொண்டாட்டிய படமாவே வரைரியா.

    அசோக்: ஆமா க்கா, என்னோட artist knowladge ஆ நீங்க இன்னைக்கு தான் பாக்க போறீங்க..

    அக்கா: வாடி சுபா, நீ ரொம்ப குடுத்து வச்சிருக்க டி, உன் புருஷன் உன்மேல உயிரா இருக்கான்.

    அக்காவும் நானும் bed room கு சென்றோம். அக்கா என்னை அலங்கரிக்க ஆரம்பித்தாள்.

    அசோக்: அக்கா இந்த hair கு, first அழகான கல்யாண கொண்டை போட்டுவிடுங்க அதுதான் சுபா கு நல்லா இருக்கும்.

    அக்கா: டேய் ரொம்ப பண்ணாதடா..

    அக்கா என் தலை முடியை அலங்கரிக்க ஆரம்பித்தாள். என் தலைக்கு பின்புறத்தில் அழகான கோபுரத்தை போல் ஒரு கொண்டையை போட்டுவிட்டால் அக்கா. அதில் சில அழகு ஏற்பாடுகளையும் செய்தால். முதிக்கள் வைத்த clib கலை என் கொண்டையில் வைத்து அழகு படுத்தினால். வட்ட வடிவ நெற்றிச்சுட்டியை போட்டுவிட்டால்.

    ஆக, என் தலை இப்போது கொஞ்சம் பாரமாக இருந்தாலும் இந்த அலங்கார ஏற்பாடுகளுடன் அருமையான கூம்பு வடிவ கல்யாண கொண்டை என் தலையில் இருந்தது.

    அடுத்தது அக்கா என் முகத்தை அழகு படுத்தினால்.

    கண் மை
    காஜல்

    கண்களையே பார்த்துக்கொண்டு இருக்க தூண்டும் அளவுக்கு அதை அழகு படுத்தினால்.

    முகத்திற்கு foundation, lipstick அனைத்தையும் அழகாக்கினால்.

    அக்கா: சுபா இனிமே இதலாம் நீயே கத்துக்கோ டி, நான் வந்து அடிக்கடி பண்ணிட்டிருக்க முடியாது. உன் புருஷன் எப்போ கேக்கறானோ அப்போ ரெடி ஆகிகோ புரிதா

    நான்: சரிக்கா நான் கத்துக்கறேன்.

    அசோக் உள்ளே வந்தான்.

    அசோக்: அக்கா, gold என்ன இருக்கோ எல்லாம் எடுங்க கா, சுபா கு full அ போட்டு விடலாம்.

    அக்கா தன் அலமாரியில் இருந்து அனைத்து தங்க நகைகளையும் எடுத்தால்.

    ஜிமிக்கி,
    மூக்குத்தி,
    கழுத்து மாலை,
    சரடு,
    ஒட்டியாணம்,
    வளையல்
    கொலுசு

    அசோக்: அண்ணி அதை எல்லாம் என் கிட்ட குடுங்க . இதை எல்லாத்தையும் போட்டு தான் வரையனும் அப்போ தான் நல்லா இருக்கும்.

    அக்கா: சரி டா, புடவை என்ன கலர் னு நீயே சொல்லிடு.

    அசோக்: இல்லை அண்ணி. இந்த நகை மட்டும் தான் சுபா போட போரா.. dress ல எதும் வேணா..

    அக்கா: டேய் என்னடா சொல்றா.. nude ஆ வரைய போறியா..

    அசோக்: அண்ணி ஏன் ஷாக் ஆகிறீங்க. இது ஏன் நீங்க அப்டி பாக்கறீங்க. இது ஒரு கலை. ஒரு களைஞனா நான் அவள் அழகை படத்தில காட்ட போறேன். அவ்ளோதான்.

    அக்கா: டேய் நீ இப்படி வரைஞ்சி வச்சிட்டா, அதை எல்லாரும் பாக்கற மாதிரி ஆகிடுமே டா..

    அசோக்: அதை நீங்க ஒரு அழகான ஓவியமா தான் எடுத்துக்கணும்.

    அக்கா: ஏதோ, நீ ஆச்சி உன் பொண்டாட்டி அச்சு. என்னக்கு ஏதும் தெரியாது.

    நான் அலங்கார முகத்தோடு nighty ல் உன்கார்ந்திருந்தேன். அக்கா எனக்கு நகைகளை அணிவித்தால்.

    அக்கா: இந்த ஒட்டியாணம் மட்டும் nighty remove பண்ணிட்டு போட்டுக்கோ டி..

    நான்: அக்கா என்ன கா, அத்தான் எப்டி பண்ராரு.

    நான் பேசிக்கொண்டு இருக்கும் போதே அத்தான் என் கையை பிடித்து எங்கள் அறைக்கு இட்டு சென்றார்.

    தொடரும்..

  • #361

    Sabaa (Wednesday, 04 December 2019 21:08)

    Sabaa 57


    அசோக் ரூம் ஐ பூட்டினான்.

    என் nighty ஐ கழட்ட சொன்னார் அத்தான். நான் தயங்கி கொண்டே கழட்டினேன்.

    அசோக்: wowwwww, night அ விட பகல் அ உன் உடம்பு இன்னும் பிரகாசமான இருக்குடி பாக்க.. சீக்கிரம் அந்த bra, panty அ கழட்டு.


    நான் அனைத்தையும் கழட்டி தனியாக வைத்தேன். என் உடலில் இப்போது தங்க ஆபரணங்கள் மட்டுமே இருந்தது. என் வெறும் உடலில் இந்த நகைகள் படுவது எனக்கு எனக்கு புதிதாக இருந்தது.

    அத்தான் என் உடலை ஒரு சுற்று வந்து பார்த்தார். அவர் கையில் வைத்திருந்த ஒட்டியானதை அணிவித்தார்.

    அத்தான் என் கொண்டையை இழுத்து என் தலையை மேலே உயர்த்தினார். என் கழுத்தை அவர் வாயால் நக்கி சுவைத்தார். என் பெரிய முலைகளை ஒரு கையால் முறுக்கி தள்ளினார். நான் கதறி கத்தினேன். வாயை மூடுடி என்கிறார்.

    அசோக்: என்ன size டி நீ, சும்மா இப்படி mood ஏதுற..

    அத்தான் எனக்கு வைத்திருந்த பூவை எடுந்தது வந்தார். என் கொண்டையில் அவர் கையாலேயே சுற்றி விட்டார்.

    அசோக்: போய் bed ல படுடி..

    நான் அமைதியாக சென்று படுத்தேன். என்னை ஒருபக்கமாக சாய்த்து படுக்க வைத்தார் அத்தான். என் உடல் வளைவுகளை அளந்தார். என் அங்கங்களை அளந்தார். பின் என்னை வரைய ஆரம்பித்தார்.
    தங்க நகைகள் என் உடலை குத்திக் கொண்டிருந்தது. நான் அமைதியாக அவரை பார்த்துக் கொண்டே படுத்திருந்தேன்.

    அடுத்த 6 மணிநேரம் கழிந்தது நான் அப்படியே தூங்கி விட்டேன்.
    என்னை என் வாயில் முத்தமிட்டு எழுப்பினார் அத்தான்.

    அசோக் : என்னடி தூங்கிட. வந்து பாரு அத்தான் ஓட கலைய

    நான் எழுந்து சென்று அதை பார்த்தேன்.

    எனக்கு தூக்கிவாரி போட்டது.

    முழுக்க முழுக்க ஒரு காம பெண், கல்யாணம் ஆகி தன் முதலிரவில் கல்யாண நகைகளோடும், கல்யாண அலங்காரத்தோடும் நிர்வாணமாக கட்டிலில் படுத்திருந்தாள். அவள் கண்களிலும், முகத்திலும் தன்னை வந்து அனுபவி என்று வாய்விட்டு சொல்லும் அளவுக்கு காமம் அதில் வெளியே தெரிந்தது. அந்த பெண் நான். இதை பார்க்கும் யாருக்கும் பக்கத்தில் வந்து படுக்க தோன்றும். என் உடல் அங்கங்கள் அனைத்தும் அதே அளவோடு வரைந்திருந்தது. நானே படுத்திருப்பது போல்.

    கட்டிலின் பின்புற கண்ணாடியில் என் பின் அங்கங்கள் தெளிவாக தெரிவது போல் வரைந்திருந்தார். உண்மையில் அவர் கைவண்ணத்தை மெச்சலாம். ஆனால் என்னை இப்படி ஒரு நிர்வாண காம பெண்ணாக வரைந்து அழியாத பதிவை செய்துவிட்டார் என்று தான் கவலை.

    அசோக்: (சிரித்துக்கொண்டே) இனிமே எனக்கு நீ தேவையில்லை டி, இந்த drawing ஏ போதும்.




  • #362

    Krishnawathi (Thursday, 05 December 2019 01:59)

    Sabaa ரசனை மிகுந்த எழுத்துகள். நன்றி. உங்கள் கதை வித்தியாசமாகவும் ரசிக்கும்படி இருக்கிறது. என் சந்தேகம் கல்யணகொண்டை அபடின என்ன

  • #363

    Suraj (Thursday, 05 December 2019 12:52)

    Sabaa nice going.. Pls continue.. Nisha waiting for your story also.. Pls continue..

  • #364

    G.S (Sunday, 08 December 2019 20:13)

    நிஷா தயவுசெய்து உங்கள் கதையை தொடருங்கள்

  • #365

    பெட்டபுள்ள6 (Sunday, 08 December 2019 22:41)

    என்னைவாமா வெளியே என கூப்பிட்டால் வெளியே வந்தேன் என்னடா இது பெண்ணு வரும் பார்த்த பையன் வந்துருகிறான் கீதா மேடம் என்ன இது என்றால் காலம் மாறிடுச்சி இப்போ யொல்லாம் பசங்க வயசுயக்கு வரது புது டிரண்ட் என்றால் அப்படியா ! காலம் அப்போ பெம்பளிங்க கையிலனு சொல்லுங்கா ஆமா வாடா பையானு கூப்பிட்டால் கீதா அவன் before பையன்தான் ஆன இப்ப வயசுக்கு வந்த பொட்டச்சி அவள வாடினு சொல்லு என்றால் சாரினு வாடியம்மா பக்கம் வந்தேன் என் டிரஸ் கழட்டு என்றால் என் டிரஸ்கழட்டிவிட்டு நின்றேன் வன்னத்தி கொண்டுவந்த பாவடையை தாவணி பேகில்லிருந்துதிறந்தால் பின் பாவடையை கட்டிவிட்டால் ஜாக்கேட் 4sizeகொண்டுவந்துஇருந்தால் ஓண்ணு ஓண்ணுனாக போடவைத்து சய்ஸ் 34ஐபோட்டுவிட்டால்கூடவே தாவணியை கட்டிவிட்டால் எனக்குள் எதோ தோன்றி தாவணியை பிடித்து நின்றேன் கீதா மேடம் வந்தால் வாவ் சூப்பர் பையன்

  • #366

    ரம்யா (Monday, 09 December 2019 04:23)

    எனக்கு பெண்கள் போல மூடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை. நான் கேட்டரிங் முடித்து விட்டு வேலை பார்த்து கொண்டு இருந்தேன். எண் அம்மா மற்றும் நான் தான் எங்கள் வீட்டில். தந்தை இல்லை. அம்மா என்றாவது பெரியம்மா விற்ற்கு சென்றால் நான் பெண்கள் போல உடை அணிந்து கொண்டு இருந்தேன்.ஒரு நாள் விட்டு ஓனர் அக்கா என்னை பெண்கள் உடையல் பார்த்து விட்டு டர்.என்ன டா இது இப்புடி உடை அணிந்து கொண்டு இருக்ரு என்று கேட்டார்.அக்கா என்னை பற்றி யாரிடும் சொல்லி விட வேண்டும் என்ற கெஞ்சி கூத்தாடி கேட் கொண்டேன். அக்கா சரி கவலை படாதே நான் யாிடமும் சொல்ல வில்லை என்று கூறினர். மேலும் எனக்கு உதவி செய்கிறது அக சொணர். இன்று இரவு என் விட்டு கு வா நான் உணக் புடுவை கட்டி விடுகிறேன் என்று சொன்னார். சந்தோசம் ஒரு பக்கம் பயம் ஒரு பக்கம். எண் ஆசை விடா வில்லை நான் இரவு அங்கு சென்றேன்.அவர் தனியா இருந்தார் .மாமா இரவு வேலை சென்று விட்டார். அக்கா என்னை சோபா வில் உக்கர் சொன்னார். இரவு உணவு சாப்ட பின்பு அவர் உன்னை அலங்காரம் செய்வதா அக சொல்ல எனக்கு வெக்கம் வந்து விட்டது. ஐயோ வெக்க பட வேண்டும் என்ற கிண்டல் செய்தார். என்னை முகத்தில் மீசை தாடி இல்லை . இருந்தாலும் அதை அவர் ஷேவ் செய்ய வேண்டும் என்ற சொன்னார். நான் ஷேவ் செய்து பின்பு அவர் எனக்கு பெண்கள் போன்ற சவுரி மூடி வைத்து ஜடை போட்டு விட்டு டார். பின்னர் தாவணி உடுத்தி கொண்டேன். பின்பு கண் மை பொட்டு வைத்து விட்டார். நான் கண்ணாடி முன்பு சென்று பார்த்தேன் . அசந்த் போய் விட்டேன்.அக்கா ஏதோ ஒன்று கொறை உள்ளது என்று கேட்டார். எனக்கு புரியவில்லை. அக்கா ஹ்ம்ம் பூ வைத்தல் சரி அகி விடும் என்று கூறி என்னை பூ வைத்த கொள் என்று கூறினர். நான் வெக்கதல் தலை குனந்தபடி நின்றேன். அவர் வெக்கா படத என்று சொல்லி பூ வைத்து விட்டார். உன் முடி நல்ல அட்த்தியக உள்ளது நீள் மாக வளர்த்து கொள் நன்ற அக இருக்கும் என்று சொன்னார். நான் வேகமா அங்கு இருந்து கெல்ம்ப முயற்சிக்க இரு டி போலம் என்ன அவசரம் என்று சொல்ல . டி என்று சொல்ல எனக்கு வெக்கம் ஆகி விட்டது. நாளை வா நான் உண்க் புடவை கட்டி விடுகிறேன் என்று சொல்லி பயப்ட வேண்டாம் நான் யாிடமும் சொல்ல மாட்டேன் என்று சொல்லி சந்தோச படுத்தினர். தாவணி ஜடை பூ என்னால் என்னை நம்ப முடியவில்லை. அடுத்த நாள் புடவை கட்டி கொல் ஆசை அதிகம் அகி விட மறு நாள் வேகமா வர வேண்டும் என்று இருந்தேன்.

  • #367

    Nandhini (Monday, 09 December 2019 04:32)

    ரொம்ப அருமையான பதிவு ரம்யா உங்கள் கதையை விரைவாக தொடருங்கள்

  • #368

    Shahul (Monday, 09 December 2019 06:29)

    Ennarai yaaravathu girla treat panna mudiuma idu en number 8667853630

  • #369

    ரம்யா (Monday, 09 December 2019 21:40)

    மறு நாள் இரவு உணவு உண்ட பின் அவர் என்ன வர சொல்ல. நான் வேகமா வேண்டாம் அக்கா யாராவது பார்த்து விட்டால் நல்ல இருக்காது என்று சொன்னேன். உன் இஷ்டம் நான் யார் இடம் சொல்லத் போவது இல்லை என்று சொன்னார் . பின்பு நான் அங்கு சென்றேன். ஒனுக்கு முடி வைத்து ஜடை போடக்கூடாது நல்லா இல்ல நீ சுடிதார் முயற்சி செய்து பார்க்கலாம் என்று சொல்லி சுடிதார் போட சொன்னார். சுடிதார் அணிந்து பிறகு அவர் என்ன சிறிய அளவில் உள்ள மேக் அப் செய்து பார்க்கலாம் என்று சொல்லி செய்தார். நண்ற அக உள்ளது என்றும் முடி மட்டும் நீழ்மாக இருந்தால் நல்ல அழக இருப்பாய் என்று சொல்ல வெக்கம் வந்து விட்டது.உன் புருவம் மற்றும் முடி நல்ல அடர்த்தி அக உள்ளது அம்மா விடம் ஏதாவது சொல்லி வளர்க்க முயற்சி செய்து பர் என்று சொன்னார்.நான் சரி அக்கா பார்க்கலாம் என்று சொல்ல அன்றிய இரவு சென்றது.நானும் அம்மா விடம் சில பொய் சொல்லி முடி வளர்க்க ஆரம்பித்தேன். நாட்கள் சென்றன நான் ஆக்கா உதவி ஓட பெண் போன்ற உடை அணிந்து கொண்டு இருந்தேன். பின்பு அம்மா பெரியம்மா விட்டு சென்று விட்டார்.நான் மட்டும் தனியா இருந்தேன்.அக்கா வின் தோழி ஒருவர் கர்ப்பம் அக இருப்பதால் அவர் கணவர் வெளி நாட்டில் வேலை கிடைத்து செல்லு வேண்டும் என்பதால் அவர் மனைவி மற்றும் அம்மா வா பார்த்து கொல் நல்ல குடும்பம் இருந்தால் சொல்லுங்கள் என்று அக்கா விடம் கேட்க அக்கா எண் அம்மா விடம் பேசி பார்த்தார் அம்மா அவங்க அக்கா விட்ல இருக்கிறேன் என்னால் வர முடியாது என்ற கோவிக வேண்டாம் என்று சொல்லி விட்டார்.நல்ல சம்பளம் வரும் நான் வேண்டும் என்றால் உன்க் அக அங்கு பேச வா என்று எண்ண கேட்டார் அக்கா.வேண்டாம் என்று நான் மறுக் அக்கா அவள் எண் நல்ல தோழி டா உணக்கு தனி ரூம் சாப்பாடு எல்லாம் உண்டு என்று சொல்ல எனக்கு சரி என்று பட்டது.அக்கா அவங்க தோழி கணவர் இடம் பேசினர் நல்ல குடும்பம் அம்மா ஊர்க் போய் விட்டார் இவன் மட்டும் தான் உங்க அம்மா மற்றும் மணவி கு உதவி அக் இருக்கும் என்று சொன்னார். பின்பு அவர் சமதம் சொல்ல நான் அங்கு சென்றேன்.எண் வேலை அவர் மனைவி மற்றும் அம்மா பிடித்து போக நான் அங்கு தங்கி இருந்த வேலை செய்தேன். நாட்கள் செல்ல எண் அக்கா என்னை பற்றி அவர் தோழி இடம் சொல்ல அவர் எண் இடம் ஒன்றும் சொல்ல வில்லை.நான் முடி மட்டும் நன்றக வளர்க்க ஆரம்பித்தேன். எண் முடி தோல் பட்டை வரை வளர்த்து வந்தேன்.ஒரு நாள் அந்த அக்கா என்னை அழைத்து பேசினர் . உன்னை பற்றி என் தோழி சொன்னால் உன் விற்புபம் போல உடை அணிந்து கொல் .நான் ஹெல்ப் பண்றேன் என்று சொல்ல எனக்கு வெக்கம் வார நான் அங்கு இருந்து சென்று விட்டேன்.பின்பு அக்கா விடம் அக்கா உங்கள் மாமியார் எத்வது சொல்ல வர் அக்கா என்று சொல்ல அக்கா வின் மாமியார் உன் இஷ்டம் போல் இரு எங்கள்கு நீ நல்ல உதவி இருகே என்று சொல்ல எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை .அக்கா என்னை ஸ்கின் மற்றும் ஹேர் டாக்டர் இடம் அழைத்து சென்றார்.அங்க முடி வேகமா வளர மருந்து மற்றும் முகத்தில் உள்ள முடி அகற்று கிரீம் குடுத்தார். நான் அதை பயன் படுத்த ஆரம்பித்தேன் .என் முடி வளர்ச்சி வேகம் அக இருந்தது. முடி நன்றாக அடர்த்தி அக வளர்ந்த வந்தது.அக்கா மற்றும் மாமியார் என்ன நன்றாக பார்த்து கொண்டனர். நானும் நல்ல படியாக வேலை செய்தேன் .அக்கா மாமியார் என்ன அழைத்து முடி நன்றாக அடர்த்தி அக இருக்கு தினமும் இப்பிடி இருந்தால் சிக் அகி விடும் என்று சொல்லி நல்ல முடி தேங்காய் எண்ணெய் கலந்து முடி வாரி கோ என்ற சோனர். நான் சரி ம என்று சொல்லி விட்டு வந்தேன்.அக்கா முடி கொஞ்சம் வெட்டி கோ அப்பா தான் நல்ல வளரும் என்று சொல்லி கத்திரிக்கோல் கொண்டு வர சொல்ல நான் வேண்டாம் அக்கா நல்லா வளரட்டும் என்று சொல்ல. நான் சொல்வது போல கேள் என்று சொல்லி முடி கொஞ்சம் அக வெட்டி விட்டார். இப்பா போய் தலை குளி விட் வா என்று சொன்னார். நானும் செய்தேன் அக்கா மாமியார் என்ன பார்த்து நல்லா இருக்கு டா என்று சொல்லி பெண்கள் பயன் படுத்தும் பெரிய சிப்பு கொண்டு சீவி விட்டு இப் பாரு உண் முடி பொம்பள புள்ள போன்று உள்ளது என்று சொன்னார். அன்று முதல் என் முடி நான் பெண் போன்று நான்றக வளர்த்தேன்.

  • #370

    Nandhini (Monday, 09 December 2019 21:41)

    Ramya poo vaika asai paduvathu Pola thodarnthu eluthungal pls pls

  • #371

    ரம்யா (Tuesday, 10 December 2019 20:42)

    எண் மீது அவர்களுக்கு முழு நம்பிக்கை வந்தது.நான் அவரகள் விட்டெல் ஒருவர் போல் அகி விட்டேன்.அக்கா நானும் ப்ரெண்ட்ஸ் போல் இருந்தோம்.இருந்தாலும் அக்கா கொஞ்சம் கண்டிப்பா ஆனவர்.அக்கா வின் மாமியார் முட்டு வலி தினமும் காலையில் கால் லெளில் எண்ணெய் தேய்க்க வேண்டும். தினமும் காலையில் காபி பின்பு சாப்ட தயார் செய்ய வேண்டும். எல்லாரும் சாப்ட உடன் பாத்திரம் தேய்த்து விட்டு தான் ஒய்வு இருக்கும். அப்ரும் நான் அக்கா மாமியார் எல்லாம் ஒன்றக பேசி கொண்டு இருப்பேன். மாத்திரை சாப்பிடுவதால் என் முடி வேகமாக வளர்தந்து. வேலை பளு காரணம் அக நான் முடி கவனிக்காமல் விட்டு விட்டேன். நீழ்மக வளர்ந்தாலும் முடி பிளவு ஏற்பட்டது முடியின் அடி பகுதியில்.அக்கா ஒரு நாள் என்னடா இது முடி நன்றாக கவனிக்க விலாய பர் பிளவு ஆகிவிட்டது என்று கூறினர். சரி நான் சொல்லுவது போல கேள் மதிய உணவு கு பின் வா முடி கொஞ்சம் வெட்டி கோ என்று சொல்லி விட்டார். நான் வேண்டாம் அக்கா என்று சொல்ல கோபமா மொரிதர் சரி கா வெட்டி குறேன் சொல்லி விட்டேன்.அக்கா யாருக்கோ போன் செய்தார் மதியம் 3 மணிக்கு ரெடியா இரு எனிடம் கூறினர். மதிய உணவு பின் சரியாக 3 மணிக்கு ஒரு நடுத்தர வயது பெண் வந்தார். அவர்கூ காபி குடுத்த பின் அக்கா கு செறிது முடி டிரிம் செய்து விட்டார்.அடுத்து அக்கா எண்ண அழைத்த போய் ஸ்டூல்லே உக்கார என்று சொல்ல நான் மறுக அக்கா கோபம் அகி விட்டார் இப்ப .நான் பேசாமல் உக்கார அந்த பெண் எண் இடம் பேசி கொண்டு நல்லா இருக்கு உன் முடி சீரித முடி வெட்டிகோ நல்ல வளரும் என்று கூறி முடி சீவி விட்டு கத்திரிக்கோல் கொண்டு வெட்ட ஆரம்பித்தார் .அக்கா அருகில் இருந்த கொண்டு முடி வெட்டிய பின்பு கிளிப் போட்டு விடுங்கள் என்று சொல்ல அந்த பெண் கிளிப் போட முடியாது முடி அடர்த்தி அக உள்ளது வேணும் என்றால் பாண்ட் போடலாம் என்று கூறினர். பின் நடு வகுடு எடுத்து பாண்ட் போட்டு விட்டார். எனது பெண்மை சற்று மேலோங்கியது.பின் நான் வெட்டிய முடி எல்லாம் சுத்தம் செய்தேன் அக்கா வின் மாமியார் நீ தினமும் பாண்ட் பொடு முடி விரித்து விட்டால் விட்டு அகது என்று சொல்லி விட்டார்.அன்று முதல் என் முடி பாண்ட் போட்டு வந்தேன்.எண் முடி முதுகு வரை வளர்த்து விட்டது. எங்கள் வீட்டில் அருகில் உள்ள பெண் மாமியார் உடன் பேச அடிக்கடி வருவார் அவரும் எண் இடம் எண் டா பொம்பள புல்லா போல முடி இற்கு எண் எப்ப பார்த்தாலும் வெறும் நெதீய இற்கா இநே மேல் பொட்டு. வைத்து கொல் என்று சொல்லி விட்டார். நாட்கள் சென்றன நான் அக்கா மாமியார் இடம் நல்ல நண்பர்கள். போல அகி விட்டேன்.அக்கா ஒரு நாள் என் இடம் பேசி கொண்டு இருந்தார்கள் அப்பொழுது அவர் எண் நீ பெண் போல் உடை அணிய வில்ல என்று கேட்டார். நான் தயக்கம் அக இற்கு கா அசை இற்கு அனல் அம்மா( மாமியார்) என்ன சொல்லுவார் என்று கேட்டேன்.எண் பேச்ச கெட்ட அம்மா டேய் உண் இஷ்டம் நான் ஒன்றும் சொல்ல வில்லை கூறினர்.அக்கா அப்பிரம் என்ன சிக்னல் கிடைக்க நீ சீக்கிரம் பெண் போன்ற உடை அணிய கொல் என்று சொல்லி விட்டார்.அக்கா என் இடம் துணி இல்லை என்று சொல்ல அவர் காலேஜ் போட்டு துணி இற்கு ட்ரி பண்ணி பாரு செட் ஆனால் புது துணி வாங்கி கோ என்றார். வெரிவில் எண் ஆசை நேர்வேர் போகிறது என்று சந்தோசம் எனக்குள். சீர்து நாள் கழித்து அக்கா எண் இடம் இன்று ஷாம்பூ போட்டு குளித்து விட்டு வா என்று கூறினர். சம்யல் இன்று செய்ய வெனம் ஹோட்டல் இருந்து ஆர்டர் செய்து கொண்டு விட்டார்.அவர் உடைய காலேஜ் டிரஸ் குடுத்தார் . சுடிதார் மற்றும் கவுன் இருந்தது.கவுன் விட்டு போட பயன் படுத்தியது . எனக்கு கவுன் அணிந்து கொல் ஆசை . சரி போட்டு வா என்று கூறினர்.கவுன் அணிந்து பின் அக்கா எதுவும் சொல்லாமல் அருகில் அழைத்து முடி சீவி விட்டு புது கிளிப் போட்டு விட்டு கொஞ்சம் அக கிரீம் போட்டு விட்டு சீரிய அளவு ஸ்டிக்கர் பொட்டு வைத்து விட்டார்.பின் மாமியார் இடம் அழைத்துச் சென்று காமிதர் .அம்மா எண்ண பார்த்து அழகா இருக்கு டி என்று சொல்ல வெக்கம் வெக்கம்மக வந்தது.அம்மா அக்கா விடம் இவழ்கு சீக்கிரம் செலை வாங்கி குடு ஒரு நாள் புடவை கட்டி பார்க்கலாம் என்று சொல்ல அக்கா சரி அத்தை வெரைவில் வாங்கலாம் என்று சொல்ல மனசு குள் சந்தோசம்.

  • #372

    Nandhini (Tuesday, 10 December 2019 23:16)

    ரம்யா நல்ல பதிவு அவன் பூ வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு வெட்கத்துடன் கேட்பதுபோல எழுதுங்க

  • #373

    ரம்யா (Wednesday, 11 December 2019 01:07)

    நன்றி நந்தினி உங்கள் அதரவ்கு. கண்டிப்பாக உங்கள் விருப்பம் போல கதை எழுத முயற்சி செய்கிறேன் . தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • #374

    Nandhini (Wednesday, 11 December 2019 02:26)

    விரைவாக தொடருங்கள் ரம்யா என்னுடைய ஆதரவு கண்டிப்பாக உங்களுக்கு உண்டு

  • #375

    ரம்யா (Wednesday, 11 December 2019 21:15)

    நான் அங்கு மிக சந்தோசமு அக் இருந்தேன். என் விருப்பம் போல உடை அணிந்து கொண்டேன்.அக்கா மற்றும் மாமியார் என்ன நன்றாக பார்த்து கொண்டனர். விடீல் எப்பொழுது வேண்டுமானாலும் பெண்கள் போல உடை அணிந்து கொண்டேன்.அக்கா என் இடம் பேசாமல் நீ எல்லா நேரம்மு பெண்கள் போல உடை அணிந்து கொல் என்று சொன்னார்.நான் சீரிது நாட்கள் செல்ல சுடிதார் மற்றும் கவுன் அணிந்து கொண்டு இருந்தேன். முடியின் வளர்ச்சி வேகம் அக இருந்தது.நானும் அவர்களை போல் பெண் அக சுற்றி வந்தேன் .ஒரு நாள் சுடிதார் அணிந்து கொண்டு பெண் போல தலை சீவி விட்டு விட்டு வேலை பார்க ஆரம்பித்தேன். நானும் அம்மா வும் போனீல் பேசுவது ஒடு சரி நேரில் சந்தித்து வெகு நாட்கள் அகி விட்டது.இப்படியா சென்று கொண்டு இருக்க எண் அம்மா என் இடம் அக்கா வா பற்றி விசாரிப்பார் மாசமா இற்கார பொண்ணு நல்லா பாதுகாப்பு பார்த்துக்கோ என்று என் இடம் சொல்வர் .அவர் சீறிது நாட்கள் கழித்து நானும் உன் ஓடு வந்து குழந்தை பிராகும் வரை கூட இருப்பதாக சொன்னார் . நான் பயந்து போய் வேண்டாம் அம்மா நான பார்த்துக்கிறேன் நீ கவலை படாதே சொல்லிவிட்டேன்.இங்கு வந்தால் என்னை பற்றி அவர் தெரிந்து கொள்வர் என்று பயம்.ஒரு நாள் நான் அக்கா விடம் அக்கா மாடர்ன் டிரஸ் போட்டு நல்ல இருக்குமா என்று கேட்டேன்.எண் டா ஆசை இருந்த போட்டு பாரு என்று சொல்லிவிட்டார்.அவர் உடைய மினி ஸ்கிரி்ட் மற்றும் டாப்ஸ் குடுத்தார் அணித்த பிறகு முடிக்கு பாண்ட் போட்டு வந்தேன்.அக்கா என் இடம் மாடர்ன் பொண்ணு முடிய ஃப்ரீ விடு என்று சொல்லி விட்டு பாண்ட் உருவி விட்டார்.அக்கா உங்க மாமியார் முடிய ஃப்ரீ விட்ட திட்டுவாங்க வேனம் என்று சொல்ல அவர் அத்தை இங்க பாருங்க மாடர்ன் பொன்ன என்று கிண்டல் செய்தார். அத்தை பொங்கடி உங்களுக்கு வெற வேலை இல்ல சொல்ல அவர் காபி கேட்க நான் காபி போட உள்ள போனேன் அக்கா என் இடம் மாடர்ன் பொண்ணுகு காபி போட தெரியுமா என்று கிண்டல் செய்தார்.நான் உள்ள சென்று விட காலிங் பெல் அடித்தது அக்கா கதவை திறக்க என் அம்மா வந்தார் . என் மா நல்ல இருகிய உண் அத்தை நல்ல இருகங்கள் என்று கேட்டு கொண்டு இற்கு எனக்கு பயம் வந்து விட்டது.எப்புடி அம்மா விடம் இப்படி போய் நிற்பது என்று.மனது குல் அம்மா வா திட் டா என் இப்பிடி போன் பண்ணாம வந்தார் என்று நினைத்து கொண்டேன்.அக்கா என் அம்மா விடம் என் மா போன் பண்ணி இருந்த பஸ்ஸ்டாண்ட் கு வண்டி அனுப்பி இருப்பேன் ல .அவன் என்ன வர வேண்டாம் சொல்றேன் மா அது தான் சொல்லாம வந்துதென் என்று சொன்னார்.சரி மா அவன் எங்க உங்களுக்கு உதவி இருகான ஒன்னும் தொந்தரவு இல்ல ல என்று கேட்டார்.அக்கா என் அம்மா விடம் உங்களுக்கு ஒரு சூர்பிரைஸ் நீங்க கோவா பட கூடாது அவன மேல என்று சொல்ல அம்மா என் மா என்ன செய்தான் என்று கேட்க அக்கா ஒன்னும் இல்ல மா வாங்க என் குட உள்ள குட்டி வந்தார் .அம்மா என்னை பார்த்து சற்று தயங்கி விட்டார் என்ன டா இப்பிடி என்று கேட்க .அக்கா அம்மா வா சமாதானம் செய்தார் .அம்மா முதலில் எண் மேல் கோவா பட்டர். பின்பு என் இடம் நீ சின்ன வயதில் இருந்து குடும்பத்து அக நேரிய கஷ்ட பட்டு இற்கு உண் அசை இது தான் என்றால் சரி எனக் சந்தோசம் என்றார். அப்பொழுது தான் எனக்கு மூச்சு வந்தது.அக்கா விடம் சென்று ரொம்ப நன்றி அக்கா நான் ரொம்ப பயந்து விட்டேன் எப்புடி சமாளிக்க போகிறேன் என்று சொல்ல .அம்மா வும் அக்கா மாமியார் பேசி கொண்டு இருந்தார்கள்.நான் அக்கா மதிய உணவுத் தயார் செய்தோம் .மதிய உணவு கு பின் அம்மா என் இடம் என் டா என் கிட் சொல் வில்லை உண் அசை பற்றி என்று கேட்டார்.நான் ஒன்றும் பதில் சொல்ல விள்ளை.சரி விடு என் பொண்ணு அழகா தான் இருக்க என்று சொல்ல அக்கா அம்மா விடம் அம்மா நெங்க இவன பார்த்த உடன் கண்டு பிடிசீங்கிளா என்று கேட்க இல்ல மா ஏதோ ஒரு பொண்ணு நிகுது தான் நினைச்சேன் அப்ரம் தான் அடையாளம் தெரிந்தது.அம்மா வும் உண் முடி அழகா இற்கு டா நல்ல நீளம் வளர்த்து இற்கு என்று சொன்னார். நா போ மா கிண்டல் பண்ணாத இன் மேல் கவள படாத சரி யா சந்தோஸ்மா இரு என்று சொல்லி விட்டார் .நான் அம்மா விடம் எப்ப ஒருகு போற என்று கேட்க அக்கா அம்மா கொழந்தை பெற்ற பிறகு நீங்க போகலாம் அது வர இருங்க மாடி ரூம் வசதி அக இருக்கும் என்று சொன்னார்.அக்கா வின் மாமியார் அது தான் சரி நீங்க மட்டும் என் தனியா இருக்கணும் .அம்மா இங்கே தங்கி விட்டார்.ஒரு நாள் ப்யூட்டி பார்லர் பெண் வந்தார் அக்கா கு முடி வெட்ட அவர் கர்ப்பம் அக இருப்பதால் பார்லர் பெண் இங்க வந்து விடுவார்.அக்கா வின் முடி வெட்டிய பின்பு என் இடம் முடி வெட்டி கோ என்ற கேட்க நான் இல்ல என்று சொல்ல அக்கா சரி நீ முடி வெட்ட வேணாம் தல சீவி கோ போ போய் உக்கார என்றார் .அம்மா இருந்ததால் நான் கொஞ்சம் கூச்ச பட அக்கா அம்மா விடம் தல சீவி க சொல்லுங்க அம்மா என்றார் அம்மா என் இடம் போட போய் தல வாரி கோ அப் தான் முடி நல்ல இருக்கும் என்று சொல்ல நான் பின்பு உக்கேந்த்ன்.பார்லர் பெண் ரொம்ப தான் கூச்ச படுற பயப்டமா வா உண் முடி அழகா அகுறேன் என்று கிண்டல் செய்தார்.தல சீவி முடித்ததும் அம்மா என் இடம் அழகா தான் இருக்க ஆன தோடு போட இன்னும் கொஞ்ச அழகா இருக்கும் .தோடு முக்குதி இல்ல மா முகம் மொட்டை யா இற்கு என்றார்.அக்கா அம மா நானும் அதை தான் நினதென் நீங்க சொல்லிட்டீங்க .பேசாம காது குத்தி கோ டா பார்லர் பெண் இப்ப முடியாது இரண்டு நாள் கழித்து செய்து விடுகிறேன் சொல்லி விட்டார்.நான் வேண்டாம் என்று சொல்ல அக்கா எதுத்து பேச கூடாது சரியா என்றார்.அம்மா காது குத்தி கோ டா நல்ல இருக்கும் என்றார்.நான் வெட்க பட்டு கொண்டு உள்ள சென்றேன். மனது குல் அந்த தருணம் எப்போ வரும் என்று ஆசை

  • #376

    பார்த்தால் தெரியும் (Wednesday, 11 December 2019 22:46)

    என்னோடு பேரு உமா சங்கர் கிராமத்தில் diplomo வரை படித்தேன் வேலை ஏதாவும் கிடைக்கவில்லை ஆதானால் வெளி ஊருக்கு போக முடிவுபண்ணினேன்பெங்களூர்ரில் லுள்ள அக்கா வீட்டுக்கு போன் பண்ணினேன் அக்கா வா என்றால் மாமா அக்கா இருக்கிறா பேசடம்மா அவர்வெளிமாநிலத்து வேலைக்கு போய் இருக்கிறார் நீவா நாளைக்கு பஸ் ஸாண்டூக்கு ஆள் அனுப்புறன் என்றால் சரி பஸ் ஏறினேன் மறுநாள் பஸ்ல்லிருந்து கீழே இருக்கினேன் அங்கே மாமாவின் தங்கை ஆஷாப்ரியா வந்துருந்தால் ஆஷானு கூப்பிட்டேன் அவ திரும்பி பார்த்துபக்கம் வந்து வீட்டுக்கு போக ஆட்டோவை புக் பண்ணினால் ஆட்டோ வந்து பின் otp கேட்டால் ஆட்டோஓட்டும் பெண் என்னடா இது இந்த ஊரில் பெண்ணுங்க ஆட்டோ ஓட்டுறங்க மனசுக்குள் பேசுவது போல் வெளியே பேசிவிட்டேன் ஆஷா ஆமா உன்னாபோல சும்மா இருக்கிற ஆம்பளய விட நாங்களே maleஎன சொன்னால் அந்த பெண் சிரிந்து

  • #377

    Nandhini (Thursday, 12 December 2019 02:24)

    ரம்யா உங்கள் கதை அருமையாக உள்ளது அவனை ஃபோர்ஸ் பண்ணி பூ வச்சுவிடுவது போல எழுதுங்க அப்பறம் அவனுக்கே பூ வச்சுக்க ஆசை வந்து அவங்க அம்மா கிட்ட கேக்குற மாறி எழுதுங்கள் பூ வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் this is my kindly request pls

  • #378

    ரம்யா (Thursday, 12 December 2019 02:59)

    உங்கள் கருத்து கு நன்றி நந்தினி உங்கள் விருப்பம் போல் அடுத்து அல்லது அதற்கு அடுத்து கதை வரும்.உங்கள் ஆதரவு கு நன்றி நந்தினி.

  • #379

    Nandhini (Thursday, 12 December 2019 09:05)

    கதையை தொடருங்கள் ரம்யா

  • #380

    பார்த்தால் தெரியும் 2 (Thursday, 12 December 2019 22:09)

    உன்னபோல சும்மா இருக்கிறதாவிட ஏதாவது வேலை செய்கிற நாங்களே மேல் என சொல்லி சிரித்தால் அக்கா வீட்டுக்கு போனோம் அட்டோவில்லிருந்து எறிங்கினேன் அஷா பண்ம் கொடுத்து அட்டோவை கட்பண்ணினால் .வீட்டுக்கு உள்ளே போனேன் அக்கா என்னை பார்த்து நலம் வீசாரித்து டிபன் சாப்பிடசொன்னால் அக்கா டையாடகஇருக்கு குளிச்சி வரேன்னு பாத்ரூமுக்கு போனேன்குளிச்சிட்டு வெளியே வந்து என் பேக்கை தேடினேன் கிடைக்கவில்லை அப்போதான் ஞாபகம் வந்து அட்டோவில் பேக்கை விட்டாது ஞாபுகம் வந்தது அக்கா என்னபண்ணாறது எப்படி கண்டுபிடிப்பது என் துணி மணி மார்க் கார்ட் டிசி என யொல்லா டக்மெண்ட் இருக்குக்கா எப்படி கண்டுபிடிப்பது என்னாட உனக்கு அச்சி இது கிராமம் இல்ல சிட்டி கண்டுபிடிப்பது கஷ்டம் டா சரிவா சாப்பிடவா என்றால் ஒருடிரஸ்கூட இல்லை மாமாவது டிரஸ் தாங்கா என்றேன் மாமாவது டிரஸ் எதுவும் இல்லாடா உள்ளே போய் அஷாப்ரியவது நைட்டி வாங்கி போட்டுக்கோ என்றால் அக்கா நான் ஆம்பள நான் போய் நைட்டி போடுவதா ஆபத்துக்கு பாவமில்லைடா என்றால் உள்ளே போய் அஷாவிடம் மம் மம்னு சொன்னேன் என்னமாமா என்றால் அக்கா உள்ளே வந்து அஷா உன்னோட எதாவது நைட்டியை மாமா தா அவனுக்கு டிரஸ் எதுவுமில்லை என்றால் அவ சிரிச்சிகிட்டே இந்தங்கானு மஞ்சள்கலர்நைட்டியை தந்தால் வாங்கி போட்டுக்கொண்டு வந்தேன்

  • #381

    கல்யாணி (Thursday, 12 December 2019 22:23)

    பார்த்தால் தெரியும் நல்ல கதை தொடக்கம் வரை வாக எழுதுங்கள்

  • #382

    Nandhini (Thursday, 12 December 2019 22:52)

    ரம்யா உங்கள் கதையை தொடருங்கள்

  • #383

    ரம்யா (Thursday, 12 December 2019 23:09)

    நந்தினி விரைவில் தொடரும். மிகவும் நன்றி உங்கள் கருத்து கு

  • #384

    ரம்யா (Friday, 13 December 2019 05:36)

    இரெண்டு நாள் கழித்து அந்த பார்லர் பெண் அக்கா கு போன் செய்து அவனை பார்லர் அனுப்ப முடியும் ஆ என கேட்க அக்கா கூட்டிட்டு வரென் என்று சொல்லி விட்டார்.நான் எப்புடி கா பார்லர் பொறுத்து வேணாம் கா நா காது குத்திக் லா என்றேன் நானும் குட வரேன் டா போய்ட்டு வரலாம் விட்லா போர் அடிக்குது என்றார் . என் அம்மா வும் போய்ட்டு வாடா மாசம் இருக்குற புல்லா அசை படுதுல என்றார் .நான் பாண்ட் ஷர்ட் போட்டு வந்தேன் அக்கா சுடிதார் போட்டு வா என்றார் அம்மா வும் சுடிதார் போடு போ என்றார்.சுடிதார் அணந்து கொண்டு கார் கெல்ம்பினோம்.அங்கு சென்று நான் வெட்க பட்டு கொண்டு உள்ள வர கூச்ச பட்டென் அக்கா வம்புக உள்ள அழைத்து சென்றார். என் நல்ல நேரம் யாரும் இல்லை அங்கு .நான் அக்கா அந்த பெண் .என்னை சேர் உக்கார சொன்னார் காது குத்திக் கொண்டு சின்ன கம்மல் போட்டு விட்டார் முக்கு குத்தி சீரிய கல் முக்குத் போட்டு விட்டார். பார்பதற்கு அழகா இருந்தது.அந்த பெண் என் அக்கா விடம் எனக்கு பார்லர் வேலை செய் பெண் தேவை இவனை வேலை கு அனுப்ப முடியும் யா என்று கேட்க அக்கா அம்மா விடம் கேட்டு சொல்லுகிறேன் கூறினர்.அம்மா போகட்டும் விட்டு வேலை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி விட்டார்.பார்லர் அவர் வீடு ஓடு இருந்தது .என்னை அக்கா இன்று வேலை செய்து விட்டு வா சாயங்காலம் நான் வந்து கூட்டிட்டு போரன் என்றார் .அந்த பெண் நா கொண்டு வந்து விடுகிறேன் நீங்கள் அலைய வேண்டாம் என்று சொல்லி விட்டார்.அக்கா கெல்ம்பு விட நான் அங்கு இருந்தேன் . தினமும் காலையில் பார்லர் கூட்டி விடு கண்ணாடி துடைத்து விடு.மற்ற வேலை நான் கற்று குடுகுறேன் என்றார்.பார்லர் எப்பொழுதும் சுத்தம் அக இருக்கணும் சொல்லி விட்டார்.நான் குட்டி முடித்து வேலை செய்தேன்.நல்ல வேலை பகுர வெரி குட் என்றார்.நீ மேக் அப் போட நான் சொல்லி தருகிறேன் பின்பு முடி வெட்ட சொல்லி தரேன் .நான் இல்லாத பொழுது கஸ்டமர் வந்தால் உள்ள உக்கார வை .சீரிது நாள் நான் வேலை கொஞ்சம் கொஞ்சம் அக கற்று கொள்ள ஆரம்பித்தேன்.பார்லர் வர பவர்கள் என்னை பெண் போல பார்க்க ஆரம்பித்தார்கள் .ஒரு நாள் பார்லர் அக்கா இல்லாத பொழுது பெண்மணி ஒருவர் முடி வெட்ட வேண்டும் என்று சொல்லி வந்தார்.நான் அக்கா இல்லை என்றேன் நீ வெட்டி விடு எனக்கு நேரம் இல்ல என்றார்.நானும் அவர் கொண்டை பிரித்து நன்றாக சீவி விட்டு எப்புடி வெட்ட வேண்டும் என்று கேட்டேன்.அடிப்பகுதி நேர்க வெட்டு என்றார் நான் அழகா வெட்டி கொண்டை போட்டு விட்டேன். இலல் ஜடை போட்டு விடு நான் வெளிய போகனும் என்றேன் நன அவற்கூ அழகா ஜடை போட்டு விட்டேன்.என் பையில் பூ இற்கு எடுத்து வைத்து விட சொன்னார் .நான் செய் அவர் பாதி பூ போதும் மீதிய நீ வைத்து கோ என்றார் நான் தயங்க அவர் என்ன டி தயங்குற வச்சு கோ என்று சொல்லி அவர் வைத்து விட்டார்.நான் பூ முதல் முறை அக வைத்து கொண்டேன் .அதற்குள் ப்யூட்டி பார்லர் அக்கா வர என் பா பூ எல்லாம் வச்சு குமுனு இற்கு என்றார் அக்கா கிண்டல் பணதிங்க என்றேன் நெஜ்ம டி அழகா இற்கு தினமும் பூ வச்சு கோ சொல்லி விட்டார் எண்ணகு வெட்கம் வந்தது.அவர் என் முடி நன்ற அக சீவி நடு வக்டு எடுத்து கிளிப் போட்டு பூ வைத்து விட்டார். விட்டேள் கொண்டு வந்து விடுகிறேன் வா என்று கூறினர்.அக்கா பூ வேணாம் என்றேன் அடி வாங்க போற பேசாம வா கூட்டி போணர் என் அம்மா அக்கா எண்ண பார்த்து அழகா டி என் செல்லம் என்று கூறினர்.அம்மா இனி மேல் நீ தினமும் பூ வைத்து கொல் சொன்னார் போ மா கிண்டல் பண்ணாத என்றேன் .அக்கா வும் அம்மா வும் அடிக்கடி ஏதோ என்னை பற்றி பேசி கொண்டு இருந்தனர் .என் முடி நன்றாக நீள்மக வளர்த்தந்து .அக்கா கு வளைகாப்பு நேரம் வர விட்டு வேலை நேரிய இற்கு நான் ஒரு ஆண் என்பது மறந்து போனேன்.என் நேரம் சுடிதார் கவுன் என்று இருந்தேன் .பார்லர் கூட்டி கொண்டு இருக்கும் போது பார்லர் அக்கா வந்து சுடிதார் டிப்ஸ் கழட்டி விட்டு வா என்றார் நான் பயந்து என் கா என்றேன் சொன்னத செய் என்றார் நான் கழட்டி வந்தேன் அவர் ஒரு பிரா அணிவித்து உள்ள ப்ரா பட் வைத்தார் அக்கா எண்ணத் இது பிளேஸ் வேணாம் என்றேன் பெண் மார்பு போன்ற இருந்த தான் நல்ல இருக்கும் இல்லை என்றால் எடுபா இருக்காது பெண்கள் போன்ற துணி பொட்டல் என்றார் நான் வேறு வழி இல்லாமல் போட்டு கொண்டேன்.அவர் சொன்னது போல எடுப தன் இருந்தது.அம்மா என் இடம் சீல மாத்திரை குடுத்து சாப்ட சொன்னார் என் மா என்று கேட்டேன் சீக்கிரம் முடி நன்றாக வளரும் அதுகு தான் என்றார்.

  • #385

    Nandhini (Friday, 13 December 2019 22:21)

    நன்றி ரம்யா இதே போல் உங்கள் கதையை தொடருங்கள் அருமையாக உள்ளது

  • #386

    ரம்யா (Saturday, 14 December 2019 05:24)

    நான் எழுதும் கதை ரசிக்கும் படியாக இல்லை என்றாலும் எனக்கு ஆதரவு தரும் நந்தினி அவர்களுக்கு நன்றி.நான் இங்கு கதை படிக்கும் போது எழுதும் போது என்னுள் உள்ள பெண்மை உணர்கிறேன் .மற்ற படி என் கதை யார் மனதும் புண் படும் படி இருந்தால் மன்னிக்கவும் .

  • #387

    ரம்யா (Saturday, 14 December 2019 21:10)

    அக்கா வின் வளைகாப்பு விட்டல் சிம்பிளா அக நடந்து முடிந்தது.வளைகாப்பு அன்று நான் சேலை அணிந்து கொண்டேன்.அக்கா கு அழகா ஜடை பின்னி மருதாணி போட்டு விட்டேன் அக்கா பார்லர் அழகா இருந்தார் பார்லர் நல்ல வேலை கத்து கிட்ட டி என்றார் தங்ஸ் க என்றேன் .பின் நான் மருதாணி போட்டு கொண்டேன் .அழகா தலை முடி சீவி பப் ஹேர்ஸ்டைல் செய்து கொண்டு மேல கிளிப் போட்டு ஃப்ரீ. அவிட்டென் முடிய.அழகான தொங்கும் தோடு மற்றும் மேட்சிங் வளியல் போட்டு சென்றேன்.எல்லாரும் பெண் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். அக்கா வின் கணவர் வளைகாப்பு வர முடியவில்லை அவர் க்கு அக்கா ஃபோட்டோ அனுப்பினர் .அதில் அவர் யாரு டி இது என்று கேட்க அக்கா என்று சொல்ல அவர் அள் கண்டு பிடிக்க முடியவில்லை .பின் அக்கா உண்மை சொல்ல அவர் உடை மற்றும் தான் மாற்றினார்கள் இல்லை என்று இழுக்க அக்கா டிரஸ் மட்டும் தான் போதும் கிண்டல் பண்ண வேண்டும் என்றார்.எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை நான் முழு பெண் போல இருந்தேன் என்று.பார்லர் வேலை செல்ல ஆரம்பித்தேன் பார்லர் அக்கா வின் கணவர் என்னை நீ சும்மா கு்முன்னு இற்கு டி என்று கிண்டல் செய்தார் என் முடி பிடித்து இழுத்து வம்பு செய்வார் .ஒரு நாள் மாமா கு சேலை கட்டி வா என்றார் .மாமா வா என்றேன் ஆம டி இனி என்ன மாமா நூ குப்டு என்றார் ஹ்ம்ம் ஆசை தான் அக்கா குபடுவர் நான் என் குப்ட வேண்டும் என்றேன்.ரொம்ப சீண்டினாள் அக்கா விடம் சொல்லி விடுவேன் என்றேன்.அடி எய் அக்கா கிட சொல்லாத நான் உண் ரசிகன் டி என்றார்.ஒரு நாள் பார்லர் அக்கா அவர்க்கு தலை சீவி விடு என்றார் நான் தலை பின்னி விட்டேன் அவர் என்னை பார்த்து இன்று உனக்கு நான் அலங்காரம் செய்றேன் இரு என்று சொல்லி ஹேர்வேஷ் பண்ணி கண்டிஷனர் போட்டு ஹேர்க்ரேம் போட்டு நன்றாக சீவி விட்டார் முடி நன்றாக ஸ்மூத் அக இருந்தது .சரி எனக்கு வேலை இற்கு நான் கெல்ம்புறேன் நீ பார்லர் பூட்டி சாவியை அவர் இடம் குடுத்து விடு சொல்லி விட்டார்.ஐயோ கடவுளே அவர் இடம் ஆ என்று நினைத்து கொண்டேன்.நான் சாவி குடுக்க சென்றேன் அவர் எண்ண டி வர வர ரொம்ப அழகா இருக்கு என்றார் .போதும் போதும் கிண்டல் பண்ணது எனக்கு நேரம் அகி விட்டது நான் போறேன் என்றான்.அவர் எண் முடி பிடித்து இழுத்து சூப்பர் ஆ இற்கு என்றார் இவர் சீண்டல் அதிகமானது.அம்மா குடுத்த மாத்திரை வேலை செய்ய ஆரம்பித்தது.என் மார்பு நன்றாக உருண்டு திரண்டு வந்தது.நான் யாரிடம் சொல்ல வில்லை.நைட்டி போட்டால் மார்பு தெரியும் என்று நான் லூஸ் ஃபிட் சுடிதார் அணிந்து கொண்டேன்.அக்கா என் எப்ப பார்த்தாலும் சுடிதார் போடுற நைட்டி போட வேண்டியது தானே என்று கேட்க நான் உண்மை சொன்னேன்.அக்கா காட்ட சொன்னார் நான் கூச்ச பட அக்கா பரவ இல்லை காட்ட சொன்னார்.அவர் பார்த்து விட்டு அம்மா வா குப்பிடு என்று சொல்ல அம்மா வந்து பார்த்து மாத்திரை வேலை செய்கிறது என்று சொன்னார்.அம்மா எனக்கு ஒன்னும் புரியல கரெக்ட் சொல்லு என்றேன் .அவர் நீ முழு பெண் அக மாற மாத்திரை குடித்தோம் டா என்று சொல்ல எனக்கு தலை சுற்றியது.என்ன மா இப்பிடி சொல்ற என்னை கேட்டு செய்து இருக்கலாம் லா என்றேன் அவர் அம்மா கு தெரியும் டா பேசாம மாத்திரை சாப்பிடு என்றார் .டாக்டர் இடம் அழைத்து சென்றார் டாக்டர் மாத்திரை இடையில் நிறுத்த கூடாது சரியாக எடுத்து கொல் என்றார் .கடவுளே இது புது சோதனை என்று நினைத்து கொண்டேன்.இனி மேல் ப்ரா pad இல்லாமல் போடு சரியா இருக்கும் என்றார்.பார்லர் அக்கா விடம் விசியத் சொல்லி அழுது விட்டேன்.அவர் உண் பெண்மை இப்பொழுது தான் முழுமை அக உள்ளது சந்தோச படு கவலை படாதே சொனார்.டாக்டர் சீல உடற்பயற்சி செய்ய சொனார் நான் செய்ய தொடங்கினேன். இடுபபிலே சதை கொரைந்து பெண்கள் போல வளிவு அக மாற ஆரம்பித்து து.பார்லர் அக்கா ரொம்ப பாராட்டினர் நின்றாய் மாற்றம் தெரியுது என்றார் போற போகா பரத்தா உனக்கு சீக்கிரம் ஒரு நல்ல மாப்பிள்ளை பராக் வேண்டியது தான் என்றார் அட போங்க கா எப்ப பார்த்தாலும் கிண்டல் பணிகிட்டு இருகிங்க என்றேன் .நீ செம்ம ஃபிகர் மாறி டா டி என்றார்.நான் கண்ணாடி பார்த்து நல்லா தான் இருக்கு என்று நினைத்து கொண்டேன்.அக்கா வின் கணவர் என்னை நீ எப்போ சேலை கட்டி வந்து உண் ரசிகன் ஆசை நிறைவேற்ற போற என்று வம்பு செய்தார் .பார்லர் அக்கா எனக்கு ஒரு நாள் சேலை வாங்கி வந்து இன்று இதை கட்டு நான் வேணாம் கா பிளீஸ் இந்நோ ஒரு நாள் என்றேன் .அவர் விட வில்லை பின் சேலை கட்டி வந்தேன் முடி அலங்காரம் செய்தார் தொங்க தொங்க ஜடை போட்டு விட்டு கம்மல் போட்டு விட்டார்.ஜாக்கெட் மட்டும் ஃபிட் அக இல்லை அடுத்த முறை சரியாக தைத்து கொல்லலாம் என்றார் . நகைகள் போட்டு பூ வைத்து விட்டார். பெண் போல வெட்கம் வந்தது.

  • #388

    Nandhini (Sunday, 15 December 2019 22:54)

    அருமை ரம்யா நெட் இல்லாத காரணத்தால் நான் கதை படிக்க முடியவில்லை இப்போ தான் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்து பல கதைகளை எழுதி எங்களை மகிழ்வியுங்கள்

  • #389

    ரம்யா (Monday, 16 December 2019 04:25)

    ஒரு நாள் விட்டு வேலை பார்த்து கொண்டு இருந்தேன் காலிங் பெல் அடிக்க நான் கதவை திறக்க எனக் முதன் முதலில் தாவணி கட்ட விட்ட அக்கா நின்றார் என்னை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை டேய் நீய டா சுத்தம் அடையாளம் தெரியல டா அழகா இருக்கு எங்க திரும்பு முடி எவள்வு நீளம் இற்கு பாகாலம் என்றார் நான் திரும்பி நின்றேன் நல்ல அழகா வளர்த்து இருக்க டா என்றார்.சரி கா பேசிக்கிட்டு இர்க வேணாம் காபி போட்டு குடுத்தேன் அவர் என் அக்கா வோடு பேசி கொண்டு இருந்தார்கள் சரி கா நா வேலைக்கு போறேன் சாயங்காலம் சீக்கிரம் வரேன் பேசலாம் என்றேன் சரி போய்ட்டு வா என்றார். நான் பார்லர் போனேன் சாவி எடுக்க போனேன் அக்கா கணவர் இருந்தார் என் டி காலை லா குமுணு வந்து இருக்க என்றார் .என்னை வர்ணித்து போதும் வேலைக்கு கெல்ம்புங்க என்றேன் என் முடி பிடித்து இழுத்து கிளிப் எடுத்து விட்டார் போதும் தான் நான் சீவிகுறேன் சாவியா குடிங்க என்றேன் பின் அக்கா வந்த என் டி இப்பிடி தலை வீரி கொலாதல இருக்க பொடி போ தலை சீவ் என்றார்.சீக்கிரம் கிளம்பு சில பொருட்கள் வாங்கனும் நீயும் வா குட என்றார் கெளும்பி சென்றோம்.அக்கா கோவில்கு போய்ட்டு போலாமா என்றேன் யார டி சைட் அடிக்க போற கோவில்ல .அக்கா பிளீஸ் என்றேன் சரி வா போலாம் என்று சாமி கும்பிட்டு விட்டு வந்தோம் அங்கு பார்லர் வரும் ஒரு பெண் இருந்தார் எங்க அக்கா தங்கை ரெண்டு பேரும் சேர்ந்து பொரிங்க என்றார் .என்னை தங்கை என்றதும் மனதில் ஒரு சந்தோசம் .அக்கா அவர் இடம் இவளக்கு டிரஸ் எடுக்க பொரோம் என்றார் எண் அக்கா டிரஸ் எல்லாம் வேணாம் கா வா போலாம் என்றேன் நான் பிடிவாதம் பிடிக்க அவர் என்னை பார்லர் விட்டுவிட்டு சென்று எனக்கு முட்டி வரை உள்ள ஜீன்ஸ் ஒரு டாப்ஸ் ரெண்டு சேலை மற்றும் ப்ரா வாங்கி வந்தார் .என் கா வின் செலவு பன்ற இப்ப எதுக்கு இது எல்லாம் என்றேன் பெரிய மனுஷி மாதிரி பேசாத சரியா என்றார்.சரி ஜீன்ஸ் டாப்ஸ் போடு எப்புடி இற்கு பாகளம் என்றார் இந்த புது ப்ரா வா போட்டுக் கொஞ்சம் எடுப் இருக்கும் என்றார் சரி கா என்று போட்டு வந்தேன் கரெக்ட் ஃபிட் ஆனது புது ப்ரா என மேல் அழகை எடுத்து காட்டியது .அக்கா சூப்பர். இருக்க டி முடி ஃப்ரீ விடு இன்னும் சூப்பர் இருக்கும் என்று அவர் உடைய கூலிங் கிளாஸ் குடுத்த போட சொனார் பார்க்க பக்க மாடர்ன் பெண் போல இருந்தேன் .அக்கா வின் கணவர் வந்து அடி ஏய் சும்மா கால்குறா டி என்றார்.பொங்க சார் என்றேன் .அக்கா முடி கொஞ்சம் கட் பண்ணி கோ டி கீழ ஏற்ற இறக்கம் இருக்கு என்றார்.சரி கட் பண்ணி விடு என்றேன் வேலை முடிந்தா பின் அக்கா என்னை விட்டல் விட்டு சென்றார் .எல்லாரும் அசந்து போடுங்க வா மா மாடர்ன் பொண்ணு கிண்டல் செய்தார் கள்.இரவு உணவு முடித்த பின் நான் அக்கா வும் பேசி கொண்டு இருந்தோம் அவர் இப்ப சந்தோசம் இறுகிய என்று கேட்டார் அக்கா பார்த்த தெரியலையா என்றேன்.சரி மாத்திரை நல்ல வேலை செஞ்சு இருகு போல என்றார் மேல பார்த்து அக்கா போ கா என்றேன் சரி காட்டு பரக்லம் என்றார் நான் காட்ட அக்கா நல்ல பெருசா இருக்கு என்றாள்.அக்கா என் மேல் பகுதியா தொட்டு பார்க்க எனக்கு மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது .அக்கா என்று கட்டி பிடித்து கொண்டேன்.எனக்குள் வேற உணர்ச்சி வர வில்லை அப்பொழுது தான் எனக்கு புரிந்தது நான் பெண் அகவே மாறி வருகிறேன் என்று .அக்கா சீக்கிரம் முழு பெண் அக மாற வாழ்த்துகள் சொல்லி சென்றார்.நானும் பார்லர் அக்கா வும் டாக்டர் இடம் சென்றோம் டாக்டர் எல்ல செக்கப் செய்து விட்டு எல்லாம் நார்மல் அக உள்ளது இனி முடிவு எடுக்க வேண்டியது நீ தான் என்றார் உனக்கு சரி என்றால் ஆபரேஷன் செய்து விடலாம் என்றார் அக்கா விட்டல் கலந்து பேசி சொல்கிறோம் என்று சொல்லி விட்டார்.விட்டல் எல்லாரும் ஒரு நல்ல நாள் பார்த்து செய்து விடலாம் என்று சொல்லி விட்டார்கள் .எனக்குள் ஒரு வித சந்தோசம் சீக்கிரம் நானும் ஒரு முழு பெண்

  • #390

    பார்த்தால் தெரியும் 3 (Monday, 16 December 2019 22:15)

    நைட்டியைபேட்டுகிட்டு சாப்பிட ஹாலுக்கு வந்தேன் அக்கா பெண்ணு ஆஷா என்னை பார்த்துசிரித்தால் அக்கா அவளை திட்டினால் அவர்தான் உன்னோட மாமா டி னு சொல்லி திட்டினால் .ஆஷா ஆமா அவரு முன்னாடி மாமா ஆன இப்ப என் டிரஸ்போட்ட மாமிமா என சிரித்தால் ,நான் சும்மாவே இருந்தேன் பின் சாப்பிட்டு டிவியில் சீரியல் பார்க்க உட்கர்ந்துகொண்டேன்,பின் பதினெரு மணிக்கு தூங்கினேன் மறுநாள் காலை எழுந்து ஐந்துமணிக்கு எழுந்து அக்காவை எழுப்பினேன் யாரும் எழவில்லை நானே வாசலில் தண்ணீர்தெளித்து கோலம் பேட்டுகொண்டுருந்தேன் அக்கம்பக்கம் இருந்த பெம்பளிங்கா எனை பார்த்து யார்டி இது புதுசா கோலம் போடுது சிரிச்சி கேலிபண்ணுங்கா பின் வீட்டைபெருக்கி கொண்டுருந்தேன் ஆஷா எழுந்தது என்னைபார்த்து மாமா

  • #391

    கல்யாணி (Tuesday, 17 December 2019 00:55)

    ரம்யா உங்கள் கதை அருமை அக உள்ளது .தொடர்ந்து தொய்வு இல்லாமல் எழுதவும் தோழி ரம்யா

  • #392

    ரம்யா (Tuesday, 17 December 2019 03:23)

    நன்றி கல்யாணி தோழி உங்கள் அதரவுகு

  • #393

    ரம்யா (Tuesday, 17 December 2019 21:15)

    நாட்கள் செல்ல எல்லாம் நல்ல படியாக முடிந்தது .இப்பொழுது நான் முழு பெண் ஆகவே மாறி விட்டேன் என் பெண்மை மேலோங்கியது முடி நன்றாக இடுப்பு வரை வளர்ந்துவிட்டது .நான் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன் நாட்கள் சென்றன அக்கா கு அழகா ஆண் குழந்தை பிறந்தது அக்கா என்னை குழந்தை இடம் உண் சித்தி பாரு என்றார் அக்கா வின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்து குழந்தை அக்கா அம்மா எல்லாரையும் பார்த்து விட்டு கெளம்பி விட்டார்.என்னை பார்த்து ரொம்ப அழகா இருக்கு என்றார் தாங்க்ஸ் மாமா என்றேன் .என்ஜாய் பண்ணு சீக்கிரம் மாப்பிள்ளை பார்த்து விடலாம் என்றார் .அதற்குள் அக்கா எண் அவசரம் கொஞ்ச நாள் கழித்து பார்த்துக் கொள்ள லாம் என்றார் .நான் வேலைக்கு போக ஆரம்பித்தேன்.பார்லர் அக்கா எனக்கு ஒரு நாள் சேலை வாங்கி கிஃப்ட் குடுத்தார் இன்று நீ இதை கட்டி வ .நான் சேலை கட்டி வந்தேன் .அவர் என்னை அலங்காரம் செய்தார் முடி என்ன டி இவில்வு நீளம் ஆ இற்கு கொஞ்சம் வெட்டிக் கோ அடர்த்தி நீளம் ஆ இருந்த மெயின்டெய்ன் பண்ண கஷ்டம் என்றார் .இல்ல கா எனக்கு கோ லாங்ஹேர் தான் வேணும் என்றேன் என்னமோ உண் இஷ்டம் என்றார்.முடியை சீரிது அளவு கத்தரித்து விட்டார் இனிமேல் ஜடை போடு அப்போ தான் அழகா இருக்கும் என்றார்.ஜடை பின்னி முடியில் சீற்து கிளிப் வைத்து ஹேர்பாண்ட் போட்டு விட்டார்.பெரிய தோடு வளையல் மற்றும் புருவம் தெறடிங் செய்து விட்டு கண்மை வைத்து விட்டார்.முடியை முன் பக்கம் போட்டு விட்டார்.சரி பார்லர் பார்த்துக்கோ நான் வெளிய போகனும் என்றார் .மதியம் சாப்பிட சாதம் சாம்பார் வைத்து விடு நா வர லேட் ஆகும் .அவர் சாப்ட வந்த்ருவர் என்று சொல்லி விட்டார்.நான் வேலை எல்லாம் முடித்து விட்டு டிவி சீரியல் பார்த்து கொண்டு இருந்தேன் அக்கா வின் கணவர் வந்து சாப்ட போனார் .நான் சாப்பிடு பொடவா சார் என்றேன் சார் இல்லை மாமா சொல்லு என்று கிண்டலாக சிரித்தபடியே சொனார்.அவர் எண் பார்த்து சும்மா கும்ம்னு இற்கு என்றார் போதும் அக்கா என்ன விட கும்முனு இருக்காங்க அக்கா வ மட்டும் சைட் அடிங்க என் இல்லை சரியா என்றேன்.ரொம்ப தான் டி சீன் போடுற என்று கிண்டல் பண்ணி கொண்டு இருந்தார் .நான் திரும்பி நடக்கும் பொது எண் முடி பார்த்து நல்ல நீளம் இருக்கு டி என்று தொட்டு பார்த்து ஸ்மோத் ஆ இருக்கு உண்ண கல்யாணம் பண்ண. போறவன் முடி அழகள மயங்க போரான் என்றார் சும்மா கிண்டல் பண்ணாதீங்க பொங்க சார் என்றேன் .சார் சொல்லாத சொல்லி இருக்கேன் லா என்று ஜடை பிடித்து இழுத்து பிரித்து விட்டார் இனி மே சார் சொன்ன ஜடை பிரித்து விடுவேன் என்று சொல்லி வேலை கு கெளம்பி விட்டார்.நான் பார்லர் போய் ஜடை போட்டு கொண்டு இறுகொம் பொது அக்கா வந்து விட்டால் .என் டி லூஸ் காலையல் தான் ஜடை போட்டு விட்டேன் அதுகுல திரும்ப பிரிச்சு பின்னி கிட்டு இருக்க என்று திட்ட நான் சொல்லவா முடியும் உங்க விட்டுகரர் தான் பிரித்து விட்டார் என்று நினைத்து கொண்டேன்.

  • #394

    பார்த்தால் தெரியும்4 (Wednesday, 18 December 2019 23:28)

    வீட்டை பெருக்கி கீளின் பண்ணி கொண்டுருந்தேன் ஆஷா எழுந்துவந்து என்னை பார்த்து மாமா சூப்பர் அட எல்லா வேலையும் செஞ்சிட்டிங்களே என பாரட்டினால் .அக்கா வந்தால் உமாஞ்சம் டீ வைடா என்றால் டீபோட்டுவந்து அக்காவும் ஆஷாக்கும் தந்தேன் ஆஷாவைபார்த்து அக்கா அவன் இண்டர்விக்கு போகனுமா அவனை அந்த அட்ஸ்ல் டிரப்பண்ணிரு சொன்னால் ஒகே என்றால் அக்கா எனக்கு டிரஸ் கவலைபாடதே ஆஷாவுடைய பேண்ட்சார்ட் தருவா போட்டுக்கொண்டு போ என்றால் அக்கா நான் ஆம்பள நான்போய் அந்த டிரஸ்போடறதா என்றேன் ஏன் அது நேத்துதெரியலையா என்றால் ஆபத்துபாவமில்லைனு நைட்டிபோட்டுக்கொண்டேன் அப்படியா அதே போலதான் இதுவும் என்றால் கொஞசநேரம் கழித்து ஒப்பக்கொண்டு ஆஷாவிடம் இருந்து பேண்ட்சார்ட்டைஐகேட்டான் அவள் அவளது பேண்ட் சார்ட்டை தந்தால் வாங்கி பேண்ட்டை போடமுயன்றேன் முடியவில்லை காரணம் தெரியவில்லை ஆஷா வந்து பார்த்து நான் போட்டுருந்த ஜென்ஸ் full ஜட்டி யை கழட்டசொன்னால் அதை கழட்டிவீட்டு பேண்ட்டை பேட்டுகொண்டேன் கூடவே சார்ட்டைபேட்டுக்கொண்டு வெளியே வந்தேன் அந்த டிரஸீல் லேடிஸ் சென்ட் போடப்பட்டுருந்தது ஒரே வாசனை ஆஷான

  • #395

    Nandhini (Thursday, 19 December 2019 01:01)

    ரம்யா உங்கள் கதையை படிக்க படிக்க எனக்குள் இருக்கும் பெண்மை கூடுகிறது தொடர்ந்து எழுதுங்கள்
    பார்த்தல் தெரியும் உங்கள் கதையும் அருமை தொடர்ந்து எழுதுங்கள்

  • #396

    Bhanu (Thursday, 19 December 2019 05:23)

    Sabaa .. We do miss you.. Please write

  • #397

    பார்த்தால் தெரியும்5 (Thursday, 19 December 2019 22:09)

    அந்த டிரஸீல் லேடிஸ் சென்ட் போடப்பட்டுருந்தது ஒரே வாசனை ஆஷா வாவ் சூப்பார இருக்கு என் டிரஸ் உனக்கு என்றால் ,அக்கா வந்தால் என்னை பின்னாடி பார்த்து மாமாவுக்கு டிரஸ் கொடுத்தியடி ஆஷாநினச்சிஎன்னி டமே கேட்டால் அம்மா என்னமா என்றால் ஆஷா இது நீ இல்லயா நான்திரும்பீனேன் அட நீயானு சொல்லி டிரஸ்உனக்கு நல்லருகதுடா எதாவது குறையா என்றால் அக்காபேண்ட் ஜீப் சின்னதா இருக்குது கூடனேஆஷா மாமா அது என்னோட டிரஸ் அப்படிதான் அட்ஸ்ட்பண்ணிகோங்கா என்றால் சரினு சொல்லி ப்யோட்டா ரெடிபண்ணி வேலைக்கு இண்டர்விக்கு போனேன் ஆஷா கூட போனேன் அது பெண்கள் வேலைசெய்யும் கார்மென்ஸை இண்டர்வி உள்ளே நடந்தது நிறையபெண்கள் வந்துருந்தன என்னை பார்த்து இரண்டு லேடிஸ் பாருடி 9மணிக்கு ஒ9து வந்துருக்கான்டி கேலி பண்ணினார் நான் அமைதியாக இருந்தேன் பின் இண்டார்வி ஹாலுக்கு போனேன் அங்கு இருந்த பெண் என் முன்னால் காதலி நித்யா என்னைபார்த்து சாக்கிட்டால் உமா என்னாடஇது கோலம் ஸ்கூல்சும்மா உமாஉமானு கூப்பிட்டோம் இப்படி உமாவாக மாறிட்டேயேனு புழம்பினால் என் ப்யோடெட்டாவை வாங்கிபார்த்தால் அதில் gender female ன இருந்தை பார்த்து சிரிச்சிட்டு நாளைக்கு வேலைக்குவானு சொல்லி அனுப்பினால்

  • #398

    பார்த்தால் தெரியும்6 (Friday, 20 December 2019 22:12)

    அங்கு இருந்து வெளியே வந்தேன் ஆஷாவிடம் எனக்கு ஜென்ஸ் டிரஸ் எடுத்ததா என்றேன் அவளும் என்னை மேகஸ் சோரூமுக்கு அழைத்துசொன்றால் அங்கு இருந்த சேல்ஸ் கேள் மே யூ ஹல்ப் யு என்றால் ஆஷா அவளுக்கு டிரஸை எடுத்தால் அந்த சேல்ஸ் கேள்ளிடம் ஜென்ஸ் டிரஸ் இருக்கனு கேட்டேன் இங்கே முன்னாடி டிரஸ் இருந்து இப்போ இல்லை என்றால் என்னடாது என்று புழம்பிகொண்டு பில் போடும் இடத்தில் நின்றேன் ஆஷா டிரஸை வாங்கிகொண்டு வந்தால் அந்த நேரம் ஒரு திருநங்கை காசு வாங்க கடைக்கு வந்தால் காசு வாங்கி லெமனை காலில் மிதித்து திருஷ்டி கழித்தால் பின் என்னிடம் வந்து யாருடி நீ அப்ரேஷன் ஆச்சானு கேட்டால் ஆஷா அங்குஇருந்து உமா வா இங்கே என்றால் ஒ நீ உமாவா நீ அக்கா நான் ஆம்பள சும்ம இந்த டிரஸை போட்டுருகிறேன் என்றேன் அப்படியா பொய் சொல்லதாடா நீஅங்கு இருந்த சேல்ஸ்கேளை பார்த்து இவன் ஆம்பளாயாம் பாரு என்றால் அவ கீண்டலாக ஆம்பளக்கு எதுக்கு லேடிடிரஸ்அதுல வேறா லேடிசெண்ட் கூட ஆஷா வந்தால் என்ன என்றால் இவன் ஆம்பளயா என சேல்ஸ் கேள் கேட்டால் அவ இவர் முனுநாளைக்கு முன்னாடி ஆம்பள ஆன இப்போ பெட்டபுள்ள கன்னிபெண்ணு சென்னால் ஓஓனு சேல்ஸ் கேள் சிரிச்சி பில் பேட்டு உங்களுங்கு ஆப்ர் இருக்கு3செட் ப்ரியாக பிரா மற்றும் ஜெட்டி எடுக்காலாம் என்றால் ,என்னை பார்த்து இவ சைஸ்க்கு தாங்க என்றால் என் மார்ப்பில் டேப் வைத்து அளந்து ஓ3செட் பிரா ஜெட்டியை வாங்கி தந்து வீட்டீற்கு

  • #399

    ரம்யா (Saturday, 21 December 2019 03:33)

    நாட்கள் நகர அக்கா மாமியார் குழந்தை எல்லாரும் வெளிநாட்டுக்கு வர சொல்லி விட்டார் மாமா அவர்கள் சென்று விட நான் பார்லர் அக்கா விடம் விவரம் சொல்ல அக்கா நீ இங்க தங்கி கோ டி என்றார்.அம்மா பெரியம்மா விட்டுக் போகிறேன் நீ விடு பிடித்து பிறகு சொல்லு வருகிரேன் சொல்லி விட்டார. பார்லர் அக்கா அம்மாவும் குட இருக்கட்டும் என்று சொல்ல அம்மா சீறிது நாள் கழித்து வரேன் சொல்லி சென்று விட்டார்.நான் அக்கா வீட்டுக்கு வந்தேன் எப்பொழுதும் போல வேலை செய்து கொண்டு இருந்தேன் .அம்மாக்கு உடம்பு சரியில்லை என்று போன் வந்தது அம்மா வா வர சொல்லி அக்கா ஹாஸ்பிடல் கூட்டி சென்றோம் அக்கா வின் கணவர் தான் எல்லா செலவும் செய்தார் .அம்மா இங்கேயே தங்கி விட்டார் நான் வாடகை விடு பார்க்க அக்கா வேணாம் நீ இருக்கிறது எனக்கு உதவி தான் வேற விடு பார்க்க வேண்டும் என்றார்.நான் காலை சமயல் செய்து விடுவேன்.அக்கா ஒரு நாள் சேலை ஒன்று குடுத்து உங்க மாமா கிஃப்ட் டி நாளை கட்டிக்கோ என்றார் .நான் தலை குளித்து விட்டு அந்த சேலை கட்டி கொண்டு வந்தேன் .அக்கா நான் வெளிய போகிறேன் நீ மதியம் சாப்பிட செய்து விடு அம்மா வா தொந்தரவு செய்யாத சொல்லி சென்று விட்டார்.அம்மா மாத்திரை போட்டு தூங்கி விட்டார் .அன்று மாமா சீக்கிரம் வந்து நான் சேலை கட்டி இருபது பார்த்து ஆள் சும்மா கு்முன்னு இருக்க டி என்றார் .நான் கொண்டை போட்டு இருந்தேன் .ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க அப்புறம் வர்ணிக்கலாம் என்றேன் .மாமா சாப்ட முடித்து என் இடம் உண் முடி சூப்பர் இற்கு என்ற கொண்டை அவல்து விட்டார் மாமா பிளீஸ் கூச்சம் இருக்கு முடிய விடுங்க என்றேன்.அவர் என்னை முடி ஓடு சேர்த்து கட்டி பிடிக்க எனக்குள் ஏதோ ஒரு உணர்ச்சி அதிகமாகி விட்டது.மாமா போதும் பிளீஸ் என்று சொல்ல முடியாது டி என்று முத்தம் குடுத்து விட்டார் .எனக்கு வெக்கம் வர உள்ள ஓடி விட்டேன் .அக்கா வந்து விட அப்படா இன்று தபிதோம் என்று நினைத்து கொண்டேன்.நான் அக்கா விடம் ஒன்றும் சொல்ல வில்லை அவர்க்கு அது வசதி அகி விட்டது.அக்கா இல்லாத பொழுது அவர் சீண்டல் அதிகமானது நான் அதை ரசிக்க ஆரம்பித்தேன்.ஒரு நாள் நான் பார்லர் வேலை முடித்து விட்டு சாயங்காலம் சேலை கட்டி ஒற்றை ஜடை போட்டு மல்லிகை பூ வைத்து கொஞ்சம் மேக்கப் போட்டு வந்தேன் .அவர் என்னடி ஆள் இளுகுற என்றார் மாமா பேசாம போங்க ஏதாவது பண்ண அக்கா கிட்ட சொல்லிடுவேன் என்றேன்.அவர் காது குடுத்து கேட்கவில்லை.என்னை பின்ன இருந்து கட்டி பிடித்து உண் முடிய பார்த்தாலே என்னமோ பண்ணுது டி என்றார் .மாமா அம்மா இருக்காங்க என்றேன் சரி அம்மா நல்ல தூங்கி கொண்டு இருகங்க நீ பேசாம இரு என்றார் ஜடை பிரித்து விட்டு மல்லிகை பூ ஓடு கசக்கி எடுத்து விட்டார்.போதும் மாமா அக்கா வந்த்ர போரங்க இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாம் என்றேன் முத்தம் குடுத்து விட்டு சென்றார்.அக்கா வந்து விட என் டி பொழுது போன நேரம் தலை விரிச்சு போட்டு இருக்கு பொடி போ தலை பின்னி போடு என்று சத்தம் போட நான் சரி கா என்று தலை பின்னி கொண்டேன்.மாமா செய்தது மனதுக்குள் நினைத்து கொண்டு இருந்தேன்.அக்கா கர்ப்பம் அகி விட எல்லாரும் ரொம்ப சந்தோசம் தாங்க முடியவில்லை.அக்கா குழந்தை பிற்கும் வரை பார்லர் வேலை நான் பார்த்துக்கிறேன் நீ கவலை படாதே என்றேன் சரி டி தங்கச்சி நீ சொன்ன சரி என்றார் .அக்கா மாசம் அகி விட மாமா ஒரு நாள் இரவு அக்கா அம்மா உறங்கிய பின்பு நான் தண்ணீர் குடிக்க சமையர்கட்டு வர அவர் பின்னல் இருந்து கட்டி பிடித்தார் . நான் விடுங்க மாமா அக்கா இல்ல அம்மா வந்த அவில்வு தான் என்றேன் அவர் விடுவதாக இல்லை அவர் அன்று இரவு என்னை வெற்றி கொண்டார் .மறுநாள் காலையில் அக்கா எண் டி இன்று ரொம்ப சந்தோசமா இருக்கு என்றார் ஒன்னும் இல்ல கா சும்மா தான் என்றேன் .மாமா வந்து என்ன டி ரொம்ப சந்தோசம் இருகியம் அக்கா சொன்ன பொங்க மாமா நீங்களும் கிண்டல் பண்றீங்க என்றேன் ரொம்ப வெக்க்கா படாத டி என்றார்.

  • #400

    பார்த்தால் தெரியும் 6 (Saturday, 21 December 2019 14:24)

    வீட்டீர்க்கு போனோம் அங்கு தெருவில் பெண்கள் கூடிவெட்டீயாபேசீக்கொண்டுருந்தனஅந்த நேரம் நானும் ஆஷாவும் பைக்லிருந்து இறங்கிணோம் ,இங்கபாருங்கடி அநியாத்தை பையன் பாரு பெடீடபுள்ளயா மாத்திட்டா அந்த ஆஷா சிரிக்கி எனக்கு கோபம் வந்து சும்மா இருக்கமாட்டிங்களா என அதாட்டினேன் .கூட்டத்தில் ஒருத்தி என்னடி ஓவரா சீன் போடற நாங்கபார்க்கதான் லேடிஸீ சண்டைனு வந்தா பத்து ஆம்பளக்கு சமம் என டைலக் பேசினால் நான் மட்டும் என்ன பார்க்கதான் பெண்

  • #401

    செல்வி (Thursday, 02 January 2020 21:09)

    என் பெயர் செல்வா .நான் படிப்பு முடித்து வேலை தேடி கொண்டு இருந்த நேரம் அது நல்ல வேலை எதுவும் அமையவில்லை அம்மா சொல்லி சொந்தக்கார அக்காவின் விட்ருகு வந்தேன் அங்க மாமாவின் கம்பனியில் வேலை சேர்ந்தேன் .ஒரு நாள் கம்பனி லீவ் மாமா நன்றாக தூங்கி கொண்டு இருக்க நன் டிவி பார்த்து கொண்டு இருந்தேன் அக்கா என் இடம் எண் டா காய் கட் பண்ணி குடுத்தா என்ன என்று கேட்க நான் அக்கா அது எல்லாம் லேடீஸ் வேலை எனக்கு சரி பட்டு வராது என்றேன் அக்கா அது எண்ண பொம்பள வேலை ஆம்பள வேலை எல்லாரும் எல்லா வேலையும் பார்க்கணும் என்றார் வாக்கு வாதம் முற்ற அக்கா சொனார் சரி டா ஒரு போட்டி நீ ஜெய்ச் நீ சொல்றத நா கேக்குறேன் நா ஜேய்ச் நா சொல்றத நீ கேட்கணும் சரியா என்றார் சரி கா என்றேன் .அடுத்த நாள் மாமா கம்பனி சென்று விட நான் வீட்டில் இருந்தேன் அக்கா என் இடம் இன்று மதியம் சமையல் செய்து விடு மாமா வரதுகுல அப்புறம் வீடு கூட்டி சுத்தம் செய்து விடு துணி துவைத்து மாடில காய்ய போடு என்றார் எண்ணன் கா வேலை நேரிய இருக்கு என்றேன் போட்டி வந்தா செஞ்சு தான் அகனும் என்றார் நான் ஆரம்பித்தேன் அக்கா சொன்ன நேரத்துக்குள் என்னால் செய்ய முடியவில்லை நான் தோல்வி ஒப்பு கொண்டேன்.அக்கா சொனார் நாளை முதல் ஒரு மாதம் நான் சொல்லுவது போல நீ செய்ய வேண்டும் என்றார்.மாமாவிடம் அக்கா நாளை இருந்து ஒரு வாரம் செல்வா வேலைக்கு வர மாட்டேன் வீட்டில் வேலை இற்கு என்று சொல்லிவிட்டார் .அடுத்த நாள் அக்கா எண் இடம் இப்போ நீ ஒரு நைட்டி போட்டு வா என்றார் அக்கா இது எல்லாம் வேணாம் பிளீஸ் என்றேன் சொன்னத செய் என்றார் நான் நைட்டி போட்டு வந்தேன் அக்கா என்னை பார்த்து நல்லா தான் இருக்கு நைட்டி உனக்கு என்று சொல்லி மீசை தாடி ஷேவ் பண்ணிட்டு வா கொஞ்சம் வேலை இற்கு என்றார் நான் முடியாது என்றேன் அக்கா கோபம் அகி அவர் மீசை ஷேவ் பண்ணி விட்டார் நான் முழுவதும் ஆகா ஷேவ் செய்து வந்தேன்.இப்பிடி வா வந்து கண்ணாடி முன்பு உக்கார என்று எனக்கு பெண்கள் போல சற்று அலங்காரம் செய்து விட்டார் நான் பார்க்க பாய் கட் ஹேர்ஸ்டைல் உள்ள பெண் போல இருந்தேன்.என்ன டி பார்க்க ரொம்ப அழகா இருக்க என்று கிண்டல் செய்தார் அக்கா போதும் பிளீஸ் என்றேன் இன்னும் ஒரு வாரம் இப்பிடி தான் நீ இருக்க வேண்டும் சரியா டி வா அக்ககுக் சமையல் வேலை செய்ய உதவி பண்ணு என்றாள் நான் வேலை எல்லாம் பொறுமை அகா செய்ய என்ன டி வேலை பார்த்த மேக்கப் களையிஞ்சுறும் பயப்டத நா உன்னை சாயங்காலம் இன்னும் அழகா மேக்கப் போட்டு விடுறேண் சீக்கிரம் வேலை பாரு மாமா சாப்ட வரதுகுள மாமா வந்து என்னை நைட்டில பார்த்த என்ன ஆகும் என்று நொந்து கொண்டு இருந்தேன் .

  • #402

    Nandhini (Thursday, 02 January 2020 22:09)

    செல்வி உங்கள் கதை அருமையாக உள்ளது அவனை ஃபோர்ஸ் பண்ணி பூ வச்சுவிடுவது போல எழுதுங்க அப்பறம் அவனுக்கே பூ வச்சுக்க ஆசை வந்து அவங்க அம்மா கிட்ட கேக்குற மாறி எழுதுங்கள் பூ வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் this is my kindly request pls

  • #403

    பார்த்தால் தெரியும்7 (Thursday, 02 January 2020 22:40)

    அந்த பெண்வீட்டீற்கு வந்து அக்காவிடம் புகார் கூறினால் நான் உள்ளே அஷா ரூமூக்கு போனேன் அங்கே அவள் டிரஸ் சேஞ்சி பண்ணிக்கொண்டுருந்தால் அவளை முழுசா பார்த்துவிட்டேன் அவள் என்னை பார்த்தால் soory அஷானுன வெளியே போக முயன்றேன் அவள் பாரவில்லை வா நீ ஒண்ணும் ஆம்பளயில்லை நீயும் இப்போ பெம்பளதானே பாரவில்லை என்றால் நீ ஆம்பளய இருந்துருந்த இந்நேரம் என்னை முடிச்ஞசிஇருப்பா ஆன நீ பெட்டபுள் டி என கிண்டல்பண்ணினால்

  • #404

    செல்வி (Friday, 03 January 2020 06:25)

    அன்று மதியம் மாமா சாப்ட வந்தவர் எண்ண பார்த்து என் டா இது புது கோலம் என்றார் மாமா என்று நான் இழுக்க அக்கா எல்லாம் சொல்லி விட்டார் இது உனக்கு தேவையா என்று கிண்டல் செய்து சென்று விட்டார் ஐயோ மாமா குட ஹெல்ப் ஒன்னும் சொல்லல இனி அக்கா கிட்ட இருந்து எப்புடி எஸ்கேப் அகா முடியும் என்று யோசிக்க அக்கா ரொம்ப யோசிக்காத போ போய் வெலியய பாரு என்றாள்.சாயங்காலம் எனக்கு ஒரு தாவணி குடுத்து கட்டிக்கோ என்றால் அக்கா இது வேணாம் என்றேன் முடியவே முடியாது என்று கட்டி விட்டார் அக்கா பார்க்க சும்மா கிராமத்து பெண் போல அழகா இருக்கு என்றார்.ஆமா நெஜ்மா நீழ்மாகா தலை முடி இருந்தால் நான் கிராமத்து பெண்தான் .இப்பிடி ஒரு மாதம் செல்ல அக்கா இன்று ஓட பந்த்யம் முடிகிறது என்றேன் அக்கா அது எல்லாம் எனக்கு தெரியும் எப்போ முடிக்க வேண்டும் என்று நான் சொல்லும் வரை நீ இப்பிடி தான் இருக்க வேண்டும் என்றால் .இல்லை என்றால் ஊர் கு சென்று விடு என்றால் வேறு வழி இல்லாமல் 6 மாதம் சென்றது என் முடி நன்றாக தோல் பட்டை வரை வளர்ந்தது அக்கா முடி மட்டும் வெட்டிகுறேன் கஷ்டமா இருக்கு என்றேன் சரி என்று நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய்ட்டு வரலாம் என்று சொல்லி என்னை ப்யூட்டி பார்லர் அழைத்து சென்றார் வெகு நாட்கள் கழித்து அன்று தான் நான் பாண்ட் ஷர்ட் அணித்து கொண்டேன் .பார்லர் சென்று அக்கா என்னை அழைத்து எதுவும் பேசாமல் உக்கார என்றார் நான் அமர எண் இடம் சில படங்கள் காண்பித்து எது போல முடி வெட்ட வேண்டும் என்று அந்த பெண் கேக்ட்க நான் பாய் கட் பண்ண சொல்ல அவர் உனக்கு அது செட் ஆகாது என்று முடியா ஒரா நெர்க வெட்டி விட்டார் பின் அக்கா இரு டி காது குத்தனும் என்று சொல்லி காது குத்திக் கம்மல் போட்டு விட்டார் புருவம் த்ரெட்டிங் செய்து ஃபேஷியல் செய்து முடித்தேன்.நான் சற்று கோபமா ஆகா நிற்க அக்கா கோபதல குட அழகா இருக்க டி என்று பார்லர் பெண் அக்கா இருவரும் சீரிக்க இருவரும் வீடு வந்து சேர்ந்தோம்.அக்கா என் இடம் இப்போ அழுது போலம்பி ஒன்னும் அகா போரது இல்ல பேசாம நா சொல்றத செய் சரியா என்றால் .அன்று இருந்து நான் பெண்ணாக இருக்க ஆரம்பித்தேன் மாமா அக்கா விடம் கேட்க எண்டி அவன் போட்டு படுதுற என் நீங்க வீடு வேலை பாருங்க அவன் வேணும் நா கம்பனி போகட்டும் என்று சொல்ல என்னமோ பணுங்க என்னை விடுங்க என்று சென்று விட்டார் மாமா.நானும் அக்கா ஒரு நாள் டிவி பார்த்து கொண்டு இருக்க அதில் ஒரு பெண் ஜீன்ஸ் பாண்ட் போட்டு மாடர்ன் அக முடி வைத்து கொண்டு வர அக்கா எண் டி இன்று உனக்கு இப்பிடி டிரஸ் போட்டு எப்புடி இருக்கும் என்று கேட்க ஹ்ம்ம் கேவலமா இற்குகும் என்றேன் அப்படியா அதுவும் பார்க்கலாம் என்று சொல்லி என்னை மாடர்ன் டிரஸ் போட வைத்து காண்பித்தார் அக்கா பிளீஸ் என்ன இப்பிடி பன்ற என்றேன் நீ அம்பல்யா இருக்கறதா விடா பொம்பள இருக்கறது அழகு இருக்கு அது தான் என்றால்.சரி டி வெட்டிய பேசாத நீ சொல்றத நா கேட்க போறது இல்ல சாயங்காலம் கோவில் போகனும் தலை குளிச்சு ரெடி அகிடு நானும் வரேன் சேர்ந்த போய்ட்டு வரலாம் நான் தலை குளித்து வர அக்கா நானும் ஓர மாத்ரி புடவை கட்டி கொண்டு கேல்ம்ப அக்கா இருடி நான் உனக்கு சில மேக்கப் போட்டு வீடுறேன் என்று தோலபட்டை வரை உள்ள முடிய நன்றாக சீவி கிளிப் போட்டு விட்டு பொட்டு வைத்து வளையல் அணிந்த கண் மய் வைத்து இப்போ பாரு டி என்று சொல்ல அழகான பெண் போல இருந்தேன் போற வழில பூ வாங்கி வச்சு விடுரேண் என்றார் அக்கா பூ எல்லாம் வேணாம் கா என்றேன் பொம்பள புள்ள் பூ வேணாம் சொல்ல குடுத்த என்று பூ வாங்கி வைத்து விட்டார் நாங்கள் இருவரும் சாமி கும்பிடு வர எங்கள் அருகில் வீட்டில் இருக்கும் ஒரு அம்மா வர அக்கா விடம் பேசி கொண்டு இருந்தார் இது யாரு மா ரெண்டு பேரும் ஒரே மாதிரி புடவை கட்டி இருகிங் என்றார் அக்கா சொல்ல ஆரம்பிக்கும் பொழுது அந்த அம்மா டேய் செல்வா நீயா டா பார்க்க லட்சணம் பொம்பள புல்லா மாதுரி இருக்க டா என்று சொல்ல ஐயோ அக்கா ஏதாவது சொல்லி சமாளி என்றேன் அதற்கு அக்கா நா என்னடி சொல்றது அவங்க தான் கரெக்ட் சொல்றாங்க அப்புறம் என்ன என்று என்னை திட்ட செல்வா இல்ல டா நீ இனி மேல் செல்வி என்று குங்குமம் வைத்து கொஞ்சம் பூ வைத்து விட்டார் என் தலை முடியை பார்த்து அழகா இருக்கு நா ஒரு டாக்டர் சொல்றேன் போய் பாரு நல்ல நீளம் வளர மருந்து குடுபர் என்று சொல்லி சென்று விட்டார் அக்கா என்னை பார்த்து என்ன டி இப்போ சந்தோசமா சீக்கிரம் டாக்டர் போய் பார்க்கலாம் என்றார் அக்கா இருக்கற முடி போதும் நீளம் எல்லாம் வேணாம் என்றேன் சரி அப்புறம் பேசிக்கலாம் வா போகலாம் என்றார் .

  • #405

    Nandhini (Friday, 03 January 2020 07:16)

    மிகவும் அருமையாக உள்ளது உங்கள் கதை செல்வி தொடர்ந்து எழுதுங்கள்

  • #406

    செல்வி (Friday, 03 January 2020 21:17)

    நானும் அக்காவும் வீடு வந்து சேர்ந்தோம் சரி டி செல்வி நீ புடவை மாத்தி நைட்டி போடு சாப்பிடு ரெடியா இருக்கு வேணும்னா சாப்பிடு அக்கா நா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து அப்புறம் சப்டுறேன் என்று சொல்லி விட்டேன்.ரூம் உள்ள சென்று நான் புடவை ஓடு கண்ணாடி பார்க்க ஏதோ ஒரு உணர்வு ஆரம்பித்தது அந்த அம்மா சொன்னது எனக்குள் கேட்டது பார்க்க லட்சணம் பொம்பள புல்லா மாதுரி இருக்க .அக்கா வேறு என்னை வாடி போடி குப்புடு லேசாக சீரிது கொண்டு நைட்டி போட்டு வெளிய வந்தேன் அக்கா சாப்ட முடித்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள் நான் சாப்ட முடித்து டிவி பார்க்க வந்தேன் டிவி ஒரு பெண் ஒற்றை ஜடை இடுப்பு வரை இருந்தது நான் அந்த பெண் உற்று கவனித்து என்னை அறியாமல் என் முடி தொட்டு பார்க்க அக்கா பார்த்து விட்டல் என்னை டி ஆசை யா முடி வளர்க்க என்று கிண்டல் செய்தாள் சும்மா போ கா நீ வேற என்றேன் . ஆனால் என் மனசு புற நீழ்மான முடியின் மீத இருந்தது .அடுத்த நாள் எப்படியும் அக்காவை முடி வளர டாக்டர் இடம் கூட்டிட்டு போக சொல்ல வேணும் என்று நினைத்து கொண்டேன்.மாமா கம்பனி சென்று உடன் அக்கா நானும் இருந்தோம் அக்கா சோஃபாவில் அமர்ந்து தலை சீவி கொண்டு இருந்தாள் நான் அக்கா அருகில் சென்று சீப்பு வாங்கி அக்காகு சீவ ஆரம்பித்தேன் அக்காவின் முடி நன்றாக முதுகு வரை இருக்கும் .அக்கா என்ன டி தலை சீவி விடுற எதுக்கு பிளான் போடுற சும்மா சொல்லு என்றாள் அக்கா முடி வளர டாக்டர் கிட்ட போலாம் என்று கேட்க அக்கா சிரித்து கொண்டே எண்டி ஆசை இருந்த கேளு எண் வெக்க படூரா சரி நாளைக்கு போலாம் என்றால் என் முகத்தில் ஒரு வித சந்தோசம் அக்கா நான் ஜடை போட்டு முடிக்க போதும் டி வேலை இருக்கு என்று சென்று விட்டல்.அடுத்த நாள் டாக்டர் இடம் சென்றோம் டாக்டர் மாத்திரை குடுத்து சாப்ட சொனார் மீசை தாடி வேண்டாம் என்றால் இந்த கிரீம் போட்டு வருமாறு சீறிது நாட்கள் மீசை தாடி வளராது என்றும் கூறினர் .நாங்கள் வீட்டிற்கு வந்தோம் அக்கா இங்கு எனக்கு நேரிய செல்வ அகுது எதவது வேலை சேர்த்து விடு என்றேன் அது எல்லாம் ஒன்னும் வேணாம் டி நா பார்த்துக்கிறேன் நீ கவலை படாதே வீட்டு வேலை மட்டும் செய் போதும் என்றால்.இப்படியா ஒரு வருடம் மேல ஓடியது என் முடி முதுகை தடவிக் கொண்டே இருந்தது .எனக்கு என்று தனியாக ஒரு மேக்கப் செட் இருந்து விதவிதமான கம்மல் வலையல் ஹேர்பின் ஃபேஸ் கிரீம் ஹேர்க்கிரீம் என்று ஒரு பெரிய பாக்ஸ் இருந்தது .தினமும் காலையில் ஒரு மணி நேரம் எனக்கு சரியா இருக்கும் சில நேரம் அக்கா திட்ட ஆரம்பித்து விடுவாள் எண்டி வேலை பார்த்து பின் மேகப் போட்ட என்ன என்று ஏதாவது சொல்லி சமாளித்து விடுவேன் .ஒரு நாள் அக்கா முடி கொஞ்சம் ஆப் வேட்டிகோ டி என்று என்னை பார்லர் அழைத்து சென்றாள் முடி வெட்ட முடித்த பின் அக்கா எண் இடம் நீ இப்படி பெண்ணாக இருக்க போறியா இல்ல திரும்ப ஆண் ஆக மாறா விரும்புறிய என்றால் என் கா திடுர்னு கேக்குற என்றேன் சீக்கிரம் முடிவு எடு என்றால் சரிகா சீக்கிரம் யோசித்து சொல்றேன் என்றேன்.

  • #407

    செல்வி (Sunday, 05 January 2020 05:37)

    அக்கா கேட்டது பற்றி யோசித்து கொண்டு இருந்தேன் நாட்கள் நக்ரந்தது தவர நான் முடிவு எதுவும் எடுக்கவில்லை .அக்காவும் கேட்க வில்லை அதை பற்றி .அக்காவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நல்ல கலையான முகம் நீண்ட கூந்தல் நைட்டி அல்லது புடவை தான் வேற டிரஸ் போட்டது இல்லை முடி எப்பொழுது வெட்டி அழகா வைத்து இருப்பர் .நான் அக்கா போல தான் இருக்க வேண்டும் என்று ஆசை பட்டேன் .அக்கா போன்று மூடி புருவம் எல்லாம்.அக்காவும் நானும் சேர்ந்து ஒரு நாள் ப்யூட்டி பார்லர் சென்றோம் இருவரும் ஹேர்ட்ரிம் செய்து கொண்டு புருவம் தெராடிங் செய்து கொண்டு வந்தோம் .அன்று பக்கத்து விட்டு பெண் என்ன அக்கா தங்கை ரெண்டு பேரும் சேர்ந்து அழகா அகிடிங்கா என்று சொன்னால் .நான் உருவத்தில் செல்வி ஆகவே மாறி விட்டேன் . வெள்ளிகளைமா நா அக்கா தலை குளித்து அழகாக புடவை கட்டி கோவில்கள் போவர் .நானும் அன்று தலை குளித்து ஒற்றை ஜடை போட்டு புடவை மட்சிங் அக வளையல் ஹேர்பாண்ட போட்டு கொண்டு வந்தேன் அக்கா என்னை பார்த்து செல்வி நீ பெண்கள் விட நல்ல அழகா டிரஸ் பன்ற அங்கு வந்த மாமா என்ன பெண்கள் விட இப்போ செல்வியும் பெண்தான் என்றார் மாமா கிண்டல் செய்யாதீங்க என்றேன் சரி மா வெக்க படாத என்றார் .கோவிலுக்கு போய்ட்டு அக்கா டாக்டர் போலாமா என்றேன் சரி டி என்றால் நானும் அக்காவும் சென்றோம் டாக்டர் நேரிய பரிசோதனை செய்தார் ஹார்மோன் டேப்லெட் குடுத்து சாப்ட சொன்னார் சில மாற்றம் தெரிய ஆரம்பிக்கும் அப்பொழுது வாருங்கள் என்றார் .நான் மாத்திரை சாப்ட ஆரம்பித்தேன் நாட்கள் செல்ல மரப்பு அளவில் மாற்றம் தெரிய வந்தது.அக்கா இனி மேல் நீ ப்ரா போட வேண்டும் என்றால் .அடுத்து செக்கப் டாக்டர் இடம் செல்ல அவர் மாத்திரை விடாமல் சப்டவும் என்றார்.ஒரு நாள் குளித்து விட்டு வர அக்கா அடி ஏய் இனி மேல் பாவாடை மார் மேல் கட்டி குளி என்றால் சரி கா என்றேன் .நான் எல்லாம் சரியாக செய்த வர ப்ரா பற்ற வில்லை அக்காவிடம் சொல்ல எங்க காட்டு டி என்றார் நான் காட்ட அக்கா என்னடி பெருசா வச்சு இருக்க என்றால் அக்கா என் கா கிண்டல் பன்ற பின்ன என்ன விட பெருசா இருக்கு டி என்றால் .நான் ப்ரா போடாமல் பனியன் போட்டு கவுன் அணிந்து வந்தேன் அக்கா என்னை பார்த்து செல்வி நீ ப்ரா போடுமா இல்லனா நல்ல இருக்காது என்றார் .இன்னும் 6 மாதம் கழித்து நீ முழு பெண் அக போற இப்பொழுது இருந்து விட்டு வேலை எல்லாம் நல்ல கத்துகோ சமையல் நல்ல பழகிகோ என்றால் .நாளை முதல் நீ தான் வாசல் கோலம் போட வேண்டும் என்றால்.நான் எல்லாம் பழக ஆரம்பித்தேன் மாதங்கள் சென்றன எல்லாம் நல்ல படியாக சென்றது நான் என் மற்றதை எதிர் நோக்கி கொண்டு இருந்தேன் .

  • #408

    செல்வி (Tuesday, 07 January 2020 04:09)

    நான் எல்ல வேலையும் அக்காவிடம் பழகி கொண்டேன் .எப்பொழுது போல காலை சீக்கிரம் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவது எண் வேலை ஆகிபோனது .பின் காபி போட்டு அக்காவை எழுபுவென் .ஒரு நாள் மாமா வேலை வீசியம் ஆக் வெளி ஊர் சென்று விட்ட அன்று நானும் அக்காவும் மட்டும் தான் இருந்தோம் .நான் ஷாம்பூ போட்டு குளித்து விட்டு வந்து தலை காய் வைத்து கொண்டிருந்தேன் அக்கா என்னடி ஷாம்பூ வாசனை ஆள் இளுக்குது என்று மூடியை வாரி விட்டல் .சரி இன்று நீ மாடர்ன் டிரஸ் போடு எப்புடி இருக்கு என்று பார்க்கலாம் என்றாள் அக்கா நா ஹோம்லி பொண்ணு நோ மாடர்ன் டிரஸ் என்றேன் சும்மா மொக்க பொடதடி என்று குட்டை பாவாடை தொப்புள் தெரியும் மாத்ரி உள்ள டிரஸ் குடுத்தார் நான் அணிந்து வர அக்கா ரொம்ப கூச்சம் இருக்கு அக்கா என்றேன் அக்கா என்னை பார்த்து செம்மை யா இருக்க டி என்று உன்ன பார்த்த உடம்பு சூடு ஏறுது டி என்று கட்டி பிடித்தபடி வாய் ஓடு வாய் வைத்து முத்தம் குடுத்தா் அக்கா என்று அப்படியா இருவரும் கட்டிலில் ஒன்றாக என்னுடைய ஆண் உறுப்பில் எந்த உணர்சசியும் இல்லை நானும் அக்காவும் இருவரும் அன்று முழுவதும் ஒன்றாகி விட்டோம்.பின் நானும் அக்காவும் குளித்து முடித்து விட்டு டாக்டர் இடம் சென்றோம் டாக்டர் எல்லாம் சரியாக உள்ளது எப்பொழுது வேண்டுமானாலும் ஆபரேஷன் செய்து விடலாம் என்றார் அக்கா என்னை பார்த்து ஓகே வா என்றாள் சரிகா என்றேன் .டாக்டர் சொன்னது போல ஆபரேஷன் முடிந்தது என் ஆண் அடையாளம் இப்பொழுது இல்ல நான் இப்பொழுது முழு பெண்ணாக இருந்தேன் எண் குரல் உடல் எல்லாம் பெண்ணாக .பெண்ணாக மாறி நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தேன் .

  • #409

    யாழினி (Wednesday, 08 January 2020 05:50)

    எண் பெயர் சண்முகம் என் மனைவி பெயர் அமுதா நானும் அவளும் நண்பர்கள் போலத்தான் .என் உடைநீண்ட நாள் ஆசை அனா பெண்கள் போல மூடி வளர்த்து அதை அழகாக ப்யூட்டி பார்லர் போய் வெட்ட வேண்டும் என்பதை அவள் இடம் தெரிவித்தேன்.அவை இதற்கு போய் என் கவலை படுறிங்கா நான் இருக்கேன் என்று அன்று முதல் நான் மூடி வளர்க்க ஆரம்பித்தேன் என் மனைவி தான் எண் மூடிய பராமரிக்க ஆரம்பித்தாள் டெய்லி தேங்காய் எண்ணெய் தேய்த்து விடுவா .அவளின் அன்பு மற்றும் கவனிப்பு என் மூடி வெகு வேகமாக வளர ஆரம்பித்தது.எங்க உங்க மூடி நல்லா இருக்கு சீக்கிரம் உங்க ஆசை படி ப்யூட்டி பார்லர் கூட்டிட்டு போறேன் என் ப்ரெண்ட் ஓட பார்லர் தான் அதனாலே நீங்க கூச்ச படமா போலாமா என்றால் .சரிடி என் பொண்டாட்டி என்றேன்

  • #410

    யாழினி (Wednesday, 08 January 2020 20:23)

    அமுதா என்னை மூடியை நன்றாக பராமரிக்க தோள்பட்டை தாண்டி வளர்ந்தது இருந்தது அமுதா எல்லாரும் கிண்டல் பண்றாங்க டி என்னடா பொம்பள மாத்ரி மூடி வளர்கிற நூ என்றேன் அதை பத்தி எல்லாம் கவலை படாகுடது சரியா எனக்கு உங்க ஆசை நெரிவேரணும் என்றால் .எங்க நாளைக்கு பார்லர் போலாம் கூட்டம் அதிகமாக இருக்காது சரி டி போலாம் என்றேன் நானும் அவளும் பார்லர் போக அவள் தோழி என்னை பார்த்து உங்க மூடியை பார்த்த உங்களை அண்ணணு குப்புடுறத இல்ல அக்கனு குபுடுறதா தெரியல என்றால் என் புருஷனை கிண்டல் பண்ண அடிவங்கு வா டி என்றால். சரி சரி சேர்லா உக்காருங்க என்றால் நான் அம்மற அந்த பெண் என் மூடியை பிரித்து நீங்க இன்னும் நீளமாக வளர்க்க போரிங்கள இல்ல இது ஓட சரியா என்றால் அமுதா நீளமா வளர்க்க போறோம் டி என் என்றால் அப்படின கீழ மட்டும் டிரிம் பண்ணி விடுரேனே நல்ல வளரட்டும் நேரிய ஸ்டைல் கட் பண்ணலாமா என்றால் சரி டி உண் இஷ்டம் அப்படியா செய் என்றால் அமுதா .அந்த ஹேர்வாஸ் பண்ணி அழகாக ட்ரிம் செய்து பொனிடைல் போட்டுவிட்டல என்னால என்னை நம்ப முடியவில்லை என் அசை நெரிவெரியது பெண்கள் பீயூடி பார்லர் நான் மூடி வெட்டி கொண்டேன் நான் அமுதா எனங்க உங்க ஆசை தீர்ந்ததா என்றால் ரொம்ப தேங்க்ஸ் டி என்றேன் தாங்க்ஸ் எல்லாம் வேணாம் நல்ல நீளமா வளர்த்து வாங்க இன்னும் அழகா ஹேர்ஸ்டைல் பண்ணலாம் என்றாள்.என் மனைவி என்னை புரிந்து கொண்டால் .அந்த பார்லர் பெண் ஆமா அண்ணா நீளமா வளர்த்து வாங்க நேரிய ஸ்டைல் கட் பண்ணலாம் வேணும் நா காது முக்கு குத்தி கொள்ளலாம் என்றாள் எனக்கு வெக்கம் வர சிரித்து கொண்டு வந்து விட்டேன். விட்டுக் வந்து என் ஆசை தாங்காமல் நான் மூடியை தடிவி பார்த்து கொண்டேன் முன்னாள் துக்கிக் போட்டால் மூடி அழகாக இருந்தது .அமுதா எப்பொழுதும் போல இல்லாமல் சில நாள் ரெட்டை ஜடை போட்டு விடுவாள் என் விட்டில் அல்லது அவள் விட்டில் கேட்டல் இப்பொழுது ஆண்கள் நீளமா மூடி வளர்கர்து ஃபேஷன் தான் என்று சொல்லி விடுவாள்.எனக்குள் பெண்கள் உடை அணிய வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது அதை எப்புடி அவள் இடம் சொல்வது என்று யோசித்து கொண்டு இருந்தேன்.

  • #411

    Nandhini (Thursday, 09 January 2020 00:12)

    யாழினி உங்கள் கதை அருமையாக உள்ளது அவனை ஃபோர்ஸ் பண்ணி பூ வச்சுவிடுவது போல எழுதுங்க அப்பறம் அவனுக்கே பூ வச்சுக்க ஆசை வந்து அவங்க மணைவி கிட்ட கேக்குற மாறி எழுதுங்கள் பூ வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் this is my kindly request pls

  • #412

    Anitha (Thursday, 09 January 2020 02:38)

    My name anitha.naan oruvanuggu manaiviyaga ullen.ithu petror samathathudan nadandhathu.kanavan ennai magiljiyaka vaithirunthalum intha vaalkai enaggu suthamaga bidikkavillay.enaggu ebboluthu bittam varai koonthalum. ebboluthu periya marbakangal.edaiyalkum.en muga vasikaramum.avar sollum sariekalai nagaikal aniya ventum.melum en petrorum avarai nallavar ena nambugindarnar.aanal enaggu Mattumtan theriyum avan evvaluvu kettavan entru.aanaga eruntha en anumathi ellamal pennaga matri petror samathathudan thirumanam seithu avan pechai ketkum kili billayakave matrivittan.

  • #413

    யாழினி (Thursday, 09 January 2020 03:04)

    அமுதாவின் என் மூடி மீது அதிக அக்கறை எடுத்து கொண்டால் அவளுக்கு எப்பொழுதும் ரெட்டை ஜடை தான் பிடிக்கும் சாயங்காலம் வேலை முடிந்து வந்தால் முதல் வேலை எனக்கு ஜடை போடுவது தான் ஆனால் எனக்கு குதுரைவால் தான் பிடிக்கும் ஆனால் அவள் ஆசை நான் ஒன்றும் சொல்வது இல்லை நான் தலை விரித்து போட்டு கொண்டு முதுகை காட்டி கொண்டு ஊக்கந்து இருக்க பூ விறிக்கும் பாட்டி பூ கூடுதல் அமுதா கொஞ்சம் போதும் பாட்டி என்றதும் பாட்டி உள்ள இருக்கும் பெண்ணுக்கும் சேர்த்து குடுமா பூ சரியா இருக்கும் என்றால்.என் மனைவி என்னை பார்த்து எங்க உங்களுக்கும் சேர்த்து பாட்டி பூ குடுத்து இருக்காங்க பூ வச்சு விடவா என்று கிண்டல் செய்தாள் நான் கோபா படுவது போல நடித்தாலும் மனதில் ஆசை பூ வைத்து கொள்ள .அன்று ஞாயிறு கழமை அவள் ரெட்டை ஜடை போட்டு ரிப்பன் வைத்து கட்டிவிட்டால் ஹேர்பின் எடுத்து பூ வைத்து விட்டல்.எங்க ரெட்டை ஜடை ரொம்ப அழகா இருக்க அனா உங்க மீசை தாடி இல்லாம இருந்த இன்னும் அழகா இருக்கும் என்றால் எண்டி ஏற்கனவே எல்லாரும் கிண்டல் பண்றாங்க நீ வேற மீசை தாடி எடுத்தூட்ட என்னை எல்லாரும் பொம்பளை புள்ள்ள கிண்டல் பணுவங்க .சும்மா தாங்க ஒரு ஆசை மீசை தாடி ஷேவ் பண்ணுங்க பிளீஸ் எனக்காக என்று கெஞ்ச நான் ஷேவ் செய்து வந்தேன் அவள் அசந்து விட்டால் எங்க சூப்பர் ஒரு நிமிஷம் என்று ஃப்ரிட்ஜில் இருந்து பூ எடுத்து வந்து வைத்து விட்டால் ஜடை அதில் பூ பார்க்க கிராமத்து தேவதை போல இருக்கு என்றாள் அமுதா .அம்மு போதும் ரொம்ப வெக்கமா இறக்கு என்றேன் என் கிட்ட என்ன வெக்கம் அடுத்த வாரம் உங்களக்கு சேலைகட்டி விடு போறேன் ஜாக்கெட் அளவு எடுக்கணும் வாங்க என்றால் எண்டி கிண்டல் பண்றிய என்றேன் சத்தியமா இல்ல வாங்க என்று ஜாக்கெட் அளவு எடுத்து தைக்க குடுத்தால் .நான் அடுத்த வாரம் வரை காத்து கொண்டு இருந்தேன்.ஜாக்கெட் தைத்து வாங்கி வந்தால் எங்க இன்னக்கி தலை குளித்து வாங்க என்றால் நன்றாக ஷேவ் செய்து ஷாம்பூ போட்டு குளித்து வந்தேன் .தலை முடியை காய் வைத்து பின் தோளபட்டை வரை மூடியை ஃப்ரீ ஆக விட்டு பின் ஜடை போட்டு பூ வைத்து புது ஜாக்கெட் அணிந்து கொண்டு பாவாடை கட்டி சீலைகட்டி விட்டால் கண்ணாடி பார்க்க எனக்கு என் நாம் பெண்ணாக பிற்க வில்லை என்று கோபம் வந்தது .அடுத்து ஃப்ரீ ஹேர்ஸ்டைல் குதுறைவாள் ஸ்டைல் என மாற்றி அமைத்து காண்பித்தாள் அன்று எண் முகத்தில் இருந்த சந்தோசம் பார்த்து எங்க நா உங்களுக்கு அடிக்கடி சேலை கட்டி விடிரென் சந்தோசமா இருங்க என்றால் முடி மட்டும் இன்னும் கொஞ்சம் நீளமா வளர்த்து வாங்க அழகாக ஸ்டைல் கட் பண்ணி மாடர்ன் டிரஸ் டிரை பண்ணலாம் என்றால்.

  • #414

    Nandhini (Thursday, 09 January 2020 11:12)

    மிக மிக அருமையான பதிவு யாழினி தொடர்ந்து பூ வைப்பது மற்றும் ஃபோர்ஸ் பண்ணி புடவை கட்டுவது போல எழுதுங்க

  • #415

    யாழினி (Thursday, 09 January 2020 20:06)

    அன்று முதல் ஞாயிறு கிழமை என்றால் பெண்கள் உடை தான் அணிவென் அந்த ஒரு நாள் ஆக நான் தினமும் காத்து இருக்க ஆரம்பித்தேன்.ஒரு நாள் மதியம் நான் நன்றாக தூங்கி எழுந்தவுடன் பார்த்தல் என் மனைவி மற்றும் அவள் பார்லர் தோழி நிற்க அவள் என்னை கிண்டல் ஆக என்ன அக்கா நல்லா இருகிங்கள என்றால் நான் ஹ்ம்ம் என்றேன் .சரி இப்போ எல்லாம் ஆபீஸ் லீவு நா புடவை தான் கட்ட பிடிக்கும் போல என்ன்றல் நான் அமுதவை பார்க்க சாரியிங்க அவள் மொபைல் இருந்த பிக்சர் எல்லாம் பர்த்துட சாரி என்றால்.சரி இன்று எனக்காக நேங்க சேலை கட்டி காண்பிக்க வேண்டும் பிளீஸ் என்றால் .நான் சேலை கட்ட நீங்க பாவாடை மட்டும் கட்டி வாங்க நா உங்களுக்கு சேலை கட்டி விடிரெண் என்றால்.நான் என் மனைவி மற்றும் அவள் தோழி முன் பாவாடை ஓட நிற்க அந்த பெண் மணவியின் பிராவை போட்டு பார்த்தல் நான் ப்ரா எல்லாம் வேணாம் என்றேன் கோ கொஞ்ச நேரம் பேசாம இருங்க என்றால். மனைவியின் ப்ரா செட் அகல அவள் உடைய ப்ரா போட்டு விட்டு உள்ள பாட் வைத்து பெண்கள் மார்பு போல இருந்தது.பின் ஜாக்கெட் சேலை லௌஹிப் லா கட்டி விட்டல் என் தலைவாரி ஒற்றை ஜடை போட்டு பூ வைத்து விட்டால்.பின் முகத்திருகு பவுடர் பூச்சு போட்டு விட்டு மல்லிகை பூ வைத்து விட்டால் பின் அவள் தலையில் இருந்த ரோஜா எடுத்து முடியைன் நடுவில் வைத்து விட்டல் பின் என் மனைவியிடம் என்னை காண்பித்து கேட்டல் இப்போ சொல்லு டி நா அக்கானு சொன்னது தப்பா என்று என் மனைவி என்னை அழைத்து சென்று கண்ணாடி காண்பித்தாள் நெஜ்மக அவோல்வு அழகாக ஒரு இருந்தது அந்த பெண் அக்கா நீங்க பேசாம பெண்ணாக மாறி விடுங்க என்றால்

  • #416

    Nandhini (Friday, 10 January 2020 02:59)

    அருமை தொடர்ந்து எழுதுங்கள் தோழி யாழினி

  • #417

    சந்தியா (Friday, 10 January 2020 03:39)

    என் பேரு சந்தோஷ் வயது 30தை தண்டியது பொட்ரோல் ப்ங்கில் வேலை செய்து வருகிறேன் வீட்டீல் எனக்கு பெண் தேடிக்கொண்டுருந்தன என்னோட அம்மா ஏதோ திருமண வரவேற்ப்பில் பர்த்த பெண்ணை பிடித்துவிட்டது அந்த பெண்ணின் அப்பாஅம்மாவிடம் பேசினால் அவர்களூம் சரினுமாப்பிள்ளை பார்க்க வருவதாக சொன்னார்கள் மூனு நாள் கழித்து அம்மாவுக்குபோன் பண்ணி மாப்பிள்ளை பார்க்க வருவதாக சொன்னார்கள் மறுநாள் காலை பழகாம்செய்து ரேடியாகவைத்துருந்தன பெண் வீட்டர் வந்தனர் என் அம்மாவும் அப்பவும் வரவேற்றுனினர்கள் பின் பெண் அம்மா மாப்பிள்ளை வரசென்னார்கள் அம்மா டீ பேட்டு தட்டில் வைத்து தந்தால் அதைவாங்கி வந்து பெண்வீட்டீர்க்கு டீ காபி தந்தேன் பெண் ஸாலினி கால் மேல் கால் போட்டுருந்தால் என்னை பார்த்து என்னபேரு என்றால் சந்தோஷ் என்றேன் எங்கே வேலை செய்ற என்றால்பெட்ரோல் ப்ங்கீல் என்றேன் அம்மா பெண்ணை நமஸ்காரம் செய்ய சொன்னால் அவள் அன்ட்டி காலம் மாறிடுச்சி பையன்னை பிடிச்சிருகீகு பைனை என்காலில் விழந்து நமஸ்காரம் செய்ய சொல்லுங்கா என்றால் அம்மா பெண்ணு காலில் விழந்து ஆசீர்வாதம் வாங்கிகா என்றால் மறுத்தேன் அம்மா என்னை அடிச்சிபெண்ணு ஸாலினி காலில் ஆசீர்வாதம் வாங்க சொன்னால் வேறு வழியின்றிபெண்ணு காலில் விழுந்தேன் அவ என்னை தூக்கி சுமங்கலியா நீடூடி வாழ்கனாவாழ்த்தினால் பின் கால்யாணம் முடிவானது சில 3 நிபந்தனை பெண்ணு கூறினால் அதாவது 1-மாப்பிள்ளை எங்க வீட்டுக்கு வீட்டோடா மாப்பிள்ளையா வரனும் 2-.தாலி மாப்பிளையும் கட்டிக்கொள்ள வேனும் 3.மாப்பிள்ளை எனக்கு அகீரிமெண்ட் பேப்பிரில் சைன் பண்ணும் சரியா என்றால் எல்லாத்தும் சரினு சொன்னேன் திருமண ஏற்படு நடந்தது சில நாள் ஆனது திருமண மண்டப்பதில் தாலி கட்டும் நேரம் வந்தது கெட்டிமேளம் என்றர் ஐயர் பெண்ணு தாலி எடுத்து மூனு முடிச்சி போட்டுகட்டிவிட்டால் பின் நான் தாலி கட்டினேன் பின் எல்லாரிடம் ஆசீர்வாதம் வாங்கி பெண்ணுவீட்டுக்கு போனோம் இரவுவானது அம்மா வந்து என்னிடம் பால் தந்து பார்த்து நடந்துகோடா என்றால் பின் ரூமூக்கு போனோன் அவ என்னை வா என்றால் பால் வாங்கி டாப்பிளில் வைத்து என்னை பார்த்து உன் பேரு என்ன என்றால் சந்தோஸ என்றேன் நீ இனி சந்தோஷ் இல்ல இனி நீ சந்தியா டி என்றால் நான் ஆம்பள சிங்கம் என்றேன் என்னிக்கு என் காலில் விழ்ந்தாயே அன்றே நீ ஆம்பள இல்லடா போதுனு தாலி வேற கட்டிஇருக்கிற என்றால் பேசாமால் நின்றேன் அவள் அகீர்மெண்ட்டில் சைன் பண்ணிதை படித்தால் நான் சந்தோஷ் எனக்கு திருமணம் ஆனாது எனக்கு சந்தோஷ் பேர் எனக்குபிடிக்க வில்லைஇனி என் பேரு சந்தியா எனக்கு ஆம்பளய இருக்க பிடிக்கவில்லைபெம்பள இருக்க ஆசைபடுகீறேன் என இருந்தது அதை படித்தும் அதிர்ந்தேன் வேறு வழியின்றி ஸாலினிசொல்றதை கேட்பதாககூறினோன்வேட்டியை கழட்டு

  • #418

    யாழினி (Friday, 10 January 2020 05:01)

    அன்று முதல் நான் வேலை முடித்து வந்ததும் வீட்டில் நைட்டி அல்லது புடவை கட்டி கொள்வேன் .அமுதா எப்பொழுதும் போல தலைவாரி விடுவாள் ஒன்று ஜடை அல்லது கொண்டை தான் எங்க இந்த வாரம் பார்லர் போய் உங்களக்கு மூடி வெட்டிடு வரலாம் ரொம்ப நீளமா வளர்த்து இருக்கு என்றாள் .நான் சரி என சொல்ல அவள் தோழி நான் வீட்டிற்கு வருகிறேன் பார்லர் வேணாம் என்றால் அவள் சொன்னது போல வீட்டிற்கு வந்தால் வரும் பொது கை ஓடு மேக்கப் செட் எடுத்து வந்தாள்.என்னை பார்த்து என்ன அக்கா உக்காருங்க என்றால்.நான் அமர அவள் வேலையா ஆரம்பித்தாள் மூடியை பிரொண்ட்கட் செய்து அக்கா இன்று உங்களுக்கு சீகை அலங்காரம் செய்யலாம் அது எல்லாம் வேண்டாம் என்றேன் பேசகுடுத நான் சொல்றத கேளுங்கள் என்று முதலில் நீங்க கூச்ச பட கூடுது அப்போ தான் நல்லா இருக்கும் என்றால்.கொண்டை போட்டு மூடியை சுற்றி பூ வைத்து விட்டால் அமுதா இப்போ எப்புடி இருக்கு என்றால் அவள் என் புருஷன் எப்பொழுதும் அழகு தான் டி என்று கிண்டல் செய்தாள்.அமுதா எங்க இன்று நீங்க லேடீஸ் டிரஸ் போட்டு வாங்க நாம ஷாப்பிங் மால் போலாம் என்றால் அவள் தோழியும் ஆமா கண்டிப்பா இன்னக்கி நாம ஷாப்பிங் போறோம் நீங்க லேடீஸ் டிரஸ் லா வாங்க நான் முடியாது என்று அடம் பிடிக்க யர்வாது ஒருத்தர் உங்கள் ஆம்பள என்று சொன்னால் நானே உங்களுக்கு மூடி வெட்டி விடுறீன் சரியா என்றால் நாங்கள் மூவரும் கேல்ம்பினோம்.நான் ஜீன்ஸ் பனியன் போட்டு கொண்டேன் ஃப்ரீ ஹேர்ஸ்டைல் அப்புறம் தொங்கு தோடு போட்டு கொண்டு சென்றேன் .அங்கு இருந்த ஒரு பெண் என்னை பார்த்து அவள் ப்ரெண்ட் இடம் அந்த பொன்ன பார்த்தியா மூடி சூப்பரா இருக்கு அழகா கட் பண்ணி இற்க என்றால் .அமுதா எண் இடம் இப்போ ஓகே வா எல்லாரும் உங்கள் பெண் என்று தான் நின்காரங்க நீங்க தான் சும்மா சீண் போடுறீங்க என்றால்.பேசாம நீங்க பெண்ணாக மாறி விடுங்க என்றால் அமுதா என்ன சொல்ற என்றேன் உண்மை தான் சொல்றேன் நீங்க முழுசா பெண்ணா ஆனா நல்லா இருக்கும் சொல்றேன் எனக்கு சந்தோசம் தான் நீங்க எப்புடி இருந்தாலும் சரி என்றால்.அமுதா சொன்ன பிறகு எனக்கு அது சரி என்று பட்டத்து.நான் அவள் இடம் சரி சொல்ல நாங்கள் டாக்டர் இடம் சென்றோம் டாக்டர் பெண்ணாக மாற வேண்டும் என்றால் ஆபரேஷன் செய்ய வேண்டும் பின் நீங்கள் எப்போதும் பெண் தான் ஆண் வாழ்க்கை வாழ முடியாது உங்களுக்கு ஓகே வா என்றாள்.நான் சரி என்று சொல்ல அவர் ஒரு நர்ஸ் அழைத்து எனக்கு சில டெஸ்ட் எடுக்க சொன்னார் அந்த நர்ஸ் என்னை அழைத்து சென்று நீ இப்போவே பெண் போல தான் இருக்க என்றால் நான் சீரிக்கா நர்ஸ் டெஸ்ட் எடுத்து கொண்டு இருந்தார்.ஷர்ட் ஐ கல்ட்ட சொன்னால் நெஞ்சு பகுதியில் ஊசி போட்டு விட்டு டாக்டர் சில மாத்திரை எழுதி குடுத்தார் அதை சாப்பிடுங்கள் பெண்களுக்கு உண்டான ஹார்மோன் சுரக்கும் சில மாதங்கள் போக நாம ஆபரேஷன் செய்து விடலாம் என்றார் .நான் அமுதா விடம் அமுதா இது சரி பட்டு வருமா நான் பெண்ணாக ஆனால் உண் வாழக்கை எண் அவாது என்றேன் நாம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி யா இல்லாம நல்ல தோழிகள் இருப்போம் கவலை வேண்டாம் என்றால்.என் ஓடு கல்லூரியில் படித்த நண்பன் வந்தான் என்னை பார்த்து எல்லா வசியம் கேட்டு தெரிந்து கொண்டு உனக்கு நா சுப்போட் பண்றேன் டா கவலை படாதே .பணம் ஹெல்ப் வேணும் நாளும் குடுகிரென் என்றான்.

  • #419

    Nandhini (Friday, 10 January 2020 06:20)

    யாழினி மற்றும் சந்தியா மிக மிக அருமையான பதிவு தொடர்ந்து எழுதுங்கள்

  • #420

    சந்தியா2 (Friday, 10 January 2020 13:51)

    வேறு வழியின்றி ஸாலினிசொல்றதை கேட்பதாகூறினேன்வேட்டியை கழட்டு என்றால் முடியாது என்றேன் வேண்டும் என்றால் சார்ட்டை அவிகீறேனு கழட்டி அவளிடம் தந்தேன் என்னைவிடவில்லை அவளேவேட்டியை பிடித்து இழுத்து என்னை ஜெட்டியோடு நிர்க்கவைத்தால் ப்ளீஸ் துணி தாங்கானு கெஞ்சினேன் அவள் அவளது பழைய பாவடையை தாவணியை தூக்கி முகத்தில் அடித்தால் கிழே விழுந்தது அதை எடுக்க முயன்றேன் ஜெட்டி பார்க்,பார்க் என்றது பார்த்த கீழிந்ததுவிட்டது என்னபண்ணுறது தெரியமா பாவடையை எடுத்து கட்டீக்கொண்டேன் வால் தாவணி மட்டும் கட்டின எப்படி இந்த எனது பிரா ஜாக்கேட் கொடுத்தால்
    அதை வாங்கி அட்சஸ் பண்ணி போட முயன்றேன் முடிவில் பிரா ஜாக்கேட் கட்டிக்கொண்டு அவ முன்னடி நின்றேன் தாவணி எங்க டி னு கேட்டால் ஷாலினி நான் ஆம்பள அப்படியா ஆம்பளக்கு எதுக்கு பிரா ஜாக்கேட் நீயே பெட்டுஇருக்கிற என்னக்கி என் காலில் விழ்ந்தாயே அன்றே நீ ஆம்பள இல்லடா போதுனு தாலி வேற கட்டிஇருக்கிஅப்போ நீ பெட்டபுள்ள தானே சரியா என்றால் .எதுவும் பேசமால் வாய் அடஞ்சிநின்றேன் பின் தாவணியை எடூத்து கட்டிவிட்டால்

  • #421

    யாழினி (Friday, 10 January 2020 21:32)

    நண்பன் அதாரவு தர நான் மாத்திரை எடுத்து கொள்ள ஆரம்பித்தேன் .வெகுசீகிரம் ஆக மாற்றங்கள் தெரிய வந்தது.ஆம் எனுடைய நெஞ்சில் பகுதி சற்று பெரியதாக இருந்தது .டாக்டர் மாத்திரை விடாமல் சப்டாவும் சில கிரீம் எழுதி குடுத்தார் மேல பகுதியில் தேய்த்து விடசொண்ணர்.என் உடல் தோள்கள் மென்மை ஆனது குரல்கள் மெளித ஆனது அமுதா என்னை நன்றாக கவனிக்க ஆரம்பித்தாள் .மார்பின் அளவு பெரிதாக அவள் ப்ரா வாங்கி குடுத்தால் எங்க இனி மேல் ப்ரா போடாம வெளிய வரதிங்க என்றால்.பார்லர் பெண் அடிக்கடி வந்து என்னை பார்த்து பேசிவிட்டு போவர்.ஒரு நாள் அமுதா இல்லாத பொழுது வந்தால் அமுதா இல்ல என்றேன் அமுதா இல்லனா நா உள்ள வர குடுத்த அக்கா என்றால் அப்டி இல்லாம உள்ள வா என்றேன் இருவரும் நண்பர்கள் போல பேசி கொண்டு இருந்தோம் அப்பொழுது அக்கா உங்களுக்கு மேல பெராசு இருக்கு என்றாள் உனக்கு இல்லாத தா எனக்கு இருக்கு என்றேன் அக்கா அப்படி இல்ல கா சும்மா கிண்டல் பண்ணேன் கோபா படதிங்க என்றால்.அமுதா எனக்கு போன் செய்து எங்க நா வா லேட் ஆகும் நீங்க கிரீம் தெய்துகொங்க என்றால் நான் ஹ்ம்ம் என்றேன்.அமுதாவின் தோழி இடம் நான் மருந்து போடணும் என்றேன் சரி கா குடுங்க நான் தேய்த்து விட்டுறேன் என்றால் வேணாம் மா பிளீஸ் என்றேன் அக்கா இப்போ நெங்களும் நானும் பெண் தான் இதுல கூச்ச பட என்ன இருக்கு என்று சொல்லி டாப்ஸ் கல்ட்டா சொன்னால் நான் டிப்ஸ் கழட்டி விட அவள் அக்கா என்னை கா செம்ம ஷேப் இருக்கு என்று கிரீம் தேய்த்து விட்டால் என்னை ஏதோ செய்ய ஆரம்பித்தது .கண்கள் சொருக நான் அந்த சுகத்தை அனுபவித்து கொண்டு இருந்தேன் .என்ன கா தினமும் கிரீம் போட வரவா என்றாள் எனக்கு வெக்கம் வர முகத்த முடி கொண்டேன்.சரி வெக்கம் பட்டது போதும் அமுதா கு ஒரு surprise குடுக்க போறேன் உங்களை மாடர்ன் அக போறேன் என்று சொல்லி குட்டை பாவாடை மேல டைட் ஃபிட் டாப்ஸ் குடுத்து போட சொன்னால்.பின் தலைவாரி ஃப்ரீ ஹேர்ஸ்டைல் விட்டு கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டு சின்ன பொட்டு வைத்து விட்டால் .அக்கா எல்லாம் ஓகே அனா நீங்க ஜிம் போய் உங்க ஸ்ட்ருசர் மெயின்டெய்ன் பனுங்க இடுப்பு வளைவு நல்ல இல்லை என்றால் .அமுதா வர நீங்க போய் கதவை த்றங்க என்றால் நான் கதவை திறக்க அமுதா என்னங்க சூப்பர் இருக்கீங்க என்னடி என் புருஷனை அழகா அக்கி வச்சு இருக்க என்றால்.அம்மு அக்கா வா ஜம் கு போக சொல்லு என்றாள் சரி டி என்றால்.

  • #422

    சந்தியா3 (Friday, 10 January 2020 22:21)

    ஆஹா சூப்பரா இருக்கடி ஸாலினி கை பட்டு டேப்பிள் மேல் இருந்த பால் செம்புகிழே தவறிபால் சிந்திவிட்டது அவ என்னிடம் பால் செம்பை தந்து போய் மறுபடியும் பால் எடுத்துக்கொண்டுவா என்றால் .சரினு கதவை திருந்து சமையல் ரூமுக்கு போனேன் அங்கு ஸாலினியின் தங்கை கவிதாசமையல் செய்து கொண்டு இருந்தால் என்னை தாவணி பாவடயையில் பார்த்தும் விடமால் சிரித்துக்கொண்டே இருந்தால் காலையிலே நினைச்சேன் நீங்க தாலி கட்டிக்கொள்ளும் போதே டவுட் இருந்து அது இப்போ சரி ஆச்சி னு சிரிச்சிகிட்டே இருந்தால் உங்களா மாமானு கூப்பிடவா இல்ல மாமினு கூப்பிடவா என்றால் ஏதாவும் போசமல் சும்மாவே நின்றேன் பால் காய்ந்தது எடுத்துக்கொண்டு போக முயன்றேன் கவிதா தடுத்து என்னோட செல்பி போட்டோ எடுத்து அதை வாட்சப் ஸ்டேஸ்ல் என் முதலிரவுக்கு gents going half saree my sister waitting room இது என் அக்கா புருஷன் இது எப்படி இருக்கு ?என ஸ்டேஸ் போட்டால் அதை பார்த்த அவளது ப்ரண்ட்ஸ் வாவ் சூப்பர் டீ பார்த்து போக சொல்லுமா வாழ்த்துகள் ,இன்னொருத்தி எனக்கும் இதே மாதிரிபுருஷன் வேணும் என்றால் நிறைய பேர் கமெண்ட் தந்தனர் அதில் இன்னொருத்தி தாலி யார் கட்டியது என கேள்வி எழுப்பினால் அதுக்கு கவிதா அக்கா ஸாலினி கட்டிய தாலி போட்டோவை உலக வரலாற்றில் முதல் முறையாக மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய பெண் என டைட்டில் போட்டு இன்னொரு ஸ்டேஸ் போட்டால்,அதை பார்த்த அந்த பெண் வாவ் இதுதான் பெரியார் சீர்திருத்த திருமணமோ சிம்பிளி சுப்பர் என கமெண்ட் போட்டால் .பல பெண்களும் சூப்பர் சூப்பர்னா சொன்னர்கள் ஆனால் ஆண்கள் கமெண்ட் செய்யவில்லை கதவை திருந்து பால்செம்பைஸாலினியிடம் தந்தேன் அதைஜவாங்கிய அவள் கெஞ்சம்குடித்துவிட்டு எனக்கு தந்தால் குடித்தேன் பின் அவ காலில் விழ சொன்னால் விழந்தேன் தீர்க்க சுமங்கலியாக பத்தும்பெற்றும் வாழ்க ,என்றால் பக்கம்இருந் விளக்கை அணைத்தால் இருவரும் இரவில் ஓண்றாக இணைந்தோம் ஸாலினி என்

  • #423

    Nandhini (Saturday, 11 January 2020 01:26)

    சந்தியா உங்கள் கதை அருமையாக உள்ளது அவனை ஃபோர்ஸ் பண்ணி பூ வச்சுவிடுவது போல எழுதுங்க அப்பறம் அவனுக்கே பூ வச்சுக்க ஆசை வந்து அவங்க கிட்ட கேக்குற மாறி எழுதுங்கள் பூ வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் this is my kindly request pls

  • #424

    Nandhini (Saturday, 11 January 2020 01:28)

    And யாழினி தொடர்ந்து எழுதுங்கள் தோழி உங்கள் கதை அருமையாக உள்ளது

  • #425

    யாழினி (Saturday, 11 January 2020 04:33)

    அமுதா என்னை ஜிம் போக சொல்லி வற்புறுத்த முடியாது என்று குற அவள் தோழி விமலா வந்து அக்கா நீங்க ஜிம் கு வந்தல அச்சு என்று வற்புறுத்தி கூட்டி சென்றாள்.அங்கு இருந்த ஜிம் டிரெயின்னர் நீங்கள் ஜிம் கு வரும் பொது உடற்பயர்சி செய்ய வசதியான டிரஸ் போட்டு வாங்க என்றால் . நான் விமலா சென்று பனியன் லோயர் ஷூ எல்லாம் வாங்கிட்டு வந்தோம் அடுத்த நாள் காலை விமலா வந்தால் நான் ரெடி நிற்க அக்கா நீ டிரஸ் பண்ணி கண்ணாடி பார்த்தியா என்றால் இல்ல மா என் என்றேன் போய் பாரு அக்கா என்றால் நான் சென்று பார்க்க புது பனியன் ஃபிட் ஆக இருந்தது என் மார்பு பகுதி எடுப்பு அகா இருந்தது .அக்கா நடக்கும் பொது குலுங்குது அக்கா ப்ரா போடாம பனியன் போடாத என்றால் சரி என்று நான் ப்ரா போட்டு பனியன் போட்டு வந்தேன்.இருவரும் ஜிம் சென்றோம் தினமும் காலையில் இருவரும் செல்ல ஆரம்பித்தோம் என் இடுப்பு வளைவு வந்தது பின்புறம் சற்று எடுத்து காட்டியது .மார்பு பகுதி சொல்லவே தேவை இல்ல .விமலா ஒரு நாள் ஜிம் முடித்து வரும் பொது அக்கா நீ என் குட பார்லர் வா புருவம் சரி செய்ய சொன்ன அமுதா சரி வா விமலா போலாம் என்று ரெண்டு பெரும் பார்லர் சென்றோம் அங்கு அவள் புருவத்தை சற்று அழகு படுத்தினால் அக்கா வாக்சிங் பண்ணி விடவா என்றால் வேணாம் விமலா அப்புறம் பார்த்துக்கலாம் என்றேன் சரி கா கொஞ்சம் இரு லைட் ஆ ஹேர் கட் பண்ணிக்கோ கீழ் மூடி பிளவு வந்துருச்சு என்று கட் பண்ணிவ்ட்டல்.அக்கா இரு என்று ஹெட் மசாஜ் செய்ய ஆரம்பித்தாள் நான் ரசித்து கொண்டு இருக்க எண் மார்பு பகுதியில் அவள் கை தட்வ ஆரம்பித்தாள் எனக்குள் உணர்ச்சி கட்டு படுத்த முடியவில்லை நானும் அவள் செய்வது ரசித்து கொண்டு இருந்தேன் உதட்டில் ஒரு முத்தம் கூடுதல் என்னை நான் மறந்து விட்டேன் அப்படியா ரெண்டு பேரும் சற்று நேரம் இருந்தோம் .அக்கா எப்புடி இருக்க என்றால் ரொம்ப சந்தோசம் மா இருக்கு விமலா என்றேன் .பின்னிருவரும் சகஜ நிலைக்கு திரும்பினோம் என்னை விட்டில் விட்டுட்டு அவள் செல்ல நான் குளிக்க சென்றேன் ஆனால் நினைப்பு முழுவது அங்க நடந்தை நினைத்து கொண்டு இருந்தேன்

  • #426

    சந்தியா 4 (Saturday, 11 January 2020 22:11)

    இரவில் இருவரும் ஒன்றாக இணைந்தோம் நேரம் ஆனது காலை 6மணியானது ஸாலினி தூங்கிகொண்டு இருந்தால் நான் எழுந்து வெளியே வந்தேன் என் அம்மா பின்னாடி பார்த்து யாருது யாருது கூப்பிட்டால் பின் திரும்பினேன் சந்தோஷ் என்ன இது கோலம் என்றால் அந்த நேரம் கவிதா எழுந்துவந்தால் என்ன பார்க்கீறிங்க அன்ட்டி அது கோலம் இல்லை அது தான் நிஜம் உங்க பையன்முழுசா பெண்ணாக மாற போறான் வைட்பண்ணுங்க என சொல்லி சிரித்தால் அம்மா எனக்கு சாப்போட் பண்ணி அவன் இன்ன இருந்தாலும் ஆம்பள டி அப்படியா அவனையே கேட்கிறேன் பருங்கா என்றால் நீ ஆம்பளயா இப்ப என்றால் உன் பேரு என்ன என்றால் அந்நேரம் ஸாலினியும் வெளியே வந்து பேப்பரை கட்டினால் நான் அதை பார்த்துபயந்தது . நான் ஆம்பளயில்லை நான் பெம்பளதான் பாருங்கா என் பேரு சந்தோஷ் இல்ல என் பேரு சந்தியா என சொன்னேன்,அம்மா எதுவும் பேசாமல் சும்மா நின்றால் ஸாலினி கைதட்டி அப்படி சொல்லுடி என் பெண்ணாட்டி என

  • #427

    Kavya (Sunday, 12 January 2020 05:35)

    Hi...i want to explore my experience

  • #428

    Kavya (Sunday, 12 January 2020 05:52)

    என்னோட பெயர் காவ்யா... எனக்கு நடந்த அனுபவத்தை உங்களோடு பகிர்கிறேன்..
    நான் engineering முடித்து மாதம் ஒரு குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கொண்டு இருந்தேன். நான் என்னோட பொழுது போக்கிற்காக Instagram யில் நிறைய பெண்களுக்கு request செய்து கொண்டு இருப்பேன். அப்படி பண்ணும் பொழுது தான் ஒரு பெண் என்னுடைய request accept panni இருந்தால். நான் வழக்கம் போல பேச தொடங்கினேன்.அவளும் நன்றாக பேச ஆரம்பித்தாள். அவள் சொன்னாள் நீ பார்க்க என்னோட அக்கா வை போலயே இருக்க அதனாலதான் உன்னோட request accept பண்ணேன். எனக்கு ஒரு ஷாக். நானா உன் அக்காவ மாதிரியா என்று கேட்டேன்.அவள் ஆமா என்று சொன்னாள்.
    நான் பையன் எப்டி உன்னோட அக்கா மாதிரி இருக்க முடியும். அவள் சொன்னாள் ஏன் இருக்க கூடாதா என கோவமாக கேட்டாள். நான் இருக்கலாமே என்று அவளை சமாதான படுத்துற மாதிரி சொன்னேன்.
    அவள் திடீரென ஓகே அக்கா நான் அப்பறம் பேசுரெனு சொல்லிட்டு கேளம்பிட்டா..எனக்கு ஒன்றும் புரியவில்லை என்ன எதுக்கு அக்கா நு கூப்டானு தெரியவில்லை.
    தொடரும்

  • #429

    Kavya (Sunday, 12 January 2020 12:16)

    Part 2
    அடுத்த நாள் ரெண்டு பேர் பேசிக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது நான் எதுக்கு என்ன அக்கானு கூப்பிட்டேன் என்று கேட்டேன்.அதற்கு அவள் ஆமா அக்காவ அக்கானு தான் கூப்பிட முடியும் என்று சொன்னாள். எனக்கு கோவம் வந்துவிட்டது.அவளை நான் திட்டிவிட்டு இனிமே அப்டிலாம் பேசக்கூடாது சொல்லிட்டேன். அதற்கு அவள் இனிமே நம்ம பேசவே வேண்டாம்னு சொல்லிட்டு கெளம்பி விட்டாள். இரண்டு நாளாக அவள் பேசவே இல்லை. நிறைய msg அனுப்பியும் பயனில்லை. நான் அவளிடம் உன் கோவம் போக நான் என்ன செய்ய வேண்டும் என்று கேக்க அவள் நான் பேசனும்னா அக்கானு தான் கூப்பிடுவேன் என்று சொன்னாள். நான் அவளை சமாதான படுத்துவதற்காக சம்மதம் தெரிவித்தேன். அப்பொழுது இருந்து என்னை அவள் அக்கா அக்கா என்று அழைக்க எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. சரி நானும் ஆன்லைன் தானே யாருக்கு தெரிய போது என்று பேசிக்கொண்டு இருந்தேன்.ஆனால் அவள் நல்ல பாசமாக பேசினாள். அவள் அக்கா போலவே என்னை நினைத்து பேசினாள்.போக போக எனக்கும் அது பிடித்து விட்டது. அவள் எபொழுதவ்து என்னை அண்ணா என்று சொன்னால் என்ன அக்கான்னு தானே சொல்லுவா இப்போ என்ன அண்ணன் னு கூப்பிடு இருக்க சொல்லிட்டேன். அதற்கு அவள் பாத்தியா உனக்கே நீ அக்கானு புரியுது பாத்தியா என்று கேட்க எனக்கு ஒரு நிமிடம் அசிங்கமா போய்விட்டது.

  • #430

    யாழினி (Sunday, 12 January 2020 20:41)

    நான் ஜிம்மில் இருந்து வந்து அப்படியா சோஃபாவில் உக்காந்தேன்.அமுதா எங்க இன்னிக்கி என்ன இன்னும் குளிகாம இருகிங்கா சீக்கிரம் குளிச்சுட்டு வந்து சாப்பிடுங்க என்றால்.நான் குளித்து வர அவள் என்னை பார்த்து உங்களுக்கு நான் ஐயெப்ரோ மட்டும் தான் சரி செய்ய சொன்னேன் என் மூடியை வெட்டுநீங்க என்றால் இல்ல டி விமலா தான் மூடி பிளவு இருக்க சொல்லி வெட்டிட என்றேன் .அமுதா கோபா பட்டால் என்னை கேட்காம மூடி வெட்ட வேண்டும் என்றால் சரி டி என்றேன்.தலைவாரி விடுரிய என்றேன் இன்னும் ஏவோல்வு நாள் நானே தலை சீவி விடுறது நீங்கள சீவிகொங்க என்றால் ஏதோ கோபமா இருக்கள் என்று நான் ஒன்றும் சொல்ல வில்லை.என் நண்பன் வீட்டிற்கு வர நாங்கள் பேசி கொண்டு இருந்தோம் .எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது என் அமுதாவை என் நண்பன் கல்யாணம் செய்து வைக்க கூடாது என்று.எப்புடி இருவர் இடம் பேசுவது என்று யோசித்து கொண்டு இருந்தேன் .நான் விமலா விடம் விவரம் சொல்லி சரி பட்டு வருமா என்று கேட்டேன் .அக்கா சூப்பர் ஐடியா எப்படியும் அமுதாவுக்கு ஒரு ஆண் துணை தேவை நல்ல யோசனை நான் அமுதா கிட்ட பேசுறேன் நீங்க உங்க நண்பர் கிட்டா பேசுங்க என்றால்.அவள் அமுதா கிட்ட பேச எண் மனைவி என் இடம் வந்து அது எல்லாம் வேண்டாம் சரி பட்டு வராது என்றால்.விமலா பேசி அமுத்தவை சரி செய்து விட்டால்.அடுத்து என் நண்பனிடம் நான் பேசினேன் அவனும் சரி என்றான். ஆனால் கல்யாணம் ஆனா பிறகும் கூட நீ எங்கள் ஓடு தான் இருக்கணும் அப்படி என்றால் சரி என்றேன்.இதற்கு இடையில் என் உடைய ஆபரேஷன் நல்ல படியாக முடிந்தது.நான் வீட்டிற்கு வந்து சீறிது நாள் என் வேலை எல்லாம் தனியாக செய் ஆரம்பித்தேன் அமுதாவின் கல்யாணம் நல்லா நாள் பார்த்து தேதி குறிக்க பட்டத்து.கல்யாணம் நல்லா படிய முடிந்தது அன்று நான் அழகான பட்டு புடவை கட்டி இருந்தேன் விமலா அதா போல் இருந்தால் சிம்பிளா அக கோவிலில் கல்யாணம் முடிந்தது .இப்பொழுது அவள் இன்னொருவன் மனைவி என் கண்களில் நீர் வந்தது .அவர்கள் இருவரும் ஒன்றாக அவர்கள் ரூம் கு செல்ல விமலா அன்று எங்கள் வீட்டில் இருக்க நாங்கள் இருவரும் சேர்ந்து பேசி கொண்டு இருந்தோம்.அப்பொழுது விமலா அக்கா உன்னை நான் இன்று முழுசா பார்க்கணும் என்றால்.அமுதா கு தான் முதல் இரவு நமக்கு இல்லை என்றேன்.காமெடி வேணாம் என்று கட்டி பிடித்து கொண்டாள் .அவள் என் தலையை கோதி விட்டாள் நானும் அவளும் என் மார்பை பிசைந்து சுவைத்தல் நானும் செய்ய இருவரும் நிர்வாணமாக இருந்தோம் .அடுத்த நாள் எல்லாரும் முன்பு நான் எழுந்து காபி போட்டு வைத்தேன் அமுதா லேட் ஆக வந்தால் காபி குடுத்து அவணகும் குடு என்றேன் அவள் எடுத்து சென்றாள்.பின் காலை உணவு சாப்ட பேசி கொண்டு இருந்தோம் நான் எண் அமுதா ஹனிமூன் எங்க போக போற என்றேன் சீ போடி என்று வெட்க்கா பட்டால் .என்னை முதல் முறையாக போடி என்றால்.என் நண்பன் நாம எல்லாரும் ஒரு டிரிப் போய்ட்டு வரலாம் என்றேன் நான் வேணாம் நீங்க போய்ட்டு வாங்க என்றேன்.அமுதா நீயும் விமலவும் வங்கடி சேர்ந்து போய்ட்டு வரலாம் என்றால்.நான் அமுதாவின் தலைவாரி கொண்டு சொன்னேன் நீ போய்ட்டு வா மா நாங்க இருக்கோம் விமலா நீ வர வரை என் குட இருக்கேன் சொல்லி இர்க்க என்றேன்.அவர்கள் எந்த ஊர் போவது என்று பேசி கொண்டு இருக்க விமலா என் இடம் வந்து அவங்க போகட்டும் நாம என்ஜாய் பண்ணலாம் என்றாள் சரி யா டி என்றால்.

  • #431

    யாழினி (Tuesday, 14 January 2020 06:14)

    அமுதா அவள் கணவர் இருவரும் ஹனிமூன் செல்ல பேசி கொண்டு இருந்தார்கள் என்னையும் அழைக்க நான் மறுத்து விட்டேன்.அமுதா கணவர் உடன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றாள் .அவள் கால் கொலுசு சின்ன கல் தோடு வளையல் எல்லாம் வாங்கி வந்தால் எனக்கு எதுக்கு அமுதா நீ போட்டுக்கோ என்றேன் . அவளும் தனியா ஒரு செட் வாங்கி இருபத்க சொன்னால்.நான் அவள் வாங்கி வந்த எல்லாம் போட்டு வந்து காண்பித்தேன் பார்க்க லட்சணமா இருக்க டி என்றால்.என் நண்பன் என்னை பார்த்து அமுதா இல்லாத பொழுது நீ செம்ம கட்டை டி என்றேன் டேய் உண் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா சண்டை போடுவு பேசாம போ என்றேன்.அடுத்த நாள் அவர்கள் கெளம்பி விட்டார்கள் .நானும் விமலாவும் மட்டும் தான் அவள் சேட்டைகள் சொல்ல வேண்டியது இல்லை . என்னடீ சாந்தி இன்னகி நமக்கு சாந்தி முகூர்த்தம் வச்சூர்வோம் மா என்றால் அடி வங்கபொற விமலா பார்லர் போய்ட்டு வா என்றேன் இன்று பார்லர் லீவு நானும் நீயும் தான் ஃபுல் என்ஜாய் பண்ணலாம் என்றாள்.உனக்கு ஆக ஒரு கிஃப்ட் வாங்கி இருக்கேன் பாரு என்றால் குட்டை பாவாடை மூடி அலங்கார பொருட்கள் கை இல்லாத நைட்டி போன்ற பொருட்கள் இருந்தது.சரி இப்போ சாந்தி ரெடி ஆக போற என்று வாடி குளிக்க போலாம் .போலாமா நீ ஃபர்ஸ்ட் போடி நா அப்புறம் குளிகுறேன் என்றேன் இல்லை டி சேர்ந்து குளிக்கலாம் என்று சொல்லி இருவரும் குளித்து முடித்து உடம்பில் உள்ள மூடியை ஷேவ் செய்தல் .ஒரு குட்டை பாவாடை குடுத்து நீ போடு என்றால் என் டி சின்ன பிள்ளையா இந்த டிரஸ் போட சொல்றே என்றேன் முட்டி வரை கூட இல்லை அந்த பாவாடை கை வலை போன்று இருந்தது. என்னடீ இது கோலம் நல்ல இல்லை டி என்றேன்.பேசாம இருக்கணும் என்று காது தோடு தோள்பட்டை வரை தொங்கும் மாத்ரி மாட்டி விட்டால் தலை முடியை இறுக்கம் ஆக கொண்டை போட்டு விட்டால் .கண்ணுக்கு மய் போட்டு கொண்டை சுற்றி பூ வைத்து விட்டால்.அவள் சேலை கட்டி ஒற்றை ஜடை போட்டு வந்தால்.அவள் பார்க்க தேவதை போன்ற இருந்தால் அவள் மூடி எப்பொழுது வெட்டி விடுவாள் அதனால் முதுகு வரை தான் இருக்கும் u கட் செய்து இருப்பாள் நான் அவளை ஜடை பிரித்து விட்டு இப்போ தான் டி அழகு என்றேன் .இருவரும் கட்டிலில் படுக்க மதிய உணவு கூடு மறந்து விட்டோம் சாந்தி உண் முழு பெண்மை இன்று நான் கண்டெண்டி என்றால்.நான் அவள் இடம் எண் விமலா இன்னும் கல்யாணம் பண்ணமா இருக்க என்றேன் அவள் கல்யாணம் ஆகி விட்டது கணவர் விட்டு சென்று விட்டார் என்று சொன்னால் சாரி டி என்றேன்.விமலா நீ சீக்கிரம் நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி கோ என்றேன் என் டி உன்ன ரொம்ப தொந்தரவு பண்றேன் என்றால் இல்ல டி என்றேன் எனக்கு இது போதும் என்று மறுமுறை கட்டி அணைத்தல் அன்றியா பொழுது துணி இல்லாமல் சென்றது.

  • #432

    Nandhini (Tuesday, 14 January 2020 22:47)

    யாழினி மிக அருமையான பதிவு தொடர்ந்து எழுதுங்கள்
    And kavya neengalum ungal kadhaiyai thodarnthu eluthungal pls ma

  • #433

    யாழினி (Tuesday, 14 January 2020 23:36)

    நந்தினி பொங்கல் நல்வாழ்த்துகள்.என் கூந்தலில் மல்லிகை பூ வைத்து கொண்டு உங்களக்கு பொங்கல் வாழ்த்து கூறுகிறேன்

  • #434

    Nandhini (Tuesday, 14 January 2020 23:47)

    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் யாழினி நானும் இன்று தாவணி தான் கட்ட போறேன் அம்மா பூ வாங்கிருகங்க ரஜினி முருகன் படத்துல கீர்த்தி சுரேஷ் கட்டிருபால அந்த தாவணி தன் என் அக்கா வங்கிருக அவங்க ஊருக்கு போன உடனே நா தாவணி கட்டிகுவேன் தல நெறய மல்லிகைப்பூ வச்சுகுவென்

  • #435

    யாழினி (Tuesday, 14 January 2020 23:51)

    சூப்பர் நந்தின் தாவணி கட்டி ஒற்றை ஜடை போட்டு தலை நெறியா பூ வச்சு ஜடை தூக்கி முன்னாடி போட்ட சூப்பர் இருக்கும் போங்க

  • #436

    Nandhini (Wednesday, 15 January 2020 00:12)

    போன வாரம் புடவை கட்டி ஒத்த ஜடை தான் போட்டு இருந்தேன் so inaiku retta jadai try Panna poren retta jadai pinni Malli poo vachu தாவணி கட்டி என்ன கீர்த்தி சுரேஷ் ஆ நெனசுகிட்டு ரஜினி முருகன் படத்த பாக்க போறேன் மா

  • #437

    யாழினி (Wednesday, 15 January 2020 01:06)

    நந்தினி ரெட்டை ஜடை மடிச்சு பொடுவிங்களா இல்ல ஒற்றை ஜடை மாத்ரி நீளமா விடுவிங்களா

  • #438

    Nandhini (Wednesday, 15 January 2020 02:19)

    மடிச்சு தான் போட போறேன் யாழினி அப்போ தான் ஸ்கூல் பொண்ணு மாறி இருக்கும் அழகா

  • #439

    Nandhini (Wednesday, 15 January 2020 02:24)

    யாழினி நீங்க வேனா எனக்கு தல பின்னி விடிருங்களா உங்க கையாள என் தலைல பூ வச்சு விட்ருங்களா எனக்கு யாராச்சும் என் தலை ல பூ வச்சு விட்டு நா வெக்கபட ஆச ஆனா நானே தான் வச்சுகுறேன்

  • #440

    யாழினி (Wednesday, 15 January 2020 03:11)

    கண்டிப்பா நந்தினி உங்க கூந்தல் நீளமா இருக்குமா இல்ல குட்டையா இருக்குமா.நீளம் இருந்த நல்ல ஷாம்பூ போட்டு குளித்து விட்டு வாங்க தலைவாரி விட்டு ரெட்டை ஜடை போட்டு ரிப்பன் வைத்து கட்டிவிடுறேன் .அனா மடித்து போட்ட நல்ல இருக்காது அதுனால ஒற்றை ஜடை மாதிரி நீளமா விட்டு தான் நல்ல இருக்கும். அப்போ தான் பூ வச்ச நல்ல இருக்கோம் உங்களுக்கு ஓகே வா நந்தினி

  • #441

    Nandhini (Wednesday, 15 January 2020 03:18)

    நீங்க சொன்னதே ரொம்ப சநதோஷமாக உள்ளது யாழினி.
    எனக்காக ஒன்னு பண்ணுங்க யாழினி ஒரு கதை ஒன்று தொடருங்கள் என் பெயர் வச்சு நீங்க சொண்ணதெலம் அந்த கதைல தொடர்ந்து எழுதுங்கள் நான் ரொம்ப சந்தஷமாக இருப்பேன் எனக்கு ஜடை பின்னி விடுவது போல பூ நா வேண்டாம்னு சொன்னாலும் ஃபோர்ஸ் பண்ணி வச்சு விடுறது போல பிறகு நானே பூ vachuka ஆச பட்டு உங்ககிட்ட கேக்குற மாதிரி எழுதுங்க செய்விங்களா யாழினி

  • #442

    யாழினி (Wednesday, 15 January 2020 03:31)

    ஓகே நந்தினி கண்டிப்பா சீக்கிரம் முயற்சி செய்கிறேன் .ரெட்டை ஜடை போட்டு பொங்கல் கொண்டாடி விட்டீர்களா .உங்கள் ஓடு சாட் செய்ததில் சந்தோசம் நாளை தான் போய் கொண்டு இருக்கும் கதை எழுத வேண்டும் கதை சற்று bore அடிக்க ஆரம்பித்து விட்டது .எப்புடி சுவரிசியம் ஆக எழுதுவது என்று யோசனை

  • #443

    யாழினி (Wednesday, 15 January 2020 05:54)

    அமுதா ஹனிமூன் சென்று விட விமலா தொல்லை அதிகம் ஆகி விட்டது.அக்கா என்று அழைத்வல் இப்போ வாடி போடி சாந்தி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.சாந்தி நாம இன்னகி ஷாப்பிங் போய்ட்டு ஹோட்டல்ல சாப்ட வரலாம் நீ ஒன்னும் செய்ய வேணாம் என்றாள்.நான் குளித்து விட்டு கெள்ளம்ப அவள் இரு டீ என்ன அவசரம் உன்னை கொஞ்சம் ரெடி பணனும் என்றால் என் டி பண்ண போற என்றேன்.உக்காரு என்று மூடியை சீவி நெற்றி பக்கம் கொஞ்சம் எடுத்து கட் பண்ணி விட்டாள்.அடுத்து சேலை கட்டி வா ஆனால் ஜாக்கெட் ஸ்லீவ்லெஸ் தான் போடணும் என்று அடம் பிடித்தால் .சரி என்று போட்டு வர மூடியை ஃப்ரீ ஆக விட காது ஓரத்தில் மட்டும் மாடல் ஹேர்பின் குத்தி விட்டால்.முகத்திற்கு பவுடர் போட்டு ரவுண்ட்வடிவு தொங்கும் தோடு ஒரு கையில் வளையல் ஒரு கையில் லேடீஸ் வாட்ச் .புடவை கலர் மாட்சிங் அக லேடீஸ் ஹேன்ட் பேக் கூடுதல்.ஹை ஹீல்ஸ் செருப்பு போட பின்புறம் எடுப்பாக தெரிய வாடி போலாம் என்றால்.விமலா கூச்சம் இருக்கு டி என்றேன் .சும்மா வாடி போலாம் என்று கெளம்பி விட்டோம்.ஷாப்பிங் முடித்து சாப்ட போலாம் என்றால் .hi விமலா என்று ஒரு ஆண் குரல் கேட்க திரும்பி பார்க்க அவள் கல்லூரி தோழன் மணி.ஆள் நல்ல இருந்தான் .என்ன விமலா பார்த்து ரொம்ப நாள் ஆச்சு எப்புடி இருக்க பேசி கொண்டு இருக்க விமலா என்னை இவள் எண் அக்கா சாந்தி என்று அறிமுகம் செய்து வைத்தல்.hi சாந்தி ஹவ் அறே யூ சொல்ல பேசி கொண்டு நாங்க சாப்ட போறோம் நீயும் வர்றியா என்று அவள் கேட்க வாங்க போலாம் என்று அவன் காரில் சென்றோம் .சாப்ட முடித்து விட்டு விமலா விட்டில் ட்ராப் பண்றேன் வா போலாம் என்றேன்.காரில் வந்தோம் வீட்டிற்குள் வந்து அவர்கள் பேசி கொண்டு இருக்க நான் காபி போட்டு குடுத்தேன்.விமலா உங்க அக்கா உன்னை விட அழகா இருக்காங்க அவன் சொல்ல விமலா ரொம்ப வழியத அப்பட்டமாக தெரியுது என்றால்.அவன் சென்று விட விமலா என்னடீ அவன் உனக்கு ரூட் போடுறன் போல என்றால் விமலா என்னை கிண்டல் பண்ணாத என்றேன்.பின்ன என்னடி உன்னை பார்த்த எனக்கு ஏதோ பண்ணுது அவன் ஆம்பளை ஒன்னும் பண்ணதா என்றால்.போடி எப்ப பாரு இதே நினைப்பு என்றேன்.விமலா பேசாம நீ அவனை கல்யாணம் பண்ணி கோ ஆள் நல்ல தான் இருக்கான் என்று சொல்ல அவள் ஆள் நல்ல இருந்த நீ கல்யாணம் பண்ணி கோ என்றால்.விமலா இப்போ நீ அடிவாங்க போற என்றேன்.அன்று இரவு எனக்கு போன் வந்தது சாந்தி நான் தான் மணி விமலா ப்ரெண்ட் என்று சொல்ல லேசாக பேசிவிட்டு போன் வைத்தேன்.எண்டி அவன் கிட்ட என் நம்பர் குடுத்த அவன் போன் பண்றேன் டி என்றேன்.சரி சரி என்ஜாய் பண்ணு என்றாள் விமலா.நாளைக்கு அவன் வீட்டிற்கு அழைத்து இருக்கான் lunch கு போறோம் ரெடியா இரு என்றால்.நா வரல டி நீ போய்ட்டு வா சும்மா வாடி சீன் போடாத என்றால்.நாங்கள் இருவரும் அங்கு போக lunch முடித்து விமலா வாங்க எல்லாம் கார்ல ஒரு ரவுண்ட் போய்ட்டு வரலாம் என்று கெல்மாபினோம்.அப்புறம் சாந்தி என் ரொம்ப அமைதி வரிங்க ஃப்ரீ யா பேசுங்க என்றேன்.விமலா ஆமா டி ஃப்ரீ யா பேசு சார் ஆசை படுரார்லா என்றால் விமலா பேசாம வாடி என்றேன் ரொம்ப வெக்கம் படதடி என்று அவள் கிண்டல் செய்ய நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.இது எங்கு போய் முடிய போகுறியது என்று நான் யோசித்து கொண்டு இருக்க இரண்டு நாட்கள் செல்ல அமுதா ஹனிமூன் முடிந்து வந்தால். என்னடீ ஹனிமூன் எப்புடி போச்சு என்றேன் போடி என்று வெட்க பட அமுதா சந்தோசமாக இருக்க என்று புரிந்தது.அமுதா என்னை பார்த்து எண்டி na என்னை கேட்காம மூடி வெட்ட கூடாது nu சொல்லி இருக்கேன் லா எதக்கு நீ மூடி வெட்டுன என்று திட்ட விமலா தான் டி என்றேன் அவ சொன்ன என்று திட்ட ஆரம்பித்து விட்டாள்.சாரி டி இனிமேல் வெட்டல என்றேன் என்னமோ பண்ணு போ என்றாள்.சரி அவர் பிஸ்னஸ் வேலையா ஊர்க் போரர் நானும் கூட போறேன் ரெண்டு நாள் தான் வந்ருவோம் வராது குள்ள மூடியை பாதிய வெட்டிறதா விமலாலவும் திட்டு வாங்கினால்.நல்ல வேலை விமலா மணியை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

  • #444

    சந்தியா 5 (Friday, 17 January 2020 14:48)

    கவிதா கோலமாவை எடுத்துகொண்டு என்னை கூப்பீட்டு வெளியே போகலாம் வா என்றால் நான் வரமாட்டேன் வெளியே யாராவது என்னை பார்த்துட்ங்கனா என சொல்லி மறுத்தேன் அவ என்கையை பிடித்து இழுத்துகொண்டு வாசலுக்கு வந்தோம் பின் சாணியை கறைத்து வைத்துருந்தால் வாசலை கூட்டி பெருக சொன்னால் அக்கம் பக்கம்பார்த்து மெதுவாக துடைப்பத்தை எடுத்து கூட்டிபெருகி கொண்டுருந்தேன் எதிர்வீட்டு பெண் துரத்தில் இருந்து பார்த்தவாறுபக்கம் வந்து சாணிகேட்டால் திரும்பி அவளுக்கு சாணியை தந்தேன் தேங்கஸ் என்றால் சிரிச்சிகிட்டே நீ அவனா அவளா என கேட்டால் அந் நேரம் கவிதா என்னடி சிரிப்பு இல்ல காலம் எப்படி மாறிட்டுஇருக்கு அதுதான் சிரிச்சேன் என்றால் என்ன மாறிடுச்சி .இல்ல ஆம்பள தாலி கட்டிகொண்டுருக்கிறான் தாவணி பாவடைகட்டிகொண்டுருகிறேன் போததுக்கு வாசலில் கோலம் போடபோறான் அதுதான் சிரிச்சேன் நீ சொல்றது சரி தான் காலம் மாறிடுச்சி பெண்கள் யொல்லாம் வேலை செய்ய தொடங்கியதால் ஆம்பளக்கி வேலையில்லை திருமணம் ஆவதும் குறைவு அதனால்சிலபேர் வீட்டோட மாப்பிள்ளையாகின்றன ஆன இவ ஹவுஸ் ஓய்ப் பாக மாறிட்டா

  • #445

    சந்தியா6 (Friday, 17 January 2020 21:31)

    ஆமா டி இந்த காலம் பெண்களின் காலம் வேணுமொன்றால் உன் புருஷானை மற்ற டிரை பண்ணு என்றால் கவிதா எப்படினு கேட்டால் அவள் காதில் சொல்லி தந்தால் அந்த பெண் டிரை பண்ணுவதாக சொன்னால் .பக்கம் வந்து என் தாவணியை சரி செய்தால், கவிதா இவங்க எதிர் வீட்டு ஹோமா அவங்கிட்ட அசீர்வாதம் வாங்கிகோ என்றால்

  • #446

    Nisha (Wednesday, 22 January 2020 13:21)

    என் பிரியத்திற்குரிய எல்லா வாசகர்களுக்கும் நான் முடிக்காமல் விட்ட திருநங்கை கதையின் ரசிகர்களுக்கும் என் வணக்கங்கள்.
    என் தாயின் மரணத்திலிருந்து. அது தந்த தனிமையிலிருந்து என்னால் இனியும் விடுபட முடியவில்லை. இதற்கிடையில் என்னையையும் என் கதையையும் என் கதையை ரசித்த ரசிகர்களையும் பலவிதமாக திட்டி ,துன்புறுத்திய சிலர் மனம் மாறி தங்கள் தவறுகளை புரிந்து கொண்டு இங்கே எனக்கு மறுபடியும் அழைப்பு வைத்திருப்பது நான் கண்டேன். குறிப்பாக நந்தினி தான் செய்த தவறுக்கு மிகவும் வருந்துவதாக ஒரு கடிதம் வைத்திருக்கிறார். நன்றி நந்தினி, காலம் தாழ்ந்த போதிலும் உண்மையை உணர்ந்து மற்றவர் மனத்தைப் புண்படுத்தியது தவறு என்பதை அறிந்து நீங்கள் எழுதிய அந்தக் கடிதத்திற்கு நன்றி. அதே போல நிஷாவின் ரசிகை fan oru nisha என்ற பெயரில் என்னை மிகவும் பாதிக்கும் படி கடிதங்கள் எழுதி கமெண்ட்ஸ் எழுதி நான் இங்கிருந்து வெளியேற காரணமாயிருந்த நிஷாவின் ரசிகை நான் கதை எழுதுவதை நிறுத்திவிட்டு போனபிறகு இங்கே கதை எழுதுபவர் யாராலும் உங்களைப்போல ஆன்மாவைத் தொடும் கதையை தர முடியவில்லை தயவு செய்து நீங்கள் திரும்பி வாருங்கள் என்று இப்பொழுது இங்கே ஒரு கடிதத்தை பதிவு செய்திருக்கிறார். இதையெல்லாம் இன்று படிக்கும் பொழுது நான் அவ்வளவு ஆர்வமாக கை வலிக்க. நேரத்தை செலவு செய்து உங்களுக்காக கதை எழுதிய காலத்தில் எப்படி எல்லாம் என்னை துன்புறுத்த முடியுமோ.. எப்படி எல்லாம் என்னை புண்படுத்த முடியுமோ அவ்வளவும் செய்துவிட்டு இப்பொழுது வந்து திரும்பவும் கதை எழுது என்று சொல்லும் உங்களைப் பற்றி நான் என்ன சொல்ல? மன்னிக்கவும் மறக்கவும் என் மனம் நிச்சயமாக இடம் தருகிறது . என்னை இங்கே பயங்கரமாக புண்படுத்திய யாரையும் நான் திருப்பித் தாக்கவும் இல்லை அவர்களுக்கு பதில் சொல்லவும் இல்லை ஆகவே நீங்கள் உண்மையாகவே இப்போது உங்கள் தவறை உணர்ந்து எழுதி இருக்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன் கொண்டேன். உங்களுக்கு என்னுடைய நன்றியைத் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன் உங்களைத் தவிர என் கதைகளை தொடர்ந்து படித்து வந்த பலர் ஆஷா பாரதி மேடம் GS மற்றும் சூரஜ் உட்பட திருநங்கைகளின் ரசிகைகள் பலர் திரும்பத் திரும்ப இங்கே வந்து நிஷா நீங்கள் வந்து கதையை தொடருங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மனம் விரும்பி சொன்னபோதிலும் வேறு யாராவது மறுபடியும் இங்கு வந்து பல பெயர்களில் நான் கதை எழுதுவதை தடுக்க வேண்டிய எல்லா செயல்களையும் செய்யத் தான் போகிறார்கள். அவர்களை தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா??? அந்த கேரண்டி உங்களால் தரமுடியுமா? கண்டிப்பாக முடியாது. பிறகு எதற்கு நான் வந்து என்னை வருத்திக் கொள்ள வேண்டும்? ஏற்கனவே கதை எழுதிய சபா போன்றவர்கள் அமிர்தவர்ஷினி . சனா போன்றவர்களெல்லாம்லாம் போய்விட்டார்கள். இவர்கள் சபா தனியாக ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம் அதிலிருந்து கதை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். சூரஜ்ம் எனக்காக ஒரு ப்ளாக் ஆரம்பித்து விட்டார் இவர்களைத் தவிர நிஷாவின் ரசிகை என்பவரும் எனக்காக ஒரு பிளாக் தயார் செய்து தருகிறேன் அங்கு வந்து எழுதுங்கள் என்று கேட்டு இருக்கிறார். என்னை பொறுத்தவரையில் இங்கு எழுதுவதை தவிர்த்து விட்டு அவர்கள் எனக்காக ஆரம்பிக்கும் பிளாகில் வந்து கதை எழுதுங்கள் என்று இதுவரை சுபா சானா சூரஜ் உட்பட பலர் கேட்டிருக்கிறார்கள் இதில் சூரஜ் ஏற்கனவே எனக்கு அவர் பிளாக் செய்துவிட்டார் தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார் என்னை பொறுத்தவரை கதை எழுதுவது ன்றால் அங்கு போய் எழுதுவது நல்லது என நினைக்கிறேன் எங்கே நம்மை பிடிக்கவில்லையோ அங்கிருந்து எதற்காக மக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் ? நாமும் வருத்தப்பட வேண்டும்? நமக்கென்று ஓர் இடத்தில் போய்விடலாம் அங்கே என்னை விரும்புபவர்கள் என் கதை விரும்புவோர் மட்டும் தான் எழுத முடியும் இதுதான் என்னுடைய முடிவு அன்புள்ள சகோதரிகளே வாசகர்களே .
    நிஷா

  • #447

    Nisha (Thursday, 23 January 2020 02:01)

    டியர் நளினி என்னை இங்கே கதை எழுத விடாமல் எனக்கு சொல்ல முடியாத அளவுக்கு மன அழுத்தங்களும் துன்பங்களும் தொடர்ந்து கொடுக்கப்பட்டது நீங்கள் அறிவீர்கள். எப்படியாவது என்னை கதை எழுதுவதை நிறுத்தச் செய்ய என்ற நோக்கத்துடனே சிலர் செயல்பட்டார்கள் ஆனால் அப்போதெல்லாம் நீங்கள் கூட எனக்கு சப்போர்ட்டாக ஒரு வார்த்தைகூட சொல்லாமல் மௌனியாக இருந்தீர்கள்.
    திருப்பித் தாக்கும் பழக்கம் எனக்கு இல்லை. என்னை பிடிக்காதவர் மத்தியில் இருந்து அவர்களுக்கு பிடிக்காத கதைகளை எழுதுவதை விட நான் வெளியேறுவது அவர்களுக்கும் சந்தோஷம்.. அவர்களால் எனக்கு கொடுக்கப்பட்டு வந்த தீவிர மன அழுத்தங்களும் நீங்கி என்னை நானே காத்துக்கொள்ளவும் உதவும். அதனால் இங்கே ராஜி பாலனில் நான் கதை எழுதுவதை நிரந்தரமாக நிறுத்தி வெளியேறி விட்டேன். நான் வெளியேறியபோது சூரஜ் உட்பட சிலர் என்னிடம் எனக்காக ஒரு பிளாகை உருவாக்கித் தருவதாகவும் அங்கே நான் வந்து கதை எழுதினால் இந்த தொல்லைகள் வராது அல்லவா என்றும், நிம்மதியாக எழுதலாம் என்றும் சொன்னதோடு சூரஜ் அவர்கள் ஏற்கனவே எனக்காக ஒரு பிளாக் தயார்செய்து விட்டார். அங்கே ஏற்கனவே 25 கமெண்ட்டுகள் எனக்காக பதிவு செய்து திருநங்கை கதையின் அடுத்த அத்தியாயங்களுக்காக காத்திருக்கின்றனர். .என் கதையை ராஜி பாலனில் பிடிக்காமல் இருப்பவர்களுக்கு என்னால் எந்த தொல்லையும் வர வேண்டாம் .அவர்களும் சந்தோஷமாக இருக்கட்டும்.
    எனக்கு யார் மீதும் எந்த வருத்தமும் கோபமும் இல்லை. ஆனால் உண்மையாகவே என்னையும் என் கதையையும் நேசிக்கும் மற்ற வாசகர்களுக்காக நான் சூரஜ் தொடங்கியுள்ள ப்ளாகில் வரும் வாரத்திலிருந்து என் கதையை தொடர்வேன். அந்தக் கதை முடிந்த பிறகு வேறு புதிய கதைகளையும் எழுதலாம். நான் வருகிறேன் அன்பு வாசகர்களே நீங்கள் என் கதையை படிக்க வேண்டும் என்று விரும்பும் பட்சத்தில் சூரஜ் உருவாக்கியிருக்கும் புதிய பிளாகில் என் கதையை எழுதுகிறேன் நீங்கள் அங்கு வந்து படிக்கலாம் . உங்கள் அன்புக்கும் என்னை வெறுத்தவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

    - நிஷா

  • #448

    பார்த்தால் தெரியும் 7 (Tuesday, 11 February 2020 22:51)

    நான் உள்ளே அஷா ரூமூக்கு போனேன் அங்கே அவள் டிரஸ் சேஞ்சி பண்ணிக்கொண்டுருந்தால் அவளை முழுசா பார்த்துவிட்டேன் அவள் என்னை பார்த்தால் soory அஷானுன வெளியே போக முயன்றேன் அவள் பாரவில்லை வா நீ ஒண்ணும் ஆம்பளயில்லை நீயும் இப்போ பெம்பளதானே பரவில்லை என்றால் நீ ஆம்பளய இருந்துருந்த இந்நேரம் என்னை முடிச்ஞசிஇருப்பா ஆன நீ பெட்டபுள்ள டி என கிண்டல்பண்ணினால் நான் வெட்கப்பட்டு நின்றேன்

  • #449

    சந்தியா7 (Friday, 14 February 2020 22:54)

    எதிர்வீட்டு ஹோமாவிடம் ஆசீர் வாங்கினேன் அவள் கவிதாவிடம் எப்படி இவன் பெம்பளமாதிரி மாறினான் என கேட்டால் அன்ட்டி அது ரெம்ப சின்ன விசியம் இப்போயொல்லாம் ஆம்பளக்கு வேலைகிடைப்பது கடினம் எல்லா துறையிலும் பெண்கள் அதிகம் அதனால் அம்பள பசங்க சும்மதிரிவங்க அவாங்களா கல்யாணம் பண்ணிகிட்ட நம்ம சொல்றதா கேட்டு நாம் காலுக்கு கீழே இருப்பங்கா அப்படியா இது தெரியாமா போச்சே என் புருஷனை டிரைபண்ணி பார்க்கிறேன் என்றால் உள்ளே போனால்

  • #450

    சந்தியா8 (Sunday, 16 February 2020 22:01)

    ஹோமா வீட்டுக்குள் போய் அவ புருஷனின் லேப்டப்வை ஒப்பன் பண்ணி வேலை யை ரிஜன் அவன் பண்ணுவது போல ரீஜன் பண்ணி இமேல் பண்ணினால் கொஞ்ச நேரத்தில் ரிப்பிளே வந்தது தேங்கஸ் என சொல்லி அடுத்தமாதம் உங்கள்முழு சம்பளம் வரும் என்று வந்தது ,ஹோமா வின் புருஷன் குமார்க்கு மொபைலில் ஈமேல் வந்து பார்த்தஉடன் ஆதிர்ந்துவிட்டான் பின் ஹோமா என்ன மாமா சோகமாக இருக்கிங்கஎன கோட்டால் வேலை போச்சிடி என்ன பண்ணறது தொரியல ,பரவல மாமா வேற நல்ல வேலை கிடைக்கும் வைட்பண்ணுங்க என்றால் .இரண்டு முனு நாள் ஆனது கவிதா கதவை தட்டினால் ஹோமா கதவை திறந்தால் ஆன்ட்டி என்ன ஆச்சி என்றால் கவி யொல்லாம் ஒகே but அவன் பெம்பளய மாறலடி என்ன பண்ணுறதுடி அன்ட்டி சீம்பிள்

  • #451

    சந்தியா9 (Tuesday, 18 February 2020 22:08)

    கவி நீ சொன்னமாதிரி செஞ்சேன் butஇன்னும் அவன் அப்படியே இருக்கான் என்ன பண்ணறது என்றால் ,அன்ட்டி இந்தங்க இந்த பவுடரை பாலில் அவனுக்கு மிகஸ் பண்ணிதாங்க அப்புறம் பாருங்கா நடக்கறதை என்றால் .சரினு ஹோமா உள்ளே போய் பால் காய்ச்சி அதில் பவுடரை மிக்ஸ்பண்ணி அவன் தூங்கிருந்தான் எழுப்பி இந்தஙங்கா பால் சாப்பிடுங்கா என்று தந்தால் வாங்கி குடித்தான் பின் படுத்துவிட்டான் கொஞ்ச நேரம் ஆனாது அவனே எழுந்தான்

  • #452

    Rekha (Wednesday, 19 February 2020 04:13)

    பகுதி 1

    நான் ஓரு சாதாரண இலைநன். என் பெயர் ராகேஷ், என் பாட்டி ஊருக்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருந்தேன். பஸ்ஸில் இரண்டு சீட்டை தவிர மற்றவை அனைத்தும் ஆட்களால் நிரம்பி இருந்தன. நான் ஒன்றில் உட்கார்ந்தேன். சிறிது நேரத்தில் ஒரு இல்லம் வயது பெண்ணே என் அருகிகில் வந்து உட்கார்ந்தாள். பார்க்க கிராமத்தில் பிறந்து valanthaal போலாம் தெரிந்தது. என் இடம் பேச ஆரம்பித்தாள்.

    பெண்ணே - உங்கள் பெயர் என்ன?

    நான் - ராகேஷ் உங்கள் பெயர்?

    பெண்ணே - ராதிகா. வெளி ஊர் ஆள் போலவே.

    நான் - ஆமாம். பாட்டி வீட்டுக்கு வந்தேன்.

    ராதிகா - அப்படியா, தனியாக வா வந்தீர்கள்?

    நான் - ஆமாம் என்?

    ராதிகா - aambalayin வாழ்க்கையோ வாழ்கை, எங்கு வென்றாலும் தனியாக செல்லலாம்.

    நான் - அப்படியாலம் ஏதும் இல்லை, பெண்ணாக பிரிந்திருந்தால் நிம்மதியா இருந்திருக்கலாம். எந்த பொறுப்புகளும் இல்லை, சீவி சிங்காரிச்சுக்கொண்டு வீட்டில் னிமாத்தொயாக இருக்கலாம்.

  • #453

    Admin (Tuesday, 03 March 2020 03:43)

    Hi Suraj,

    I deleted your comments.Its inappropriate to degrade this page.if u have new blog and the writers who write here are going to write their stories on your page,its ok for us but telling bad about this page is so bad.

    Please stop commenting here.

  • #454

    வர்ஷனி (Tuesday, 03 March 2020)

    எனது பெயர் தேவா மொபைல் கடையில் சேல்ஸ் ப்புரோமோட்ரா சாம்சாங்ல் வேலை செய்து வந்தேன் அதே கடையில் வர்ஷினி லேடி ப்புரோமோட்டர் விவோ கம்பனியில் வேலை செய்து வந்தால் ,எங்கு இரண்டு பேருக்கும் அறவே அகவே ஆகாது அவ நல்ல பேச்சி திறமை நிறைய சேல்ஸ் பண்ணுவால் நான் சுமார பேசுவேன் கடையின் ஓனரும் லேடிதான் .ஒரு நாள் காலை மீட்டிங் வைத்தார்கள் அதில் சேல்ஸ் 50 target தந்தர்கள் பின் ஓனர் எங்க இரண்டு பேரையும் பார்த்து என்ன பெட் என்றால் வர்ஷினி நான்தோத்துவிட்டால் வேலையை விட்டுவிடுகிறேன் ,என்னைபார்த்து ஒனர் கேட்டால் நான்தோத்துவீட்டால் நீங்க சொல்றதை செய்கிறேன் நான் வின் பண்ண நான் சொல்றதை செய்னும் சொன்னேன் பின் சேல்ஸ் பண்ண தொடங்கினோம் ஒரு வாரம் ஆனாது திரும்புவும் மீட்டிங் ஏற்படு செய்தனர் அதில் ஒனர் யார் வெற்றி யன அறிவிக்க காத்துருந்தால் பின் ரிப்போட் எடுத்து வாசித்தால் தேவா சேல்ஸ் 30 ஆன வர்ஷினி சேல்ஸ் 60 so வர்ஷனி வெற்றி பெற்றால் என அறிவித்தால் வர்ஷனி என்னை முறைத்து பார்த்து

  • #455

    வர்ஷினி2 (Thursday, 05 March 2020 21:52)

    இருவரும் நீன்று இருந்தோம் ஓனர் வர்ஷினி நி விண் பண்ணிட்ட டி சூப்பர் என்றால் தேவா better luck next time என்றால் கொஞ்ச நேரம் கழித்து வர்ஷினி என் பக்கம் வந்து என் கிட்ட தோத்த நீ ஆம்பளய ? உன் டிரஸ் கழட்டு டி என சொன்னால் .முடியாது என்றேன் ஒனர் சில்பா என்னை பார்த்து போட்டியில் நீ என்ன சொன்னாய் ஆதைதான் செய்ய சொல்ற அதை செய் என்றால் ,சும்மாவே நின்றேன் வர்ஷினி பக்கம் வந்து என் பேண்ட்டை கழட்டமுயன்றால்

  • #456

    Nisha (Saturday, 07 March 2020 20:46)

    எல்லோருக்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துகள் , இன்னிக்கு நான் முமுவதும் பெண் உடையில் இருக்கபோகிறேன் பெண்ணுக்கு மரியாதை செய்கிறேன் இது போல உங்களுகீகும் ஆசையா happy wo mens day ,mens now coming days womens .happy womens day

  • #457

    வர்ஷினி3 (Saturday, 07 March 2020 21:03)

    என் பக்கம் வந்து பேண்டை கழட்ட முயன்றால் தடுத்தேன் ஆனாலும் அவள் பேண்டை பிடித்து இழுத்தால் பேண்ட் கூடவே ஜெட்டியும் வந்துவிட்டது சார்ட்டோடு நின்றேன் ,ப்ளீஸ் டிரஸ் கொடுங்கா என கொஞ்சினேன் அவள் நீ ஆம்பள கிட்ட நீ தோத்தா நீ ஆம்பளதான் ஆன அதே என்கிட்டே நீ தோத்துஇருகிறாய் அப்போ நீ பெட்டபுள்ள தானா நீயே சொல்லு உன் டிரஸ் தரேன் என்றால் ,நானும் எதார்மாக ஆமா நான் பெட்டபுள்ளதான் என சும்மா சொன்னேன் உடனே

  • #458

    Anandhi (Sunday, 08 March 2020 01:57)

    அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அடக்க ஒடுக்கமா வயச பொண்ணா புடவை கட்டி ஜடை பின்னி தல நிறைய மல்லிகை பூ வச்சு பொட்ட பிள்ளையா கொண்டடுங்க எனக்கு ரொம்ப ஏக்கமா இருக்கு மகளிர் தினத்தில் ஆம்பளையா பொறந்த நாள தாவணி கட்டி பாக்க முடில பூ வச்சு வலயல் கொலுசு போட்டு அழகு பாக்க முடிள யாராச்சும் இருகிங்கள டீ மா சும்மா உணர்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் இல்ல உங்க உணர்வுகளை யாவது பதிவு பண்ணுங்க பொட்டசிங்களா

  • #459

    Sabaa (Sunday, 08 March 2020 03:46)

    அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

  • #460

    Ramya (Monday, 09 March 2020 08:47)

    @Varshni good start di

  • #461

    அம்ருதா வர்ஷிணி (Wednesday, 11 March 2020 08:39)

    என் பெயர் நித்யானந்தம் 21 வயது, ஒரு 5 நட்சத்திர ஒட்டலில் receptionஇல் பணிபுரிந்து கொண்டு இருந்தேன். சென்னையில் இருந்து 50 km தள்ளி ECRஇல் இருந்தது.

    நான், மற்றும் 2 பையன்கள் மற்றும் மூன்று பெண்கள் கொண்ட team. வேலை நன்றாக பொய்க்கொண்டு இருந்தது. நடாஷா, மீனா, மேகலா நல்ல் நட்பில் இருந்தோம். வினோத் மற்றும் கணேஷ் seniors யென்னிடம் நன்றாக பழகினார்கள்.

    நான் மாநிறம், உயரம் 5அடி 5அங்குலம். குரல் கொஞ்சம் சன்னமாக இருக்கும். சமயத்தில் பெண் குர்ல் யென கருதி madam என்று கூட பல முறை confuse ஆவார்கள் phoneஇல். எனக்கு gynecomastia அதாவது மார்பில் அதிக சதை வளர்ச்சி இருந்தது.

    மேகலா அமைதியானவள், நடாஷா மீனா மற்றும் நான் அரட்டை அடிப்போம். அவர்கள் ஓட்டலுக்கு வரும் ஆண்களை பட்றீ comment அடிப்பார்கள். இவன் அழகு, அவன் handsome என்று comments. நடாஷாவின் காதலன் கணேஷ், மீனாவின் காதலன் வினோத், மேகலா புதிதாக கல்யாணம் ஆனவள்.

    ஓரு முறை என் சட்டை பாக்கெட் குள்ளே கை விட்டு பேனாவை எடுக்கும்போது நடாஷாவின் கை என் மார்பின் மேல் பட்டது. அவள் ஒன்றும் சொல்லவில்லை எனவே அவள் கவனிக்கவில்லை என்று நானும் casualஆக இருந்தேன்.

    Shift முடிந்து கிளம்பும் வேளையில் நடாஷா என்னை அவள் காரில் drop செய்வதாக சொன்னாள். பல முறை என்னை drop செய்திருக்கிறாள் எனவே நானும் jollyaaga உட்கார்ந்தேன்.

  • #462

    G.S (Thursday, 12 March 2020 02:55)

    வணக்கம் அம்ருத வர்ஷினி உங்களின் கதையை தற்செயலாக இப்போதுதான் படித்தேன் என் மதிப்புக்குரிய நிஷா அவர்கள் இங்கிருந்து சென்றதிலிருந்து நான் இந்த தளத்திற்கு வருவதையே விட்டுவிட்டேன் மீண்டும் உங்களது எழுத்துக்கள் என்னை இந்த தளத்திற்கு இழுத்து வந்தது நீங்கள் உங்களது பழைய கதையை விட்டது எனக்கு சிறிது வருத்தமாக தான் உள்ளது லட்சுமி மட்டும் அநிறுதும் காதல் கதை எவ்வாறு சென்றது என்று தெரிந்து கொள்ள மிக ஆவலாக இருந்தேன் அவர்கள் இருவரும் காதலில் ஜெயித்தார்களா அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றார்களா இப்படி பல கேள்விகளை நீங்கள் உங்களின் பதிவுடனே எடுத்து சென்று விட்டீர்கள் இந்த கதையாவது முழுதாக முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #463

    krishnawathi (Thursday, 12 March 2020 03:02)

    hi amrutha varshini. puthiya kadhaiku en valthukkal. mindum ungal palaiya kadhai thodaruma.

  • #464

    குமார்.க (Thursday, 12 March 2020 10:35)

    இன்னும் கொஞ்சம் தானே அம்ருத வர்ஷினி கதையை முடித்து விடுங்களேன் இதுவரை வந்த கதை தொடரை சேமித்து வருகிறேன் முடிவு என்ன என்பது தெரிய ஆர்வமாக இருக்கிறது. Thanks.

  • #465

    அம்ருதா வர்ஷிணி (Thursday, 12 March 2020 12:01)

    நடாஷாவின் கார் பறந்தது. ஓரு 10mts வீட்டுக்கு போயிட்டு போகலாம் யென்றாள். கார் அவள் வீட்டை அடைந்தது. பெரிய இடத்து பெண் அவள், நீச்சல் குளம் உள்ள வீடு. நேரே அவள் roomirkku அழைத்து சென்றாள்.

    நான் என்ன நடாஷா room ல என்ன வேலை எனக்கு, நான் ஹல்லிலேயே இருக்கேன் என்றேன். இல்ல நீ வா என்று கையை பிடித்து கூடிச்சென்றாள்.

    அவள் அறையில் நுழைந்த பிறகு, அறை கதவை lock செய்தாள். எனக்கு ஒரு வித பயம், சங்கொஜம். Curtain close பண்ணி விட்டு என்னிட்ம வந்து, உன் சட்டயை கழட்டு யென்றாள், எனக்கு தூக்கிவாறி போட்டது. நடாஷா உனக்கு காதலன் இருக்கிறான், என்னோடு இப்படி செய்வது தவறு என்றேன்.

    அதை கேட்ட அவள் சிரித்துவிட்டாள். உனக்கு அப்படி ஒரு நினைப்பு வேர இருக்கா, நான் lesbian இல்ல் டீ என்று என் கன்னத்தை கில்லினாள்.

    ரொம்ப நாள் நினைத்தேன், நீ ஒரு பெண்ணாக பிறக்க வேண்டியவள் என்று. சட்டயை கழட்டு யென்றாள். சட்டையை கழட்டின பிறகு வாய் பிளந்து என் மார்பை பார்த்தாள். என்னடி என் மார்பை விட பெரிதாக இருக்கு என்று தொட வந்தாள். என்னை அறியாமல் என் கரங்கள் என் மார்பகங்கலை மூடிகொன்டது. அடியே நீயும் பொண்ணு நானும் பொண்ணு நமக்குள்ள என்ன வெக்கம் என்று சிரித்தாள், எனக்கு உடல் அனைத்தும் வெர்தத்து

  • #466

    Sahaa (Thursday, 12 March 2020 13:14)

    அனைவருக்கும் வணக்கம்.,

    நான் சில நாட்களுக்கு முன்பு வரை இங்கு கதைகள் எழுதினேன். பலபேர் அதை ரசித்தார்கள். ஆனால் இங்கே பல இடையூறுகள் ஏற்பட்டதால் என்னால் அந்த கதையை இங்கே தொடர முடியவில்லை. நான் நிறுத்திய கதையின் தொடர்ச்சியையும், மற்றும் புது கதைகளையும் கீழே உள்ள blog ல் எழுதி வருகிறேன். விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து படித்து கொள்ளலாம். என்னையும் தொடர்ப்பு கொள்ளலாம். நன்றி.

    https://sahaa2020.blogspot.com/2020/03/1.html?m=1

  • #467

    Sabaa (Thursday, 12 March 2020 21:26)

    அனைவருக்கும் வணக்கம்.,

    நான் சில நாட்களுக்கு முன்பு வரை இங்கு கதைகள் எழுதினேன். பலபேர் அதை ரசித்தார்கள். ஆனால் இங்கே பல இடையூறுகள் ஏற்பட்டதால் என்னால் அந்த கதையை இங்கே தொடர முடியவில்லை. நான் நிறுத்திய கதையின் தொடர்ச்சியையும், மற்றும் புது கதைகளையும் கீழே உள்ள blog ல் எழுதி வருகிறேன். விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து படித்து கொள்ளலாம். என்னையும் தொடர்ப்பு கொள்ளலாம். நன்றி.

    https://sahaa2020.blogspot.com/2020/03/1.html?m=1

  • #468

    வர்ஷினி4 (Thursday, 12 March 2020 23:16)

    வர்ஷினி ஒர் கவரை தந்து இந்த உன் டிரஸ்னு தந்தால் அதை வாங்கி கவரை பிரித்து பார்த்தேன் அதில் half saree டிரஸ் இருந்தது பார்த்து சாக்னேன் ,வர்ஷினீ என்னை பார்த்து என்ன பார்க்கிற எப்படி இருக்கு டிரஸ்னு சிரிச்சால் ,வேறு வழியின்றி அந்த டிரஸ்ஐ எடுத்து முதலில் பாவடை கட்டிக்கொண்டு நின்றேன்

  • #469

    G.S (Friday, 13 March 2020 13:42)

    மிக அருமையான பதிவு அம்ருத வர்ஷினி இப்பொழுதுதான் உங்களின் கதையில் என்னால் ஒரு சுவாரஸ்யத்தை உணர முடிகிறது இன்னும் ஒரே ஒரு கோரிக்கை உங்களின் பதிவை இன்னும் பெரிய பதிவாக இடுமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #470

    வர்ஷினி ரசிகை (Friday, 13 March 2020 13:51)

    Nalla kadhai.... One sugestion.. force panni crossdress panna vecha nandraga irukum.

  • #471

    Rama (Saturday, 14 March 2020 00:15)

    Stop creating personal blogs sisters. it is not easy to remember them separately.

  • #472

    Samantha (Saturday, 14 March 2020 01:50)

    New story published
    http://anthascd.blogspot.com/2020/03/kalyani_13.html

  • #473

    Samantha (Saturday, 14 March 2020 06:01)

    Sahaa ..unnoda blog vachirukkira andha girl name solllunga... yellow colour saree

  • #474

    Samantha (Sunday, 15 March 2020 04:36)

    I published new stories in my blog... friends u can read my blog

  • #475

    G.S (Monday, 16 March 2020 02:04)

    அம்ருத வர்ஷினி உங்களின் கதையை விரைவாக தொடருங்கள் மிக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் இப்படிக்கு உங்களின் ரசிகை

  • #476

    Sabaa (Monday, 16 March 2020 07:40)

    அன்பு தோழிகளுக்கு வணக்கம்...

    எனது blog ல், என் நேரத்தை பயன்படுத்தி கதைகளை எழுதி வருகிறேன்.. தோழிகள் படித்து பார்த்து என் blog ஐ ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..

    நன்றி....

  • #477

    Sabaa (Monday, 16 March 2020 07:41)

    அன்பு தோழிகளுக்கு வணக்கம்...

    எனது blog ல், என் நேரத்தை பயன்படுத்தி கதைகளை எழுதி வருகிறேன்.. தோழிகள் படித்து பார்த்து என் blog ஐ ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..

    நன்றி....

    https://sahaa2020.blogspot.com/2020/03/7.html?m=1

  • #478

    Samantha (Tuesday, 17 March 2020 05:35)

    Kalyani story has been completed and uploaded to blog ... friends if u have read and give comments..

    Sorry friends thamizh type pandrathu konja kashtama irukku ..

  • #479

    Anandhi (Tuesday, 17 March 2020 12:47)

    Hey girls Tamil crossdresser Ku what's app group edhum eruka solunga pls

  • #480

    வர்ஷினி 5 (Tuesday, 17 March 2020 23:32)

    பின்பு வர்ஷினி வைத்துவிட்டபோன என் டிரஸன டேபிள் மேலிருந்த எனதுபேண்ட்டைபோட்டுக்குகொண்டு வெளியே போக முயன்றேன் ஆந்த நேரம் ஓனர் சீல்பா வர்ஷினிக்குகால் பண்ணி வரசொன்னால் அவ வந்தால் என்னை பார்த்த வர்ஷினி என்னடி மறுபடியும் பேண்ட்போட்டுஇருகிற நீயே கழட்டறய இல்ல நான் பக்கம் வரட்டுமா என கேட்டால் ,நான்.அவளிடம்மிருந்து தப்பிக்க தப்பிக்க முயன்றேன் வர்ஷினியை கீழே தள்ளிவெளியே வர முயன்றேன் ஆனால்வர்ஷினி என் இரு கையை பிடித்து மடக்கி அவளது துப்பாடீடாவல் இருகைகளையும் கட்டினால் அப்பவும் நான் போக முயன்றேன் வர்ஷினீ அவ கால்லை மடக்கி அந்த இடத்தில் அடித்தால் உடனே சுருண்டு விழந்தேன் சில்பா அந்த நேரம் வந்தால் என்னடி அச்சி என்றால் மேடம் அவனோட மெயின் சுவிட்சை அடிச்சேன் ,ஒ அப்படியா உயிரோடு இருகிறனா பாரு என்றால் அவன் மயக்கதில் இருகிறான் சொல்லி

  • #481

    வர்ஷினி 6 (Wednesday, 18 March 2020 23:41)

    மயகத்தில் இருந்தேன் மோனஜர் சில்பா இப்போவேடிரஸ் போட்டுவிடு டி என்றால் மேடம் இங்கு பாருங்கனு சொல்லி தண்ணீர் தெளித்து என்னை ஏழுப்பினால் நான் எழுந்தேன் ப்ளீஸ்க்கா என்னைவீட்டுவிடுங்கா நான் வேலையைரிசைன் பண்ணி விடுகிறேன் எனன்றேன்சரி இந்த பேப்பரில் சைன் வாங்கினால் சரிபோகட்டூமா என்றேன் இந்த பேப்பரில் உள்ளதை படிக்கிறேன் கேள்அப்புறம் பார்க்காலம் னு அந்த பேப்பரை படிக்க அரம்பித்தால் அதில் தேவா என்கீன்றநான் இனி ஆம்பளய இருக்க விருப்பம் இல்லை எனக்கு பெம்பளய இருக்க விருப்பம் யாரும் என்னை கட்டயபடுத்தவில்லை நான்னாகவே எடுத்த முடிவு பெண்மை வாழ்க என எழுதி இருந்தது மேடம் ப்ளீஸ் நான் ஆம்பள அந்த லெட்டரை கொடுங்கா என்றேன் அவ தரவில்லை இங்கவாடினு

  • #482

    Earn from Your Passion (Thursday, 19 March 2020 23:33)

    அனைவருக்கும் வணக்கம்.

    சிறந்த கதை எழுதும் தோழிகள், தங்கள் கதைக்கு ஏற்ப அவர்களுக்கான வருமானத்தையும் பெற்றுக்கொள்ளலாம். அனைத்து கதையாசிரியர்களையும் ஒன்றிணைத்து ஒரு comminity ஐ உருவாக்குவதன் மூலம் வரும் வருமானத்தை பகிர்ந்து கொள்வதே இதன் நோக்கம்., மேலும் விவரங்களுக்கு மற்றும் எங்கள் whats app குழுவில் இணைவதற்கு
    எங்களை தொடர்புக்கொள்ளலாம்...

    Our Whats app- +918939200789.

  • #483

    Samantha (Friday, 20 March 2020 06:34)

    Mahalakshmi story has been completed and uploaded to blog ... friends if u have read and give comments

  • #484

    Samantha (Saturday, 21 March 2020 04:25)

    New story published
    http://anthascd.blogspot.com

  • #485

    vasantha (Saturday, 21 March 2020 05:01)

    Samantha your very nice

  • #486

    Sabaa (Monday, 23 March 2020 03:49)

    நயன்தாரா கதை முடிவு பெற போகிறது... அடுத்த கதையை துவங்க போகிறேன். அதில் என்னென்ன இடம்பெற்றிருந்தால் உங்களுக்கு பிடிக்கும் என்பதை தெரிவித்தால் அதற்க்கேற்ப கதையை அமைக்கலாம்...

    https://sahaa2020.blogspot.com/2020/03/17.html?m=1

  • #487

    Anitha (Monday, 23 March 2020 04:55)

    Sabaa I movie Madhiri dry pannunga

  • #488

    Sabaa fan (Monday, 23 March 2020 05:24)

    Vera level MA Saba

  • #489

    Sabaa rasigai (Monday, 23 March 2020 10:36)

    Sabaa, full college ragging for having long hair and being fat/ school punishment, arresed by lady police and humiliation in ladies police station.

  • #490

    Sabaa diehard (Monday, 23 March 2020 13:34)

    Tution girls forced femination

  • #491

    G.S (Monday, 23 March 2020 13:44)

    அம்ருத வர்ஷினி உங்களின் கதையை விரைவாக தொடருங்கள்

  • #492

    Teja ramya (Monday, 23 March 2020 20:15)

    Maid becoming owner vachi oru story ezhuthunga

  • #493

    Sabaa (Tuesday, 24 March 2020 01:17)

    Thank you friends ( anitha, sabaa fan, sabaa rasigai, sabaa diehard, teja ramya )

    கண்டிப்பாக, உங்க அனைவருடைய கனவுகளும் வரப்போகும், என் அடுத்த கதையில் இடம்பெறப் போகிறது.. இதற்கான மிகப்பெரிய கதை களனை நான் உருவாக்க இருப்பதால், இக்கதை வரும் 01.04.2020 அன்றிலிருந்து தொடங்கப்படும்...

    தொடர்ந்து என் கதையை படிக்கும் அனைத்து நண்பர்களுக்கும், தோழிகளுக்கு என் நன்றிகள்....

    நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும், என் blogger ன், comment section ஐ பயன்படுத்தியோ அல்லது என் தனிப்பட்ட ஈமெயில் லிலோ என்னை தொடர்புக்கொண்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்..

    Thank you to all...

  • #494

    Sanaa diehard (Wednesday, 25 March 2020 07:09)

    Unga story padika Arvamaga irugeren seikrama engalukaga story write panunga sabaa

  • #495

    Anitha (Friday, 27 March 2020 05:57)

    Sabaa dream story thaane kulanthai birabbathu pontrum vaikkalame

  • #496

    Sabaa rasigai (Wednesday, 01 April 2020 09:26)

    Hi Sabaa, when will u write the new story in your blog?

    We are waiting for it.

  • #497

    Arjun (Thursday, 02 April 2020 02:17)

    Can you people write "tamil in English" i can't read tamil but I can understand tamil.

  • #498

    Samantha blog fan (Friday, 03 April 2020 13:46)

    Samantha/Sabaa - where is ur next story? What happen to u? Write that #Aruna# story fast

  • #499

    144 பாகம் 1 (Friday, 03 April 2020 16:05)

    இந்தியா முழுக்க144 தடை உத்தரவால் நாட்டில் பேருந்து இரயில் சேவை கடைகள் எதுவும் இல்லை நான் நீராஜ் பெங்களூரீலுள்ளதனியார் கம்பனியில் வேலை செய்து வந்தேன் கடந்த மாதம் 23ம் தேதி பேருந்து பஸ் எதுவும் இல்லாதால்,ரூமுயையும் காலி பண்ண சொல்லிடங்கா என்னசெய்வது தெரியாமல் அதே ஊரிலுள்ளசித்திக்கு போன் பண்ணினேன் வீட்டுக்கு வரவா என கேட்டேன் வர சொன்னார்கள் பின் நடந்தே வீட்டுக்கு வந்தேன் சித்தி உள்ளே கூப்பிட்டர்கள் போனேன் இரவு 11மணியானதுகை கால் கழவி விட்டுஇரவு உணவு சாப்பிட்டு சோபவில் தூங்கிவிட்டேன் மறுநாள் காலை சித்தி பொன்னு ஹோமா பக்கம் வந்து எழுப்பினால் பின் இருவரும் பேசிகொண்டு இருந்தோம் சித்தி என்னை தீட்டி போய் களிச்சிட்டு வாட என்றார்கள் சரினு குளிக்க போனேன் 15நிமிடம் கழிச்சி குளிச்சிட்டுடவுலோடு நின்றேன் டிரஸ் சேஞ்ச் பண்ண பேக்கை ஓபண் பண்ணினேன் எனக்கு ஷாக்காகி விட்டது அதில் துணிமணி எதுவும் இல்லை லேப்டாப் ஆபிஸ்பைல்ஸ் மட்டுமே இருந்தது துணியில்லாதை சித்தி பொண்ணு ஹோமா விடம் சொன்னேன் அவள் நேராக அவளுடேய அம்மா விடம் விசத்தை சொல்ல அப்படியனு சமையல்ரூமிலிருந்து வந்தால் வந்தால் நீராஜ் என்னாட டிரஸ் இல்லையா கவலைபடாதா

  • #500

    144 பாகம் 2 (Friday, 03 April 2020 16:45)

    டிரஸ் இல்லைனு கவலைபாடதே நான் டிரஸ் தரேனு சொன்னால் பின் பத்து நிமிடம் கழித்து ஹோமாஅவளுடைய பழைய டிரஸ் கொண்டு வந்துஇருந்தால் அதையொல்லாம் என் கால் அடியில் போட்டால் .,சித்தி என்னாது நான் ஓண்ணும் பெட்டச்சி யில்ல வீரம்முள்ள ஆம்பள நான் கடைக்கு போய் புது டிரஸ் வாங்கிறேன் வழிவிடசொன்னேன் ராசா உனக்கு ஓண்ணு தொரிமா 144தடையால் கடையொல்லாம் லாக் இப்ப என்ன பண்ண போகீறாய்னு காத்திருந்தால், வெறு வழிஇல்லைனு தெரிந்தது ஆபத்துக்கு பாவம்மில்லைனு ஹோவின் பல டிரஸ்கள் இருந்தது மஞ்சள் நிற டாப் ப்ங்க் நிற லெகீன்ஸ் போட்டுகொண்டு ஹாலுக்கு வந்தேன் சித்தியும் ஹோமாவும் விடாமல் சிரித்தனார் ஹோமா அம்மா பத்திய காலம் எவ்வளவு வேகமாக சுத்து 5நீமிடம்த்து முன்னாடி நான் பெட்டச்சியில்லா விரமுள்ள ஆம்பளனு சொன்னால் ஆன இப்போ அவனே பெட்டச்சிமாறி.நீக்கிறான் பாருமானுகீண்டல் பண்ணினால் நான் எதுவும் போசாமல் நீன்றேன் சித்தி என் பக்கம் வந்து அடாஅடா என் கண்ணே பட்டுறும் போல இருக்கா உனக்கு பேரு ஏதாவது வைக்கனுஹோமாவிடம் கோட்டால் அவ நீராஜ் இனி நீ நீர்மலா okவானுஷாகோட்டால் வேறுஎதுவும் பேசாமல் இருந்தேன் இரண்டு நாள் ஓடியது

  • #501

    144 பாகம் 3 (Saturday, 04 April 2020 16:01)

    சித்தி இரண்டு நாளா ஓரே டிரஸ் போட்டுகிட்டுஇருகிறேன் சித்தாப்பாவது லுங்கி இருந்த தாங்க என்றேன் அவரே வீட்டுக்கு வந்த உன்னமாதிரி இருக்கிறார் போய் மேலே ரூமில் பாரு என்றால் மேலே போனேன் ஜன்னல் வழியாக பார்த்தேன் அவரு புடவை கட்டினு வீட்டை பெருக்கீனு இருந்தரு என் மனசில் பக்பக்னு அடிச்சி என்னடாது குடும்பனு கிழே வந்தேன் சித்தி என்ன பத்தியா என்னோட ஓய்ப்பை பாத்தியானு கேட்டால் சித்தி கவிதா கீழேவாடினு கூப்பிட்டால் அவரு வந்தார் என்னங்கா என்றால் அவ காலலில் விழ சொன்னால் அவரும் காலில் விழுந்து அசீர்வாதம் வாங்கினார் சித்திஅடுத்த ஜென்மத்திலும் எனக்கு நீ பெண்ணாட்டி பொறக்கனும்னு அசீர்வாத்தித்தால் பின் என்னை பார்த்து நீராஜ் எப்பாடா வந்தா னு கேட்டார் நீங்கா இப்பா சித்தாப்பாவா இல்ல சித்தியனு கேட்டேன் அதுக்கு அவர் நீ இப்பா ஆம்பளயா இல்ல பெம்பளயானு என்னபார்த்து மறுபடியும் கேட்டால் ஹோமா இதுல எனீன சந்தேகம் இவனும் பெட்டபுள்ளதான் சோன்னால் எனக்கு கோபம் வந்து நான் ஆம்பள சிங்கம் னு டைலக் பெசினேன் ஹோமா ஆம்பள சிங்கம் ஏன் என்னோட டாப்லெகீன்ஸை போட்டுஇருகிறானு கிண்டல்பண்ணினால்

  • #502

    Sabaa (Sunday, 05 April 2020 02:01)

    Sorry friends...

    என்னோட mobile plan முடிஞ்சி போச்சி, அதான் 1 week ah பேசமுடில.. இந்த lockdown சமயத்தில் recharge பண்ணவும் முடில.. இப்பதான் recharge பண்ணேன்... Here after I'll continue my new story..
    Sorry friends...

  • #503

    Samantha (Monday, 06 April 2020 12:46)

    New story Aruna http://anthascd.blogspot.com/2020/04/aruna-part-1.html

  • #504

    144 பாகம் 4 (Monday, 06 April 2020 15:21)

    அம்மா கொஞ்ம் பாருமா இவ ஆம்பள சிங்கம்மா எந்த வேலை யும் செய்யமட்டளாம் .அப்படியா எங்க உன் வீரத்தை கட்டுனு நீ ஆம்பள இருந்த என் கனத்தில் அடி பார்க்கலாம் என சித்தி அவேசமாக பேசி ஹோமா அவளுக்கு வீட்டுவேலை கத்துகூடுடினு சொன்னங்க ஹோமா என்னை வாடி நீர்மாலனு கூப்பிட்டு கையிலிருந்து துடைப்பதை தந்து கூட்டி பெருக்கிடுனு சொன்னால் .நான் அமைதியாக வேறுவழியில்லாமல் அவ சொன்னமாதிரி வேலை செய்ய தொடங்கினேன் வீட்டை பெருக்கி கீளீன் பண்ணி துடைச்சி சுத்தம் பண்ணினேன் தீடீர்னு வீட்டுக்கு ஹோமா ப்ரண்ட் ஆஷா வாந்தால் யாருடி இந்த ஒன்பது என கீண்டல் பண்ணினால் நான்

  • #505

    tintu (Friday, 10 April 2020 00:00)

    If someone want a boy for crossdressing and making him ur velai Kari and making him dance as item dance I am ready msg me

  • #506

    Shivani shanmugapriya.... (Sunday, 12 April 2020 15:06)

    Amrutha varshini...neenga ippadi pannuveenganu nan ethirpakala. Vaendam nu solliruntha text pannirukka mataen...but text pannitu yaen block pannunaeenga. Reason Mattum sollunga. .vera ethuvum vaendam.... neenga respond pannuveenganu bamburaen

  • #507

    Samantha (Monday, 13 April 2020 03:29)

    New part updated ...
    http://anthascd.blogspot.com

  • #508

    Divya (Monday, 13 April 2020 07:12)

    My name ram.10th badiggiren.my frd Anand.avanum naanum availability nerungiya nanparagal.avan periya banakaran.naan yelai. Avan athai batri kaalai badamal enaggu uthavi seithan.naan paarbatharggu olliyaga arumbu meesai sigabbapaga niram alagaka eruppen.anand kattumasthaka nadikarai pontrum eruppan.oru naal en school nikalchi nadatha yerpadu seiyabattathu. naangal badibbathu aankal Mattum badibbathu.athanal engaluggu classic moontru perai pennaga nadibbatharggu yerpadu seiyapattathu.athathu olliyaga erugga koodiya moontru perai therntheduthanar.athil naanum oruthan.naan ventam entren.udane Anand ne etharuggum kavalai badathe selavayum naan paarthu entran.ithan moolam in thiramayai kontuvara ventum entru ennai oruvaliyaga pennaga nadibbatharggu sammatham therivithen

  • #509

    Divya (Monday, 13 April 2020 10:56)

    Pennaga nadibbatharggu sammatham therivithen.avan vangikudutha dress aninthu nadithen.krisna Radha Anand krisnanagavum naan rathaiyagavum nadithom.engalai ellorum sariyana jodikal entru paratinargal.naangal magilji adainthom.pinnar engaluggu anaivarum cool drings. Pinnar naangal eruvarum dress change seiya roomirggu sentrom.roomil thidrentru Anand Radha entran.naanum vilyattaga sollum Kannan entren.ennai iduppil kaivaithu kattibidithu romba erugga entran.oru nimidam naan en nilayil ellai.avan ennai suvatrodu thalli mutham kuduthan.naan ennum rathaiyagave manam erunthathu.en nilai maranthu mutham malaiyai vaangikontirunthen.thidrentru anand en sareeyai kalatinan.bra pavadaoyudan nintrukontirunthen.avan vidamal mutham kuduthan naan munangikontirunthen.ithu thabbuda entren.naan solvathai kathil vaangave ellai.ennai bedil thookipottu mutham kuduthan.anamd ennai parthu pennaga marividu unnai naan thirumanam seigiren entran.naan avanai marpodu anaithu konten.abboluthu mayakathil naan Yaar entren abboluthu ne en wife entran anand.naan avanai mutham kuduthen sila neram avan ennai mudithan. Kalaiyil avan arugil naan baduthirunthathai arinthu aluthen.enna ebbadiyavathu entru aluthen.anand athu ebbadidi night muluthum enaggu wife Madhuri erunthina alugura entran.poi sollatha entren.udane avan cool drings la kalanthathu velai senjiruggu paaru entran.pin video kanbithan.naan athirchiyanen.pin Ananth ennai paarthu ni Enna seiviyo theriyathu koodiya seekirathil pennaga Mari enaggu manaiviyaganum ellaina video velitruven entran.naan adirchiyagi avanidan ethuvum sollamal killambi veetirggu vanthen.

  • #510

    Divya (Tuesday, 14 April 2020 03:35)

    Natkal sentrathu.ennai kattupattil Vaigga arambithan.anand petrolgal velai visaiyamaga velinatil sentranar.ithanai bayanbaduthi Anand en petoridam ram ennidam kooti selgiren entran.avargaluggu nadatha visayangal ethuvum theriyathu ebboluthu solvathu Pol ramai kootittu po entranar.avargalum Anand petrolgal varumvarai angeiye eruthathu entranar.naan ethuvum sollavillay mudiyamal mellavum mudiyamal avanodun sentren.povatharggu mun avargal kaalil vilunthu asirvatham vanginen.udane anadum uncle anty ennaiyum aasivatham bannungal entran.eruvarum asirvatham vanginom.eruvarum caril sentrom.ananth ennai paarthu ebbadi ennidam kooti anthem Parthia entran.naan Kai eduthutya kumbittu ennai yen ibbadi kodumai seigirai entren.avan ethargge aluthen Enna inimel nadaggapothai paartha ennaivittu pogamattai entran.naan ethargge Mel pesamudiyathu entru amaithiyanen.veedu vanthu sernthom.ennai parthu valathu kalai eduthu vaa entran.naan veetirggu sentren.

  • #511

    Vasantha (Tuesday, 14 April 2020 08:25)

    Divya pls write pure tamil or English pls pa I can't understand ji am request very much

  • #512

    Divya (Tuesday, 14 April 2020 23:32)

    Naan veetirggul sentren.Anand veetil velai seiyum enaggu migavum therium vaa pa ram entru ennai nalam vidairthar.Veetil vithavithamaga vithavithamaga samaithu vaithirunthar.naangal sabitom.Oru varamaga enaggu dress vangikudutha kudubbathum movie parbbathum entru odiyathu.enaggu ontrum buriyavailai oru velai ennai vilyattaga kindal pandarthuggantithan ibbadi ennai pennaga marividu entru kurumbu pannirugan entru manathirggul ninaithu konten.Avan athai battirye pesavillai ebboluthu polave ennidam palakinan.oru ennudaya abba vanthar.Avar vanthen sapidavaithom.nantraga erugaiya ennidam nalam visarithar.ungal maganuggu Enna raja madithri eruggan entru velaikari selvi sonnar.udane naan vanthar visaiyathai sollatha maranthuvitten innum 3 madathil kovil thiruvila varugintrathu unaggu venduthal eruggunnu athanal mudi vaiggavendum athanal mudi ethuvum vetta ventam entru Amma sollittu vara sonnal entrar.atharggul Anand Enna uncle entha kalathil ethellam nambikittu entru entran.illay Anand oru Murai Ventuthal niraivetramal ponathal evanuggu ammai vanthu romba siramapattom athanalthan entrar. Udane sari abba naan mudi valarggiren entren.sirithu neram erunthuvittu abba vettirggu sentruvittar.anand ennai parthu mudiyamal vettirggu udane naan deivakutham aagidum mudi naan valarggaventum entren. Udane avan unaggu ethavthu entral uirodu eruuggamatten mudiyai vettaventam entran.sila natkal sentrathu yerkaneve mudi athigamaga eruntha mudi athigamaga valarnthathu.melum Anand sambu vangikuduthan.athan vasanai ennai eruthathu .adanai use panna arambithen.en mudi Edubbu varai valarnthathu.en koonthal alakaka erunthina veliye sellum pothum pothu pottukontu selven. Abboluthu ennai paarthu pengal unpol engaluggu mudi valaramal poi vittathe empargal.ebbai koonthal alakaka paaratuvathu manadirggul Santhosamaga erunthathu.enaggum en koonthalai paarggum avargal solvathai pontrum panniparpom entru thondriyathu.naan koonthalai brithu pinni parggalam entru thondroyathu.oru naal velai Kari varavillay.anadum oru muggiyamana visayamaga veliye sentrirunthan.athanal naan erattai Jadai pinna arambithen.en edubbiruggu kele erunthathu.

  • #513

    Divya (Wednesday, 15 April 2020 00:06)

    Pinnimudithen.alakaka erunthathu abbadiye rasithukonde erunthen.sirithuneram abbadiye thoongiviten.yaaro calling Pell adibbathu Satham kettu elunthen.naan abbadiye sentru kathavai open seithen.anand vanthan. Naanum vaa Anand entru thirumbinenen

  • #514

    Anandhi (Wednesday, 15 April 2020 02:15)

    Super story Divya excellent apdiye vekka pattu velakari kitta poi poo vachukuratha pathi pesi pinna velakari poo vachu vidra mathiri apram Anand kitta vekka pattu nikura mathiri eluthunga apram Anand poo vangitu Vara mathiri eluthunga

  • #515

    Quarantine (Wednesday, 15 April 2020 10:04)

    I used to have a cross dresser sissy bitch, we roleplayed master-slave, treat her like a dirty maid, some times like husband and wife, make her dress up as item and dance for me and walk take her out in sariee as a homely girl but I couldn't get hold of her due to quarantine.

    If anyone want to be mine. And mine alone.
    Reach me out at alpha443@protonmail.com

  • #516

    Anandhi (Wednesday, 15 April 2020 14:25)

    https://chat.whatsapp.com/DU61zX73vqdJdynGNYNWv8
    Hey girls idhu Tamil crossdressers kaga what's app group only 4 members matum than erukuom so neengalum joint panunga pa namma penmaya daily pesalam pls elarum vanga

  • #517

    Divya (Wednesday, 15 April 2020 21:39)

    Anand Ennaiye paarthu kontirunthan.eNnada entren.Ennada pennaga maruvatharggu aasai vanthiurucha erattai Jadai patirugga entran.abboluthuthan napagam vanthan erattai Jadai pottabadiye thoongiyathu udane naan ellada veetil erunthathu pore adithathu athanal binniparthen oruvitha pathattathil.Udane avan yen ebbadi bathattbadura un esttabadi erunthugga entran.naan udane jadaiyai avilgga ponen.udane jadai rasithu binnirubbe athai poi yen ebbadi pannugirai intrusion selvi varavillai ebbadiyavathu erunthuvittu pogattum entran.udane hotel poi sanity varuvoma entrance.

  • #518

    Anandhi (Thursday, 16 April 2020 00:07)

    Super Divya pls continue and neraya parts ah eluthunga

  • #519

    Divya (Thursday, 16 April 2020 00:50)

    Naan ebbadiya ebbadi vara muduiyum.venumna sollu naane samaithu tharugiren entren.udane Anand Enna nI samaibiya ventam naan naan veliye sabittu unaggu vanki varen entran.ventam naan ebbadi samaikeren parr enrtru vithavithamaga samaithen.veetiyum suthamaga vaithan.binbu avan sabittu intha sabadu sabitathilai veetil evvalau suthamaga vaithirugirai mattum pennaga erunthuvittu thankathileye alaku parthiruppen entran.namma veettai nammathan suthamaga vachikanum entren.I like it entran.thidirentru en viralil thanga mothiram aninthan.namma rendu peruggu samaigga velaikari ventam niruthidovom sambalam verukuduthikittu entran.arakura samigga theriyathu adikkadi varuvatharggu kidaiyathu entran.unnai Pol samaikeren Angara yarvathu eruntha sollu velaikariai eduthuggvom entran.naan udane naan veetilthane eruggiren naan samaikeren entren.ventam ne en nanban ethellam ventam entran.enaggu summa eruggirathu pore adigguthu namma veetilthane naan parggiren entren.udane Anand un estam entran.veetu velai seivathu samayal seivathu freeya eruggunnu pothu enkoonthalai alaku sevathum avanuggu vithvithamaga samayal seithu avan parattai vanguvathu oru vithavithamana sugamaka erunthathu.

  • #520

    Divya (Thursday, 16 April 2020 03:44)

    Natkal sentrathu.oru naal Anand ennidam yenta ebbadi olliyaga erugga udarbayirchi seithu udambai yethuda ennada entran.naan ennada seivathu naanum thinamum udarbayirchi seigiren Udal eramatenguthu entren.udane Anand teblet eduthu paagga vendiyathu Thane entran.naan romba aabathula mudiumda entren.atharggu ellada naalaigge oru unnai nambikittu oru ponnui varumpothu avaludiya nilayiai ninaithu paaru entran.oru valiyaga ennai brain vashpanni oru valiyaga teblet eduthu koll sammathigga vaithan.naanum thinamum eduthukonten.sila natkalil en udalil matrangal erbattathu.en marpagam mottuvittu valara arambithathu.naanum Satharanamaga ninaithen.anal Adan valarchi

  • #521

    Divya (Thursday, 16 April 2020 03:58)

    Athanal valarchi athirithu konte ponathu.bin buramum perthakiyathu.ethanai avanidan sollavillay mudiyavillay.ennudaiya marbagavalarchi 36c aanathu.naan Enna seivathu entru mudiyamal roomileye erunthenaanurubbum sirithanathu.anad kettavan mudiyavillay entru malubbinen.oru naal Anand ennachu unaggu entran.naan aninthiruntha thuniyaivilagginen.ennai paartha Anand vaiyadaithu nintran.aam naan oru paruva mangaiyaga aluthukontu nintrkontirunthen.

  • #522

    Anandhi (Thursday, 16 April 2020 07:24)

    Excellent Divya pls continue

  • #523

    Divya (Friday, 17 April 2020 00:34)

    Ennada ebbadi eruggu entran.enagge theiyalada yen ebbadi aachunnu entru sonnan.oru velai harmine mathilai velaiyaga kooda eruggalam abbadina Cinna matram variyilyele ennidam solliruggalame entran.naan ethics udambu than valarchi perugirathu entru erunthuviten.melum ni ketkamale niraiya uthaviyaga seithu vittay unnai meentum meentum kastabaduthaa virumbavillay entren.etna naan un nanban unaggu uthaviyaga seirathala Enna aaga parthu udane killambi doctarai poi parppom entran.Udane naanum anaithu dresseiyum pottu parthen ethuvum seravillay.sattai pottu parthen ellam romba titaga bittam kooda pora mudiya villay.en mulaigalum mual kutty Pol thongiyathu.naan thinaruvathai paartha Anand naan ontru sonnal seivya unaggu estamna Sei ellaina ventam enantral naan doctoral kantippa parthaga ventum athanal ethanai seiyanum entru sonnan.naan ibbadi Ulla soilniayilyil ethiyim seithu aagaventum entru mudivu seithen.ennannu sollu entren.bathatta battukitte ni budavai aninthu varaventum entran.naan sirthu neram amaithiyaga erunthen.ibbadi ekkattana soolniyil veliye selvatharggu ithai thavira veru Vali ellai entru budavai kattivarugiren entru sammatham sonnen.udane avan sentru perovai avan ammavudaiya budavaiyai eduthu koduthu ithu en ammavudaiya vangiya budavai ethai aniyavillai me aninthu kol entru ennidam koduthan.aninthu naan veliye nigiren entran.naan bra anithen erantu muyalkalum kuttikalum utkarnthu kontathu.bandy aninthen.pavadai sattai anithen.budavai kattinen.pin koonthalai otraiya pinni binnai potten.siruthu macub pottu Kannada til parthen.oru 18 vayathu pen pontru alagaka erunthen.ennai paarggum pothu ebbadye erunthuviduvidoma entru manasu yenggiyathu ennoru ethuvum thavarana ennam entru manathirggul kulambiyathu.sticker pottu eduthu netriyil vaithukonten.kathavai thiranthen ennai paartha Anand Enna ninathan entru theriyavillay kattibidithu mutham kudugga arambithan. Naan ennada bantra entren ennai pesavillai uthattil mutham ettan.avanin valimaiggu mun naan thotru ponen.oru valiyaga ennai vittan.enaggu kopam vanthuvittathu.anandai kadumaiyaga thittinen.udane avan sorry ebbadi oru alakiyai paarthathum ennal kattupdutha mudiyavillay ennai mannithuvidu entran.naan oru valiyaga naan samathanam aanen.inimel ithupol nadaggathu entran.pin nagai boxai neeti nagai aninthu kolla sonnan.naan ventam yentren.ebbadi oru peralaki nagai aniyamal sentra ennaninaibbargal entran.enaggu Enna entru theriyavillay avan sollumpothu magudiggu pambu aaduvathu Pol en manam ennavo seithathu.enagu Enna ebboluthu thirumanam nadaggathu poguthu evvalau nagaikalai aniya solkiray entren.ebboluthu ni peralaki nagaikal aninthu alaku ennum koodum athanal sonnen entren.naam ebboluthu doctoraithan paarkaporom atharggul ebbadiya entren.oru asaikakathan sonnen ventam entral eduthu vachiduren entran.sari oru Cinna Jain aninthu kolgiren entren.avan oru mathiraga ok.avab erubbathai Partha sari unaggaka evening anaithu nagaikal pottu kanbigiren entren.udane avan sari entran.meentum ebbothu thodu kolusu aninthu kol entran.sari entru avan thantha kudaithadaiyum.kaalil kolusaiyum matinen.erandu perum kilabinom.pogum valiyil oru kalaiyil enaggu heals sebbal vangiya koduthan.naan entha ethellam entren.ni pennaga varumpothu aan sebbal ebbadi anivathu athanal entran.pogum pothu Anand kovil Sami kumbittu povom enaggu balya ram kidaigga ventumentru Sami kumbittu povom entran.naanum sari entren.kovil sentrathum samikku poo vaanka sentrom.poo virgum pennidam samirggu poo kudunga entran.udane aval Enna thambi samirggu poo vanguringa pontatiggu poo vangalaiya avan ontrum pesamuduyathavanai nirgga udane antha pen ennai thirumba sollu 10mulam mallikaiyai en koonthalai vaithuvital.ebbothu than buthusa kalyanam aanavanga mathiri eruggunnu entral.

  • #524

    Anandhi (Friday, 17 April 2020 02:23)

    Wow wow excellent Divya pls continue waiting for your next part

  • #525

    House wife 1 (Friday, 17 April 2020 23:42)

    என்னோட பேரு சுரேஷ் என் மனைவி கல்பனா கடந்த மாதம் ஊரடங்கு எற்பட்டு வீட்டீல் இருக்கும் சூழ்நிலை உருவானது ஒரு நாள் இரண்டு நாள் வீட்டீல் சும்மா இருந்தேன் .கல்பனா என்னை ஜடையாக சும்மா உட்கார்ந்து சோறு தின்ற என பேச அரம்பித்தால் எனக்கும் மனசு கேட்களா விட்டு வேலை யை இருவரும் செய்ய தெடங்கினோம் எனக்கு வீட்டுவேலை சமையல் செய்துயொல்லாம் கற்றுகொடுத்தால் ,இரண்டு நாள் ஆனது நான் மட்டும் வீட்டுவேலை செய்து கொண்டுருந்தேன் கல்பனா கால் மேல் கால் போட்டு டிவி பார்த்துக்கொண்டுருந்தால் அவளை கூப்பிட்டேன் சமையல் முடிந்ததுன்று அவ என்னை பார்த்து உள்ளே போய் என்னோட அழக்கு துணி போட்டுருகிறேன் துவச்சி காயபோடு என்றால் அவ துணிகளை துவைக்க அறம்பித்தேன் பக்கத்து வீட்டீலிருந்த பிரமா

  • #526

    Amutha (Friday, 17 April 2020 23:42)

    Divya ,,, really great ,,, please continue ,,, very super

  • #527

    Divya (Saturday, 18 April 2020 00:29)

    Poovirggu Anand banam kudithan.Pin mobility Ulla sentru samy kumbitom.anand Deepa thattil 100 rupai pottan.udane Iyar sentru samigga pottiruntha 2 malaiyai eduthu vanthu engal eruvarum matri poda sonnar.naangal eruvarum malaiyai matrikontom.ervarum kovililirunthu veliye vanthom.abboluthu pookari ennai koopital naan sertren.udane aval neengal magilchiyaga eruggrirgala entru kettal.naanum magiljiyaga eruggiren entren.udane aval abbadi theriyavilleye un purusan unnai thinamum unnai santhosbaduthurara entral.eval Enna solgiral entru buriyavanai naan nirgga udane aval 5 urundagal eduthu thinamum thoongum pothu paalil kalanthathu kudu abburam paaru avan unnai ebbadi magiljiyaga vaithiruppan.unnaivittu engum pogamattan entru koorinal.udane naan enaggu ontrum puriyavillay akka entren.udane ni intru mutha eravu kalanthukudu unagge buriyum entral pinnar suruggama sollanumna unpurusan arokiyama 100varusam uyirudan valvan entral.udane naan enathu nanpanin uyirthan mukiyam entru Vaangi konten.pin aval ethics seiyum mallikai vaithu kolla ventum entral udane kudunga akka entren.10 Mulam Katya ponal udane melum 10 Mulam poovai kuduigga sonnen udane Aval sonnavudane burinchkittiye entral.naano en nanpan arokiYamaha erubbathathuthan mukiyam entru vanginen.nAanum anandum caruggu sentrom.abboluthu Anand ennada ithellam thookipottu vaa entran.ithu vaiyagara entran.udane ni yen abbadi ninaiggura ithai Saka vachu ni Enna pannuvennu enaggu thetheriyum athanalthan nI ebbadi solra athumattum nadakkathu un arokiyathuggakathan ithai vanginen entren.ni mattumallamal sabidapora naanum sabidaporen abburam theriyum ithu vaigarava ellai Udal arokiyathuggaka entru naan sonnen.udane ebbadi ennai thavarga ninachutela naan athai sabidamaten entran.Abbadina indlilirunthu naan sabiduren entren.un isTam entran.pin avanai parthu pookarari nammai parthu purusan pontatinnu solra ni parthukittu summa erugga ellai nanpan I sollatha ventiyathuthane entru ketten.udane athumattum ontrumnnar ni aan than entru sonnal sonnenu Onnum nampamattal enantral avvalavu alagaka erggiral aan entru poi solrennu ninaibbal athaan meeri buriyavanai vachugga unnai thirunangainnu ninajuduva athanalthan athanalthan sonnen.unnai edathilum viitukuduggamaten unnai avvalavu bidiggum entran.naan udane avvalavuna evvaluvu bidiggiggum entren.en uyir ni entran. En manathil oruvitha magilchi udane I love you Anand entren.udane avan ni Enna sonna traffic sathathathula innum ketkala entran.udane naan ontrumillay entren.en manadhu yen ebbadi sinthigga thonugirathu naan aan ebbadi pen pontru ninaithan thontrugirthu en Udal Mattumtan ennidam ullathu uyiru anbu anaithum avan ennai atkontu ullathe ethaggu peyartjan kathala entru ninaithu kontirukkum pothe clinic vanthu sernthathom. Doctor en udambai test eduthar.pin engalidam ungal wife aanaga erunthuvittu pennaga maruvatharggu treatment edugirara entrar. udane Anand abbadilam ontrumily sir Evan nanpan ram.evan Udal olliyaga eruggirathu teblet vangikoduthen aanal ebbadi aagivittathu entran.udane doctor neengal teblet powaranathu atharggul etra madiri sathana unavu athigamaga sabittu ventum udarbayirchi seithirugga ventum ithanai seiyanum viteergal melum arambathil ariguri thenbadopothavathu vanthiurugga ventum ibboluthu evar pennaga maruvatharggu thavira veru Vali ellai entrar.Udane Anand ethrggu matruvali ellaya sir entran.ellai sir avaggu erganave avarum pen hormone asura valarchi adainthathumillal latjathulua oruvaruggu amaiyakoodiyakarbbaiyum valarnthuvittathu udane avar pennaga marivittal thirumanam seithu kulanthai petrukolla vaibbu eruggu erllaya entral avar uyiruggu apathagividum entru sonnar.

  • #528

    Anitha (Sunday, 19 April 2020 08:01)

    Hi

  • #529

    Divya (Sunday, 19 April 2020 23:08)

    Naan ethai kettathum naan veetirggu prey billay naan en petrai kapatra ventum ennai balaya ramaga matri viduvungal entru aluthen.udane doctor ennai veliye amarnthirugga Somnar udane Anand veliye enna alaithu sentru utkara vaithan.anand ennai paarthu naan parthukolkiren entru doctoral nokki sentran.oru Mani neram doctoral pesivittu veliye vanthan. Naan Enna doctor Enna Sonnar entren.oru valiyaga doctor etharggu matru erpadu pannivittar hormanai kurabbatharggu teblet eruggu athuvarai romba castly rare bease ungal venanal trypanni parggiren entrar naanum udane evvalau selavayum parayillay en nanpan palya Rama aaga varaventum entren entru sonnan.udane doctor order seithuvittar enavum koornan.ni en uyirudan unnai vittu viduvena entru koorinar.udane doctor veliye ebbadiya nanpan kidaiyathu neengal kuduthu vaithurugganum entrar.naan en nanpanidam anbai i ebbadi velibaduthuvathu entru nintrukontirunthen.vaa pogalam entran.veetirggu vanthu sernthom.naan amaithiyaga erunthathu parthu Anand Enna moodavutla eruggirathu entrance.naan athellam ontrumillyay entren.athuthan naan sollitele ni en uyirudan unnai en balaya ram aaggamal vidamen entran.udane naan avanai kattibidithu uthattil mutham kuduthen.sila neram mein maranthu abbadiye nintrukontirunthen.uthatai avan uthatilirunthu eduthen avan ennada entran abboluthu enaggu naan enaggu yen ebbadi nianaibbu varuthu entru manathirggul ninaithan ninaithukontirunthen.anand udane neeyagave kuduthu nantraga erunthathu entran.naan vetkabattu roomirggu ponen udane avan en kaiyai bidithu eluthan.

  • #530

    Butterfly (Monday, 20 April 2020 09:03)

    My girlfriend used to talk about femanising me during sex and at first it kind of put me off but then gradually the idea started to turn me on. She did this every time we had sex and soon just her whispering the words in my ear without touching me made me hard as a rock.

    She would describe in detail what she would dress me in and what a little slut I would be and soon started making me tell her what I wanted her to do instead. She turned it from her talking erotically to me about it into me telling her what I wanted her to do to me and what I wanted her to dress me in and how I would love to get on my knees and suck her cock for her.

    Then she actually started dressing me up and it was suddenly like a fantasy I had never actually had was coming true and I was really getting off on it. She would spend ages dressing me and lacing me in sariee and short skirts and doing my makeup and it seemed to progress every time. She would add more and more to the routine.

    She would even put porn movies on and tell me that I was the girl in the video while I watched while dressed completely in sariee. She even had me pretending to take a female hormone pill on a daily basis and rub moisturizer on my nipples telling me it would make my breasts grow.

    Soon she added a strap on to her collection and one that squirted and she would pump lube in my rear end and tell me it was a special estrogen solution that would work its way into my system through my bowel. Then she would insert a butt plug to make the liquid stay in me till I absorbed it.

    Honestly I was loving all the attention and the taboo role playing we were doing and I couldnt have been happier. She switched out the straight porn for gay porn and every day she would only make love to me while I was watching the gay porn and telling her how much I wanted a cock in my mouth and ass and one in each hand.

    My chest started to get a bit sore from all the rubbing as I was now rubbing the moisturizer in to my “boobs” morning and evening for her and my hips were sore from all the sex or so I thought. When I said I needed to stop for a while she ramped up everything and I was taking 3 of the vitamin pills a day for her which seemed ok cause they were just vitamins, getting my rear end plugged and filled twice a day and she decided to rub in the moisturizer to my chest herself twice a day and 3 times a day on weekends.
    2 months later I was concerned about the damage it was all doing and was at the doctors so I got him to look at my sore and swollen chest. He asked if I had gynochomastia in my family atall which I didnt think I did.

    He sent me for some blood tests and told me to take a vitamin supliment if I was feeling run down. And to just take it easy for a while but to come back if I felt any worse.

    Stupid me goes home and tells my girlfriend and she is really sympathetic to my problems. She picks me up a better bottle of multi vitamins and I take 2 weeks off work. She makes me up a special home remedy for my swollen chest that smells sweet like honey because of the herbs in it and i wear it all day in a bra and change it out for a fresh one to wear again all night.

    I go back for my blood test results on Friday.
    Dr was quite concerned about my estrogen levels and something else being off the charts and immediatly orders more blood work to check. He examines my chest and tells me I am growing breasts.
    I dont really know when it happened but one morning when I woke up in my bra and panties, as I walked past the mirror I caught a glimpse of myself and realised my hips were different and i had a very definite pair of boobs and cleavage. My lips face and eyes all looked softer and more female and my smooth legs looked like those of a 21yo girls.

  • #531

    Butterfly (Monday, 20 April 2020 09:05)

    Then the phone rang and the Dr asked me to come in and see him but would not discuss my results over the phone.

    I got dressed straight away and went to see him but had left on my bra and panties.

    It was then my Dr told me I had 3 different types of estrogenic substances in my results as well as much higher levels of my own bodies estrogen. My testosterone was very low and I had levels of both equal to a teenage girl going through puberty. He asked if I was doing it deliberately and I told him I was only taking vitamins and using a herbal compress.

    When he asked me to strip down to my underwear for a further physical exam, I already had my shirt and jumper off when I realised I was still wearing my bed bra.

    Anyway long story short. My girlfriend was actually giving me femanising substances and the herbal compress contained a mixture of the breast creme as well as fenugreek and some other phytoestrogen ritch herbs. I was already a fair way down the track to female and the Dr said that I would possibly experience more breast growth even if I stopped everything imediately and only surgery would reverse it.

    I stopped everything immediately as suggested and kicked my girlfriend out for what she had done to me.

    My breasts grew very quickly after I stopped and before I knew it I was a C cup and there was almost know hiding them now. I missed wearing a bra and so I went back to it as she had left everything in the house when she left.

    I now look more than ever like a woman and I live full time as a woman. My ex girlfriend has finally gotten to see me with 4 men at once.
    Leave me your comments: butterfly359@protonmail.com

  • #532

    Bhanu (Tuesday, 21 April 2020 23:38)

    Sabaa

    Where are you? Still waiting for your April 1st story and completion of Sabaa.. do tht sis

  • #533

    House wife2 (Friday, 24 April 2020 23:30)

    பக்கத்துவிட்டு பிரமாவும் துணிதுவைத்துகொண்டு இருந்தால் என்னை பார்த்து சார் நீங்க துணி துவைப்பதா கேட்டால் .அவளுக்கு பதில் தராமல் நான்மெளனமாக துணிதுவைத்து காயப்போட்டு உள்ளே போக முயன்றேன் அப்போது பிரமா என் கைபிடித்தால் சார் நீங்க நீஜமாக ஆம்பளயா என கேட்டால் .நான் வேகமாக உள்ளே போக முயன்றேன் என் மனைவி கல்பனா என்னடி பிரமா என்றால் அவரு கை லேடிகை மாதிரி மாறியிடுச்சி என்றால் ஆமா காக்கா பிரியாணி சாப்பிட்ட காக்கா சவுண்டு வரமா உன்னிகிருஷ்ணன் குரல்லா வரும் அதே போல விட்டுவேளைசெஞ்ச ஆம்பளய ஆக முடியுமா என்ன லேடியாகதான் முடியும் அதுதான் அவன் கை சாப்டாக இருக்கு அப்படியா இவரு எப்போ புடவைகட்டபோறான் என்றால் அதுக்கு கல்பனா நீ பார்க்கதான் போற நாங்க இருவரும் புடவை கட்டிக்கொண்டு செல்பி எடுக்க போறோம் போக போக பாருஎன்றால் பின்ரூமுக்கு வந்தால் நான்வீட்டை துடைத்து கொண்டு இருந்தேன் பிரமா வும் வந்தால் .பிரமாகல்பனாவுக்கு சுரணம் தந்தால்

  • #534

    குமார்.க (Saturday, 25 April 2020 06:57)

    நல்ல கதையா எழுதுங்க நல்ல எழுத்தாளர்களே இல்லையா ஒரு வரியில் ஒன்பது தப்பு.
    அம்ருதவர்ஷினி எழுதியவர் ஏன் அந்த கதையை
    தொடர்ந்து எழுதவில்லை? நல்ல கதைகளை எதிர்
    பார்க்கிறோம்.

  • #535

    செல்வா (Tuesday, 28 April 2020 03:20)

    என் பெயர் செல்வா . நான் கல்லூரி முடித்து விட்டேன். ஆனால் சில பாடங்கள் தேர்ச்சி பெறவில்லை. நான் சரியாக படிக்காமல் ஊர் சுற்றி கொண்டு இருந்தேன்.என் அம்மா கண்டித்து பார்த்தார் நான் கேட்க வில்லை.ஒரு கட்டத்தில் என் அம்மா என்னை என் அண்ணி இடம் அனுப்பி வைத்தார் .அண்ணி ரொம்ப கண்டிப்பா அனவர் அவர் ஒரு பீயூடி பார்லர் வைத்து இருந்தார்.என் அண்ணா வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார். நான் அண்ணி வீட்டில் கூட ஒழுங்காக படிக்க வில்லை.பொறுமை இழந்த எண் அண்ணி என்னை திட்ட ஆரம்பித்தார். நான் காதில் வாங்கி கொள்ளவே இல்லை. நான் ஃபேஷன் அக மூடியை கழுத்து வரை வளர்த்து வந்தேன்.ஒரு நாள் அண்ணி என் இடம் வந்து மூடியை வெட்டிகோ என் இப்படி நீழ்மாக வளர்த்து கொண்டு இருக்க என்றார் .சரியாக படிக்காமல் மூடியை மட்டும் வளர்தல் போதுமா என்று கன்னத்தில் ஓங்கி அறைந்து காதை பிடித்து இழுத்து கொண்டு போய் பீயூடிசியன் சேரில் உட்கார வைத்து என் மூடியை பாப் கட் (bob cut) செய்து விட்டார்.மீசை தாடி ஷேவ் செய்து விட்டார்.பார்க்க அழகாக இருக்க இனிமேல் நன்றாக படி இல்லை என்றால் உனக்கு புருவம் பெண்கள் போல த்ரெட்டிங்( threading) செய்து விற்றுவென் என்றார். கண்ணாடி பார்க்கும் போது என் முடி பெண்கள் போல வெட்ட பட்டு இருந்தது.இருந்தும் நான் என் உடைய ஊர் சுற்றும் பழக்கத்தை விட வில்லை.என் அண்ணி இனி உன் இடம் பேசி ஒன்றும் அக போவது இல்லை என்று திட்டினர்.ஒரு நாள் இரவு அண்ணி குடுத்த பால் குடித்தேன் என்னை மறந்து தூங்கி விட்டேன்.அடுத்த நாள் காலை கண்ணாடி பார்த்தல் என் புருவம் த்ரெட்டிங் செய்ய பட்டு இருந்தது.என் அண்ணி இடம் நான் கேட்க நீ இப்படியா இனிமேல் வெளிய ஊர் சுற்றி கொண்டு இருக்க முடியாது உன் புருவம் சரி ஆகும் வரை வீட்டில் நன்றாக படி இல்லை என்றால் இன்னும் உனக்கு காது மூக்கு குத்தி விடுவேன் என்றார்.திருத்த பட்ட புருவம் பெண்கள் போல் பாப் கட் மூடி என்னை பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் கூச்சம் அக தான் இருந்தது.

  • #536

    கனவு (Sunday, 03 May 2020 23:02)

    என் பெயர் அருண் தனியார் கம்பனியில் மெனாஜாராக ஜவேலைசெய்துவருகிறேன் ஓரு நாள் இரவு ஒரு கேட்ட கனவு வந்தது அதில் எனக்கு திருமணம் அவது போல அதில் நான் புடவை கட்டிக்கொண்டு மணமேடையை நோக்கி நடந்து போவது போலவும் ,எங்க கம்பனியில் கூடவேலைசெய்யும் பூஜா வேட்டிசாட்டை அணிந்துபடி எனக்குதாலிகட்டுவது போலவும் நான் முதலிரவுக்கு ரெடிஅவது போலவும் சிலபெண்கள் என்னை ரெடி பண்ணி முதலிரவுக்கு பால்ஐகொடுத்து உள்ளே அனுப்பி கொஞ்சம் அட்சஸ் பண்ணிக்கோ என உள்ளே தள்ளினார்கள் அவ காலில் விழந்து மாரியாதை செலுத்தினேன் அவ என் கையை பிடித்து தூக்கி தீர்க்கசுமங்கலியாஇருஎனவாழ்த்தி பின் பாலை குடித்து என்னை இழுத்து கட்டிலில் படுக்கவைத்து கட்டியிருந்த புடவை உருவி என்னை முடித்துவிட்டால்

  • #537

    கனவு2 (Monday, 04 May 2020 23:40)

    இரவுமுழுவதும் பூஜா என்னை கட்டிபிடித்து என்னை அனுபவதால் தீடீர்னு கடிகாரம் ஒளித்து நேரம் 5மணியன விழித்தேன் அப்போதுதான் தெரிந்தது அது கனவு என்று இருந்தாலும் பேர்வை விளக்கி பார்த்தேன் அப்படா நல்ல வேலை இது கனவு பின் ஆபீஸ் போக ரெடி ஆனேன் டிவியில் ராசி பலன் ஒடியது அதில் மீனராசி நேயர்களே நீங்கள் கண்ட கனவு பழிக்கபோகிறது என சொன்னார்கள் எனக்கு உள்ளுக்குள் பயம் ஏற்பட்டது பின் வண்டியை எடுத்தேன்பாதி தூரம் போகும் போது வண்டி பன்சர்னது என்ன செய்வது தெரியாமல் தள்ளிக்கொண்டு போனேன் ஸ்கூட்டியில் பூஜா வந்தால் சார் என்ன வண்டி ரீபேரா வாங்கா என் வணீடியில போலம் என்றால் பின் ழவணீடியை மெகனிக்கடையில் வீட்டுவிட்டு அவ கூட ஆபீஸ்க்கு போகஅவ வணீடியில் ஏறினேன் சார் என்ன இது லேடிமாறி ஒரு பக்கமாக உட்கரீங்கா ஆம்பளமாதிரி இரண்டுபக்கம் கால்போட்டு உட்காருங்க என்றால் பரவல போங்கா என்றேன் சரி உங்கஇஷ்டம் போகும்போது அவ சார்நைட்டுயொல்லாம் கெட்ட கெட்ட கனவா வருது நீங்க கூட கனவில் வந்தீங்க என்றால் எனக்கு தூக்கிவாறிபோட்டது என்ன கனவு என்றேன் அதுக்குள் ஆபீஸ் வந்து பின் வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் ஆபீஸ்க்கு வந்தோம் அங்கு வேலை செய்யும் பெண்கள் ஜடையாக புருஷன்பொண்டாட்டி சேர்ந்து வரங்கா எனகீண்டல் பண்ணினால் அதில் ஒருத்தி இதில் யார் புருஷன் யார் பெண்டாட்டாடி எனகீண்டல் பண்ணினால் வேறயாரு நம்ம பூஜா புருஷன் நம்ம சார் அருண் பெண்டாட்டிஎன கேலி கீண்டல் பண்ணினார்கள் ..

  • #538

    Divya (Tuesday, 05 May 2020 03:55)

    Kaiyai bidithu eluthu roomirggu alaithu sentran..pin ennai parthu ondru maranthutiye entran.enna entren.nakaigalai aninthu kanbipen entaye entran.sari aninthu varugiren entren.battu sarees mahanthi pooi nagaikal anaithu erunthathu.anaithaiyum aninthu varaventum entran.sari entru avanai veliye pogattum sollu naan kulithu mudithu budavai aniya thuvanginen.bra Pentium aninthen.budavai aninthen.mahanthi aninthen.machub potten.kathuggu kudai thodu.anaihu nagaiyum anithen.kaiggu valayal kaluggu kolusu.edubbuggu ottiyananam.koonthaluggu muthukkal bathithu netrisoodi aninthen.10 Mulam poovai aninthen.oru thirumanam pontrum erunthen.roomai open seithen.ennai Partha Ananth ennai abbadiye thoonginan.

  • #539

    கனவு3 (Wednesday, 06 May 2020 01:56)

    என்னால் வேலை செய்யவே முடியவில்ஞலை கண்ட கனவு கண் முன்னே வந்துஞாபகபடுத்தியது மனசுக்குள் ஒரே குழப்பம் ரெஸ்ட் ரூமுக்கு போனேன் உள்ளே சில பெண்கள் இருந்தனர் சார் இது லேடிஸ் ரெஸ்ட் ரூம் கண்ணு தெரியலையா என தீட்டினார்கள் இன்னொருதி இவரு நீஜாமா ஆம்பளதானா எனக்கு என்னோவோ டவுட்டு எனக்கு அவரசம் வேறுவழியில்லாமல் லேடிஸ்டாய்லேட்க்கு போனேன் பார்த்தியடி அவன் ஆம்பளனு சென்னா ஆனா பெம்பளனு proff பண்ணிட்டான் ,பூஜாவும் அந்த சமயம் வந்தால் அவங்க பேசினது அவ காதில் விழந்தது கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தேன்

  • #540

    Divya (Thursday, 07 May 2020 00:43)

    Ennai Viduda entren.udane ebbadi oru alakirggu ethuvum parthathilai no Mattum pennaga biranthuvittaye unnai naan thirumanam seithu Rani Pol parthiruppen. melum en alakai varnigga thodanginan.un thirachai pontra ethalkalai suvaithu kadithu thenai suvaithirupen.un thoppulul thenai ootri urinchieuppen.un edaiyai killi athil oru mutham.un sivantha binnalaku thol meethu mutham un munnalakil eru kanikalai entru muluvathum alakayum varninithan.avan varnigga varnigga varnigga naan etho oru enam buriyatha mayakathil thilaithirunthen.abboluthu namaggu ethanai kulanthai petrukolvom entran. Naan un estam etren.udane avan solliruggalame mayakathil ulara arambithen.

  • #541

    கனவு4 (Friday, 08 May 2020 23:53)

    கொஞ்ச நேரம் கழித்து வெளியேவந்தேன் பூஜாவெளியே நீன்றுஇருந்தால் சார் என்னது நீங்க போய் இங்க வரலாமா என்றால் பக்கம் இருந்த லேடிஸ் பூஜா அவன் பெம்பளனு நினைகிறேன் உள்ளே பெம்பளமாதிரி உட்கர்ந்துருந்தான் அதுதான் சொல்கிறேன் என்றால் .ஆமா எனக்கு டவுட் இருந்தச்சிகாலையில் என் கூட வண்டியில் வரும் போது பெம்பளமாதிரி ஒன்சைடாக உட்கார்ந்தான் அட இதுதானா சங்கதி தெரிய போச்சே நான் வேகமாக உள்ளே ஆபீஸ் ரூமூக்கு போக முயன்றேன் பக்கம் இருந்த லேடிஸ் என் கையைபிடித்து இருடி போவா என கிண்டல் பண்ணினால்

  • #542

    Northernlights (Sunday, 10 May 2020 04:38)

    Divya, I love your story. I love all your stories written in all rajibalan tamil pages.
    Also missing saranya, Amrutha varshini, nisha, kamini, Rama etc

  • #543

    Divya (Tuesday, 12 May 2020 00:02)

    Ennai kattibidithukonde ithu nadagganumna in kaluthil naan thaali kattanum entran.naan kattibidithukonde entren.pin ennai alaithu poojai roomirggu kooti sentran.angu en kaluthil thaali kattinanan.kaiyil erantu modhirangal matri kontom.kaalil mini maatinan.anaithaiyum video eduthan.pin ennai paarthu ni ebboluthe en manaiviyagivittay entran.naan avanuggu pommai Pol aagivitten.enna nadagganumna entru theriyamal avan solvathai anaithaiyum seithen.eruvavarum naalaigge matikontom.

  • #544

    Divya (Tuesday, 12 May 2020 05:07)

    Malaiyai matrikontom.pin ennai abbadiye thooki bed roomileye pottan.avan ennai mutham kuduigga aarabithan.eruvarum pambu Pol binni binainthu erunthom.uchathathai thodum Anand no pennaga marividu romba nantraga eruggum entran.naan mayakathil mm in estam entren.pin rompa mayaggam vanthvittathu.pin Enna nadanthathu entru enaggu theriyavillay.meentum naan Kan thiranthu paarggum pothu clinikil erunthen.date 1 month kadanthirunthu.

  • #545

    கனவு 5 (Tuesday, 12 May 2020 23:05)

    வேலை முடிந்து வீட்டுக்கு போக புறப்பட்டேன் பஸ் ஸ்டாப்ல் ரெம்ப நேரம் காத்திருந்தேன் பஸ் வரவேயில்லை பின் ஒலா டாக்சியை புக் பண்ணினேன் பத்து நிமிடத்தில் கார் வந்தது உள்ளே பார்த்தால் டிரைவராக இருந்து லேடி ஒடிபிகேட்டால் கதவையை திறந்தால் உள்ளே போனேன் என் மனசுக்குள்ளே இந்த காலத்தில் எல்லா துறையிலும் பெண்களே இருங்களே அப்போ ஆம்பள வெஸ்டா எனக்ஙகுள் கேள்வி எழுந்தது சற்று தூரம் கார் சென்ற உடனே இன்னொருத்தி கார் கதவை திறந்தது உள்ளே வந்தால் எனக்கு ஷாக்கானது அது என் ஆபீஸ் கூடவேலை செய்யும் பூஜா சார் என்ன இது காலையில லேடிஸ் டாய்லெட் இப்போ லேடிஸ் ப்ங்க் கலர் கார் என்ன சார் ஒரே லேடிஸ் யுஸ் பண்றதையே பயன்படுத்திறிங்க என்ன வீசியம் என்றால் அப்போது வெளியே எட்டிபார்த்தேன் அது ப்ங்க கலர் this wohan car என்று இருந்தது பூஜா டிரைவர்விடம் இவர் என் வண்டியில் வீட்டீங்க என கேட்டால்

  • #546

    Divya (Wednesday, 13 May 2020 00:37)

    Naan Kan vilitha pothu muluvathum pennaga Mari erunthen.en aan urubbu neeggabattu erunthuvittu en Edubbu kuraiggabttu erunthuvittu.koonthal bittam varai valarchi erunthathu.en edaiyai kuraiggabttu erunthathu.naan muluvathum pennaga Mari erunthen.kaluthil thalie thongikontirunthathu.

  • #547

    Northernlights (Wednesday, 13 May 2020 13:25)

    Divya, kadhai nalla irukku konjam periya paragraphsa yezhudha mudiyuma? Pls try

  • #548

    Anitha (Wednesday, 13 May 2020 23:15)

    Divya ur story super and kanauv story also nice plz write daily

  • #549

    கனவு 6 (Wednesday, 13 May 2020 23:38)

    மேடம் பரவில்லை உள்ளே வாங்க அவன் பார்க்க லேடி மாதிரிதான் இருக்கான் அதுக்குதான் உள்ளே விட்டேன் நான் ஒண்ணும் பேசமா சைலன்டாக இருந்தேன் பூஜா விடு வந்தது அவ கார்ரைவிட்டு இறங்கினால் என்னை கூப்பிட்டால் நான் வரலையென்றேன் கார் 100மீட்டர் போனது பின் கார் நீன்று விட்டது என்ன ஆச்சி என்றேன் கார் பஞ்சர் என்றால் வேறு வழியின்றி அங்கே இறங்கினேன் மழை ஜோராக வந்தது நளைந்துவிட்டேன் பூஜா சாரர் வாங்க எங்க வீட்டு மழை நின்ற பின் போங்க என்றால் சாரினு அவ வீட்டுக்கு போனேன் டவலை கொடுத்து குளித்துவிட்டுவாங்க என்றால் என் டிரஸை கழட்டிவிட்டு குளித்து கொண்டுஇருந்தேன் பின் வெளியேவந்தேன்மேடம் உங்க அப்பாவது லுங்கி இருந்தா தா என்றேன் சாரி சார் எங்க அப்பாளிநாட்டில் இருகிறார் அவரு டிரஸ் இல்ல அவர் வீட்டுக்கு வந்த எந்த டிரஸ்போடுவரு அவர் வந்த என் அம்மாவோட டிரஸ்களை போட்டுகொள்வார்

  • #550

    Divya (Thursday, 14 May 2020 00:12)

    Naan athirchiyil uranthu erunthen.abboluthu doctoral anandum vanthananar.ananadai naan kopathil thittivitten.udane doctar ungal sammatham than neengal pennaga mariyiruggirergal entru sonnar.enaggu ontrum buriyavillay Enna nadanthathu entru.naan Anand sattaiyaiyai bidithu ketten. Udane Anand ennai oru arai vittan naan mayaggamadaithen.udane Anand ennai thooki carrel pottu veetil vanthu serthan.engal oorilirunthu miga thoorathil ulla avanuggu sonthamana ennoru veetirggu kooti sentran.antha veetai sutrilum kadu mattumthan.veetieggu vanthathaum naan aluthukonte erunthen.udane Anand ennadi en alaku devathaiyai ne alugura pothum Alaka erugga entran.che poda en vaalkai nasam seithutittaye ne nallavar erugga mattay entren.ennathu un burusanaye saapam edureya entran.ennathu ne en purusana enagge theriyamal thaali kattivittu nadagam aaduriya entren.udane paar intha videovai entran.naan athirchiyil adainthen.ebbo sollu ennai thaali kattanum sonnthu neethan.pennaga Matra sonnthu neenthan.naan aluthuvitten.udane ithai veleye in petroridam kanbithal un nilamai ennagum yosithu paar entran.naan udane ventam ñe Enna solgiral athaiye seigiren entren.ok ebbadithan erugganum entran.poi first night kku rediyaki vaa entran.naan ventam entren.ebbadilam sollittu erunthal ethuvum nadakkathu entru videovai eduthan.udane sari naan rediyaki varugiren entren.avan vaangi vaitha saree nagaikal anathum anithu paalai kontu vanthen.avan vidama ethuvum kalanthu eruppenr entru ninathu ennai kuduigga sonnen.naan kuduthen pin avan kudithan.pin ennai mudithu.muthan mudhalaga sorggavasalai adaithen.thinamum ennai anubavithan.udal pooribadaithathu.naan anadirggu muluvathum sonthamaki vitten.moontru Nathaniel naan karuvtren.oru naan ennai thedi en abba vanthuvittar.

  • #551

    Divya (Thursday, 14 May 2020 10:33)

    Abba varuvathu therinju udane jibba Panda poda Donna anaithu nagaikalayum kalatta sonnan.pin oru book kuduthu badigga sonnan.abba vaanga uncle entran.ennapa Anand Enna pantreenga ooruggu varanum oru thakavalum ellamalum bayabadavachikittu eruggunnu engagement Enna pantreenga entru adukaduka kelvikalai kettukonte erunthar.enna ram ne kooda pethavangala maranthutiye entrar.udane ellai uncle muggiyamana exam nadanthukittu eruggu athanal vilunthuvilunthu badigirom entru ennaiparthu kannadithan.pin uncleluggu tea podugiren entran.udane abbavirggu naan tea podugiren entru naan tea pottukoduthen.pin ennai paarthu ennapa ebbadi melinchu poiyrugga olunga sabidu entran.yen ebbadi Jadai pottirugga enter.athu ontrum ellapa mudi athigamaga valthiruju athal enaggu siramapaduthiyathubaduthirunthathai eruggu athanalthan veetil eruggiren entru Jadai pottukonten entren.udane ennada pen kural la pesurannu entrar.athuvanthu sali bidithullathu athanal voice karkarannu eruggu entru samalithen.ooruggu kilamba thayaranar.udane naan erungapa sabittu pogalam entru udane samayal seithu abbavirggu.anadiggum parimarinen.sabitta abba super samayal ne Mattum pennaga biranthirunthal kattikitta an kuduhuvajavan entravan.aamam uncle naan romba kuduthuvajirugen entran.enna Anand solra entrar.udane uncle thinamum unkal maganthane samaibbathai sabbidudukirenla uncle athai sollata vanthen entran.pin ooruggu kilambumpothu vaa ram uncle kaalil aasirvatham vaanguvom entru naanum anandum kaalil vilunthuvilunthu vananginom.udane abba ram ne Mattum pennaga biranthirunthal nijayamaga anadirggu thirumanam seithuvaithiruppen entrar.udane Anand ennai paarthu kannadithan.enaggul minsaram painthathu pontrum erunthathu.appa ooruggu sentrathum naan budavaiyai aninthu konten.udane budavai kattikitta ellaina dailiyum budavai kattikittu thidrentru dress mathinathum maths dressbudigga mattenguthu entren.bed roomil ennanga ennadi entran.samalichikitte eruggingale unnai therinja Enna pannuveenga entren.naan samalijukuventi entran.unmaiyai sollunga yenna mantiram panni ennai aasai thoonti pennaga mathi ungal wife aaggikittenga sollunga entren.udane unnai thenjaganuma entru ennai pesavillai vaaiyudan vaai vaithu avan valakkapola avan asayai theerthukontan.

  • #552

    Vishwa (Thursday, 14 May 2020 11:51)

    எல்லா தோழிகளுக்கும் வணக்கம். நான் பல ஓவியங்கள் வரைவேன். தற்போது crossdressing பற்றி ஓவியங்கள் வரைய ஆசையாக உள்ளது. ஒங்களுக்கு அதிகை பார்க்கவேண்டும் என்றால் கமெண்ட்ஸில் என்னிடம் தெரிவியுங்கள். நான் ஒரு site உருவாக்கி அவற்றை பதிவு செய்கிரன். ஒங்களுக்கு என்ன ஓவியம் வேண்டுமோ சொல்லுங்கள் அந்த site இல் பதிவு செய்கிறேன்.

  • #553

    கண்ணம்மா (Saturday, 16 May 2020 03:12)

    @vishwa....குடும்ப க்ராஸ்டிரெஸ்ஸிங் வரையலாம்...மீசை வைத்த அப்பா மகன் அப்பாவுக்கு வேட்டி சட்டை மகனுக்கு பேன்ட் சட்டை...நளினமான அம்மா மகள் அம்மாவுக்கு சேலை மகளுக்கு தாவணி...பிறகு அப்பாவை அம்மவும் மகனை மகளும் பெண்ணாக மாற்றும் படம்...அடுத்து புடவையில் வெட்கி பூரிக்கும் அப்பா தாவணியில் நானும் மகன் கூடவே வேட்டி சட்டையில் கம்பீரமான அம்மா பேண்ட் சண்டையில் மிடுக்காக மகள்....இப்படி ஓவிய கதையாக வரையலாம்....ஆண் பெண்ணுடை அணிகிறார் என்பதும் பெண் ஆணுடை அணிகிறாரென்பதும் ஓவியம் பார்க்கும் போதே புறியும் படி அமைந்தால் அருமையாக இருக்கும் சகோதரி

  • #554

    கண்ணம்மா (Saturday, 16 May 2020 03:24)

    கல்லூரி நண்பர்கள் ஆண்கள் பெண்ணுடை அணிந்து புகைப்படம் எடுத்தது போல் வரையலாம்....சேலை,தாவணி,சுடிதார்,டாப்ஸ்,மாடர்ன் டிரெஸ் என வித வித ஆடைகள் அணிந்த ஆண் நண்பர்கள்

  • #555

    Vishwa (Saturday, 16 May 2020 05:43)

    @கண்ணம்மா ஒரு சைட் உருவாக்கி உளன் அதில் உங்கள் idea வை comment செய்யுங்கள் நான் அதிகை வரைகிஹிரேன். Site : https://tndndnrnnncnrncncndnndndndndnd.jimdofree.com/drawings/

  • #556

    Vishwa (Saturday, 16 May 2020 09:15)

    கண்ணம்மா அவர்களுக்கு முடி நீளமாக இருக்க வேண்டுமா? எந்த ஸ்டைலில் இருக்க வேண்டும்????

  • #557

    கண்ணம்மா (Saturday, 16 May 2020 11:21)

    முடி உங்கள் விருப்பம்...குடும்ப க்ராஸ்டிரெஸ்ஸிங்கில் நீளமான முடி வைக்கலாம்..நண்பர்கள் க்ராஸ்டிரெஸ்ஸிங்கில் பாதி நீள முடி பாதி மாடர்னாக வைக்கலாம்.....உங்கள் சைட் டி ல் பதிவு செய்துள்ளேன்

  • #558

    Northernlights (Saturday, 16 May 2020 11:29)

    Divya kadhai superb, please continue

  • #559

    Divya (Sunday, 17 May 2020 04:51)

    Marunaal kalaiyil elunthu kulithuvittu kolampottu oru battu saree anithu kovililiruggu kilamba thayaranen.abboluthub thoongikontiruntha anandai elubbi cafee kuduthen.ennai ennadi ennaiggu battu budavaiyai aninthu engu kilamburathuggu rediya erugga entran.naan udane veetileye naan eruggiren neengal Mattum veliye sentru engaau pore adithathu athanalthan mana amaithiggu varam oru murai kovililiruggu poittu varenka entren.udane anand movie .park .kodakanal hani moon sollu udane selvom koovil arugilthane ullathu entran. Udane athuvellam ventam entren.sari poi tawelai eduthu vaa entran.naan sentru tawelai eduthu vanthen.avanindam sentru naan tavalai neetinen.soubudan kulithukontineruntha Anand ennai ulle eluthan.naan avan marbil poi vilunthen.avan ennai kattibidithan naan muluvathumaga nanithuviten.

  • #560

    Divya (Sunday, 17 May 2020 10:05)

    Ennai vidunga ebbaluthan kuljen thirumbavuma entren.udane abbadina entru ennai kattibidithan.udane naan ebboluthavathu sollunga entren.enna entran.natru night ketentenla entren.udane naan kettathum anaithu seithaina unnidam solren entran.sollunga entren.udane mun in thirachai ithalai rusipaarkiren entru en uthattai kavvinan.pin eruvarum sernthu kulithom.pin vaa veliye sentru varuvoma entru solli ennai periya dress showroom alaithu sentran.angu vithavithamana dresskalai eduthan.modern dresskalai eduthan.pin peach.. movie nnu night 11 Maniggu veeduvanthu sernthom.

  • #561

    Shweta (Sunday, 17 May 2020 23:04)

    I cant read tamil but i want to know if in tamil page age progression and regression story are their aur not if someone could help me find age progression story just write #no of story

  • #562

    Vasantha (Monday, 18 May 2020 00:39)

    Pls write story pure tamil or English its rumble request pa I am very very much

  • #563

    கனவு7 (Monday, 18 May 2020 04:49)

    பூஜாவிடம் மாத்திக்கொள்ள டிரஸ் கேட்டேன் கவுன் ,லெகின்ஸ் டாப், நைட்டி கொடுத்தால் என்ன இது என்றேன் இதுவா என்னோட டிரஸ் என்றால் எங்க அப்பாவும் ஊர்ல இருந்தது வந்த இந்த டிரஸ்தான் போடுவரு போட்டுக்கோ என்றால் நான் என்ன பெம்பளயா என்றேன் நீ என்ன ஆம்பளயா ஊரே உன்னபெம்பளனு சொல்லுது அதுல வேற லேடி ரெஸ்ட் ரூமூக்கு போய் வந்துஇருக்க என்றால் என் டவுலை பிடித்து இழுத்தால் டவுலும் போய்விட்டது அவ கைக்கு டிரஸ்இல்லாமா இருந்தேன் வேறு வழியின்று அவதூக்கிப்போட்ட டிரஸ்யை பார்த்தேன் பின் வேறுவழிதெரியமா அவளுடைய பச்சை கலர் கவுன்னை போட்டுக்கொண்டேன்

  • #564

    Northernlights (Tuesday, 19 May 2020 05:01)

    Divya 2 part munnadi neenga pregnant aanadhu pathi yezhudineenga, but next 2 parts la adhu pathi varala. Indha partla varuma

  • #565

    Ramya (Tuesday, 19 May 2020 08:25)

    @kanuvu super story di add more teasing

  • #566

    கனவு8 (Tuesday, 19 May 2020)

    அவளுடைய கவுன்னை போட்டுக்கொண்டு வெளியே வந்தேன் பூஜா என்னை பார்த்து வாவ் அப்படியோ ஐட்டம் மாறியே இருக்கடி என்னடி இது அரு(ண்)ணா நான் இந்த மாதிரி டிரஸ்போட்ட்ப்பா என்ன பார்த்து நீ என்ன சொன்ன நீயொல்லாம் ஒரு குடும்ப பெண்ணானு கேட்ட நான் கேட்கிறேன் நீ இப்போ எந்த பெண்ணுடி னு டி போட்டுகேட்டால் ,பூஜா நான் உன்னோட சினியர் கொஞ்சம் மாரியதை கூடுங்க என்றேன் .ஆபிஸில் தான் எனக்கு நீ சினியர் இங்கே நீ என்னோட அடிமை டி நீ போடி போடி அருணா என கிண்டல் பண்ணி உனக்கு எதுக்கு டி மாரியாதை என சொல்லி என்னை போட்டோ எடுத்து வாட்சாப்பில் my friend Arub now my dress gown how is this gys reply என டைப்பண்ணி ஸ்டேஸ் போட்டால் அதை பார்த்த பலரும் பார்த்தனர் அதில் பூஜா ப்ரண்ஸ் பலரும் சூப்பர் டி பூஜா எனவும் வாவ் உன்னோட டிரஸ் அவனுக்கு சூப்பர் இருக்குடினு ஒருத்தியும் , இன்னொருத்தி வாவ் நல்லா இருக்கடி செம நாட்டுகட்டா , இன்னும் சிலர் அடா மீசை வச்ச ரோசாவா இது சூப்பர் ,பூஜா இவ பேரு என்னடி ஒருத்தி கேட்க பூஜா எல்லோருக்கும் நன்றிசொல்லி பெயர் கேட்ட அவளுக்கு அருண் இனி அருணா என டைப் செய்து அனுப்பினால்

  • #567

    Divya (Wednesday, 20 May 2020 01:18)

    Anand ennai paarthu malaiyai muthalil intha madiri model dress kalaithan aniya ventum entran.ok entren.vithavithamaga dress aninthu avan modern girlaga marinen.enaggu adaiggadi vandhiyum mayakkamum vanthu konte eruthathu.

  • #568

    Madhu (Thursday, 21 May 2020 06:05)

    Kanavu super story sema Femine agapoguthu keep writing continuesly for your fans

  • #569

    Mithra Sri (Thursday, 21 May 2020 14:17)

    குடும்ப பெண் - 1 (U/A)

    En peyar nandhan, age 18, college padikuran, average student. Engal kudumbam kootu kudumbam, amma appa thambi periyappa periyamma chithi chiththapa anna mama aththa aththa ponnunga ena ellarum ore veetil thangki ondraga vazhkirom. Santhosamaga vazhthu vanthom. Apo summer holiday time so ellarum family tour polam plan pannom. Plan pana mathiri ooty ku tour kelambinom, van arrange pani kelambinom edhir paratha vithamaka oru accident en kudumbam ellarum eranthargal, accidentil naan en chithi and en aththai ponnu moondru per matume pizhaithom...
    Satangukal mundinthathu... Engal moovarukum adigal irunthunthathu enave naangalum treatment il irunthom.. Natkal sentrana, ena seivathu endru theriyamal natkal kazhithana....

  • #570

    Mithra Sri (Thursday, 21 May 2020 14:46)

    குடும்ப பெண் - 2 (U/A)

    En chithi peyar Vasanthi age 35, aththai ponnu peyar manjula age 21...
    treatment selavu, matha selavu ena ellam athikam aanathaal soothai vitru seri seiyum nelaiku aanom. Ipothuku naangal iruntha veedu matum than irukirathu. Kudumba suzh nilai karamaka enala padika mudiyala. Chithi veetulaiye thaiyal machine vachi tailor vela pakuranga, aththa ponnu nursing mudichi iruka so oru hospital la nurse vela pakura, naan college mudika mudiyama veetulaiye irukan. Chithi ku uthaiviyaka samaika, clean pana thuni thuvaika ellathukum help panuvan. Natkal sendrathu ipothu nalla samaipan, veetu vela ellam seivan, thuni thovaipan(chithi and aththai ponnu ota bra pavada panty ellam naan than thovaipan) . Chithikum tailor velai enbathal avanga kai kaal valikum enbathal veetu vela ellam ipo naan than pathukuran. Natkal sendrathu, mudi m vetama valarthathu chithi veta sonnanga naan kekala, keta fashion nu solli samalichan unmaiyil kudumba suzh nilaikaka naane yen waste selavu nu vetama vitutan, ipothu valarthu en idupu varai ullathu. Dhinamum thitikonde en chithi en mudiku oil potu nantraka pathu kontanga. Epothume bun kondai than potuvanga athu iyar potu irukura mathiri boy style than so enaku entha different m theriyala... Natkal sendrathu

  • #571

    Vasantha (Thursday, 21 May 2020 21:40)

    Mithra sir pls write story pure tami or English don't write tamil translation English pls i am request very very much pa I read it very rumble request pa

  • #572

    Mithra Sri (Friday, 22 May 2020 13:05)

    Hello vasantha, sorry enaku ethu comfortable ah iruko appadi than ezhutha mudiyum, its really hard to read please skip my story, understood

  • #573

    Mithra Sri (Friday, 22 May 2020 13:39)

    குடும்ப பெண் - 3 (U/A)

    Oru naal engal kudumbathirku poo kodukum paati vanthanga, engal kudumbathirku aana sooga seithiya kelvi patu aaruthal koora vanthanga. Chithi um paati um pesi kontu irunthargal, paati kelambum podhu 10 mozham malli poo va kotuthanga, chithi ena koptu vaanga sonnanga, naanum vaangi vaithen. Paati kelambinanga,
    Naan chithi itam ketan "chithi neengale poo va vaangi irukalame yen ena vaanga sonninga",

    atharku chithi "dai iniki enaku periods da naan poo va thota kotathu vachikavum kotathu da",

    Naan "apo evening manjula varuva avaluku thana ellam",

    Chithi " nandhan iniki manjula kum periods than da avalum vachika kotathu",

    Naan "apo ethuku chithi vaanguninga antha paati kite kotuthu irukalam la, namba veetla fridge kota illa chithi, ipo ena chithi pana poringa",

    Chithi "poo va venam nu solla kotathu da athan vaangina, ethukachi use panikalam pathukalam da",

    Seri endru mathiyam unavu seiya sendren, chithi um tailoring work blouse thachi kontu irunthargal. Antru maalai vazhagam pol chithi en mudiku oil potu thalai seevi vitanga, andru vazhagam pol illama ponnunga style bun konda potanga, naan yen ippadi potinga ketan, atharku chithi wait panu da varan nu solli paati kotutha 10 mozham malli poo va etuthu vanthu en bun kondail suththi metham neendu iruntha poo vai en erupakka shoulder lum mun pakamaka potanga, neendu iruntha poove en vaitruku mel varai neelamaka irunthathu, avalo poo en thalaiyil.

    Naan "chithi ena pantringa enaku ithulam venam pidikathu etunga sonna"

    Chithi" dai thalaila vacha poo va etuka kotathu da, poo va naanga rendu perum use pana mudiyathu da thookiyum poda kotathu athan da unaku vachi vitan, iniki oru naal thana adjust paniko da" ena sonnargal.

    Naanum veru vazhi illama othukonten...

  • #574

    Mithra Sri (Friday, 22 May 2020 14:06)

    குடும்ப பெண் - 4 (U/A)

    Malli poo vaasam etho oru pudhu vitha unarchiya enakula thanthathu, oru mathiri vekamaka irunthathu. Evening velai mudithu manjula vanthal, naan kitchen il paatharam kazhivi kontu irunthen. En pin pakam vanthal " ena da ithu evalo poo vachiruka, ena aachi"

    Naan "athu vanthu manjula chithi than" ena solivathar kul chithi vanthanga

    Chithi " athu onnum illa manjula kalaila namba poo kara paati vanthanga avanga than evalo poo va kotuthu tu poitanga, nama rendu perukum periods la atha thooki pota kotathu nu evanuku vachi vitan, avanum othukitan",

    Manjula " super da oru ponnu naane evalo poo vachathu illa nee lucky than da",

    Chithi "adiye manjula 35varushama naan irukan en first night kota naan evalo poo vachikitu poo d evana paran" ena rendu perum enai kindal pananga, enaku oru mathiri vekamaka irunthuchi thalaiya kunichikitan. Ada vekatha paran ena manjula meendum kindal paninal naan kitchen la irunthu odiviten. Pinnbu Iravu saptu ellarum thoonginom. Kalai ezhunthen apothu en jatty il etho eerama irukura mathiri irunthuchi, pathen en vinthanu athu, iravu poo utane patuthathal en oru unarchi pol irunthathu iruthil thanakave vinthanu veliyeri iruku pola, ena purinthathu....

  • #575

    Anandhi (Friday, 22 May 2020 15:33)

    Mithra Sri semma story pha padikum pothe semma feminine ah eruku pls continue

  • #576

    Divya (Friday, 22 May 2020 22:56)

    Vandhiyum mayakkamum yerbattathu naan edaiyai poi anadidam sollata ventam entru erunthuvitten.ithai poi Anand ethai kavinthithuvitan.udane ennai doctoral alaithu sentran.nannai parisothitha doctor anandidam ungal wife karbanai eruthathu entru sonnar.ethai kettathum enaggu mayakkamum vanthu vittay melum kulathai pathi valarchi adainthuvittathu entrar.eruvarum doctoral pesivittu veliye vanthom.caril amarnthom.veedu varuvathu naan aluthukonte erunthen.abboluthu ebbo yen alugura entran.naan avan sattaiyaiyai bidithu unnalthan naan intha nilayil eruggiren entren.udane ennadi ninachikittu erugga ebbo intha birachinaigal salf Panna parppom mathatha abburam parbom entran.enna solra varra entren.first unnai pennaga matriya doctoridam poi etharggu theervai kandubidipom entran.naanum sari entren.udane eruvarum doctorai eruggum clinic sentrom.angu doctor ooruggu sentirubbathagavum naalaigge varungal entru angu velai Srinagar sonnar.sari naalaigge vanthu parthukolvom entru veeduvanthu sernthom.veetirggu vanthathaum naan aluthukonte erunthen.anand poi sabadu vanki vanthan.naan sabidavillay .marunaal athikalai kulithu saree aninthu koonthalai tawelai kattikitta kolampottu pottu veetil poojai seithuvittu anadirggu tea kontu poi kuduthen.anandai elubbi kuligga anubbivittu vithavithamaga samayal seithu asathinen.anandiggu orey ajariyam.ennachu Divya netru aluthukonte erunthainnaiggu evvaluvu matram.athuvum ebboluthavathu ellatha magilchi erugga entran.

  • #577

    Mithra Sri (Saturday, 23 May 2020 07:18)

    Tk you anandhi, thank you for ur good words...

  • #578

    Northernlights (Saturday, 23 May 2020 10:29)

    Mithra sri and Divya stories romba nalla irukku. Please continue

  • #579

    Mithra Sri (Saturday, 23 May 2020 14:53)

    குடும்ப பெண் - 5 (U/A)

    Pinbu, ezhunthu kulika sentren angu chithi mattrum manjula kulithu avuthu potu iruntha eera bra pavada irunthathu athai thovaithu vitu kulika arambithen, kulichitu veliye vanthen, apothu manjula ena pathu "enada neethu poo iniki manjal ah ena ketal" enaku onnume puriyala kannadiya pathan en mogam full ah manjal thechi kulichathu pol irunthuchi, Pinbu bathroom poi pathen angu naan kulitha soap il full ah manjal, chithi odambuku podum manjal thol en soap il kotti iruku naan athai kavanikamal potu kulithirukuren. Pinnu than kavanithen en odambum fullavum manjal. Pinmbu dress change panitu natanthatha chithi kita sonnen. Ethum aaguma keten, avanga athulam onnum aagathu nu solli vidu nu sonnanga...manjula work ku pona, Pinbu chithi ena utkara vaithu thalaiku oil potu thirumbavum ponnunga potum bun kondaiye potanga. Naan yen chithi ippadi poturinga ketan, chithi "yen ithu nalla illaiya unaku pidikalaiya ketanga" naan ethum sollama appadiye irunthan chithi m kondaiya pinitu poi velaiya pathanga, unmaiyaka enakum antha kondi pidithirunthathu athanala than ethum sollala,yen pidichithunu lam theriyala aana romba pidichathu.....

  • #580

    Mithra Sri (Saturday, 23 May 2020 14:54)

    குடும்ப பெண் - 6 (U/A)

    Evening manjula velai mudithu vanthal, varum podhu aval oru carrybag kontu vantha, athil katatha malli poo. Manjula fresh ayitu vantha chithi m manjula vum poo va kata arambichanga. Naan veetu vela ellam mudichitu athai pathutu irunthan, enakum poo katta katru kolla aasaiyaga irunthathu chithi etam keten avanga va kathutharan sonnanga, kathukitan naanum poo katunan, oru vazhiyaga katti mudithom. Chithi manjula vita naan kamiya than katti irunthan chithi etam kotuthen, chithi ena thirumba sonnanga yen nu ketan, first thirumbu nu sonnanga thirumbuna naan kotutha poova enake en kondaila suthi vachi vitanga. Naan venam sonna athuku chithi"first time nee katiruka neeye vachiko, thalai la vacha poo va etuka kotathu nu sollitu poitanga. Pinbu manjula vantha manjal mogam malli poo nu kalakura d ena kindal pana, ena d potu kotathu oru mathiyaga irunthathu thalaiya kuninthu konden, vekka padatha d nu thirumba d potu kopta, angirunthu sella muyantren en kaiya pidithu ezhutha, manjula "ellam ok d etho onnu koraithu nu sonna, ahh pottu pinbu kungumatha etuthu en netriyil vaithal, ipo than d குடும்ப பெண் mathiri iruka nu sonna...

  • #581

    Madhu (Saturday, 23 May 2020 15:35)

    Mithra sri super pathivu d keep continue Femine konjam kuda koraiyala d Mithra

  • #582

    Anandhi (Saturday, 23 May 2020 17:51)

    Mithra Sri pls continue past pha I can't wait pls pls pls , story was so feminine

  • #583

    Anandhi (Sunday, 24 May 2020 00:11)

    Mithra Sri fast ah eluthunga konja konjama Avana feminine akunga epo chithi poo vachu vidranga konja naal apram ivanuke asa vanthu epdi soldrathunu theriyama vekka padra mariyum eluthunga

  • #584

    Mithra Sri (Sunday, 24 May 2020 07:07)

    Thank you madhu and anandhi...
    Also tks for ur suggest anandhi. I will try my best..
    Naan night time than free ah irupan athan enala thodarnthu ezhutha mudiyala pa try pantra fast ah ezhutha...
    Ipo ungalukaka than oru part ezhuthi upload pantra...
    Tk u frnds

  • #585

    Mithra Sri (Sunday, 24 May 2020 07:08)

    குடும்ப பெண் - 7 (U/A)

    Pinbu iravu thoonginom. Atutha naal kaalai thirumbavum en urupin irunthu vinthanu veliyeri irunthathu, thalaiyil vaithu iruntha poo vaadi irunthathu athai etuthu potutu kulika ponnan, vazhagam pol chithi manjula dress ellam thovaithu vitutu kulichitu vantha antha naal vazhagam pol kazhinthathu. Oru varam entha matramum illama sentrathu. Apothu than kavanithen enaku meesi thadi ethuvum thiurmba valara villai ithai chithi idam sonnen "athu nee manjal potu kulicha la athan unaku mudi ethum varalala, manjal pota mudi valarathu da". Enaku thuki vari potathu pinbu bathroom sendru en dress ellam kazhati parthen en udambil engume oru mudi koota illa, en urupu ku mel kota mudi illa. Athirsiyama irunthathu pinbu en kaiya vaithu thadavi parthen migavum vazha vazhapaga irunthathu, ennaiye maranthu en udalai rasithu thadavi kondu irunthen, etho oru unarchiyil en urupaiyum sethu thadavi kondu irunthen appadiye siruthu nerathil en vinthanuvum vanthathu apothu than suya nenaivuke vanthen. Pinbu dress ah potukondu kitchen sendru samaithu kondu irunthen, "naan yen ippadi pana yen en odamba thadavuna rasichan" ena enakule kozhapi kondu irunthen. Andraiya naal kozhapathutane kazhinthathu.....

  • #586

    Anandhi (Sunday, 24 May 2020 11:24)

    Neraya part eluthunga Mithra Sri we can't wait

  • #587

    Mithra Sri (Sunday, 24 May 2020 14:28)

    குடும்ப பெண் - 8 (U/A)

    Andru evening velai mudithu manjula veetuku vanthal, varum podhu katatha malli poo vaangi vanthal. Naangal moovarum poo katinom, kadhai pesi konde poo katti mudithom, katti muditha poo vai chithi idam kotuthen avangalum vaangi kontanga. En manathil etho oru kuzhappam oru unarchiyil, "chithi enaku konjam poo tharaingala thalaila vachika" ena keten. Chithi m manjula m enai pathu sirichanga unaku yen da poo nee ambala ena chithi ketanga, naan "chithi poo smell enaku romba pidichiruku chithi night nalla thoogam varuthu" nu sonna. Chithi m thanthanga but ithan last time ini thara matan ambalaiya iru nu sonnanga. Naanum seri endru thalaiya atinen. Pinbu poovai chithi ye en kondaiku vaithu vitanga. Pinbu muthal muraiyaka poo vudan irukum en azhagai rasithu kannadil pathu kondu irunthen. Andru iravu enaku seriyaka thoogam varavillai, poo vaipathu ithu than kadaisi naal endru enni kavalai patu kondu irunthen. Athe samayam poo n vaasam enai mood aagiyathu, oru velai ithuve kadaisiyaka irunthal ena enni bathroom sendru en aadaikalai kazhati en udalin azhagayum poo in vaasathaiyum moornthu en urupai pidithu kai adithen,mudinthathum antru iravu kavalai utan thoonginen...

  • #588

    Mithra Sri (Sunday, 24 May 2020 14:29)

    குடும்ப பெண் - 9 (U/A)

    One month vazhagam pol normal aaga sendrathu. Andru oru naal naan kulichitu vanthan, pin chithi en mudiku massage pani oil potanga naan asathiyil thoongitan. Pinbu ezhunthan apothu en shoulder il etho weight aga irunthathu parthal en mudiya jadai pinni front la potu irukanga chithi. yen chithi ippadi paninga ena ketan, chithi "en ponnu ghabagama irunthuchi da avaluku ippadi thana daily m jadai pinni vituvan ipo ava illa accident la poitale" ena solli konde azhuthanga,naan azhathinga nu aruthal koorinen. Pinbu chithi "enakaka onnu panuviya" ena ketanga, naanum sollunga chithi pantra nu sonna. Chithi "manjula ku short hair so naan unaku daily m ippadi jadai pinni vitava" ena ketanga. Naan satru yosithu seringa chithi but one condition nu sonna, chithi ena nu ketanga. Enaku daily m poo vachi vitinga na neenga soltratha kkuran chithi. Otane chithi phone etuthu manjula ku call panga,

    Manjula "sollunga chithi ipo call panirukinga",

    Chithi "athu onnum illa Evening varum podhu 10mozham malli poovum Rose m vaangitu"

    Manjula" yen chithi poo"

    Chithi "en ponnu ku, soltra matum sei nu", solli call cut panitanga.
    Evening varum podhu manjula m poo vaangitu vantha, en jadaiya pathathum "ohh chithi evan than unga ponna ipo puriyuthu ena solli poo vai enidam kootuthal, naan vaangi chithi idam kotuthen. Chithi ye en jadai full ah malli poo va suthi vitanga metham poo va hairpin vachi thalaila pin pananga. 5 Rose m irunthathu athaiyum en thalaile vachi vitanga. Pinbu jadaiya etuthu front shoulder la potanga. Naan en azhagai kannadil pathu rasichan. Pinbu chithi manjula idam ini nee daily varum podhu nandhan ku poo vaangitu varam nu sonnanga. Enaku santhosama irunthuchi....

  • #589

    கனவு 9 (Sunday, 24 May 2020 22:33)

    எல்லொரும் ஸ்டேஸ் பார்த்து கமெண்ட் பண்ணினர்கள் பக்கத்து வீட்டு ரேவதி அக்கா அதை பார்த்து வீட்டுக்கு வந்தங்கா என்னை பார்த்து சிரிச்சி வால் இந்த கவுன் பூஜா விட உனக்கு நல்ல இருக்குடி என அவளும் என்னை போட்டோ எடுத்து கொண்டால் நான் சட்னு உள்ளேரூமூக்கு போனேன் பூஜா வெளியே வந்தால் இருவரும் குசு குசுனு ஏதோ பேசினர்கள் மணி இரவு 10ஆனாதல் ரேவதி அக்காஜபோனர்கள் பூஜாவும் ரூமூக்கு வந்தால் கதவை தாழ்ட்டு என் பக்கம் வந்தால் நான் விலகி போனேன் என்னை பிடித்து வாடினு கட்டிலில் என்னை கொடுபது போல கனவு வந்தது உடனே விழித்து சமையல் ரூமுக்கு போய் தண்ணீர்குடிக்க போனேன் அந்த நேரம் பூஜாவும் அங்கு இருந்தால் பால் காய்ச்சி கொண்டு இருந்தால் ரேவதி அக்கா சொன்ன சூரணத்தை பாலில் மீகஸ் பண்ணி எனக்கு தந்தால் வேண்டாம் தண்ணீர் போதும் என்றேன் பரவில்லை குடி என்றால் சரினு நானும் குடித்தேன் கொஞ்ச நேரத்தில் துக்கம் வந்தால் உள்ளே ரூமில் படுத்தேன் பூஜா என்னை பின்தொடந்து பார்த்துகொண்டுஇருந்தால் பின் இருவரும் துங்கிவிட்டோம் காலை5மணியனது எழுந்தேன் எனக்குள் எதோ பண்ணியது வெளியே வந்துகயவைத்த என் பேண்ட் சார்ட்டை எடுத்துகொண்டு கவுனை கழட்டிவிட்டு என் டிரஸ் போடபார்த்தேன் ஆனால் என்னால் முடியவில்லைஅங்கே பக்கம் இருந்த அவளது பூபோட்ட பச்சை நிறடாப் மற்றும் ஆரஞ்ச்நிறலெகின்ஸ் என்கண்ணை உறுத்தியது பின் அதையே எடுத்து போட்டுகொண்டேன்

  • #590

    Anandhi (Monday, 25 May 2020 01:16)

    Mithra Sri superb pha apdi slow ah chud,i half sarees, saree's nu continue panunga

  • #591

    Reethu Shruthi (Monday, 25 May 2020 02:44)

    I am new writer in this blog I have private site for cd stories and pictures and interviews with several country CDs

    https://tamilcrossdressingstoriesandpics.blogspot.com/2020/05/blog-post.html

  • #592

    Reethu Shruthi (Monday, 25 May 2020 02:49)

    Any interested writers can ping me my email id is
    Reethushruthi@gmail.com
    Those who write stories can become admin of my blog thanking you my dear cd queens

  • #593

    Madhu (Tuesday, 26 May 2020 01:23)

    Mithra sri,kanavu erandu peru stories semaiya poguthu d unga story cds ku romba pudikum thodarnthu adutha adutha part elzuthunga both Queens

  • #594

    Madhu (Tuesday, 26 May 2020 01:33)

    Reethushruthi girls friend school,hostel,college itha vachu forced femine avena tease panetu write panna mudiuma apro avanuku aasai vanthu pombalaiya change agura matheri

  • #595

    reethu shruthi (Tuesday, 26 May 2020 04:34)

    hi madhu
    next story is about hostel ragging that made a cd
    stay tuned

  • #596

    rethu shruthi (Tuesday, 26 May 2020 04:37)

    my stories about arjun to anita 4&5 part here
    https://tamilcrossdressingstoriesandpics.blogspot.com/2020/05/4.html

  • #597

    Manikandan (Tuesday, 26 May 2020 11:53)

    Manikandan
    Hi friends

  • #598

    Manikandan (Tuesday, 26 May 2020 12:11)

    Hi pottaikala message me

  • #599

    Reethushruthi (Tuesday, 26 May 2020 23:29)

    Arjun Anitha vaga mariyathu part 5

    https://tamilcrossdressingstoriesandpics.blogspot.com/2020/05/5.html

  • #600

    Mithra Sri (Wednesday, 27 May 2020 14:40)

    குடும்ப பெண் - 10 (U/A)

    Andru iravu seriyaka thoogame varala, en jadaiyum poo m en shoulder front la potukitu thoongama "yen chithi kita daily poo venum ketan, yen jada pinna othukitanu" ena en jadaiya gothi vitukite thoongitan. Atutha naal vidinthathu, romba sandhosama feel pani ezhunthan. Kulika sentren,vazhagam pol en jetty il iruntha en vinthanu vai clean panitu chithi m manjula vum kulichitu kalati potu iruntha bra m pavada yum thovaika ponen, enanu theriyala aniki thovaikum podhu atha potu pakanum thonite irunthuchi,naanum chithi ota bra m pavada m potan romba romba santhosama irunthuchi yen nu theriyala appadi potukitu penngal kulipathu pola ukanthukitu en odamba rasichikite kulichan. Naan suya nenaivile illa etho oru ulagathula irukura mathiri irunthuchi, appadiye en mudiya rasichi seegakai potu thechi kulichan, kadaisiya oru penn bodhaiyila manjal la etuthu en odambuku moogathuku nu potan. Aprm than bayam vanthathu chithi ku thetincha avalo than nu suya nenaivuku vanthan. Pinbu bra m pavada yum kalati thovachitu en thunta etuthu en mudiku katikitan odambu full manjal enbathal ena pantrathu theriyama anga iruntha chithi ota fresh pavada ya nenchi vara katikitu veliya vanthan. Yar kanulaiyum matama en roomku poitan. Aprm oru full hand shirt m pant m potukitu odamba marachitan,but face ku ena pantrathu theriyala. Seri samalipom nu veliya vantha.
    Chithi "pant shirt lam potukitu enga da kelambita nu ketanga",

    Naan "onnum illa chithi chumma than nu", sonnan

    Chithi "inga kita vaa, ena da moonchi lam manjala iruku, manjal kotu kulichiya", ketanga

    Naan "illa chithi moonchi ku soap potum podhu theriyama manjal la kaiya vachitan athan",

    Chithi "kazhuthu lam iruku itha patha theriyama pota mathiri illaiye, shirt ah kazhatu nu" sonnanga,

    Naan "athulam onnu illa chithi nu thayakina"

    Chithi ye kita vanthu shirt ah kazhatunanga, pathutu shock ayitanga,aniki than soap la mix ayituchi theriyama pota iniki ena da, athuvum potutu enkita maraikura poi soltra ena vishyam nu ketanga.....

  • #601

    Anandhi (Wednesday, 27 May 2020 23:45)

    Omg ! Story going very well Mithra Sri I can't wait pls continue eagerly waiting for your next part

  • #602

    Reethushruthi (Thursday, 28 May 2020 03:06)

    https://tamilcrossdressingstoriesandpics.blogspot.com/2020/05/3.html

  • #603

    Madhu (Thursday, 28 May 2020 05:14)

    Reethushruthi I will stay stuned d more Femine and teasing aa sollu

  • #604

    Maniksndan (Thursday, 28 May 2020 12:23)

    Mithra super di

  • #605

    Mithra Sri (Thursday, 28 May 2020 14:38)

    Tk u frnds. Thanks for your comments...
    Sorry frnds please wait. I need more time to upload stories... Please

  • #606

    Nandhini (Friday, 29 May 2020 00:16)

    Reethushruthi Ur story semma di padika padika cd feeling kuduthu
    Next story sikiram eluthi di

  • #607

    Priya (Friday, 29 May 2020 08:29)

    Mithra sri... Super story please continue... Please upload atleast one part a day...

  • #608

    Anandhi (Saturday, 30 May 2020 00:20)

    Mithra Sri what r u ? Seekirama eluthu pa pls

  • #609

    Malini (Saturday, 30 May 2020 21:41)

    Reethushruthi story la innu konjam sexya eluthirukalam
    Mithra Sri Ur story is so sexy

  • #610

    Anandhi (Sunday, 31 May 2020 00:32)

    Mithra Sri pls continue pa we can't wait

  • #611

    கனவு10 (Sunday, 31 May 2020 22:16)

    வீட்டுக்கு போக வாசல் வெளியே வந்தேன் அந்நேரம்பூஜாவின் அம்மா பார்த்து என்னடி மறுபடியும் டிரஸ் சேஞ்ச் பண்ணிருகிற என்னபார்க்கிற வா கோலம் போடலாம்னு கூப்பிட்டால் பக்கம் போனேன் கையில் கோலமாவுவை கொடுத்து புள்ளிவைக்க சொன்னால் அந்நேரம் ரேவதி அக்கா புருஷன் அதை பார்த்துக்கொண்டு இருந்தார் பூஜாவின் அம்மா ஜெடையாக என்னடி ஆம்பள யொல்லாரும் லேடிஸ்டிரஸ் போட்டால் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கற்பழிப்பு என அனைத்தும் குறைந்துவிடும் இதற்கு அரசங்கம் சட்டம் கொண்டுவரவேண்டும் எந்த ஆண் பெண்களை யுடிசிங் செய்கிறனே அவனை மகளிர் காவல் நிலையத்தில் ஒருவாரம் லேடிஸ் டிரஸ் போட்டு அவன் அவனைலேடிஸ்ஸாக இருக்கவைக்கனும் அப்போ அவன் திருந்துவன் சட்டங்கள் இதுபோலஇருக்கனும் இதை கேட்ட ரேவதி ஆன்ட்டி நீங்க சொன்னது கரெக்ட் முள்ளை முள்ளால் எடுப்பதைபோலலேடிஸ்சை கேலி பண்ணுறங்களை லேடிஸ் மாத்துறதுதான் சரிஇருக்கும் ரேவதி புருஷனுக்கு பயம் ஏற்பட்டது ரேவதி என்பக்கம் வந்தது அருணா உன் டிரஸ் சூப்பர் டி என்றால் நான் கோலம் போடபுள்ளிவைத்துகொண்டுஇருந்தேன் என்னை போட்டோ எடுத்தால் அதையும் வாட்சாப்பில் ஸ்டேஸாக now gents morning like lady dress wearing work lady work how this என ஸ்டேஸ்ஸாகபோட்டால் .

  • #612

    Anitha (Monday, 01 June 2020 22:18)

    @mithra ur story super Kanau also super plz continue

  • #613

    கனவு11 (Monday, 01 June 2020 22:52)

    ஸ்டேஸ்ஸை யார் பார்த்தர்கள் என பார்த்துக்கொண்டுஇருந்தால் அதே சமயம் பூஜா வந்தால் என்னச்சு என்றால் இல்லடி ஸ்டேஸ் போட்டேன் அதைதான் பார்த்துக்கொண்டுருந்தேன் அப்படியா கூடு பார்கலாம் வாங்கி பார்த்தால் 60பேர் பார்த்துஇருந்தனர் இவ்வளவு சிக்கிரம் பார்த்துட்ங்களா ஆன்ட்டி என் புருஷனும் பார்த்துஇருக்கிறார் அப்படியா பூஜா நீ பாரு என் புருஷனுக்கு தாவணி பாவடை கட்டிபார்க்க ஆசைடி ஆன்ட்டி அப்போ அதை நிறைவேற்றுங்கள் ,என காதில் ஏதோ சொன்னால் பின் ரேவதி வீட்டுக்கு போனால் முதலாவது வீட்டிலிருந்த பேண்ட் சார்ட் லுங்கி என யெல்லா டிரஸையும் அடத்து மேலே போட்டால் அவரு குளித்துக்கொண்டு இருந்தார் பின் வெளியே வந்து துணியை தேடினார் எதுவும் கிடைக்கவில்லை ஜெட்டிகூட கிடைக்கவில்லை பின் ரேவதி இங்கேவானு கூப்பிட்டு என் டிரஸ் தா என்றான் அவள் எனக்குதெரியாது என்றால்

  • #614

    reethushruthi (Tuesday, 02 June 2020 07:59)

    my new story queens
    https://tamilcrossdressingstoriesandpics.blogspot.com/2020/06/to.html

  • #615

    Mithra Sri (Tuesday, 02 June 2020 13:56)

    குடும்ப பெண் - 11 (U/A)

    Naanum vera vazhi illama othukitan, etho oru ghabagathula potutan chithi sorry nu manipu ketan.
    Athuku chithi "jadai pinni poo vacha nee pottaya da, nee ambala atha first ghabagam vachiko, ithulam chumma OK un life venakikatha, puriyutha" nu advice pananga.
    Naanum ellathiyum thalaiya aatikutu ketutu irunthan. Andru mathiyam chithi sonnatha nenaichi yosichi varutha patutu irunthan, thoogam vanthuchi, veyil vera athikam shirt pant lam mathitu veetti katikutu thoonguna. Asanthu thoongitan. Jatty potama thoongitan athu thoogathula veetti vilaki iruku, en 2inch sunni ya chithi pathu irukanga pola, enaku ethum theriyathu naan thoongitu irunthan. Aprm evening chithi enaku thalai seevi jada potanga manjula varum podhu poo vaangitu vanthal athaiyum vachi vitanga, andraya naal ponathu....

  • #616

    Mithra Sri (Tuesday, 02 June 2020 13:58)

    குடும்ப பெண் - 12 (U/A)

    Atutha naal ezhunthan, kulichitu en mudi ya thovati kondu irunthan. Apothu manjula en pin pakama vanthu ena katti pidichi, "ena pantra nandhan, una pinadi irunthu pakum podhu etho ponnu mudi ah thovati irukura mathiri iruku, Seri intha rose vachiko" nu kotuthutu poita.
    Pinbu oru t-shirt m veetti m potukitu room la irunthu veliya vantha, apo chithi en munadi vanthanga,
    Chithi "nandhan naan unkita konjam pesanum sonnanga"

    Naan "sollunga chithi nu sonna"

    Chithi "illa onnum illa unaku ena patha ena thonuthu"

    Naan "puriyala chithi"

    Chithi "illa kita vayanu" ena koptanga, naanum kita ponnan, otane chithi avanga vaya en vayi la vachi oru deep kiss pananga.
    Naan "chi, ena chithi pantringa nu thalli vitan"

    Chithi "dai unaku ethume thonalaiya da" nu ketanga

    Naan"ena chithi ippadi pantringa "nu solite irukum podhe avanga saree blouse m kalatitu moolaiya kaatitu ninanga,
    Naan" yen intha mathiri kevalama pantringa nu solikite thirumbikitan.
    Chithi "dai konjam thirumbi paru da" nu sonnanga
    Naan mudiyathu nu sonna, ena avangale kai ya pudichi thirupunanga, patha pavada m kalatitu full nirvanama irunthanga, oru 5sec freeze aana mathiri pathu irupan, satunu chithi en veettiya pudichi ezhuthanga. Naan en sunni ya marachi kitu ninan. En kaiya pudichi vilakunanga, patha en rendu inch sunni appadiye iruku konjam kota mood aagala, otane chithi "ena patha unaku ethume thonalaiya, oru naatu katta un munadi nirvanama nikuran un sunni appadiye irukunu ketanga"
    Naan" enaku ethum thonala chithi, ena vitutunga enaku ithulam pidikala"nu sonna
    Aprm chithi dress ellam potukitu ena vitutanga, poitanga, poi velaiya pathanga, apothu than Chithi ku purinthathu, naan ambalaiya iruka thagudhi illathavan, oru potta nu chithi ku puriya vanthathu.....

  • #617

    Anandhi (Tuesday, 02 June 2020 23:24)

    Wow! Wow! Mithra Sri ne evlo alaga eluthura theriyuma such a beautiful feminine you're , pls continue

  • #618

    கனவு11 (Wednesday, 03 June 2020 22:27)

    பின் டவுலை கட்டிக்கொண்டு வெளியே வந்தான் ரேவதி என் டிரஸை எதையும் காணேம் என்றான் உள்ளே பாருங்கா கட்டில் மேலே இருக்கு என்றால் உள்ளே போய் பார்த்தான் அங்கே தாவணி பாவடை ஜாக்கேட் என அவளது பழைய டிரஸ் இருந்தது ரேவதி என்னடி உன் டிரஸ்தான் இருக்கு என் டிரஸ் இல்லாடி என்றான் மாமா உன் டிரஸ் எங்க தேடினாலும் கிடைக்காது பேசமா அங்கு இருக்கிற டிரஸ் போட்டுக்கொண்டு வாங்கா என்றால் நான் நான் போய் இந்த டிரஸ் போடறது முடியாது என்றான் அப்போ டவுலிலே இருங்காஎன்றால் ,வேலைக்கு போகவேண்டும் டைம்னாது பின் யோனை பண்ணி வேறு வழியின்றி கட்டீல் மேலிருந்த டிரஸை எடுத்து முதலில் பாவடையை எடுத்து கட்டிக்கொண்டு அடுத்து ஜாக்கேட் இருந்தது அதையும் போட்டேன் பின் தாவணி இருந்தது அதை எடுத்து கட்டிபார்த்தேன் அது சரியாக வராதல் துப்பாட்டா போல் மேலே போட்டுக்கொண்டு வெளியே வந்தேன் ரேவதி என்னை பார்த்து சிரிச்சிக்கிட்டே மாமா என்ன இது புது ஸ்டைலா என கிண்டல் பண்ணினால் மாமனல்ல மாமி நீ
    மையல் தரும் ரூபிணி
    நாட்டியத்தில் பத்மினி
    ஆடி கொஞ்சம் காமி நீ
    முன்னழகு மோகினி
    முத்தம் ஓன்னு தாடி நீ
    வஞ்சி உந்தன் தாவணி
    நெஞ்சில் இல்லை பாரு நீ என பாடால் பாடினால் நான் வேலைக்கு போகனும் வழி விடு என்றான் என் bag கை கொடு என்றான் மாமா இந்த கோலத்தில் வேளைக்கு போறிங்களா என்றால்

  • #619

    Chandini (Thursday, 04 June 2020 03:05)

    Hi Freinds

    We have released Zeal App 2.0

    Zeal is designed and focused on having quick access to all your favourite crossdressing websites, which are more actively updating their contents. Now with 2.0, you can connect to other similar minded people through our chat facility. The authentication Zeal requires is very basic in App only. And rest assured, none of your data is taken to any backed server for any reason whatsoever.

    To Know more about the app and download the app please visit

    https://crossdressingtales.wordpress.com/home/
    You can download the apk in CrossdressingTales website .. the playstore version will be released in the very soon....

    I can guarantee you would love the App

    Chandini

  • #620

    சமந்தா (Sunday, 07 June 2020 11:03)

    என் இதயத்தை வென்றவனே

    அத்தியாயம் 1

    காற்றில் அலை அலையாய் பறக்கும் கூந்தலை ஒதுக்கி விட்டு தன் தோழியின் ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்து கொண்டு இயற்கை அன்னையின் அழகான தவறாம் மழையை ரசித்துக் கொண்டு இருந்தாள் அதிதி.. பூங்காவில் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு இடத்தில் அமர்ந்தனர் இருவரும்... " என்ன மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி தெரியுது " என்றாள் அவளது தோழி கீர்த்தி " ஆமா கீர்த்தி எனக்கு இன்னைக்கு ரொம்ப முக்கியமான நாள் அதான் " என்றாள் அதிதி... " அப்படி என்ன முக்கியமான நாள் ?? " என்று யோசிக்கலானாள் கீர்த்தி " நமக்கு காலேஜ் முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சுல்ல. நான் எதிர்பார்த்துட்டே இருந்தேன் வேலைக்குப் போகனும் இல்லேனா மேல் படிப்பு படிக்கனும்னு. " " ஆமாம்... " " மேல் படிப்புக்கு ஆகீரா காலேஜ்ல சீட் கிடைச்சுருச்சு" என்றாள் அதிதி...

  • #621

    சமந்தா (Sunday, 07 June 2020 11:15)

    என்னது அந்த காலேஜ்லயா சூப்பர்டி... அது எவ்ளோ பெரிய காலேஜ்.. அங்க படிச்சா நல்ல future கிடைக்கும்" என்றாள் கீர்த்தி.. " எனக்கும் அந்த காலேஜ் ல சீட் கிடைக்காதானு நினைச்சுட்டே இருந்தேன்.காலைல தான் தாரிகா கால் பண்ணி சொன்னா அப்போ இருந்து எனக்கு சந்தோஷம் தான் " என்றாள் அதிதி... "congrats d " என்று அதிதியின் கைகளைப் பற்றி வாழ்த்துத் தெரிவித்தாள் கீர்த்தி " thank u so much " " எப்போ காலேஜ்ல join பண்ணனும் " என்றாள் கீர்த்தி... " இன்னும் ஒரு வாரத்துல " என்றாள்... " சரிடி நீ போய் நல்லா படி நான் இங்க ஏதாவது job கிடைக்குதானு பாக்குறேன் " என்றாள் கீர்த்தி " கண்டிப்பாக உனக்கு வேலை கிடைக்கும் கவலைப்படாத " என்றாள் அதிதி...
    ம் பாக்கலாம் " என்று இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர்களை கடந்து சென்றா ல் ஒரு பெண்.... அவ ளைப் பார்த்த அதிதி " என்னடி இவ இவ்ளோ height ஆ இருக்கான் நாம இவ பக்கத்துல நின்னா தெரியவே மாட்டோமே " என்று ஆச்சர்யப்பட்டாள் அதிதி... அவள் அவர்களை கடந்து செல்லும் வரை அதிதியின் பார்வை அவ ளை விட்டு விலகவில்லை... "போதும் அவ லை sight அடிச்சது "என்ற தோழியின் குரல் கேட்டு அவளிடம் திரும்பினாள் ... " சைட்லாம் இல்ல சும்மா பாத்தேன் அவ்ளேதான் " என்றாள்... அதிதி... " நம்ம காலேஜ் ப்ரண்ட்ஸ் யாரையாவது மீட் பண்றியா " " இல்லடி ஒருத்திக்கு கல்யாணம் ஆகிருச்சு அவ ரொம்ப பிஸி. அப்பறம் இன்னொருத்தி அமெரிக்கா போய்ட்டா.. இப்போ நீயும் நானும் மட்டும் தான் இன்னும் பேசிட்டு இருக்கோம் " என்றாள் கீர்த்தி.. " ம் டைம் கிடைச்சா நாம ஒருநாள் அவங்களை மீட் பண்ணலாம் " என்று எழுந்தாள் அதிதி... " என்ன எழுந்துட்ட அதிதி " ..." வீட்டுக்கு போய் எனக்கு M.A க்கு அட்மிஷன் கிடைச்சதை எல்லார் கிட்டயும் சொல்லனும் வா போகலாம் " இருவரும் பூங்காவை விட்டு வெளியே வந்தனர்... ஒரு பிரபலமான பேக்கிரியின் முன் ஸ்கூட்டியை நிறுத்திய கீர்த்தி.. " உனக்கு அட்மிஷன் கிடைச்சதுக்கு என்னோட ட்ரீட் " என்றாள் கீர்த்தி... அக மகிழ்ந்த அதிதி தோழியுடன் உள்ளே சென்று ஒரு டேபிளில் அமர்ந்தாள்... அதிதிக்கு பிடித்த குலாப் ஜாமூனை ஆர்டர் செய்து விட்டு , " அதிதி உனக்கு higher studies முடிச்சுட்டு கல்யாணம் பண்ணனும்னு ஐடியாவா?" என்றாள் கீர்த்தி. . " கல்யாணமா ! ஒரு அஞ்சு வருஷத்துக்கு அப்பறம் பாக்கலாம் " என்றாள் அதிதி.. " அது வரைக்கும் ".... " அது வரைக்கும் படிக்க வேண்டியது தான் " என்றாள் அதிதி தன் மேசையில் வைக்கப்பட்டிருந்த குலாப் ஜாமூனை சுவைத்துக் கொண்டே..அதுக்கு உங்க வீட்ல சம்மதிப்பாங்களா ?" என்றாள் கீர்த்தி.. . " எங்க ... அம்மாவை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம் " என்றாள் அதிதி... அவளோடு சேர்ந்து சிரித்துக் கொண்டு குலாப் ஜாமூனை மிச்சம் வைக்காமல் உண்டு முடித்தாள் அதிதி... அவளுக்கு மேலும் குலாப் ஜாமூனை பார்சல் வாங்கி கொடுத்து விட்டு அதிதியின் வீட்டிற்கு வந்தார்கள் இருவரும்.... வீட்டினுள் நுழைந்தவுடன் அம்மா சகுந்தலா அவளை அழைத்தார்.. " எங்கடி போன.. எவ்ளோ நேரம் உன்னை தேடுறது..மொபைலையும் வீட்ல வச்சுட்டு போய்ட்ட " என்று மகளைத் திட்டினார்... பிறகு ஞாபகம் வந்தவராக கீர்த்தியைப் பார்த்து " வாம்மா கீர்த்தி வீட்ல அப்பா,அம்மா நல்லா இருக்காங்களா " என்று விசாரித்தார்... " நல்லா இருக்காங்கமா நான் கிளம்பறேன் " என்றாள் . என்னம்மா கிளம்பறேன்னு சொல்ற அதிதியை இன்னைக்கு பொண்ணு பாக்க வர்றாங்க கூட மாட இருந்து அவ ரெடி ஆக கொஞ்சம் help பண்ணும்மா... " என்றார் சகுந்தலா... அம்மா கூறியதைக் கேட்டு அதிர்ந்தாள் அதிதி...

  • #622

    சமந்தா (Sunday, 07 June 2020 12:20)

    அதிதி : என்னம்மா சொல்றீங்க என்னை பாக்க பொண்ணு வீட்ல இருந்து வர்றாங்களா.. இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல... என படபடவென பொரிந்தாள் அதிதி... அம்மா : ஏய் கொஞ்சம் பொறுமையா பேசுடி... அதிதி : என்ன பொறுமையா பேசனும் அப்பா எங்க அவர்கிட்ட நான் பேசிக்குறேன் அம்மா : அப்பா மாப்பிள்ளையை கூட்டிட்டு வர போய் இருக்கார்... மாப்பிள்ளை கொஞ்ச நேரத்துல வந்துருவார் அதுக்குள்ள போய் ரெடி ஆகு...அதிதி : என்ன ரெடி ஆகுறதா. நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவை இல்லை. என்றாள். அம்மா : எனக்கு ஒன்னும் தெரியாது உங்க அப்பா தான் திடுதிப்புனு மாப்பிள்ளை பாத்துட்டார் உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனுமாம்...மத்து எல்லாம் எனக்கு தெரியாது அவர்கிட்ட கேட்டுக்கோ இப்பே போய் இந்த சேலைய கட்டிட்டு வா ... அதிதி : சேலையா போம்மா நீ என்னால சேலைலாம் கட்ட முடியாது நான் சுடிதாரே போட்டுக்குறேன் அம்மா : இப்போ நீ இந்த சேலையை கட்டிட்டு வரல நாளைக்கே கல்யாணத்தைப் பண்ணி வச்சுடலாம்னு சொல்லிருவேன் உங்க அப்பாட்ட பரவா இல்லையா... ? அதிதி : அய்யோ ஏம்மா உனக்கு இந்த கொலவெறி குடு என்று உள்ளே சென்றாள்... அம்மா : கீர்த்தி அவ சேலை கட்டிட்டு வந்ததும் இந்த நகையல்லாம் போட சொல்லும்மா... நான் உனக்கு காபி கொண்டு வரேன்
    என்று சமையலறை சென்றார் சகுந்தலா.. தனது அறையில் நின்று கொண்டு அதிதி : இந்த அப்பாவுக்கு என்ன தான் ஆச்சோ அம்மா தான் நான் சொன்னா கேக்க மாட்டாங்க அப்பா ஏன் இப்படி பண்றாரு?... தனக்குத் தானே பேசியவாறு சேலையைக் கட்டினாள்... வயலட் நிற சேலையை உடுத்திக் கொண்டு முகத்தில் கோபத்தை சூடிக் கொண்டு வெளியே வந்தவளைப் பார்த்த கீர்த்தி : வாவ் அதிதி சேரில சூப்பரா இருக்க நம்ம காலேஜ் farewell day அப்போ உன்னை சேரில பாத்தது அதுக்கு அப்பறம் இப்போ தான் பாக்குறேன்... அதிதி : நானே கடுப்புல இருக்கேன் நீ வேற ஏன்டி என்று சலித்துக் கொண்டாள்... கீர்த்தி : இதுக்கே இப்புடினா இந்தா இதை போடு என அவளது கைகளில் நகைகளைக் கொடுத்தாள் கீர்த்தி...அதைப் பார்த்து இன்னும் முகம் இறுகினாள் அதிதி... அதிதி : ப்ச்ச் என்று சோபாவில் அமர்ந்தாள்... அவளது தோளைத் தொட்டு கீர்த்தி : பீல் பண்ணாதடி எனக்கு என்னமோ உன்னை பாக்க வர்ற பையன் நல்லவனா தான் இருப்பான்னு தோனுது... அதிதி : எப்படி சொல்ற கீர்த்தி : அதுவா உங்க அப்பா உனக்கு நல்ல மாப்பிள்ளையை தான பாத்துருப்பாரு அதை வச்சு சொல்றேன் அதிதி : அவன் நல்லவனோ இல்ல கெட்டவனோ ஆனால் என்னோட படிப்பு இந்த கல்யாணத்துனால பாதிக்காமல் இருந்தா சரி என்றாள்... அம்மா : நீ இன்னும் நகை எல்லாம் போடலையாடி என்று அவளை அதட்டிக் கொண்டே வந்தார்... கையில் இருந்த காபியை கீர்த்தியிடம் கொடுத்து விட்டு அதைப் பார்த்து இன்னும் முகம் இறுகினாள் அதிதி... அதிதி : ப்ச்ச் என்று சோபாவில் அமர்ந்தாள்... அவளது தோளைத் தொட்டு கீர்த்தி : பீல் பண்ணாதடி எனக்கு என்னமோ உன்னை பாக்க வர்ற பையன் நல்லவனா தான் இருப்பான்னு தோனுது... அதிதி : எப்படி சொல்ற கீர்த்தி : அதுவா உங்க அப்பா உனக்கு நல்ல மாப்பிள்ளையை தான பாத்துருப்பாரு அதை வச்சு சொல்றேன் அதிதி : அவன் நல்லவனோ இல்ல கெட்டவனோ ஆனால் என்னோட படிப்பு இந்த கல்யாணத்துனால பாதிக்காமல் இருந்தா சரி என்றாள்... அம்மா : நீ இன்னும் நகை எல்லாம் போடலையாடி என்று அவளை அதட்டிக் கொண்டே வந்தார்... கையில் இருந்த காபியை கீர்த்தியிடம் கொடுத்து விட்டு அம்மாவே அதிதிக்கு நகைகளை அணிவித்து விட்டார்... பிறகு அவளைப் பார்த்து அம்மா: இப்போ தான் பொண்ணா லட்சணமா இருக்க என்றார் அதிதி : அப்ப இதுக்கு முன்னாடி பையனா இருந்தேனா... அம்மா : இந்த மாதிரி மாப்பிள்ளை இருக்கும் போது வாயடிச்சனு வையி முதுகுப் பழுத்துரும்.. என்று வெளியில் சென்றார்... அதிதி : பாருடி நான் எவ்ளோ பீல் பண்ணி பேசினேன் எங்க அம்மா என்னை வாயாடினு சொல்லிட்டு போறாங்க... கீர்த்தி : விடுடி வா ரெண்டு பேரும் ஒரு செல்பி எடுக்கலாம்... அதிதி : ஒழுங்கா அமைதியா இரு இல்ல நான் இருக்கக் கோபத்துல மொபைல உடைச்சுருவேன்... கீர்த்தி : கோபப்படாதடி..நான் ஒரு ஐடியா சொல்றேன் கேக்குறியா.. அதிதி : ம் சொல்லு. கீர்த்தி : வர்ற மாப்பிள்ளைகிட்ட தனியா பேசனும்னு சொல்லி அவன்கிட்ட உன் படிப்பு விஷயத்தைப் பத்தி சொல்லிடுடி யாருக்கும் தெரியும் அவனே கூட இந்த கல்யாணம் பிடிக்காமல் பேரண்ட்ஸ்காக ஒத்துக்கிட்டு இருந்தான்னா.. அதிதியின் கண்கள் பிரகாசம் ஆனது... அதிதி : ஓகேடி அப்படியே சொல்லிடறேன்... கீர்த்தியும் அவளும் hi fi போட்டுக் கொண்டனர்... அம்மா : அதிதி அமைதியா இருடி மாப்பிள்ளை வந்துட்டார் போல உங்க அப்பாவோட கார் வருது...என்றார் அம்மா... இதைக் கேட்டதும் அதிதிக்கு பதட்டம் ஆனது...கீர்த்தியின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.... அதிதி : கடவுளே வர்றவன் என்னை பிடிக்கக் கூடாதுனு சொல்லனும் அதிதியின் வேண்டுதல் பலித்ததா??..

  • #623

    சமந்தா (Monday, 08 June 2020)

    அதற்கு முன்னர் எப்படி அதிதி என்று பெயர் வந்தது பார்ப்போம்..  அவன் பெயர் ஆதித்யா.. அவனுடைய தந்தை பெயர் ரகுராம் அம்மா பெயர் சகுந்தலா .. அவனுக்கு அம்மாதான் எல்லாம் அவர்களுடைய மீறி நடக்கமற்டான் . அவன்  6 வகுப்பு  படிக்கும்  பொது  dramaவில்  பெண்  வேடம்  போடா  வேண்டும்  என்ற  சூழ்நிலை . இவன் பெண்களை போல முகம் அழகாக இருக்கும் அதனால் டீச்சர் அவனிடம் பெண்ணாக நடிக்க கேட்டனர்..  அவனுக்கு வெட்கமாய்   டீச்சரிடம்  முடியாது  என்றான் . ஆனால்  டீச்சர்  இந்த  கேரக்டர்க்கு   நீதான்  சரி  வருவாய் ,அப்படி  ஒரு  முக  அமைப்பு  என்று  கூறி  அவன்  அம்மாவிடம்  சொல்லி  சம்மதம்  வாங்கினர் . அதுதான்  அவன்  முதல்  தடவை  பெண்  வேடம்  போட்டது . ஒருநாள்  பாவடை  சட்ட  தோடு  கொலுசு  என  அனைத்து  எடுத்து   வந்தது கொடுத்தார்  டீச்சர் . நான்  என்  அக்காவின்  பாவாடை  எடுத்து  பார்த்தல்  சைஸ்  பெரிதாக  இருந்தது . என்  அமமா  என்  தோழி  கீர்த்தி  அம்மாவிடம்  சென்று  விளக்கம்  சொல்லி அவளுடைய உடை  வாங்கி  வந்தாள் . அன்றிலிருந்து  கீர்த்தி , அவ  அம்மா  ரொம்ப  என்  குடும்பத்திடம்  நெருக்கம் ஆனார்கள் . அன்றிலிருந்து என்னுடைய அம்மா எனக்கு நாடகத்தின் கதா பாத்திரம் பற்றி சொல்லி கொடுப்பர் இப்படியே ஒருவாரம் முடிந்தது .. நாடகத்தில் நன் நன்றாகவும் நடித்தேன் அதனால், 6 ஆம்  வகுப்பு  முடிந்ததில்  இருந்து  அடுத்து  நடக்கும்  அனைத்து annual day functionலும்  பெண்  வேடம்  தான். சரி  நிகழ்  காலத்திரிக்கு   வருவோம் . எனக்கு  கடந்த  3 வருடமாக  பெண் வேடம்தான் அதனால் என்னவோ அடிக்கடி அம்மா எனககு பெண்களை பற்றியும் அவருடைய வாழ்க்கை பற்றியும் சொல்வார், அதனால் எனக்கு பெண்ணாக இருக்க ஆசை வந்தது . சிலநேரம் நானும் பெண்ணாக இருந்தால்  எவ்வளவு  நல்ல இருக்கும்  என்பது போல  தோன்றும்  . நான் 10th முடித்த பிறகு என்  மனதில் இந்த ஆசை தோன்றி  என்  மனதை  அரித்தது . ஒரு  முடிவுக்கு  வந்தேன்.

  • #624

    சமந்தா (Monday, 08 June 2020 01:12)

    நான் ஒரு முடிவுக்கு வந்தேன். என் அம்மா எனக்கு friend போல இருப்பால். என் அம்மாவிடம் என் உள் உணர்வை சொன்னேன். என் அமமா shock ஆகி விட்டால். என்னடா சொல்ற நீ ஒரு பெண் போல feel  பன்றியா, இது இந்த வயசு கோளரா  இருக்கும். அம்மா பயந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்த் சென்றால் அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு அம்மாவிடம் நீங்கள் நினைப்பது போல இல்லை. உங்களால் தன் இவன் இப்படி செய்கிறான் அதனால் பிரச்சினை இல்லை ஆனால் இவனால் உடனே நிறுத்த முடியாது கொஞ்ச கொஞ்ச மாகதான் குணப்படுத்த முடியும் என்றார். டாக்டர் அம்மாவிடம் இவனுக்கு தோன்றும் போது அனுமதியுங்கள் இல்லை என்றால் பிரச்சினை பெரிதாகவும் மாற வாய்ப்பு உள்ளது. கொஞ்ச நாள் ஆனா புறம் காலேஜ்ல போகும் போது ஆண்களுடன் சேர ஆரம்பித்தாள் இவன் அப்படி யோசிக்க மாட்டான் என்றார். அம்மாவுவும் சரி என்று சொல்லி விட்டு நாங்கள் வீட்டுக்கு வந்தோம். அடுத்த நாள் நான் என் அம்மாவிடம் போய் , அவளை மகளாக ஏற்க சொன்னால். அம்மா தர்ம சங்கடம் ஆனால். சரி ஆனால் ஒரு condition. 
    என்ன condition என்று அம்மாவிடம்  கேட்க. நீ படித்து பெரிய ஆளா வர வேண்டும்,அதனால் காலேஜ் போகும் வரை இந்த பெண்ணாக வேண்டும்  என்ற எண்ணம் வெளிய யாருக்கும் தெரிய வேண்டாம்,தெரிந்தால் ஸ்கூலில், ஊரில் உன்னை கிண்டல் செய்வார்கள் ,அதனால்  இந்த  படிப்பு பாதிக்கும். நான்  படி  படியாக  அம்மாவிடம்  சொந்தகரர்களிடம்  friendsடம்யும்  சொல்லிகிறேன்  , நீ  கவலை  படாதடா  . சரி  அம்மா  ,அனால்  நீ  என்ன  வாடா  போடா  என்ன டா போட்டு  பேசுவது  பிடிக்கவில்லை ,என்ன  வாடி  போடின்னு  ஒரு பொண்ண  நினைச்சு  கூப்பிடனும்  என்று  சொல்லி  வெட்கத்தால் தலை குனிந்தேன். அட  வெட்கத்த பாரு என் மகளுக்கு என்று உரிமையோடு சொன்னால்,  கிண்டல் பண்ணாதிங்க என்றேன் . அம்மா என்று தயக்கமாக  கூப்பிட்டேன். என்னடி  வேணும் என்றால் ,  டிரஸ்  வேண்டும் என்றேன் . அட என் மகளுக்கு உடனே  பெண்  அகனுமோ? என்றால், இன்னக்கி  வேண்டாம்  அப்பா வரும் நேரமாச்சி ,நல்கி  Saturday நம்ம ரெண்டு பேத்துக்கும் லீவ், அப்பா  ஆபீஸ் போனவுடன் நீ  பெண்ணாகலம்  என்றால்,இரவு  தூக்கம்  வரவே இல்லை ,எப்போது  விடியும்  என்றிருந்தது.காலையில்  அப்பா  ஆபீஸ்  கிளம்பியதும், அம்மா  எப்போது  கூபிடுவல் என்று ஏங்கினேன். பெட் ரூமில் இருந்து அக்கா  என்னை கூப்பிடும் சத்தம்  கேட்டது. நான் ஆர்வமாய் போனேன் ,என்னடி பாக்குற உனக்கு என்ன டிரஸ் பிடிக்கும் ,அதுக்குள்ள  தாவணி  பாவாட  கட்ட  வேண்டும்னு  ஆசை. அக்கா  வந்து  முதலில் பாவாட சட்டை  போடுடி ,அப்புறம்  படி  படியா  தாவணி  ,சேலைலாம்  கட்டலாம்  என்றால் .எனக்கு பாவடை சட்டை போட்டு விட்டங்க அப்போது என்  தோழி கீர்த்தி தாவணி பாவாடையில் என் வீட்டிற்கு வந்தால். அதை  பார்த்ததும் எனக்கும் பாவாட தாவணி கட்ட வேண்டும் என்ற ஆசை  வந்தது.என் அம்மாவிடம்  சென்று  இதை சொன்னேன். அவ வயசுக்கு  வந்துடா  டி ,அதான்  இப்படி டிரஸ் பண்றாள்  என்று  சொன்னால் ,அதற்கு  எனக்கும் அவள் வயசு தானே ஆகுது என்றேன் அம்மா சிரித்து கொண்டே சென்று விட்டாள். நான் வீட்டில் பெண் உடை அணிவது அப்பாவுக்கு தெரியாமல் இருந்த து. ஆனால் நன் பெண்கள் போல முடி வளர்க்க ஆரம்பித்தேன் என்னுடைய காதுகளில் ஒட்டை இரு ப்பதை பார்த்து திட்டினார் அதற்கு பிறகு அவரும் கண்டு கொள்வதில்லை. நான் பெண்களை போல நடக்க , அவர்களை போல பேச , வீட்டு வேலை செய்ய மற்றும் புடவை கட்ட கற்று கொண்டேன். இப்படியே நாட்கள் சென்று கொண்டு இருந்தது , என்னுடைய வீட்டு அருகில் இருப்பர்வல் என்னை பெண்ணாக நினைத்து பழகினர் என்னை அதிதி என பெண் பெயர் வைத்து அழைத்தனர். இது அப்பாவிற்கு என் மீது வெறுப்பு உண்டாக காரணமாக இருந்தது அதனால் அவர் என்னிடம் சரியாக பேசுவதும் இல்லை. நான் கல்லூரி சேர இன்னும் ஒ ரு வாரம் இருக்கு அம்மா என்னிடம் முடி வெட்ட சொன்னார் நானும் சரி என்றேன் .

  • #625

    சமந்தா (Monday, 08 June 2020 01:15)

    அதிதி பாகம் -5
    மறுநாள் என்னுடைய அக்கா (அம்மாவின் அக்கா மகள்) விமலா போன் செய்து ஊரில் திருவிழா நடக்க இருப்பதால் எங்களை அழைத்தாள். அம்மா அப்பாவிடம் திருவிழாவை பற்றி சொன்னார் அவர் வரவில்லை என்றார். அம்மா எதற்கு என கேட்க அவர் என்னை பார்த்து உன்னுடைய பொண்ணு அதன் இவன் வந்தா நான் வரவில்லை என்றால். அம்மா அப்பாவை சம்மதிக்க வைத்தாள். நாங்கள் எங்கள் ஊருக்கு சென்றோம் அக்காவுக்கு என்னை பார்த்ததும் ஒரே ஆச்சர்யம். எனக்கு அந்த ஊரில் யாரும் தெரியவில் லை அதனால் திருவிழா முடியும் வரை நான் அக்காவுடன் இருக்க முடிவு செய்தேன். தினமும் விமலா அக்காவுடன் கோலம் போடுவது, சமைப்பது, என அனைத்து வீட்டு வேலைகளையும் செய்தேன். அக்கா என்னிடம் "நீ பெண்ணா பிறக்க வேண்டிய தவறி பையான பிறந்து விட்டாய்" நான் வெட்கத்தில் தலை குனிந்தேன். மறுநாள் நானும் அக்காவும் கோவிலுக்கு செல்லும் போது அங்கு இருந்த சில ஆண்கள் அக்காவிடம் " விமலா அக்கா உங்க தம்பி வரபோரண்ணு சொன்னிங்க ஆனால் இப்போ உங்க தங்கச்சி தான் வந்திருக்காங்க நீங்க பொய்தனே சொன்னிங்க என்றான் " நான் அவர்களை பார்க்கதாது போல வீட்டுக்கு வந்தோம், அக்கா எனக்கு ஆறுதல் கூறினால். மறுநாள் பொங்கல் வைக்கும் விழா ஊரில் உள்ள அனைத்து பெண்களும் பொங்கல் வைக்க போவார்கள் என்று அக்கா சொன்னால் எனக்கு ஒரு யோசனை வந்தது. மறுநாள் நான் குளித்து விட்டு அம்மாவிடம் சென்று அப்பாவை வெளியே எங்கயாவது அனுப்ப சொல்லி கேட்டேன் அம்மா எதற்கு என்றால் அனுப்பி வை அப்புறம் சொல்லுகிறேன் என்றேன். அம்மாவும் அப்பாவை மாமாவுடன் வெளியே அனுப்பினார். நான் அக்காவின் அறைக்கு சென்று அவளுடைய பச்சை கலர் பட்டுபுடவை, பட்டு பிளவுஸ் அணிந்து கொண்டேன். பட்டுப்புடவையை என் வலது தோளில் என் பிளவுசொடு சேர்த்து பின் பண்ணிக்கொண்டேன். என் இடக்கையில் கோல்ட் கவரிங் லேடீஸ் வாட்ச் கட்டிகொண்டேன். வலக்கையில் எட்டு தங்க வளையல்கள் அணிந்துகொண்டேன். இரு கை விரல்களிலும் தலா இரண்டு மோதிரங்கள் அணிந்துகொண்டேன்.என் காதுகளில் குடை ஜிமிக்கி தோடு, காலில் கொலுசு அணிந்துகொண்டேன். என் கூந்தலை நன்கு பின்னி நாலு முழம் மல்லிகைப்பூவை சூட்டிக்கொண்டேன். முகத்துக்கு பவுடர் போட்டு, என் நெற்றியில் டிசைனர் ஸ்டிக்கர் பொட்டு வைத்தேன். என் விழிகளுக்கு காஜல் ஐலைனர் கொண்டு தீட்டிக்கொண்டேன்.என் கழுத்தில் பெரிய தங்க நெக்லஸ், டாலர் செயின் அணிந்து கொண்டேன்.என் பட்டுப்புடவையின் முந்தானையை நீளமாக ப்லோட்டிங் ஆக தொங்க விட்டுக்கொண்டேன். ஹேன்ட் பேக்கை என் வலது தோளில் மாட்டிக்கொண்டேன். பின் மெரூன் கலர் லேடீஸ் செருப்பை அணிந்து வெளியில் வந்தேன்.
    என் அக்கா விமலா என்னை பார்த்து,  ஆதி அப்படியே தேவதை மாதிரி அழகா இருக்கறீங்க, வெட்கத்தில் கன்னம் சிவந்தேன்." சகுந்தலா சித்தி! ஆதிக்கு வெட்கத்தை பாருங்க என்றாள் அக்கா.“அக்கா ! சும்மா இரு என்று வெட்கத்துடன் சன்னமான குரலில் என் ஜிமிக்கி தோடுகள் ஆட பேசினேன். 
    “நம்ம ஆதி,  கல்யாண பொண்ணுமாதிரி இல்லை?” என்றார் என் அக்கா மாமியார்.  நாங்கள் கோவிலுக்கு கிளம்பினோம் அப்போது அங்கு இருந்த ஆண்கள் எல்லோரும் என்னை பார்த் து கொண்டு இருந்தார்கள் அவர்களிடம் " அக்கா என்னுடைய தங்கச்சி எப்படி இருக்கா என கேட்க அதில் ஒருத்தன் ரொம்ப அழகா இருக்கா சொல்லி கிட்ட வந்தான்" அக்கா அவனை திட்டி அனுப்பினாள்.

  • #626

    சமந்தா (Monday, 08 June 2020 01:20)

    அதிதி பாகம் 6

    ஒரு வழியா கோவிலுக்கு வந்தோம். பட படவென வேலைகள் நடந்தன. கெடா வெட்டிக்கொண்டு வந்து சமைக்க தேர்பாடுகள் நடந்தன. ஏய்! அதிதி! இங்க வாடி இந்த பொங்கல் வேலைய பாரு என்றார் என் அம்மா. ! நான் பொங்கல் வைக்கிறேன் என்று அக்கா சொல்லிவிட்டு , நீகறிகுழம்புக்கு ஏற்பாடு பண்ணு என்றார் என் அக்கா. ஆதி ! இங்க வாடி! நாம குழம்பு வேலைய பார்க்கலாம், என்றார் அக்கா மாமியார்.
    நான் கட்டியிருந்த பட்டுபுடவை சர சரக்க, என் கால் கொலுசு ஒலிக்க அங்கே ஓடினேன். அங்கே இருந்த அம்மியில் என்னை மசாலா அரைக்க போட்டார்கள். நல்லவேளை அம்மியை இடுப்பு உயரத்தில் போட்டிருந்தார்கள். என் பட்டு புடவையின் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு அரைத்தேன். அப்போது அங்கே கோவிலுக்கு வந்த பொறுக்கி ஒருவன் என்னருகில் வந்து, மசாலா அரைக்கிற மைனா? மசாலா என்ன விலை? என்று கிண்டல் செய்தான்.
    விமலா அக்கா ! இங்க வாங்க என்று என் அக்காவை கூப்பிட்டேன். கோவிலில் நல்ல கூட்டம் இருந்தது. பாட்டு வேற பாடியது.  நீ கூப்பிட்டா உன் அக்கா வர மாட்டாண்டி மைனா! பாட்டு சத்தத்தில் கேட்காது என்றான் அந்த பொறுக்கி.எனக்கு ஆத்திரம் வந்தது. என்னை டி போட்டு கூப்பிடறானே என்று. அவனை பார்த்து, ஏய்!மிஸ்டர்! மரியாதையா போயிடு, என் அக்கா வந்தா நடக்கறதே வேற என்றேன்.என்னடி! பந்தா பண்ணறே என்றவன், சொல்லிக்கொண்டிருந்த போதே, ஆதி !நான் ஹெல்ப் பண்ணட்டா? என்று வ நதார் மாமியார். உடனே அந்த பொறுக்கி போய்விட்டான்.எல்லா வேலைகளும் முடிந்து சமையல் தயாரானது. விமலா ! நீயும் ஆதியும் எல்லோருக்கும் பரிமாருன்கடி என்றார் என் மாமியார் .சரிங்க அத்தே! என்றபடி என் புடவையை இழுத்து செருகிக்கொண்டு எல்லோருக்கும் இலை போட்டு பரிமாறினேன்.நான் மாமியாருக்கு குழம்பு ஊத்தினேன். பார்த்துடி, காஸ்ட்லியான பட்டுபுடவை கட்டியிருக்கிறே! மேல பட்டுடபோவுது. உன் புடவைய தூக்கி இடுப்பில செருகிக்கடி, என்றார் என் மாமியார்.  தூக்கி செருக போனேன். திவ்யா! நீ கட்டியிருக்குற பட்டுபுடவை காஸ்ட்லி டி,  செருகினா கசங்கி போயிடும், அப்படியே பரிமாருடி! என்றார் என் அக்கா. Eல்லோரும் சாப்பிட்டபின் நானும், அக்காவும் சாப்பிட்டோம்.  அதிதி ! பீடா எடுத்துட்டு வாடி, என்றார் மாமா கேட்க . நான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கறேங்க, பிளீஸ்! அத்தைக்கிட்ட கேளுங்க என்றேன். Aக்கா ! நீங்க கழுத்துல போட்டுருக்கிற கல் நெக்லஸ் ஓல்ட் பேசன்தானே என்ரென். ஆமாம் ஆதி ! என்கிட்ட லேட்டஸ்ட் டிசைன்ல நெறைய நெக்லஸ் இருக்குது. ஆனா உங்க மாமா  விடமாட்டேன்னு சொல்லிட்டாரு. ஆமா ஆதி ! இந்த பட்டுபுடவைல, கல் நெக்லஸ் போட்டுக்கிட்டு, கோல்ட் வாட்சை கைல கட்டிக்கிட்டு கும்முன்னு இருக்கறீங்க. உங்க அழகாய் பார்த்தா யாரும் உநன் தூக்கிட்டு  போகத்தான் பார்ப்பாங்க என்றாள் அக்கா. என் அக்காவின் பேச்சில் வெட்கத்தில் என் முகம் சிவந்தது.

  • #627

    சமந்தா (Monday, 08 June 2020 01:53)

    அதிதி பாகம் 7
    பின்னால் ஒதுக்குபுறமாக இலைகளை போட்டுவிட்டு சற்று தூரத்தில் இருந்த பைப்பில் கை கழுவ சென்றேன். என் உள்ளங்கையை திருப்பி ஏன் வாட்சை பார்த்தேன். மணி நாலு ஆகிவிட்டது. கை கழுவிவிட்டு என் புடவையின் முந்தானையால் துடைத்துக்கொண்டு திரும்பும்போது என்னை வழிமறித்தான் அந்த பொறுக்கி. ஏண்டி! மைனா! உன் பேரு ஆதி வாடி, பேருக்கு ஏத்தமாதிரி அம்சமா இருக்கிரடி என்றான். நான் பயந்து போனேன். இங்க பாருங்க, நான் எங்க அப்பகிட்ட சொல்லிடுவேன் என்றேன் அவன் சிரித்து கொண்டே அருகில் வந்தான், நன் சேலையில் இருப்பதால் ஓடவும் முடியவில்ல.! எனக்கு நீ வேணுமடி. உன் அழகு என்னை பைத்தியமாக்கிடுச்சிடி. ஒருநாள் பூரா நான் உன்னை என்ஜாய் பண்ணணும்டி. மெது மெத்துன்னு இருக்கிற உன் உடம்பு எனக்கு வேணும்டி என்றபடி வந்த அந்த பொறுக்கி என் கையை பிடித்து கொண்டான்.ப்ளீஸ்! விடுங்கன்னு கையை விடுவிக்க போராடினேன். முடியவில்லை. அவன் பட்டென என்னை கட்டிபிடித்துக்கொண்டான். என் வாயை ஒரு கையால் அடைத்துக்கொண்டான். நான் நடுங்கிபோனேன். அங்கிருந்த ஒரு புதரை நோக்கி என்னை இழுத்து சென்றான். நான் கத்தி கூச்சலிட்டேன். குரல் வெளியே கேட்கவில்லை. அவன் என்னை அறைந்தான். மூடிட்டு வாடி என்றான். ப்ளீஸ் ..என்னை விட்டுடுங்க என்று அழுதேன். அவனை அடித்தேன், குத்தினேன். அவனுக்கு உறைக்கவில்லை. என் மெல்லிய கரங்களுக்கு அவ்வளவுதான்
    பலம். ஒரு பொறுக்கியிடம், பெண்நான் என்ன செய்யமுடியும்.இன்னும் கொஞ்ச நேரத்தில் என் பெண்மையை அவன் சூறையாடபோகிறான். என்ன கொடுமை! என் அக்கா, என் மாமியார், உறவினர்களோடு வந்து இப்படி சிக்கிகொண்டேனே? கோவிலில் இருந்த கூட்டம் எங்கே போய்விட்டது? எவ்வளவு அழகி நான் என்று திமிராய் இருந்தேன். ஒரு பொறுக்கியிடம் சீரளியபோகிறேன். அழுதேன்.என்னடி அழுது சீன் பண்றே? என்று என்னை அடித்தான் அவன். அப்போத ஆதி என்று என்னை தேடி வந்த அக்காவின் குரல் கேட்டது.போச்சு! இவ வந்து காரியத்தை கெடுத்துட்டாளே என்றபடி அந்த பொறுக்கி ஓடிப்போனான். என் கண்களை துடைத்துக்கொண்டேன். அவன் என் வாட்ச் கட்டிய இடக்கையை பிடித்து இருந்ததில் அந்த இடமே கன்னிவிட்டது. பின் அவசரமாக என் கூந்தல், புடவையின் மாராப்பு எல்லாம் சரி செய்தேன். என்னை கண்டுவிட்ட அக்கா நீ ஆண் என்று தெரியாமல் இப்படி செய்தான் ... இப்போது புரிகிறதா பெண்கள் நாங்கள் ஒவ்வொரு நாளும் கஷ்ட படுகிறோம் என்று சொல்லி உனக்கு இது வேண்டாம் இதோடு நிறுத்தி கொள் என்று அக்கா என்னிடம் சொன்னாள். நானும் அவளும் வீட்டிற்க்கு வந்தோம் எதுவும் நடக்காதது போல இருக்கும் படி அக்கா என்னிடம் கேட்டு கொண்டால்.
    அன்று இரவு வீட்டில் வேலை அதிகமாக இருந்ததால் தூங்க சென்றனர், நான் மாடிக்கு சென்று நின்று கொண்டு இருந்தேன் அப்போது அக்கா வந்து என்னடா தனியாக நின்று கொண்டு இருக்கிறாய் என கேட்டாள். நான் அதற்கு இல்ல அக்கா நீங்கள் சொன்னதை பற்றி யோசித்து கொண்டு இருந்தேன் என்றேன். அக்கா தயவு செய்து இந்த மாதிரி எதுவும் செய்யாமல் ஆண்மகனாக இருடா என்றால். நான் அவளிடம் அக்கா இன்று என்னை கவனித்தீர்களா நன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன் என்று அது என்னவோ பெண்கள் உடை அணிந்து கொண்டாள் நன் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றேன். அதற்கு அவள் இப்போ என்னதான் முடிவு பண்ணிருக்க சொல்லுடா என்றால். நான் பெண்ணாக வழவே ஆசை படுகிறேன் என்றேன் , ஆனால் அப்பாவை தன் எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என்றேன். அவள் இதற்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றால், நீ எதை முடிவு செய்தலும் உனக்கு என் ஆதரவு இருக்கு என்றால் , அப்போது அம்மாவின் குரல் வந்தது அம்மா அக்காவை திட்டினார் பிறகு அம்மாவின் சொல்ல முயன்றேன் அதற்குள் அம்மா நீங்கள் பேசியதை நன் கேட்டு கொண்டு தான் இருந்தேன் என்றால். நீ இப்படி யோசிக்க கூடாதுன்னு கடவுள் கிட்ட வேண்டி கொண்டேன் ஆனால் அப்படியே நடந்து விட்டது என அழ தொடங்கினாள். பிறகு அம்மாவை சமாதானம் செய்து விட்டு இப்ப நான் என்ன செய்ய வேண்டும் என் ரேன். அம்மா என்னிடம் இப்படி முடிவு செய்ய கூடாதுன்னு தான் காலைல அந்த பையன் கிட்ட சொல்லி உன்னை rape பண்ற மாதிரி நடிக்க சொன்ன அதெல்லாம் வீனகிவிட்டது என்று சொல்லி ஆனால் இவன் அப்படியே பெண்கள் மாதிரி பண்ணினான் அதை பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது என்றால் அக்காவும் அவருடன் சேர்ந்து சிரிக்க அப்படியே பெண் கெஞ்சி அழுவது போல இருந்தது , அதற்கு அக்கா அந்த காட்சியை என்னால் பார்க்க முடியவில்ல என்று வருத்தபடுவது போல நடித்தால் அனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. கடைசியாக அம்மா என்னிடம் நீ எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே ஆனால் அப்பாவை நினைத்து பார்த்து முடிவு எடு என்றாள். நான் என்ன செய்வத் என்று தெரியவில்லை என்றேன் , அக்கா என்னிடம் நீ முதலில் கல்லூரி முடி அதற்கு பிறகும் உனக்கு பெண்ணாக வழ ஆசை இருந்தால் உனக்கு நானே மாப்பிளை பார்கிறேன் என்றால் , அம்மாவுக்கு ஓகே சொன்னால் , நானும் வேறு வழில்லமல் ஒப்பு கொண்டேன். அக்கா அம்மாவிடம் இந்த 3 வருடத்தில் இவன் முடிவுகள் மாற வாய்ப்புள்ளது என்றால் அம்மாவும் சிரித்து கொண்டு , வாங்க கிழே போகலாம் என்றாள் . மறுநாள் நாங்கள் வீட்டுக்கு புறப்பட்டோம் அப்போது அக்கா வந்து என்னிடம் நான் சொன்னதை நினைவில் கொள் என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள்.

  • #628

    யாழினி (Monday, 08 June 2020 04:00)

    சமந்தா உங்கள் கதை அருமை அக உள்ளது .நானும் யாழினி என்ற பெயரில் கதை எழுதினேன் இப்பொழுது நேரம் இல்லை .உங்கள் கதை தொடரவும் வாழ்த்துகள்

  • #629

    சமந்தா (Monday, 08 June 2020 09:14)

    எனக்கு இங்கிருந்து செல்ல மனதில்லை அதை அம்மாவிடம் சொன்னேன் , கல்லூரி திறக்க 15 நாட்கள் இருக்கு இன்னும் ஒரு வாரம் இருந்து விட்டு வருகிறேன் என்றேன் அம்மா அப்பாவுடன் பேசிவிட்டு சொல்வதாக சொன்னார். நான் காரில் ஏறாமல் நின்று கொண்டு இருந்தேன் மாமா வந்து அப்பாவிடம் ஆதி இங்கேயே இருக்கட்டும் நான் அடுத்த வாரம் அனுப்பி வைக்கிறேன் என்றார் அப்பாவும் சரி என்று சொல்லி அம்மாவையும் இங்கேயே இருக்க சொன்னார். விமலா அக்கா உடனே மாமாவிடம் எங்களை பெரியம்மா வீட்டுக்கு அழைத்து செல்ல கேட்டாள். நாங்கள் மூவரும் அம்மாவை பார்த்து விட்டு இரண்டு நாட்களுக்குள் வருகிறோம் என்றால். மாமாவும் எங்களை எங்கள் பெரியம்மா வீட்டுக்கு அழைத்து சென்றார். பெரியம்மா என்னை பார்த்து அதிர்ச்சியில் நின்று ஆதி நீயடா இது எனக்கு அடையாளமே தெரியவில்ல சொல்லி நெற்றியில் முத்தம் கொடுத்து உள்ளே அழைத்து சென்றார். பிறகு பெரியம்மா என் அம்மாவை திட்டி கொண்டு இருந்தார் நமக்கு இருக்கிறது ஒரே பிள்ளை அவனை இப்படி வளர்த்து இருக்கிரியே என்று சொன்னார். பெரியம்மா என்னை பார்த்து இவன் பைய மாதிரி இல்ல பெண் மாதிரி இருக்க சொல்ல விமலா அக்கா சிரித்தாள் , பெரியம்மா அக்காவை திட்ட , விமலா அக்கா எல்லா விஷயத்தையும் பெரியம்மா விட சொன்னால், அவர் என்னை அழைத்து என் காதை பார்த்து என்னடா இது சொல்லி தலையில் கொட்டினால், பிறகு என்னை திட்டி யதால் எனக்கு அழகை வந்து நான் அறைக்கு சென்றேன் கதவை பூட்டி விட்டு அழுது கொண்டு இருந்தேன் , இரவு சாப்பிடவும் இல்லை அப்படியே தூங்கி விட்டேன். இரவு 10 மணி பெரியம்மா கதவை தட்டினார் நான் திறந்து விட்டு வந்து மெத்தையில் உட்கார்ந்தேன் என்னை சாப்பிட அழைத்தார் நான் வேண்டாம் என்றேன். பெரியம்மா சமையல் அறைக்கு சென்று சாப்பாடு எடுத்து வந்து எனக்கு ஊட்டி விட நான் வேண்டாம் என்றேன். பெரியம்மா முகம் வாடியது பின்பு அவருடைய முகத்தை திருப்பி அவருடைய நெற்றியில் என்னுடைய நெற்றியை வைத்தேன். அவள் சிரித்து விட்டு சாப்பிடு என்று ஊட்டி விட்டார் , பிறகு நீ ஆண் தானே எதுக்கு புடவை கட்டுற அந்த கோபத்துல தான் உன்னை திட்டினேன் என்றார். நான் பெரியம்மா விடம் இந்த ஒருவாரம் மட்டும் நான் உங்களோட பெண்ணாக இருக்கிறேன் அதற்கு பிறகு நன் இப்படி செய்ய மாட்டேன் என்றேன் . பெரியம்மா என்னிடம் ஒருவாரம் தன் அதற்கு பிறகு பண்ண கூடாது என்றால் நன் அவர்களிடம் சத்தியம் செய்தேன் அவர்களும் சிரித்து கொண்டு சரி என்று சொல்ல , விமலா அக்கா பெரியம்மா விடம் இதுதான் நீ திட்டுற முறையா சொல்லி சிரிக்க , பெரியம்மா சிரிக்க எனக்கும் சிரிப்பு வந்தது.

  • #630

    சமந்தா (Monday, 08 June 2020 09:15)

    மறுநாள் நான் புடவை கட்டி கொண்டு , நகைகள் போட்டு கொண்டு இருந்தேன். நான் நடக்கும் போது ஜல் ஜல் என்னும் கொலுசு ஒலியும் கைகளில் வளையல்களின் சத்தமும் என் காதுக்கு இதமாக இருந்தது. என்னை அறியாமலேயே சேலை கொசுவத்தை ஒரு கையால் பிடித்து கொண்டு இடுப்பை அங்கும் இங்கும் அசைத்தவாறு அன்ன நடை போட்டு போக வேண்டும் என எனது பெண் மனசு சொல்ல அதுபடி ஆடி அசைந்து சென்றேன் . கதவை திறந்தேன் பெரியம்மா என்னை பார்த்து திகைத்து நின்றார் , சத்தம் போட் டாள் அதை கேட்டு எனது அக்கா மற்றும் அம்மா வந்தனர். அமமா என்னை பார்த்து அப்படியே அசந்து நின்றனர். அச்சு அசலாட்டம் பொட்டச்சியாட்டம் இருகலாடி என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். உடனே பெரியம்மா அக்காவிடம் ஆராத்தி கரைச்சி எடுத்துட்டு வா, வாடி புதுப்பெண்ணே என்று பெரியம்மா கிண்டல் அடித்தனர், அப்புறம் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு பெருமூச்சி விட்டவாரே திரும்பி கொண்டு நின்றார். என்னம்மா தம்பிய பாத்து ஒன்னுமே சொல்லாமல் இருக்கிறீங்க என்று எனது அக்கா பெரியம்மா வை திருப்பினார் அவரது கண்ணில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வந்து கொண்டிருந்தது. விம்மி விம்மி அழுதார்.  பின்னே எந்த தாய்க்கு தான் அழுகை வராது தவமாய் தவம் இருந்து, பெற்ற ஒரு ஆண் பிள்ளை இப்போது பெண்ணை போன்று புடவை கட்டி நிற்க்கும் கோலத்தை எந்த தாய்க்கு தான் இதை பார்க் மனசு வரும். என்னம்மா இப்படி நீங்களே அழுறீங்க எங்களுக்கு மட்டும் என்ன இவன் புடவை கட்டி கொண்டு வந்திருக்கிறத பாக்க ஆசையாவா இருக்கு எங்களுக்கும் மனசுக்குள்ள வேதனையா தான் இருக்கு வேற என்ன செய் ய முடியும் என்றாள்.

  • #631

    Priya (Thursday, 11 June 2020 07:51)

    Why no stories... Please write stories sisters.... Waiting for long time...

  • #632

    Anitha (Thursday, 11 June 2020 14:10)

    தோழிகளே Any whatsupp group for cd

  • #633

    Anandhi (Saturday, 13 June 2020 01:15)

    கதை எழுதுங்கள் தோழிகளே ரொம்ப ஆசையா இருக்கு படிகுறதுக்கு மித்ரா ஸ்ரீ எங்கே போனிங்க ? சமந்தா உங்க ஸ்டோரி அருமையாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்

  • #634

    அமுதா (Saturday, 13 June 2020 01:29)

    எனக்கு பெண்கள் போல உடை அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை.வீட்டில் நானும் அம்மாவும் மட்டும் தான்.அம்மா ஊரில் இல்லதபொழுது நான் அம்மாவின் நைட்டி அணிந்து பார்த்தேன் அன்று முதல் நான் அம்மா இல்லாத பொழுது அவரின் நைட்டி அணிந்து கொள்வது வழக்கம் .நைட்டி அணிந்து கொண்டு நான் ஃபோனில் சில போட்டோக்கள் எடுத்து பார்த்தேன் எனக்கு பிடித்து இருந்தது. நான் அந்த புகைப்படத்தை டெலீட்(delete) செய்ய மறந்து விட்டேன்.ஒரு நாள் நான் மட்டும் வீட்டில் இருக்கும் பொழுது வீட்டு ஒன்ர் அக்கா வந்து பேசிக்கொண்டு இருக்கும் பொழுது நான் நைட்டி ஓடு இருக்கும் போட்டோவை பார்த்து விட்டார்.என்ன டா இது நைட்டி எல்லாம் போட்டு ஃபோட்டோ எடுத்து இருக்க .என்று கிண்டல் செய்ய அக்கா பிளீஸ் வேற யரிடாம் சொல்லாதீங்க என்று கெஞ்சினேன்.அவரும் சரி டா சொல்லல. ஆனால் இப்போ நீ போய் எனக்காக நைட்டி போட்டு வா நா பாக்கணும் என்ற சொல்ல அக்கா என்றேன் போட போய் நைட்டி போடு என்றார். நான் அம்மாவின் நைட்டி போட்டு வர அக்கா என்னை பார்த்து சூப்பர் டா ஆனால் நைட்டி லூஸ் இருக்கு மாடில என் நைட்டி இருக்கு வா அந்த நைட்டி போட்டு பார்க்கலாம் என்றார் அக்கா வேணாம் என்றேன் .முழுக்க நினச்சு பிறகு முக்காடு எதற்கு வா என்றார் .மாடில போய் அவர் நைட்டி போட சொல்லி குடுத்தார் எனக்கு அவர் நைட்டி கரெக்ட் அக இருந்தது.இப்போ பாருடி இந்த நைட்டில இவில்வு அழகாக இருக்கானு என்றார்.அக்கா பிளீஸ் கிண்டல் செய்யாதீங்க என்றேன்.சரி சரி ரொம்ப வெக்க படதா நைட்டி ஓட போய் எனக்கு ஒரு காபி போட்டு கொண்டு வா என்றார் நான் காபி போட்டு குடுக்க குடித்து விட்டு நல்ல கைபக்குவம் தான் என்றார்.சரி வாடி மதியம் சமையல் ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம் என்றார் அக்கா வேணாம் ரொம்ப கூச்சம் அக இருக்கு என்றேன்.பின்பு இருவரும் மதிய உணவு தயார் செய்ய ஆரம்பித்தோம்.அவரும் நானும் பேசிக்கொண்டு செய்தோம் .இனிமேல் இப்பிடி டிரஸ் பணன்னும் நா என் கிட்ட சொல்லு நா ஹெல்ப் பண்றேன் என்றார்.அப்பொழுது டேய் நீ மூடி நல்ல நீளமா வளர்க்கணும் .அப்போதான் நல்ல இருக்கும் அம்மா கிட்ட ஏதாவது பொய் சொல்லி முடியை நீளமா வளர்த்து வா அக்கா உனக்கு ஹெல்ப் பண்றேன் என்றார் .நாளைக்கு அம்மா இல்லாத பொழுது வா நா என் உடைய டிரஸ் எடுத்து வைக்கிறேன் அத போட்டு கொஞ்சம் மேக்கப் போட்ட சூப்பர் ஆ இருக்கும் என்றார் சரிக்கா என்றே வீட்டுக்கு வந்து அடுத்த நாள் எப்பொழுது வீடியும் என்று இருந்தேன்.

  • #635

    Anandhi (Saturday, 13 June 2020 04:18)

    நல்ல தொடக்கம் அமுதா தொடர்ந்து எழுதுங்கள்

  • #636

    சுகன்யா (Saturday, 13 June 2020 09:46)

    ஆரம்பமே நன்றாக உள்ளது. கதையை தொடருங்கள் அமுதா. வாழ்த்துக்கள்

  • #637

    அமுதா (Saturday, 13 June 2020 20:51)

    அடுத்த நாள் காலை அம்மா வேலைக்கு சென்று உடன் நான் அக்கா வீட்டுக்கு சென்றேன்.அக்கா தலை குளித்து விட்டு டிரையர் போட்டு கொண்டு இருந்தாள்.என்னை பார்த்ததும் உள்ள புது நைட்டி இருக்கு இனிமேல் அது தான் உன் நைட்டி எடுத்துக்கோ என்றால். நான் நைட்டி பொடும் போது என்னடி நைட்டி மட்டும் போதுமா இல்ல ப்ரா வேணுமா என்றால் அக்கா போ கா வெக்கம் இருக்கு என்றேன்.சரி டி கண்ணாடி கிட்ட சீப் இருக்கு எனக்கு தலை வாரி ஜடை போட்டு விடு என்றாள்.அக்கா மூடியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நல்ல அடர்த்தியாக நீளமாக இருக்கும்.இரண்டு மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போய் டிரிம் செய்வாள்.அக்கா எனக்கு ஜடை போட தெரியாது என்றேன்.கத்துக்கோ டி பொம்பலபுள்ள எல்லாம் பழகிகணும் என்றால்.சீக்கிரம் எல்லாம் பழகிகுறேன் கா என்றேன்.அக்கா தலை சீவி பூ வைத்து விட்டேன்.அக்காவின் மூடியை நான் தடவி பார்த்தேன் அக்கா சொன்னால் கவலை படதடி சீக்கிரம் உணக்கும் இது போல மூடி வளரும்.இனிமேல் மூடி வெட்டத அம்மாகிட்ட ஏதாவது சொல்லி சமாளி சரியா.இப்போ என்கூட வா என்று உள்ள அழைத்து சென்றாள் அங்கு பட்டன் தோடு முக்குத்தி வளையல் எல்லாம் இருந்து கால் கொலுசு எல்லாம் இருந்தது எல்லாம் போட்டு விட்டால்.புது நைட்டி பெண்கள் அணியும் எல்லாம் நகைகள் எப்ப என்னுள் ஏதோ செய்தது.அக்கா ரொம்ப தேங்க்ஸ் கா ஹேப்பி ய இருக்கு என்றேன்.அக்கா அது எல்லாம் ஒன்னும் இல்ல இது சின்ன ஹெல்ப் தான் அடுத்த முறை சேலை கட்ட உதவி பண்றேன் நீளமாக சவுரி மூடி எல்லாம் வச்சு உண்ண அழகு படுதுரென் என்றால்.அக்கா அம்மா கிட்ட மாட்டிக்க கூடாது என்றேன் .சரி டி இப்போ காலை சமையல் செய்ய போலாமா என்றால். நான் பெண்மை ஓடு நளினம் அக அடுப்புஅடி குள் சென்றேன்.அடுத்து சேலை கட்டி கொள்ள போகும் ஆசை என்னை ஆட்கொண்டது.

  • #638

    அமுதா (Saturday, 13 June 2020 20:57)

    தோழிகளே என் கதை பிடிக்கவில்லை என்றால் சொல்லி விடவும் .மேற்கொண்டு நான் தொந்தரவு செய்யவில்லை.பிடித்து இருந்தால் கருத்து தெரிவிக்கவும் .அனந்தி மற்றும் சுகன்யா உங்களது கருத்துகு நன்றி

  • #639

    அமுதா (Saturday, 13 June 2020 22:15)

    அடுத்த அடுத்து நாட்கள் செல்ல நான் அக்காவின் வீட்டில் ஒரு பெண்ணாக வா இருந்தேன்.அது எனக்குள் ஒருவித மகிழ்ச்சியை குடுத்தது.எப்பொழுதும் நைட்டி வளையல் கம்மல் முக்குத்தி போர் அடிக்க ஆரம்பித்து.அக்காவிடம் ஒருநாள் நைஸ் அக கேட்டேன் அக்கா சேலை கட்டி விடுறேன் சொண்ணல எப்ப அக்கா கட்டி பாக்குறது என்றேன்.என் தங்கச்சிக்கு சேலை கட்டி பக்க அவில்வு ஆசை சீக்கிரம் சரியா.முதலில் ஜாக்கெட் தைக்க வெனும் அப்பிரம் தான் சேலை கட்ட முடியும் என்று ஜாக்கெட் தைக்க அளவு எடுத்து சென்றால். நான் ஒரு நான்கு மாதங்கள் முடியை வெட்டவில்லை ஒரு அளவு வளர்ந்து இருந்தது.அன்று ஒரு நாள் காலை அக்காவின் வீட்டுக்கு சென்ற பொழுது புது ஜாக்கெட் தைத்து இருந்தது லேசான மஞ்சள் கலர் சேலை அதற்கு மட்சிங் அக ஜாக்கெட் எல்லாம் ரெடியாக இருந்தது.அக்கா ரூம் உள்ள குட்டிடு போய் முதலில் ப்ரா ஒன்று குடுத்து போட சொன்னால் அடுத்து ஜாக்கெட் பின் பாவாடை கட்டி லோ ஹிப் இல் சேலை கட்டி விட்டால்.அடுத்து முக அலங்காரம் செய்து கொள்ள சொன்னார் .லேசான லிப்ஸ்டிக் கம்மல் வளையல் கண் மய் முடியை லேசாக பெண்கள் போல சீவி விட்டால்.இப்போ போய் கண்ணாடி பாருடி என்றால் .என்னால் என்னை நம்ப முடியவில்லை அக்கா என்று கட்டி பிடித்து கொண்டேன்.ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கா என்றேன் .சரி டி வா ரெண்டு பேரும் ஒரு செல்ஃபி எடுத்து கொண்டோம்.அன்று முழுவதும் நான் சேலையில் தான் இருந்தேன்.

  • #640

    அமுதா (Sunday, 14 June 2020 02:26)

    நான் சேலை கட்டி நன்றாக பழகி கொண்டேன்.வீட்டில் அம்மா இல்லை என்றால் சேலை தான் என் வாழ்க்கை.அக்காவின் கூந்தல் இப்பொழுது என் கையால் தான் ஜடை .உணமையை சொல்ல வேண்டும் என்றால் அக்ககு ஹேர்ட்ரிம் செய்து விடு கூட பழகி கொண்டேன்.நானும் முடி வெட்டி மாதங்கள் ஆகிவிட்டன.முடி நன்றாக வளர்ந்தது அம்மா வெட்ட சொல்லி கொண்டு இருந்தார் . நான் அக்காவிடம் இதை பற்றி சொல்ல அக்கா அடியை அம்மா கிட்ட உன் பெண் ஆசை பற்றி சொல்லி விடலாம்.இல்லைஎன்றால் அம்மா உன் முடியை வெட்டாமல் விட மாட்டார் என்றால்.நானும் அம்மா அக்கா முவரும் அக்காவின் தோட்டத்து சென்றோம் அவர்களாகு அங்கு வசதியான விடு உள்ளது .அங்கு அக்கா அம்மாவிடம் என் ஆசை பற்றி சொல்லி விட்டார்.அம்மா முதலில் என்னை திட்டி தீர்த்த விட்டார்.பின்பு உன் இஷ்டம் என்று சொல்லி தூங்க சென்று விட்டார்.அக்கா என்னை அழைத்து முடியை நன்றாக வாரி பெண்கள் போல பாப் கட் செய்து விட்டார்.பின் என்னை தலை குளித்து வர சொன்னார் முடிக்கு கண்டிஷனர் ஆப்பிளை செய்து விட்டார்.என் முடி பஞ்சு போல தோள்பட்டை உரசியது .பின் காட்டன் புடவை கட்டி கொண்டேன்.வளையல் கம்மல் நைல் பாலிஷ் போட்டு கொண்டு சீரிய ரவுண்ட் போட்டு வைத்து கொண்டேன்.அக்காவின் கைவண்ணத்தில் நான் என்னை பார்த்ததும் எனக்கு அடையாளம் தெரியவில்ல.அம்மா தூங்கி எழுந்த பிறகு நான் காபி போட்டு குடுத்தேன் அம்மா டேய் நீ ய டா அழகா இருக்க டா என்று கழுத்துக்கு ஃபேஷன் அக ஒரு பாசி மாட்டி விட்டார்.இரவு நாங்கள் முவரும் பேசி கொண்டு இருக்கும் பொது அம்மா அக்காவிடம் இவளக்கு காது முக்கு குத்தி விடணும் என்றார்.அடுத்த நாள் பார்லர் பெண்ணை அழைத்து வந்தார் அக்கா .எனக்கு காது முக்கு குத்தி விட்டார்.அந்த பெண் என முடியை அழகா டிரிம் செய்து விட்டார்.பின் புருவம் த்ரெட்டிங் செய்து விட்டார்.அன்று நான் நைட்டியில் அழகா புருவம் பட்டை திட்டா பட்டு அழகா இருந்தது.அங்க நான் முழு பெண்ணாக எப்பொழுது பெண்கள் டிரஸ் போட்டு கொண்டு சுற்றி கொண்டு இருந்தேன்.தினமும் காலையில் எழுந்து கோலம் பொட்ட்டு விடுவேன். என்னை நான் ரசித்து கொண்ட இருந்தேன்.

  • #641

    கனவு 12 (Sunday, 14 June 2020 22:28)

    என கிண்டல் பண்ணினால் மாமனல்ல மாமி நீ
    மையல் தரும் ரூபிணி
    நாட்டியத்தில் பத்மினி
    ஆடி கொஞ்சம் காமி நீ
    முன்னழகு மோகினி
    முத்தம் ஓன்னு தாடி நீ
    வஞ்சி உந்தன் தாவணி
    நெஞ்சில் இல்லை பாரு நீ என பாடால் பாடினால் நான் வேலைக்கு போகனும் வழி விடு என்றான் என் bag கை கொடு என்றான் மாமா இந்த கோலத்தில் வேளைக்கு போறிங்களா என்றால் வெளியே வந்தான் அப்போது பூஜா உள்ளே வந்தால் சிரிச்சிகிட்டே ஆஹா தாவணி பாவடையில் ஆம்பளயா வாவ் சூப்பர் பிரா தெரியதுடி கரெக்ட்பண்ணுடிசென்னால் அவன் சரிசெய்து வெளியே போக முயன்றான் அவன் கை பிடித்து வாடி உள்ளே போலாம்னு உள்ளே அழைத்துவந்தால் ரேவதி அன்ட்டி சென்னபடியே செஞ்சிட்டீங்க நீங்க கீரேட்

  • #642

    கல்யாணி (Monday, 15 June 2020 04:52)

    எனக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.குழந்தையில்லை காரணம் நான் தான்.என்னால் என் மனைவியை திருப்திப்படுத்த முடியவில்லை.என வேலை போய்விட்டது .அவள் வருமானம் தான் நான் நம்பி இருந்தேன்.ஒரு நாள் நான் அவளை அடித்து விட்டேன் என் மாமியார் நீ சாப்பிடுவது அவள் வருமானத்தில் இதில் நீ எப்புடி அடிக்லம் என்று பெரிய சண்டை அக்கி விட்டார்.அன்று முதல் நான் தான் வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தேன். காலை வீட்டு வாசல் கோலம் போடுவது முதல் இரவு உணவு வரை என் வேலை தான்.அவள் வேலைக்கு சென்று உடன் நானும் என் மாமியார் தான் வீட்டில்.மாமியார் பாவாடை முதற்கொண்டு துவைக்க வேண்டும். நான் ஒரு நாள் வீட்டை விட்டு கெல்ம்பிவிட்டென்.பக்கத்து வீட்டு அக்கா தான் என்னை திரும்ப கூட்டிவந்து விட்டார்.அடுத்த நாள் குளித்து விட்டு வந்து பார்த்தால் என் துணிகள் ஒன்று கூட இல்லை.என் பொண்டாட்டி உடிய நைட்டி கவுன் சுடிதார் தான் இருந்தது.இன் மேல் இது தான் உண்ண துணி வெட்டிய இருக்கற உனக்கு புது துணி எல்லாம் வாங்க முடியாது என்றார் என் மாமியார். நான் அவளின் நைட் ஃபண்ட் மற்றும் பனியன் அனிது கொண்டேன்.மீசை தாடி ஷேவ் சொன்னார் தினமும் மீசை தாடி ஷேவ் செய்து அக வேண்டும் அவர்களை கேட்காமல் முடி வெட்ட கூடாது.இது எல்லாம் புது கண்டிஷன்.அடுத்த நாள் சுடிதார் போட்டு வேலை செய்து கொண்டு இருந்தேன்.பக்கத்து வீட்டு அக்கா பார்த்து விட்டார் என் டா இது சுடிதார் எல்லாம் கலகுக்ர போ என்றார்.எனக்கு வேற வழி தெரியவில்லை.அவர்களிடம் நடந்தது எல்லாம் சொல்லிவிட்டேன். ஆறுதல் சொன்னார். நான் அவர்கள் இடம் நெருக்கம் அக பழக ஆரம்பித்தேன்.சமையல் டிப்ஸ் எல்லாம் சொல்லுவார்.ஒரு வருடம் ஓடியது அக்கம் பக்கம் எல்லா பெண்கள் இடம் நான் சகஜம் அக பழகி விட்டேன்.என் முடி நன்றாக வளர்ந்து விட்டது ஒரு நாள் நான் என் மனைவி மாமியார் பேசி கொண்டு இருந்தோம் அப்பொழுது என் மனைவி என் முடியை நன்றாக இருக்கு ப்யூட்டி பார்லர் போலம் வாடி என்றால் நான் வேண்டாம் என்று சொல்ல கேட்காமல் அழைத்து சென்றாள்.அங்கு அவர்கள் மேல் இருந்து கீழ் வரை பார்த்தார்கள்.பின் நான் முடி வெட்டி கொண்டேன்.ஹேர்வாஷ் கண்டிஷனர் செய்து விட்டு புருவம் த்ரெடிங் செய்து கொண்டு வந்தேன்.பின்னல் இருந்து பார்த்தல் பெண் போல இருந்தது என் மாமியார் என்னை பார்த்து என் மனைவி பார்த்து இவளவ்கு காது குத்தி விற்று அப்போ தான் நல்ல இருக்கும்.இல்லை என்றால் முகம் சரியா இருக்காது என்றால்.என் நிலைமை நினைத்து எனக்கு சீரிப் வந்தது.என் மனைவி என்னை அடுத்த நாள் காது குத்த அழைத்து சென்றால்.காது குத்தி பெரிய அழகா அன தொங்கு தோடு போட்டு விட்டார்.பக்கத்து விட்டு அக்கா எண்டி தோடு எல்லாம் அழகு இருக்கு. போங்க அக்கா கிண்டல் பணிகிட்டு என்றேன்.

  • #643

    Anandhi (Monday, 15 June 2020 14:28)

    Hey girls crossdressing what's app group edhum erukka Tamil CD ku

  • #644

    கல்யாணி (Tuesday, 16 June 2020 01:08)

    வாழ்க்கை எனக்கு இப்படியை பழகி விட்டது.இன்னும் சொல்ல போனால் . நான் ஒரு காலத்தில் ஆண் என்றால் நானே நம்ப மாட்டேன்.அந்த அளவுக்கு பெண்கள் போன்று பழகி கொண்டேன்.என் மனைவி சாயங்காலம் வேலை விட்டு வீட்டுக்கு வந்து உடன் அவல்க்கு காபி குடுத்து அவள் அவல்து போடும் துணியை எடுத்து அழக்கு துணிகள் ஓட வேண்டும்.பின் அவள் சற்று ஓய்வு எடுத்த பின்பு அவள் ஜடையை பிரித்து சீவி கொண்டை போட வேண்டும் பின் அவள் இரவு உணவு மெனு சொல்லுவாள் .மாமியார் தனியாக சமையல் செய்ய வேண்டும்.இந்த வேலை எல்லாம் முடித்து பாத்திரம் களுவி படுக்க இரவு 10 அகி விடும்.அடுத்த நாள் அவள் வேலை கெல்ம்பினு அப்ரும் தான் எனக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்.மதிய உணவு மாமியார் குடுத்து பின்பு அவர் துங்க சென்ற உடன் பக்கத்து வீட்டு அக்கா உடன் பேச சென்று விடுவேன்.என்னை வாடி போடி என்று தான் அழைப்பர்.எண்டி உன் பொண்டாட்டி உன்னை ப்யூட்டி பார்லர் கூட்டிட்டு போணல அழகா முடி வெட்டி இருக்க .பக்கத்துல வா என்று முடியை பிடித்து உனக்கு கொண்டை இப்போ போட முடியாது உக்கரு என்று குதரைவால் போட்டு விட்டார்.அக்கா கூச்சம் இருக்கு என்றேன்.இதுல என்னடி கூச்சம் என்று ரோஸ் வைத்துவிட்டார்.இப்போ தான் பொம்பல்புள்ளை லட்சணமா இருக்க.இனிமேல் மஞ்சள் தேச்சு குழி டி அப்போ தான் முகதல் முடி வளரத் என்றார்.சரி என்றேன்.அன்று சாயங்காலம் மஞ்சள் தேச்சு குளித்து வந்தேன் என் பொண்டாட்டி என்ன டி மஞ்சள் தேச்சு குளுச்சிய என்றால் ஆமா என்றேன்.அவள் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டால்.அடுத்த நாள் என்னை ஒரு டாக்டர் இடம் அழைத்து சென்றாள் அங்கு முகத்தில் இருக்கும் முடியை அகற்றும் டிரேட்மெண்ட் நடந்தது.பின் நேரிய மாத்திரை குடுத்து எடுத்து கொள்ள சொன்னார்கள்.அன்று முதல் நான் மாத்திரை எடுத்து கொண்டேன்.முடி வெகு வேகம் அக வளர்ந்தது . மாதங்கள் சென்றன முடி என் முதுகை தடவிக் கொண்டே இருக்க நான் ஒயுவு நேரங்களை பெண்கள் கூந்தல் அலங்காரம் பற்றி படிக்க ஆரம்பித்தேன்.உங்களுக்கு விருப்பம் இருந்ததல் அடுத்த பார்ட் எழுதுவேன் நன்றி

  • #645

    Anandhi (Tuesday, 16 June 2020 01:26)

    Kalyani super ah eluthuringa apdiye vekka pattu malliga poo vachu alagu pakura Mari eluthunga

  • #646

    கல்யாணி (Tuesday, 16 June 2020 03:48)

    ஓய்வு நேரங்களை பெண்கள் உடை அலங்காரம் சீகை அலங்காரம் போன்ற புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.சமையல் குறப்புகள் படிக்க ஆரம்பித்தேன். நான் முழுவதும் குடும்ப பெண்ணாக மாறி வருகிறேன்.என் மனைவி ஆசை பட்ட கேட்ட உணவுகள் நான் செய்து குடுத்தேன் .என் முடி நன்றாக வளர்ந்தது .முகத்தில் முடிகள் எதுவும் இல்லை.பக்கத்தில் உள்ள டெய்லர் பெண்ணிடம் சுடிதார் ஜாக்கெட் தைக்க டிரெய்னிங் எடுத்துக்கொண்டேன்.அங்க இருந்த ப்யூட்டி பார்லர் அழகு கலை கற்று கொண்டு வந்தேன்.எனக்கு நேரம் பற்ற வில்லை.அவோல்வு பிஸியா அகி விட்டேன்.அன்று மதியம் பக்கத்து விட்டு அக்காவிடம் பேசி கொண்டு இருந்தேன் அப்பொழுது அவர் தலை குளித்து பிரீஹேர் விட்டு இருந்தார். நான் அவர் பின்னல் போய் அமர்ந்து கொண்டு தலை வாரி ஷாம்பூ வாசனை மணக்க மணக்க இருந்த முடியை காது ஓரம் அக கிளிப் குத்தி விட்டேன் முடியின் அடிபாகத்தில் ஏற்றம் இறக்கம் அக இருந்தது.கொஞ்சம் அக முடியை நேராக வெட்டி விட்டு பின் கொண்டை போட்டு விட்டேன்.அக்கா இருடி ப்ரிட்ஜ் ல பூ இருக்கு எடுத்து வரென் என்று குடுத்தார் அக்காவின் கொண்டை சுற்றி பூ வைத்து பின் அக்கா என் பாதி பூ எடுத்து என் ஜடையில் வைத்து விட்டார்.அக்கா வேணாம் என்றேன் பொம்பள பூ வேணாம் சொல்ல கூடாது வச்சுக்கோ என்றாள்.சாயங்காலம் மனைவி பார்த்து விட்டு என்னடி பூ வாசனை எல்லாம் துக்குது என்று கிண்டல் செய்தாள் . நான் வேக்க பட ஹ்ம்ம் சரி சரி நாளை இருந்து பூ வாங்கிட்டு வரேன் இப்போ எனக்கு பசிக்குது சீக்கிரம் சப்ட வை என்றால்.

  • #647

    கல்யாணி (Tuesday, 16 June 2020 05:26)

    கதை படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லவும் பிளீஸ் .பிடிக்கவில்லை என்றாலும் சொல்லவும் .நன்றி

  • #648

    சுகன்யா (Tuesday, 16 June 2020 09:29)

    கல்யாணி, கதை நன்றாக இருக்கு. தொடருங்கள். ஒரு வேண்டுகோள். தப்பு இல்லாமல் எழுதினால் நன்றாக இருக்கும்

  • #649

    swetha (Thursday, 18 June 2020 09:33)

    kalyani kathai nala iruku but force pani pana vaikura mari eluthngaa adutha story... oru ambala paiyan epaiyum avana poi ponnuga dress poda matan avanoda ego vidathu...

  • #650

    கல்யாணி (Friday, 19 June 2020 02:58)

    எல்லாம் நல்ல தான் போய் கொண்டு இருந்தது மீனா வரவரை அவள் என் மனைவியின் தங்கை வெளிநாட்டில் படிப்பு முடித்து ஊர் வந்து சேர்ந்தாள்.என்னை பார்த்து மாமா வா இல்ல மாமி யா என்று கிண்டல் செய்தாள்.கிண்டல் செய்தது போதும் வந்து சாப்பிடு என்றேன் .அவள் என்னை கல்யாணி என்று அழைத்தாள் .கல்யாணி உன் முடி சூப்பர் ஆ லாங் ஆ இருக்கு என்றாள்.அவள் கிண்டல் செய்வது தாங்க முடியாமல் சில நேரம் அழுது இருக்கேன்.இவள் தொல்லை தாங்க முடியாமல் பாண்ட் ஷர்ட் எடுத்து போட்டு கொண்டு முடியை குதரைவாள் போட்டு கொண்டு நேராக சலூன் சென்று முடியை வெட்டி விட்டு சொந்த ஊர் சென்று விடலாம் என்று வந்தேன். நான் சலூன் உள்ள போகபொகும் போது மீனா வந்தால் கல்யாணி நீ சலூன் போக கூடாது என் குட வா ப்யூட்டி பார்லர் கூட்டிட்டு போறேன் என்றால். நான் முடி வெட்ட போறேன் என்றேன் அவள் என்னை வெட்ட விடாமல் அழைத்து வந்து விட்டால்.என் மனைவியிடம் போன் செய்து எல்லாம் சொல்லிவிட்டால்.அவள் என்னை திட்டி தீர்த்த விட்டால்.அப்பறம் மீனா சொன்னால் கல்யாணி நா புது கேமரா வாங்கி இருக்கேன் நாளைக்கு உன்னை விதவிதமா ஃபோட்டோ எடுக்க போறேன் ஓகே வா என்றாள் நா முடியாது என்றேன்.உன்னை நான் முடியுமா முடியாத என்று கேட்கவில்லை ஓகே .அடுத்த அவள் பக்கத்து வீட்டு அக்கா இருவுவரும் சேர்ந்து வேலை ஆரம்பித்தார்கள் அக்கா நீங்க குட எண்கா என்றேன் . என் ப்ளூ கலர் ஜீன்ஸ் சாண்டல் கலர் டாப்ஸ் குடுத்து போடா சொன்னால் . நான் அடம் புடிக்க அக்கா நைட்டி கழட்டி விட்டார் நான் வேறு வழி இன்றி டிரஸ் போட்டு வந்தேன் ஏதோ ஒன்று குறையாது என்றால் மீனா அக்கா ப்ரா போட்டு விடு சரியா இருக்கும் என்றார்.டாப்ஸ் கழட்டி மீண்டும் ப்ரா போட்டு உள்ள கப் வைத்து பெருசாக எடுப்ப அக காண்பித்தாள் பின்பு டாப்ஸ் போட்டு ஃப்ரீ ஹேர் ஸ்ப்ரே அடித்து என்னாடி கல்யாணி முடி நீளமா இருந்த மட்டும் போதுமா அழகா கட் பண்ணி இருக்க வேணாம். சரி அடுத்த ஃபோட்டோ ஷூட் கு கட் பண்ணலாம் இப்போ முடியை தூக்கி முன்னாடி போட்டால் காதுக்கு தொங்கும் தோடு கை வளையல் டிசைன் சைன் எல்லாம் போட்டு லிப்ஸ்டிக் டார்க் கலர் ல .புருவம் த்ரெட்டிங் செய்யணும் ஹேர் கட் பண்ணனும்.செஞ்ச சூப்பர் ஆ இருப்ப நெக்ஸ்ட் டைம் ஓகே. முதல் ஃபோட்டோ எடுத்தால் .அடுத்து முடியை முன்னாள் தூக்கி போட்டு எடுத்தால்.கல்யாணி நீ சும்மா கும்முனு இருக்க டி பொம்பள தோத்ருவ உன்கிட்ட என்றால்.அடுத்து முட்டி வரை உள்ள குட்டை பாவாடை குடுத்தால் அதே மேக்கப் இருந்தது அதில் சில ஃபோட்டோ எடுத்தால் .எல்லாம் எடுத்து முடித்து கல்யாணி அடுத்த ஃபோட்டோ ஷூட் புடவை கட்டி ஓகே இப்போ நைட்டி வேணும் நா போட்டுக்கோ இல்ல இந்த குட்டை பாவாடை கும்முனு இருக்க இப்படியா போய் எனக்கு ஒரு காபி போட்டு குட என்றால்.சாயங்காலம் என் பொண்டாட்டி வ்ந்து செம்மை இருக்க டி . எனக்கு அடுத்து புடவை கட்டி ஃபோட்டோ ஷூட் பத்தி பயம் வந்து விட்டது.மீனா என்னை பார்த்து லூக் எல்லாம் ஓகே ஆன ஸ்ட்ருசர் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும் ஜம் போன சரியாகிடும் என்றால்.

  • #651

    கல்யாணி (Friday, 19 June 2020 11:52)

    ஹலோ cd girls கல்யாணி அடுத்த பார்ட் லா ஹேர் கட் பண்ணலாமா வேணாமா உங்கள் கருத்தை சொல்லவும் நன்றி

  • #652

    Anandhi (Friday, 19 June 2020 14:19)

    Hair cut Panna venam Kalyani longhair than Nalla erukum

  • #653

    கல்யாணி (Friday, 19 June 2020 22:38)

    ஒரு வாரம் கழித்து மீனா என்னை வேலை எல்லாம் சீக்கிரம் முடித்து விட்டு வா நாம ஒரு இடத்துக்கு போகவேண்டும் என்றால் எங்க போகனும் நா கேட்க கல்யாணி எதிர் கேள்வி எல்லாம் கேட்க்காத ஓகே மை டியர் என்றால்.அதற்குள் அவளக்கு போன் வந்தது சரி வாங்க ரெடியா இருக்கோம் என்று சொன்னால்.கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் கையில் மேக்கப் கிட் ஓடு வந்தால் மீனா உள்ள வரவேற்று பேசினார் பின் என்னை கல்யாணி இங்க வா என்றாள் நான் செல்ல சேர் லா உக்கார சொன்னார் அந்த பெண் . முதலில் புருவம் த்ரெட்டிங் பண்ணலாம் சொன்னால் மீனா . நான் மீனா என்ன இது உன் இஷ்டதக்கு பண்ணிகிட்டு இருக்க என்று சண்டை போட அவள் கல்யாணி ஃபர்ஸ்ட் நா சொல்றத செய் அவங்க போன அப்பறம் பேசிக்கலாம் என்று என்னை சமாதானம் செய்தல்.த்ரெட்டிங் செய்து விட்டு அடுத்து முடியின் நீளத்தை குறைக்காமல் ஓர நேராக வெட்டி விட்டால்.முகத்தில் உள்ள முடியை அகற்றினால்.பின் முகத்தில் கிரீம் தடவி விட்டாள் எல்லாம் முடிந்து அவள் கெல்லம்ப .மீனா கல்யாணி முடி வெட்டன இடத்தை க்ளீன் பண்ண என்றால் சரி என்றேன்.அன்று அவளும் அக்காவும் என்னை சேலை கட்ட சொல்லி தொந்தரவு செய்தார்கள் . நான் அன்று முடியாது என்று சொல்லிவிட்டேன்.அடுத்த நாள் நான் குளித்து விட்டு வந்து பார்த்தல் புடவை ஜாக்கெட் பாவாடை ப்ரா மட்டும் தான் இருந்தது மீனா விளையாட மா டிரஸ் குடு என்றேன் என்ன கல்யாணி ஓவரா சீன் போடுற நைட்டி குடதான் லேடீஸ் டிரஸ் சேலை மட்டும் கட்ட முடியாது சொல்ற என்று சொல்லி விட்டாள். வேறு வழி இல்லாமல் நான் சேலை கட்டி வந்தேன் அவள் என்னை தலை வாரி ஃப்ரீ அக விட்டால் .பின்ன லிப்ஸ்டிக் கண்ணாடி வளையல் காது தோடு கண் மை மெலிதாக ஒரு சைன் கழுத்தில் பெண்கள் அணியும் வாட்ச் ஒரு கையில் சில ஃபோட்டோ எடுத்தால் அதற்குள் அக்கா வந்து கல்யாணி லௌஹிப் (lowhip) சேலை கட்டு என்றால் அடுத்து அந்த கோலத்தில் சில ஃபோட்டோ .இப்போ கல்யாணி பட்டு புடவை கட்ட போரல் என்று கிண்டல் செய்து பட்டு புடவை கட்ட விட்டால் தலை வாரி ஜடை போட்டு வா என்றாள்.தலை நேரிய மல்லிகை பூ கழுத்து நெக்லெஸ் தங்க வளையல் தங்க தோடு கால் கொலுசு என்னால் என்னை நம்ப முடியவில்லை ஒரு முழு பெண்ணாக நின்றேன்.அப்பறம் பல ஃபோட்டோ எடுத்தால் நான் டயர்ட் அகி தூங்க சென்று விட்டேன்.என் மனைவி வந்து தான் எழுப்பினாள் என்னடி புடவை லா செம்மை இருக்க .முடியை அள்ளி கொண்டை போட்டு கொண்டு போடி உனக்கும் உன் தங்கச்சிக்கு வேற வேலை இல்லை என்று காபி போட போய்விட்டேன். ஆனால் புடவை மீது ஆசை வந்தது.சேலை கட்டும் பொழுது என்னுள் உள்ள பெண்மை மெருக எற தொடங்கியது. நான் முடியை நன்றாக பராமரிக்க தொடங்கினேன்.பெண்கள் ஆடை அலங்காரம் முடி அலங்காரம் சமந்தமான புஸ்தகங்கள் படிக்க தொடங்கினேன் .மீனா அவபொழுது ஏதாவது புது விதமாக ஃபோட்டோ எடுப்பள்.ஒரு நாள் மீனா வண்டியில் இருந்து கீழ விழ்ந்து அடிபட்டு ஹாஸ்பிடல் அட்மிட் செய்த பார்க்க வேண்டியது அகி விட்டது. பத்து நாள் அங்கு இருக்க வேண்டிய சூழ்நிலை . கூட பெண்கள் மட்டும் தங்குவது அனுமதி . நான் தான் கூட தங்கினேன்.அப்பொழுது ஒரு நர்ஸ் என்னை பற்றி தெரிந்து கொண்டால் நான் அவளிடம் கெஞ்சி கேட்டேன் யாரிடம் சொல்ல வேண்டும் பிளீஸ் என்று அவள் சரி என்று சொல்லி விட்டாள்.பின் அவள் நேரிய உதவி செய்தல்.மீனாவும் அந்த நர்ஸ் பெண்ணும் அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பார்கள் என்ன வென்று நான் கேட்டது இல்ல.நர்ஸ் எனக்கு சத்து மாத்திரை என்று சில மாத்திரை குடுத்தால் நானும் எடுத்து கொண்டேன் .நாங்கள் டிஸ்சார்ஜ் அகி வந்தோம் நர்ஸ் பெண் வீட்டுக்கு எல்லாம் வர ஆரம்பித்தாள்.எனக்கு மாத்திரை சாப்பிட உடம்பில் மாற்றங்கள் தெரிய வந்தது.

  • #654

    கல்யாணி (Friday, 19 June 2020 23:13)

    கதை பற்றி உங்கள் கருத்துகளை கேட்க எதிர்நோக்கி காத்து இருக்கும் உங்கள் கல்யாணி

  • #655

    Mithra Sri (Saturday, 20 June 2020 13:57)

    குடும்ப பெண் - 13 (U/A)

    Andru iravu enaku seriya thookame varala, chithi ippadi paniyatha nenaichi puriyave illa, yosithu konde ponathu.. Atutha naal kaalai vazhagam pol kulichitu vanthan. Chithi enkita koviluku porom kelamba sonnanga. Naanum shirt pant potukitu ready aanen, Pinbu chithi m silk saree katikitu thala full ah poo vachikitu kelambi vanthanga. Naan innum thala seevathathal enaku jadai pinni vitanga. Apo manjula kai full ah malli poo va etuthutu vantha, en thalaila vaika vantha naan venam nu thaduthan, yen venam nu soltra unaku than poo na pidikume ketu vachipa ipo ena nu manjula keta,.. Veliya pogum podhu vena ellarum kindal panuvanga venam nu sonna. Athuku chithi "pombalaiya vazhrathu evalo kastam nu unaku puriyanum ozhunga vachikitu vaa nu sonnanga", naanum vachikitan... Pinbu manjula en munpaka mudiya rendu side konjam etuthu surudi style pani vita, ipo than sexy ah iruku nu solli ena kindal pana. Pinbu pooja kodaiya naan than etuthukitu kelambunom. Kovil pakam enbathal natanthu sendrom, engal veetuku pakathule ground irukum, anga vilaiyatum pasanga ena vacha Kannu vaangama pathutu irunthanga, avanugule pesi sirichite irunthanga, enaku onnum Puriyala ena yen ippadi pakuranga theriyala kindal pana kota paravala oru mathiri rasikura mathiri pathanga. Enaku koochama irunthuchi thalaiya kuninchikite kovil ku ponan. Kovil vanthu sernthom....

  • #656

    hindi crossdressing stories ii (Monday, 22 June 2020 08:59)

    Hi everyone.
    i am a real owner of hindi crossdressing stories.but kuch sal pehele ek cheater mera page hacked kiya for reason i can not survive my story.
    i created new one pls like ,share and stay my page.
    https://www.facebook.com/Hindistories35/

  • #657

    Anandhi (Monday, 22 June 2020 22:59)

    Kalyani super thodarnthu eluthunga and Mithra Sri semma story pha inum neraya gap vidama eluthunga pls continue waiting for your next part

  • #658

    Mithra Sri (Tuesday, 23 June 2020 14:20)

    குடும்ப பெண் - 14 (U/A)

    Kovil sami kumbutom, pusari vibuthi kungumam m aprm poovum ellarukum kotuthar. Chithi m manjula m pusari kotutha poo va thalai va vachikitanga, naanum enaku thanthatha vachikitan. Nethiyela kungumam thalaila poo nu en penmaiya rasichitu irunthan. Kovil irunthu veliya vanthom ange enga pookara aaya kada potu irunthanga, poi pesitu irunthom.

    Pookara Aaya "yar ithu namba Nandhan ah adaiyalame theriyala jada pinni poo lam vachikitu irukan,"

    Naan "aama aaya naan than Nandhan, summa than aaya mudi neeta valathan, Seri valathutumo nu jadaiyum poo m vachi pathan aaya vera onnum illa"

    Pookara Aaya " seri pa, inga kita vaa Nandhan nu koptanga", naanum kita ponan. Kuniya sonnanga otane oru 5mozham malli poovum,5mozham mulla arumbu poovum, 2 Rose m thalaila vachanga,.

    Naan "aaya yen ivalo poo, naane already poo vachirukan aaya, venam aaya waste panathinga ku sonna"

    Pookara Aaya "ada summa vai da thalaila vachatha etuka kotathu, neeye etho aasaikaka vachiruka, nalla aasa thera vachiko da" nu sonnaga.

    Naanum seringa aaya naanga kelamburom னு solitu kelambunom. Unmaiya vera level feel ah irunthuchi, kerala style kalyana ponnunga mathiri thala full ah poo, mudiye theriyala avalo poo. Poo ota vaasana ena etho panuchi, enake theriyama pengal pola nalinthu nataka arambirukan, antha alavuku penn unarchiya thoondiyathu antha poo. Itha patha manjula, "ena da nelinchi nelinchi ponnunga mathiri natakura ena pantra nu keta". Apo than enaku therinchathe, suya nenaivuku vanthu ozhunga natanthan. Natanthe veetuku sentru kondu irunthom....

  • #659

    Vishnu part 1 (Wednesday, 24 June 2020 01:19)

    En Peru Vishnu Chennai la Oru software company la team leader work panra yen age 24 yenaku appa Amma illa Nan orphanage age irundhu padicha apram velai kadacha udaan Chennai Oru apartment rent ku irundhu Nan nalla colour height and slim irupa yen office mates ellarum kuda nalla pasuvan yenaku yenga office velai seira Priya love pannitu irundom avanga veetla Priya solli samtham vanguru solli irundha Priya rich family ava native Kerala kollam so yena yepadi ethhu panga theriyala but Priya yeppadio pesi avanga veetla ok Vangita yenakum Priya Kum guruvayoor koyil la kerala tradition pathi marriage nadathadu . . Yen side yen close frds vanthaga avaga side neriya relatives frds vandhu irundhu aga Oru vazhi marriage mudichu Priya nanum avanga veetku kollam kuti poitanga

  • #660

    Vishnu part 2 (Wednesday, 24 June 2020 01:55)

    Nan kollam avaga veetla irundha periya veedu veetuku munnadi periya garden then periya bungalow 2 Madi irukom avaga appa raj periya business man real estate construction company vechi irukaar avanga Amma housewife avangaluku total la 3 pasanga first ponnu peru latha kalyanam ayiduchu avanga latha akka Priya Amma Oda own brother katti vechi iruka avar Peru Vijay police inspector work panra avaga Inga than veetOda mapla irukararu second paiyan Peru kavin avanku innum kalynam agala Ava appa business parthu iruka then Priya idhu tha avaga family nanum Priya honey moon Darjeeling poitu vandom avanga veetla ellorum set agithaga yen kuda Vijay Kavin mama elloram nalla close agitanga
    Apadiya days pochi Nanum Priya I'm marriage one month leave pottu irundhom innum 15 days iruku apram work from panna nanga approval vangi vechi irundhom apa tha night ellorum serundhu saptuvom apa yenga mama sonaru 23 March festival ellorum ready agunum indha varsham ellorum Devi temple poidunum Vijay nee rendu naal leave poda sonnara Vijay ok mama Nan sollira apram.kavin namma company anaiki no appointments vechikada namma Inga busy irukum sonnaru avan um ok appa sonna then yenga attai Priya latha Kitta arrangements parthuku sonnaru indhu varsham Vishnu mapla first time attend poraru sonnaru Nan onnum puriyadha edho festival nenacha saptu mudichom aprama nan Priya Kitta nite thoongu podhu ketan yenna appa solra yena festival adhu keta adhuku Priya chamayavilakku festival indha festival all year March month nadakum apa Devi kaga vendi ellam boys gents pennaga Mari viakku edupaga andhu festival namma veetla irundhu appa Vijay mama kavin Anna varshum varshum saree katti makeup ellam viakku edupuga indha varshum neengalum edukunum sonnaru Nan Ora viyapa partha yena saree kattanum yenna mudiyadhu adhuku Priya Devi sakthi vayandha deivam namma nenkara kandipa nadikom pls neenga ipadi sollathinga appa kochiparu yenga appa Anna mama then all peoples Inga irukaravaga will participate sonna...ponna varsham chamayavilakku pics kattana adhu yenga mama kavin Vijay munnu Peru saree katti jewels pottu periya wig make up Elam pottu asal ponnu madhiri irundhaga Nan parthu shock agita yen idhu Priya idum keta idhu tradition all will follow sonna then Nan yepa chamayavilakku festival keta Ava coming Friday sonna.friday innum rendu naal thana iruku sonna ama.nalli irundhu neenga Sila virtham irukanum solli Ava thoongita then andha pics Nan phone la parthu shock agi poi chamayavilakku search panni Google partha YouTube parthu shock agita neriya boys gents male lady getup potta varsham varsham indha festival viakku edukaraga parthu therijukuna. Inda varam Friday yenna aga podhu theriyala

  • #661

    Vishnu part 3 (Wednesday, 24 June 2020 03:15)

    Nan morning thoongita ezhuda yen wife Priya Kerala saree katti ready agi irundha yenna poi seekarama bath panni vanga Pooja iruku sonna Nan poi bath pannitu vandha bed mela Oru new veshti shirt irundhu athu pottu nanum Pooja keezha pona anga kavin Vijay um veshti apram mundu veshti shirt illa chest pottu irundhaga yenga mama mundu veshti samiyar madhiri katti pojai panni irundu aru next three days festival iruku ini irundhu start pannitagala anga attaiyum latha Priya Sami thatti silla things edutu poi Sami room kulla vechaga yenna partha adhula Oru thattu flowers fruits irundhuchu apram nallu thattula Kerala style white silk saree with large golden border blouse irundhuchu Sami kumbitu mudichitu prasadam thandaga then mama yena kavin vanga mama veliya poi things vanganum kupitu pona nanum avan car la Ponom Ava poi Oru periya designer tailor shop munnala car ninuduhu vanga mama kupiitan Nan edhuku Inga vandhu irukum keta Ava cover irundhu golden color blouse bit edutu idhu kuduka than sonna adhuku na edhuku ulla varanum keta ungalku blouse size eduka vandhu irukom sonna yenaku shock why da keta Ava ama chamayavilakku saree katta podhu matching blouse ungalku stich panna appa sonnaru adhuku tha idhu Nan kavin venam da yenaku koocha ma iruku Nan vilakku edukala da.pls.sonna adhuku vena mama appa kochiparu pls cooperate pannuga Nan appa Vijay mama ellorum unga kuda irupom nangulum panna poram then ungaku yenna pbm keta Nan seri neenga vidra madhiri theriyala solli kadai kula ponum anga va kavin solli Oru 35 yes aged kupitura yenna blouse stiching ah ama chettan indhaga kuduta apram avar yedutu partha adhu 4 piece cloth blouse irundhuchu then 3 stich panna blouse irundhuchu idha alavu stich pannidu Anna sonna ok da innoru blouse alavu da athan aala kupitu vandhu iruka edutukoga sonnaru yaru da sir keka avan yenga chinna mama Priya husband introduce panna Nan siricha sir ku thana avaru first tym viakku edukaru ama Anna then sir onnum vekkam padathinga Inga ellorum vilakku edupaga soli yen chest tape vechi size note pannitaru then kavin kittaa neriya blouse stiching vandhu iruku kavin sonnaru avan illla idhu urgent Tomo evening kulla kuduthuruga sonna then veliya vandhu car yeranom Nan kavin kitta ungalku blouse yepadi iruku adhuku kavin nanga varsham vilaku edupom pona varsham eduka pothum stich panna blouse tha ippa size ku kuduthu iruka yenaku Vijay mama appa Kum sonna Nan onnu kekara nee thapa nenachikada keta Ava sollunga mama sonna ippadi ladies dress panni viakku edu kura unaku ok va adhuku idhu tradition mama Nan chinna paiyan irukum.podhu irundhu dress panni iruka yenaku different theriyala adhuvum illama yen frds relatives appa mama all chamayavilakku yepa dress pannuvaga athanala yenaku onnum theriyala . Ungalku first tym nalla pudhusa iruku athan bayapadaringa apadi sonan. Namma apadi ready agi anga povum kavin kittan ketan adhuku avan nammaku makeup dressing panna appa makeup man veetku kupitu Vandhuruvaru ingaya veetla makeup potta namma car la temple poi vilakku edutu return ayidum no problem mama sonnaru. Vijay mama namma poi station pick up panni veetku polam mama sonnan Nan ok solli ponom Vijay police station veliya minutes irundhudu apadi car eri yen pinna seat la yen kuda ukarndhuru yen velai over ketaru kavin s mama stiching kudutom apadi sonna Vishnu yeduku silent iruka adhuku kavin mama ku idhu pudhu experience so bayama irukuru adhuku Vijay nalla jolly Oru naal lady getup podram nenachi ko apadi sonnaru Ora kaduppu yenna tomorrow thaadi meesai complete shave pannanum kavin no pbm avan fulll shave yepavum irupan neeyum nanum shave pannum Vijay sonna adhuku yenna shave pannanum ama meesai thadi full.shave panni viakku edukuunum sonna Nan yepa idhu mudiyum nencha. .then apadi rendu naal pochu Friday morning ayiduchu chamayavilakku festival day . .

  • #662

    Rani (Wednesday, 24 June 2020 03:51)

    Vishnu super. For the first time somone is writing a cd story based on chamay vilakku. For this blog this is a very new concept. And you are writing nicely. Best wishes. Please continue.

  • #663

    Vishnu part 4 (Wednesday, 24 June 2020 04:04)

    Morning pooja normal nadakum apram Vijay yenna kupitu va machan poi parlour shave and hair cut panna Nan sari mama kavin varala keta avanga morning poitu vandhu taga yen mama and kavin nalla clean shave la mozhu mozhu irundhaga mama kavin body kai hairs so no pbm yenaku avlo illa Vijay la police nalla height weight iruparu ana nalla color body hairs irukum nanga saloon shop ponom anga Vijay frds irundhaga yenaku intro kudutharu shyam and Siva sonnaru rendu perum viakku yeduku taga shave panna vandhuru then nanga rendu perum shave pannitom ippa Vijay pakka nalla mozhu mozhu irukathudu yennai parthu nee clean shave super irukara kindal pannan then nanga veetku vandhtom veetla latha attai Priya ellarom kovil ku morning poitanga kavin mama tha irundhaga mama yenga parthu ellam ok evening oly dressing iruku sonnaru avaru yenna mapla poi andha Pooja room iruka saree and jewels edutu va sonnaru Nan poi edutu vandha 4 white colour Kerala silk saree yum then kanchipuram pattu sareee pink rose red blue color irundhucha mama idhlu Oru set today Tomo Oru set sonnaru Nan yenna mama solluringa ama mapla two days program inaiki first day namma Kerala saree Tomo silk saree sonnaru Nan fate ilama ok mama sonna then lunch sapitom then evening ready agunum konjam rest edutukoga ellorum Nan poi mela room thoonga pona yen face clean shave pakka yedho madhiri irundhuchu Nan Vera yenna panrathu na poi thungita

  • #664

    Vishnu (Wednesday, 24 June 2020 04:07)

    Thanks Rani for your encouraging words . . Need all your support and suggestions if any for the story line . .hope u enjoy the transformation behavior change soon

  • #665

    Vasantha (Wednesday, 24 June 2020 09:17)

    Vishnu pls write pure or English pls do write tamil translation in English pls pls write i can't read i me so much can't read again I ask you pls write in purely English or in tamil

  • #666

    Mithra Sri (Wednesday, 24 June 2020 13:47)

    குடும்ப பெண் - 15 (U/A)

    Sellum vazhiyil athe ground il antha pasanga thirumba innum athikama ena site adichanga. Anga iruntha pasanga lam naan chinna vayasula school padikum podhu en kota padicha frnds than, athula en close frnd krishnan m ena oru mathiriya pathu site adichan,

    Chithi "ena da naan oru naatu katta manjula oru vayasu ponnu engala lam vitutu, oru paiyan nee ellarum una site adikuranga, engayo unaku macham iruku da athan", kindal ah pesunanga

    Manjula "intha vasiyathin ragasiyam ena nu keta", solikite en jadaiyum poovum munadi shoulder la pota, sema feel ah irunthu chi

    Naan "chi, summa iru d, athulam onnum illa solitu, thalaiya kuninchikite veetuku vanthu senthom. Avalo poo vachitu irunthathu thalaiye baarama irunthuchi,aana ena romba pidichi irunthuchi.
    Veyilil sendru vanthathal chithi m manjula m kalaipil rest etuthu thoonkitu irunthanga, naan en room ku sendru en dress ellam kazhatitu nirvanamaga nindru en odambaiyum azhagaiyum en mudiyayum Kannadi mun nindru rasithu kondu irunthen. Appadiye rasichikite nirvanama naanum kalaipula thoonkitan, avalo poo odaiye thoonkitan....

  • #667

    Vishnu part 5 (Thursday, 25 June 2020 01:07)

    Nan thoongi ezhudu partha time 6 ayita irundhuchu kavin vandha mama seekiram poi bath pannuga time achu ready agunum sonna Nan poi shower la bath pannitu veliya towel katti vandha kavin yarum illa avanga kezha iruka bed room irukanga kavin mama come down kattana na apadiya Oru baniyann pottu pona partha hall yaru Oru aunty sofa ukarandhu irundhaga vanga mapla yen Kitta pesanaga yaru parthu yenga mama Ravi ready irundhuaru semaya kerala silk saree katti matching blouse pottu pleats ellam vechi face ku lipstick eyeliner makeup then ear jimikki kammal nettichudi neriya jewels bangles pottu periya wig mudi vechi pinni poo vechi asal pombalai madhiri irundhuaru Nan Oru second shock agita avaru Kitta vandhu Nan than mapla poi ready agunum makeup man waiting sonnaru anga Nan mama parthu nee super iruku ga sonna athuku avaru vekkam pattu poga mapla sollitu pooja room ready Pana poitaru Nan room kulla pona Oru side Vijay ku face ku makeup pottu irundhaga other side kavin makeup pannitu dress panna ready agi irundha kavin nalla velai yenaku konjam help pannuga mama sonna kavin face la lipstick eyeliner pottu ellam pottu irundhu Apo Nan parthu smile pannu athuku yen siruppu ungalku indha nelamai thana sonna athukulla Vijay ku makeup over ayiduchu makeup Kitta Vijay yengal ku dressing over ana apram Vishnu start pannalam sonnaru ok.solli first kavin vijay ku ellam saree jewels pottu vitanga periya wig vechi mudi pinni maligai poo vechi ready panni mudichu partha rendu perum romba azhaga irundhuchu kavin slim medium height irundha naal Ava super ah ponnu madhiri irundhan Vijay pakka nalla nattu kattai madhiri irundhan Nan kavin partha nee un sister Oda super iruka Nan una second marriage pannikara sonna Ava poga mama kindal pannathinga sonna then Vijay iru unaku ipa saree katta apram nanga solram sonna apram Vijay kannadi munnala poi Ava saree adjust pannitu irundhan then kalyana ana ponnu madhiri kumkum netti mela vecha athuku kavin Vijay mama super irukan soli smile panna apadi pesi irundhaga then Vijay poda Vishnu ready aga namma ponum sonnaru kavin ama mama solli makeup man kitta poi Nan ready aga stool mela ukarandha

  • #668

    Vishnu part 6 (Thursday, 25 June 2020 03:22)

    ஒப்பனை நபர் என்னை ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார், இதற்கிடையில் விஜய் மற்றும் கவின் மாமாவுக்கு உதவ வெளியே சென்றார். ஒப்பனை நபர் நான் பதட்டமாக இருந்தேன் என்பதை புரிந்துகொள்கிறேன், இது மய விலக்கத்தின் போது இங்கு பொதுவானது என்று கூறினார், பெரும்பாலான ஆண்கள் சேலை அணிந்து சடங்கில் பங்கேற்கிறார்கள். அவர் என் முகத்தில் கிரீம்களைப் பயன்படுத்தத் தொடங்கினார், பின்னர் அவர் என் கண்களுக்கு ஐலைனர் கண் இமை மயிர்களுக்கு ஊட்டப்படும் ஒரு வகை சாய கலவை பூசினார், என் புருவங்களை கூர்மைப்படுத்தினார் என் உதடுகளுக்கு சிவப்பு வண்ண உதட்டுச்சாயம் பூசினார். அவர் என்னை அலங்கரிக்கத் தொடங்கினார் முதலில் என் ஆடையை நீக்கிவிட்டார், முதலில் அவர் எனக்கு அணிய வெள்ளை பாவாடாயைக் கொடுத்தார், பின்னர் அவர் என் இடுப்புப் பகுதியில் பாவாடாயை இறுக்கிக் கொண்டார், அவர் என்னை வெள்ளை நிற ராவை . பின்னர் அவர் வெள்ளை நிற பட்டு ரவிக்கைகளை தங்க எல்லைகளுடன் அணிந்து கொண்டார், இது என் அளவிற்கு சரியாக ஒட்டப்பட்டுள்ளது. அவர் என் உடலைச் சுற்றி வெள்ளை நிற கேரள சேலையைத் அணிந்து அவர் இறுதியாக சேலை ப்ரீட்ஸைடு மற்றும் பின்புறம் சரிசெய்தார். அவர் இரண்டு ஜோடி நீளமான காதணிகளை என் காதுகளுக்கு பொன் வளையல்கள் என் இரண்டு கைகளுக்கு தங்க நெக்லஸ் மற்றும் தங்கச் சங்கிலி.அவர் என் கைகள் மற்றும் கால்கள் அனைத்திற்கும் சிவப்பு வண்ண நெயில் பாலிஷைப் பயன்படுத்தினார் .அவர் ஒரு நீண்ட விக் எடுத்து என் தலையில் செருகினார் மற்றும் நிறைய மல்லிகைப் பூக்களால் பொருத்தப்பட்டார். அவர் என் தலைமுடியில் நெட்டிச்சுடியைச் செருகினார், என் மல்லிகைப் பூக்களை என் முடிகளில் தொங்கவிட்டார். ஒப்பனை முடிந்தது. கண்ணாடியில் என்னைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன், நான் ஒரு அழகான பெண் போல் இருந்தேன்

  • #669

    Sri (Thursday, 25 June 2020 03:47)

    நான் ஒரு பொறியியல் மாணவன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன் ... இப்போது 2 வது ஆண்டில்… என் படத்தொகுப்பில் நான் முதலிடம் வகிக்கிறேன்… என் மூத்த ஸ்ரவன் காரணமாக… அவர் படிப்பிலும் வாழ்க்கையிலும் எனக்கு உதவுகிறார், நாங்கள் சிறந்த நண்பர்களாகிவிட்டோம்…. 4 மாதங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது பற்றிய எனது நிஜ வாழ்க்கை கதைக்கு… அன்று நான் மிகவும் மந்தமாக உணர்ந்தேன். எனது அன்றாட வாழ்க்கையிலிருந்து நான் சலித்துக்கொண்டிருந்தேன். ஸ்ரவன் என்னிடம் வந்தார்.
    ஸ்ரவன்: ஹாய் ரிஷி… என்ன நடந்தது? கடந்த 3 நாட்களில் இருந்து நான் உங்களை கவனித்து வருகிறேன். நீங்கள் ஏன் மிகவும் மந்தமானவர்? ஏதேனும் தவறாக உள்ளதா?

    நான்: ஒன்றுமில்லை ஸ்ரவன். அது போல…

    ஸ்ரவன்: சரி ரிஷி, வா, நான் பிறந்த எனது சொந்த ஊருக்குச் செல்லலாம், உங்களை எங்கள் வீட்டிற்கு அழைத்து வரும்படி அம்மா சொன்னார்… உங்களுக்கு இடம் மற்றும் காலநிலை மாற்றம் தேவை… நீங்கள் நிச்சயமாக என் அம்மாவின் நிறுவனத்தை அனுபவிப்பீர்கள். அவள் மிகவும் நட்பானவள்… pls என் அழைப்பை நிராகரிக்க வேண்டாம் ..

    நான்: சரி போகலாம்…

    நாங்கள் ஒரு பேருந்தில் ஸ்ரவனின் சொந்த இடத்திற்குச் சென்று 3 மணி நேரத்திற்குள் வந்தோம். நாங்கள் ஸ்ரவனின் வீட்டிற்குள் நுழைந்தோம்… அவருடைய வீடு ஒரு அரண்மனை போல இருந்தது .. நுழைவாயிலில் அவரது தாயார் எங்களை வரவேற்றார் ..

    ஸ்ரவனின் தாய் (சுவாதி): ஸ்ராவன் எப்போதும் உங்களைப் பற்றி என்னிடம் கூறுகிறார். உன்னைப் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..உங்கள் இருவரும் உள்ளே வந்து புத்துணர்ச்சி பெறுங்கள். நாங்கள் ஒன்றாக மதிய உணவு சாப்பிடுவோம்.…

    ஸ்ரவன் என்னை ஒரு ஸ்ப்ரேட் அறையில் தங்கவைத்து நான் குளியலறையில் சென்றேன். நான் புதிதாக வந்து பிரதான மண்டபத்திற்குள் நுழைந்தேன். நான் சோபாவில் உட்கார்ந்து ஸ்ரவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்… 2 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேவதை போல தோற்றமளிக்கும் ஒரு அழகான பெண் வந்தாள். அரை சேலையில் நல்ல பிளவுடன் பெரிய புண்டை அவள் வைத்திருந்தாள்… 36,28,36… ஆஹா அவள் அருமையாக இருந்தாள்…

    நான் அவளை காமக் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தேன் .. அவளுடைய பெயர் ஸ்ராவணி… அவள் என்னை மதிய உணவுக்கு அழைத்தாள்… அவளும் என்னுடன் உட்கார்ந்து அத்தை வந்து எங்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தாள்…

    ஸ்ரவனின் அம்மா (சுவாதி): ரிஷி நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? அன்பே சாப்பிடு…

    நான்: அத்தை நான் ஸ்ரவனுக்காக காத்திருப்பேன்…

    ஸ்ரவனின் அம்மா: உங்களுக்கு மிகவும் இனிமையானது… ஸ்ரவன் ஏற்கனவே உங்கள் முன் சாப்பிடுகிறார்….

    நான் என்ன….? அத்தை நீ என்ன சொல்கிறாய்? … .. சாத்தியமற்றது…

    ஸ்ராவனின் தாய்: அதன் உண்மையான ரிஷி… ஸ்ரவன் குறுக்கு உடை செய்வதை விரும்புகிறார்..அவர் பெண்ணைப் போல ஆடை அணிவதை விரும்புகிறார்… வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவர் ஸ்ரவானிக்கு மாறுகிறார்.

    நான்: ஸ்ரவன் !! இது உண்மையில் நீங்கள் தானே? … என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் மிகவும் அதிர்ச்சி தரும். அழகு .. ஆஹா… உங்களை யாராலும் அடையாளம் காண முடியவில்லை

    ஸ்ரவனின் அம்மா: ரிஷி எனக்கு மகள் இல்லை .. நான் எப்போதும் ஒரு மகளை விரும்பினேன்… ஆனால் ஸ்ரவனின் அப்பா விபத்தில் இறந்தார்…

    நான்: மன்னிக்கவும் அத்தை

    ஸ்ரவனின் அம்மா: அதன் சரி ரிஷி… உங்கள் படுக்கைக்கு செல்லலாம்… ஸ்ராவணி..நீ ரிஷி படுக்கை அறையில் தூங்க செல்ல… என் அறையில் ஒரு / சி வேலை செய்யவில்லை…

    ஸ்ராவணி: ரிஷியில் வா..லெட்டுகள் தூங்கப் போகின்றன ..
    நான் சிரித்துக்கொண்டே சொன்னேன்: சரி ஸ்ராவணி…

    நாங்கள் படுக்கையில் தூங்கப் போகிறோம், ஆனால் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தோம்…

    ஸ்ராவணி: ஏய் ரிஷி… நீங்கள் என் புண்டையை காமக் கண்களால் பார்ப்பதை நான் பார்த்தேன்…

    ரிஷி: ஓ .. ஆனால் நீங்கள் பிரமிக்கிறீர்கள். நான் உன்னை ஒரு முறை முத்தமிடலாமா? தயவுசெய்து ஸ்ராவணி
    நான் ஸ்ராவணியை முத்தமிட்டேன். நான் அவள் உதடுகளைக் கடித்தேன், 15 நிமிடங்கள் அவள் வாயை உறிஞ்சி அவள் புண்டையை அழுத்திக்கொண்டிருந்தேன்… பிறகு நான் மெதுவாக அவன் வயிற்றில் முத்தமிட்டேன் ..
    ஸ்ராவணி பெரிதும் புலம்பிக்கொண்டிருந்தார்… ஹா ஹாஆஆ…

    நான் அவளது சிவப்பு சேலையை அகற்றி சிவப்பு ரவிக்கை மற்றும் பெட்டிகோட்டில் வெளிப்படுத்தினேன். நான் அவளது புண்டையை உறிஞ்சி அவளை கடினமாக்க விரும்பினேன். பின்னர் நான் அவளது ரவிக்கை மற்றும் பெட்டிகோட்டை அகற்றினேன். ஸ்ராவணி அப்படியே ப்ராவில் இருந்தாள் .. மற்றும் பேன்டி… நான் அவளது ப்ராவை அவிழ்த்துவிட்டேன் அவள் புண்டை வெளியே வந்தது. அவை பெரியவை மற்றும் மார்பகங்கள் பெரியவை… நான் அவளது மார்பை நக்கிக் கொண்டிருந்தேன்….

    அதன் பிறகு ஸ்ரவணியும் நானும் நிர்வாணமாக இருந்தோம்… ஸ்ராவணி என் 9 அங்குல சேவலை அவள் கையில் எடுத்தாள். சேவலின் என் விளிம்பில் முத்தமிட்டேன், நான் சொர்க்கத்தில் இருந்தேன்… ஸ்ராவணி கிட்டத்தட்ட மென்று என் சேவலை உறிஞ்சிக் கொண்டிருந்தாள்… நான் அவளது வாயைப் பிடிக்க ஆரம்பித்தேன் .. நான் ஆஆ ம்ம்ம் ஹாஆஆஆஆ எம்எம்… .நான் முனகிக் கொண்டிருந்தேன்.

    என்னால் அதிக நேரம் கட்டுப்படுத்த முடியவில்லை, அவள் வாயில் கவ்வினேன். அவள் என் விந்தணுக்களையெல்லாம் தன் நாக்கால் சுத்தம் செய்தாள்…. நான் அவளை இறுக்கமாக கட்டிப்பிடித்து மீண்டும் ஒரு முறை முத்தமிட்டேன்… என் சேவல் மீண்டும் கடினமாக இருந்தது, நான் என் குண்டியை அவளது கழுத்தில் செருகினேன் .. நான் என் தடியை அவளுக்குள் செருகும்போது அவள் வலியிலும் மகிழ்ச்சியிலும் சத்தமாக முனகிக் கொண்டிருந்தாள்…

  • #670

    Vishnu part 6 (Thursday, 25 June 2020 04:41)

    நான் என்னை கண்ணாடி பார்த்து என் அழகை ரசித்து கொண்டு இருந்தேன் எனக்குள் ஏதோ பெண்மை உணர்வு வந்ததை போல இருந்தது . பட்டு புதுவை மேன்மை ஆனா பரிசம் மல்லிகை பூவின் வாசம் கொலுச சத்தம் எனக்குள் இருந்த பெண்மையை வெளிய கொண்டு வந்தது. என்னை பார்த்து மேக்கப் செய்த நபர் சார் நீங்க அசல் பொண்ணு விட ரொம்ப அழகா இருக்கிறீங்க என்று சொன்னாரு. நான் கண்ணாடி முன்ன நின்னு பெண் போல புடவை சரி செய்து நகைகள் அட்ஜஸ்ட் பண்ணி கொண்டு வெளிய சென்றேன்.

  • #671

    Vishnu part 7 (Thursday, 25 June 2020 06:24)

    பூஜை அறைக்கு சென்றேன் அங்கு என் மாமா என்னை பார்த்து வியந்து போனாரு மாப்பிளை இது பார்க்க கல்யாண பெண் போல இருக்கிறீங்க சொன்னாரு விஜய் கவின் இங்க வந்து பாருங்க விஜயும் கநான்வின் வந்து பார்த்து ஷாக் ஆகிட்டாங்க வாவ் விஷ்ணு அசல் பொண்ணு போல இருக்கான் சொல்லி விஜய் மாமா என்னை கட்டி புடிச்சு சூப்பர் ட சொன்னாரு எனக்கு வெக்கம் இருந்துச்சு பாரேன் வெக்கம் எல்லாம் படுறிங்க சொல்லி கவின் கிண்டல் அடிச்ச நான் போடா சொல்லி சிரிச்சி சமாளிக்க மாமா வாங்க சாமி கும்பிட போனோம் சொல்லி பூஜை ரூம் போனோம் அங்கு என்னையும் விஜயும் குத்துவிளக்க்கு ஏற்ற சொன்னாரு அப்புறம் மாமா பூஜை செய்ய அனைவரும் சாமி கும்பிட்டு வெளிய ஹால் ரூம் வந்துட்டோம். விஜய் மாமா கால் விழுந்து ஆசிர் வாதம் வாங்குன நானும் ஆசிர் வாதம் வாங்குன அவரு என்னை எழுப்பி குங்குமம் என் உச்ச தலையில் வெச்சாரு கவின் மாமா கிட்ட ஆசி வாங்குன அப்புறம் எங்க டிரைவர் கார் எடுக்க சொன்னாரு கோவில் போக டிரைவர் எங்க எல்லோரும் பார்த்து சூப்பர் இருக்கீங்க சார் நம்ம விஷ்ணு மாப்ள தா எல்லாரும் விட அழகா இருக்காரு சொன்ன எனக்கு மனசுக்குள்ள ஒரே சந்தோசம் மாமா முன்னால ஏறினர் நான் விஜய் கவின் பின்னால ஏறினோம் நான் நடுவுல ஒரு பக்கம் விஜய்யும் கவியும் என்னை ஒட்டி அமர்தோம். பெண் போல எங்க புடவை எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி கார் கதவை சாற்றினோம் . கார் மெதுவாக சென்றது விஜய் பேச ஆரம்பிச்ச விஷ்ணு லேடி கெட்டப் இவ்ளோ அழகு இருப்ப நான் நினைத்து கூட பாக்கல ஆமா மாமா நீங்க சொல்றது கரெக்ட் கவின் சொன்னான் பேசாம நானா விஜய் மாமா கல்யாணம் பண்ணிக்கிற சொல்லி கிண்டல் பண்ண டேய் சொல்லி நான் சொன்ன அதுக்கு சும்மா மாமா சொல்லி என்ன சமாதானம் படுத்தன அனாலும் அவன் சொன்னதை மனசுல நினைத்து சந்தோசம் பட்ட .

  • #672

    Vasantha (Thursday, 25 June 2020 07:44)

    Vishnu thanks lot for write pure Tamil once again very much thanks

  • #673

    Vishnu part 7 (Thursday, 25 June 2020 10:05)

    நான் கார் ஜன்னல் வழியாக பார்த்து வந்து இருந்தான் அப்போ மாமா ஒரு போன் வந்துச்சு பேசி முடித்து மாமா எங்கள் இடம் அத்தை லதா பிரியா நம்ம மாணிக்கம் சித்தப்பா வீட்டிற்கு போறாங்களாம் இப்ப அதுக்கு விஜய் எதுக்கு மாமா இப்ப அங்க போறாங்க சமய விளக்கு அப்போ அதுக்கு சித்தப்பா பொண்ணு வயசு வந்துட்டா அதனால சித்தி கூப்பிட்டு இருக்காங்க நம்ம போக முடியாது அதனால அவங்க எல்லோரும் கிளம்பிட்டாங்க நம்ம விளக்கு எடுத்து முடிச்சிட்டு திங்கள் கிழமை போனும் சொன்னாரு நம்ம பேசாம இப்ப கோவில் இருந்து அங்க போலாமா கவின் கேட்டான் இல்ல பா விளக்கு நாளைக்கோ எடுக்கணும் அதனால வேணாம் சொன்ன அப்போ பார்த்து எனக்கு பிரியா கால் வந்துச்சு அவ விஷயம் சொன்ன அப்படி போட்டோ எடுத்து அனுப்ப சொன்ன நானும் விஜய் கவின் செலஃய போட்டோ எடுத்து அனுப்புனா என்ன பார்த்து பிரியா சூப்பர் இருக்கீங்க விஷ்ணு அசல் பொண்ணு மாதிரி நாங்க உங்கள இந்த கெட்டப் பார்க்க மிஸ் பண்ணிட்டோம் சொன்ன ஓகே டியர் நைட் கால் பண்ணற சொல்லி வெச்சிட்டா விஜய் என்ன விஷ்ணு பிரியா என்ன சொன்ன போட்டோ பார்த்து கேட்டாரு அதுக்கு நான் சூப்பர் இருக்க சொன்ன அதுக்கு ஆமா உன்ன யாராவது நல்ல இல்ல சொல்ல முடியுமா கோவில் கிட்ட வந்துட்டோம் ஒரே கூட்டம் மணி டிரைவர் அண்ணா இதுக்கு அப்புறம் போக முடியாது சார் இங்க ஒரே பார்க் பண்ற நீங்க போயிட்டு வாங்க மாமா வும் இன்னைக்கி ரொம்ப நேரம் ஆவது சீக்கிரமா வந்துருவோம் நாளைக்கி லேட்டா ஆகும் சொன்னாரு அப்புறம் எல்லோரும் கார் இருந்து இறங்கி நடக்க ஆரம்பிச்சோம் ஒரே கூட்டம் நிறைய ஆண்கள் புடவை சுடிதார் போட்டு நல்ல மேக்கப் போட்டு விளக்கு எடுக்க வந்து இருந்துங்க விஜய் கவின் மாமா நான் எல்லோரும் கோவில் உள்ள போனோம் அங்க ரெண்டு வரிசை இருந்தது ஸ்பெஷல் லைன் நின்னோம் அப்போ விஜய்க்கு தெரிந்த போலீஸ் அங்க டூட்டில இருந்துரு அவருக்கு விஜய் புடவை மேக்கப் அடையாளம் தெரியல அப்புறம் மாமா பேசின உடன் சார் நீங்களா சுத்தமா தெரியல சார் வாங்க சார் சொல்லி எங்களை அப்படியா கருவறை கிட்ட கூப்பிட்டு போனாரு நாங்க அனைவரும் தேவி தரிசித்தோம் . அந்த போலீஸ் நன்றி சொல்லி நாங்கள் கோவில் சுற்றி வந்து விளக்கு ஏற்றினோம் பசங்கள சில வந்து எங்கள் உடன் போட்டோ எடுக்க கேட்டு எடுத்துக்கங்க விஜய் மாமா கவின் ஜாலியாக போஸ் குடுத்தாங்க நானும் குடுத்தா அப்போ கவின் நண்பன் வந்து இருந்தாக கவின் பார்த்து கிண்டல் பண்ணி பேசி இருந்தாக கவின் அவங்க நண்பன் கூட என்ன அறிமுகம் செய்த அவ நண்பரகள் உங்க மாமா செமயா பொண்ணு மாதிரி இருகாங்க சொல்லி என் கூட போட்டோ எடுத்துக்குங்க மாமா கடை இருந்து புது பூ வாங்கினாரு அதை பழைய பூ எடுத்து பிரெஷ் எனக்கு விஜய் கவின் வெச்சி விட்டாரு நான் மாமா முடில வெச்சி விட்ட அப்படி நேரம் ஆச்சு நாங்கள் அங்க இருந்த கார் இருக்கும் இடம் போனோம் மணி பாதி வழி வந்தாரு அப்படி ஏறி கிளம்பினோம் மாமா விஜய் மாப்ள நாளைக்கி இரண்டம் நாள் எல்லோரும் வருவாங்க கூட்டமா இருக்கும் நம்ம சீக்கிரமா வரணும் சொன்னாரு நாளைக்கி நம்ம மணி கூட புடவை கட்ட போறாரு அப்படியா கவின் சூப்பர் அண்ணா அது மட்டும் இல்ல நாளைக்கி அவர் தன நம்மள ரெடி பண்ண போற என்ன மணியா நான் ஷாக் ஆனா மாமா மாப்ள மணி மேக்கப் பண்ணி விடுவாரு சூப்பர் ஆகா மணி அண்ணா நாளைக்கி நம்ம விஷ்ணு தம்பி கல்யாண பொண்ணு மாதிரி அலங்காரம் பண்ணிடலாம் சொல்லி சிரிச்சாரு . நாங்கள் அனைவரும் வீடுக்கு வந்துட்டோம் அனைவரும் உடை மாற்றி சாப்பிட்டோம் நான் மேல தூங்க போன எனக்கு தூக்கம் வரல எப்ப நாளைக்கி ஆகும் மறுபதியும் எப்ப புடவை கட்டி மேக்கப் நகை போடுவோம் யோசிச்சிட்டு தூங்கிவிட்ட

  • #674

    Vishnu part 8 (Thursday, 25 June 2020 13:10)

    நான் நல்ல தூங்கி காலை பத்து மணி எழுந்தா வீட்ல எல்லாரும் ரெடி ஆக இருந்தாக பூஜை பண்ண நான் சீக்கிரமா குளிச்சிட்டு கீழ போன அங்க மாமா கவின் விஜய் எல்லாம் சாமி அறையில் பூஜை பண்ணிட்டு இருந்தாக நானும் அவங்க கூட சேர்ந்து பூஜை பண்ணி முடிச்சு சாப்பிட்டோம் .கவின் விஷ்ணு மாமா சோர்வாக இருக்கீங்க சொன்னன நான் அப்படி எல்லாம் இல்ல சொன்ன அப்போ விஜய் வேணுமா இப்ப தூங்கிடலாம் இன்னைக்கி நைட் நம்ம கோவில் விளக்கு எடுத்த நாளை விடய காலை வீட்டுக்கு வருவோம் ஆமா விஜய் மாப்ள சொல்றது கரெக்ட் நம்ம எல்லாரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம் சொன்னாரு நான் கீழ இருக்காரு ரூம்ல தூங்க்கிட்ட அப்புறம் பார்த்த ஆறு மணி ஆயிட்டு இருக்கு என்ன யாரோ எழுப்பற மாதிரி இருந்துச்சு பார்த்த எங்க மாமா நான் எழுந்து பார்த்த மாமா பச்சை கலர் பட்டு புடவை மேட்சிங் ஜாக்கெட் போட்டு பெரிய ஜிமிக்கி கம்மல் கல் வெச்ச நெக்க்லாஸ் கண்ணாடி வளையல் பெரிய விக் வெச்ச முடி நல்ல பின்னி அழகா முல்லை பூ வெச்சி இருந்தாரு..என்னை சீக்கிரமா குளிச்சிட்டு வாங்க மாப்ள சொன்னாரு நான் குளிச்சிட்டு தூண்டி கட்டி வெளிய வந்த ரூம்ல விஜய் சிகப்பு கலர் பட்டு புடவையை மடிசார் ஸ்டைல் கட்டி மேக்கப் நகை எல்லாம் போட்டு மடிசார் மாமி மாதிரி அழகா இருந்தாரு நான் விஜய் பார்த்து மாமி சூப்பர் டி சொன்ன அதுக்கு விஜய் நீ முதல ரெடி ஆகு சொன்ன நான் ஹால் போன அங்க எனக்காக மணி அண்ணா வெயிட் பண்ணிட்டு இருந்தாரு வாங்க தம்பி இப்படி உக்காருங்க சொல்லி மேக்கப் அரும்பிச்சாரு என் முகதுக்கு கிரீம் பௌண்டடின் போட்டாரு கண்ணுக்கு மை தடவி ரப்பைல மாஸ்க்கார போட்டு சிகப்பு லிப்ஸ்டிக் போட்டு விட்டாரு மேக்கப் ஒருஅளவு முடிய ட்ரெஸ்ஸிங் பண்ண அரும்பிச்சாரு ஒரு ரோஸ் கலர் பாவாடை கட்டி விட்டாரு அப்புறம் மேட்சிங் ரோஸ் கலர் பிரா போட்டு பின்னால கொக்கி போட்டு விட்டாரு பிரா குள்ள ஸ்பான்ஜ் வெச்சி முலை மாதிரி பண்ணாரு ரோஸ் கலர் மேட்சிங் சில்க் ரவிக்கை போட்டு விட்டாரு என் உடம்பு மேன்மை ஆக இருந்தது ரோஸ் கலர் பட்டு புடவை கட்ட அரும்பிச்சாரு அப்போ விஜய் அங்க வந்தான் அவனை சேலை கட்ட உதவி பண்ண சொன்னாரு அவனும் மடிப்பு வெச்சி நல்ல அழகா சேலை கட்டி இடது பக்கம் பின் பண்ணி பிளாட்டிங் புடவை விட்டன அப்புறம் என் காதுக்கு பெரிய கம்மல் வித் தோடு கைக்கு தங்க வளையல் மோதிரம் சின்ன மூக்குத்தி கழுத்துக்கு தங்க சங்கிலி நெக்க்லாஸ் இடுப்புல ஒட்டியாணம் கால்ல கொலுசு போட்டு அலங்காரம் பண்ணி கடைசியா பெரிய விக் முடி தலை மாட்டி விட்டன அது என் இடுப்பு கிழ வரைக்கும் வந்துச்சு நல்ல பின்னி பூ வெச்சி ஜடை பின்னி விட்டன நீட்டிச்சுட்டி போட்டு முடில குத்தி விட்டன இன்னும் நாலு மொழு பூவை என் தலை குத்தி பூ முன்னால எடுத்து ரெண்டு பக்கம் தொங்க விட்டன.விஜய் என் நெட்டி குங்குமம் போட்டு அழகா வெச்சான் இப்ப என் பார்க்க அசல் கல்யாண பொண்ணு மாதிரி இருக்கறன்னு மணியும் விஜயும் சொன்னாங்க நான் கண்ணாடி பார்த்த என்னால நம்ப முடியல நான் ஆச்சு அசலாக ஒரு மணப்பெண் போல இருக்கிறேன்

  • #675

    Vishnu part 8 (Friday, 26 June 2020 02:00)

    நான் என்னை கண்ணாடி பார்த்து அழகை ரசித்து கொண்டு இருந்தேன் திடீரென்ரு கதவை திறந்து கவின் வந்தான் என்னை பார்த்து ஷாக் ஆகி வாவ் வாட் ஆ பியூட்டி சொல்லி என்னை மேல கீழ பார்த்த அதற்கு விஜயும் மணி அண்ணாவும் ஆமா கவின் விஷ்ணு அசல் பொண்ணு விட அழகா இருக்கான் சொன்னாங்க கவின் என் கிட்ட வந்து அவ போன் ரெண்டு பெரும் சேர்ந்த மாதிரி போட்டோ எடுத்த அவன் ஆண் உறுப்பு ஜீன்ஸ் பாண்டை முட்டிக்க்கிட்டு நின்னுச்சு நான் அதை பார்த்த அவ அட்ஜஸ்ட் பண்ணி நின்னான் மாமா கவின் ரெடி ஆகுனு திட்டுனாரு கவின் சீக்கிரமா குளிச்சிட்டு ஒரு தூண்டி கட்டி வந்தான் அவனக்கு மேக்கப் போட மணி அண்ணா ஆரம்பிச்சாரு நான் அவன் எதிரே சோபா மேல உக்கார்ந்து இருந்தேன் அவன் என்னை வெச்சி கண்ணு வாங்காம சைட் அடிச்சிட்டு இருந்தான் நானும் கண்டுகொள்ள இல்லை ஆனா அவன் பண்றது எனக்கு புடிச்சு இருந்தது மணி அண்ணா மேக்கப் முடிச்சிட்டாரு அவனக்கு ட்ரஸ் பண்ண உதவி செய்த அவனக்கு மஞ்ச கலர் பாவாடை கொடுத்து கட்ட சொன்னோம் அவனும் தூண்டி மேல கட்டி தூண்டி கழட்டினான் அவன் பாவாடை நாடாவை நான் இறுக்கி கட்ட அவன் ஆண் உறுப்பு என் சேலைய முட்டியது அவன் அப்படியா அழுத்தி புடிச்சிகிட்டா அவன் என்னை பார்த்து சிரிச்சா நானும் சிரிச்சா அப்புறம் அவனக்கு கருப்பு பிரா போட்டு விட்டு மஞ்ச கலர் ஜாக்கெட் போட்டு விட்டோம் மணி அண்ணா அப்புறம் மேட்சிங் ஆகா மஞ்ச பட்டு புடவை வித் பெரிய ஆரஞ்சு பார்டர் அவன் இடுப்பு சுத்தி கட்டி விட்டோம் எ அவனக்கு பெரிய விக் மாற்றி அதுல பூ வெச்சி பின்னி விட்டோம் கம்மல் வளையல் செயின் நெக்க்லாஸ் எல்லாம் போட்டு ரெடி பண்ணி முடிச்சோம் அவனும் பார்க்க அசல் பொண்ணு மாதிரி கும்முனு இருந்த அவன் நானும் இந்த கெட்டப்ல போட்டோ எதுட்டோம் நான் விஜயும் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு கோவில் புறப்பட்டோம் ஒரே கூட்டம் கவின் கோவில் என் கூட முழு நேரம் இருந்தான் விஜய் மாமா அவங்க நண்பன் பார்க்க கோவில் வெளிய போய்ட்டாங்க மாமாவும் மணி அண்ணாவும் சாமி கும்பிட்டு டி குடுக்க போய்ட்டாங்க நானும் கவின் கோவில் பக்கத்துல விளக்கு ஏற்றினோம் அப்ப அவன் விஷ்ணு மாமா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க சொன்ன நானும் நீ கூட இந்த புடவை சூப்பர் இருக்க சொன்ன அதுக்கு அவன் நீங்க பெண்கள் விட ரொம்ப பெண்மையை சூப்பர் இருக்கீங்க நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கிற சொன்னான் போடா சும்மா காமெடி பண்ணாத சொல்லி எஸ்கேப் ஆயிட்ட அப்புறம் எல்லரும் கோவில் திருவிழா முடிச்சு அதிகாலை முன்னு மணி ஆயிடுச்சு வீட்டுக்கு வர நான் அப்படி என் ரூம்ல போய்ட்டா எல்லாரும் அவங்க அவங்க ரூம்கு போய்ட்டாங்க எல்லாரும் டிரஸ் மாற்றி தூங்கிட நான் மட்டும் புடவைல அப்படி இருந்தேன் திடீரென்ரு என் ரூம் வெளி பக்கம் திறந்து கவின் உள்ள வந்தான் நான் அவனை பார்த்த ஷாக் ஆயிட்டா அவ வேஷ்டி சட்டை போட்டு இருந்தான் என்னை பார்த்து மாமா இன்னும் நீங்க ஏன் புடவை கட்டி இருக்கீங்க கேட்டான் நான் அமைதியாக இருந்தேன் அதுக்கு அவன் உங்களுக்கு இது புடிச்சு இருக்கான் சொன்னான் நான் என் கண்ணை மூடின அவன் என் அருகில் வந்து என் கன்னத்தில் முத்தம் இட்டான் நான் வேணாம் கவின் தப்ப ஆகிடும் சொன்ன அவன் ஒன்னும் தப்பு இல்ல மாமா சொல்லி என்னை கட்டி அணைத்து கட்டில் தள்ளினான் அவன் சட்டை கழட்டி என் அருகில் வந்து வாய் ஓட வாய் வெச்சி முத்தம் மழை குடுத்தான் மெதுவாக என் புடவை மட்டும் நகையை கழித்தி என் மார்புகள் பிசைந்தான் அவன் உறுப்பை என் பின் பக்கம் மெதுவாக உள்ள விட்டான் நான் வலி தாங்காம கத்த அவன் என் வாயில் முத்தம் குடுத்தான் அவன் வேகம் கொஞ்சம் கொஞ்சம் அதிகமா ஆகி விந்து வெளி வந்தது பின் அவன் நான்கு முறை இது போல பண்ண நானும் அதை ரசித்தேன் நாங்கள் இருவரும் நிர்வாணமாக கட்டிடனைத்து தூங்கினோம்

  • #676

    Mithra Sri (Friday, 26 June 2020 14:27)

    குடும்ப பெண் - 16 (U/A)

    Chithi vanthu ezhupunanga, "ezhunthuru nandhan time evening 6 aaga podhu ezhunthuri nu kathunanga, apo than ezhunthan.patha en marpu varaikum oru pink colour pavada kati irunthan. Otane chithi naan ethum panala, naan itha potala nu pathatrama chithi kita sonna,
    Chithi" patharatha naan than kati vitan",

    Naan"yen chithi"

    Chithi "aama evaru periya aambala, appadiye 8inch sunni unaku avuthu potutu nirvanama than thoonguva, irukarathe 2inch pottainga pool athe vera katikitu thoongura, athan pavada ya etuthu kati vitan.
    Enaku chithi pesunatha ketu ore asingama poituchi

    Chithi" seri seri pavada ya ozhunga katikitu vanthu night ku tiffin ready panu "nu solitu poitanga

    Naan pavada adjust panitu mela shirt m keela pavada m katikitu kitchen poi tiffin ready panikitu irunthan. Apo manjula kitchen ku vantha,
    Manjula" ena da ithu pavada lam pudhusa"nu keta

    Naan "chithi than kati vitanga" nu sonna.
    Ohh ok nu solitu poita, pona otane thrimba vantha, en pin pakam vanthu etho oru thuniyala kanna moodi vilayanta, Naan vitu manjula nu sonnan, vita patha antha thuni oru black colour Bra, atha kati itha potu nu sonna,
    Naan"mudiyathu nu sonna, yen itha potanum nu ketan"
    Manjula "chithi kotutha pavada matum potura naan sonna Pota matiya apo ini enkita pesathu nu manjula solli kochi kita.
    Naan avala samathanam patutha, Seri potukuran sonna, en room ku poi shirt ah kalatitu potan enala hook ah pota mudiyala.....

  • #677

    Mithra Sri (Friday, 26 June 2020 14:29)

    குடும்ப பெண் - 17 (U/A)

    Bra hook pota mudiyala, manjula koptan ava vantha, "hey ippadi pota kotathu da nu solli" kazhatuna, pinbu eppadi potanum solli kotutha easy ah irunthuchi, potan. Bra va potukitu shirt mela potukitu kitchen ku poi velaiya pathan, manjula tks sonna. Samachi mudichan moonu perum sonna saptom, apothu chithi ku parimari kitu irunthan, apo kuniyum podhu en bra va pathutanga pola,

    Chithi " hey Nandhan ena athu ulla" ketanga

    Naan "ena chithi, onnum illa nu" sonna

    Chithi "ahaan un shirt kula, etho black colour strap theriyuthu, kaatu inga"

    Naan "athulam onnum illa chithi payan potu irukan nu" pathatrama sonna

    Chithi "hey naan pombala da, bra ethu payan ethu enaku theriyatha... Ozhunga ipo kata poriya illaiya"
    Naan bayanthukute shirt ah kazhatuna

    Chithi "ena da ithu bra potu iruka"

    Naan "chithi, manjula than potu vita, enaku onnum theriyathu chithi"

    Chithi "hey manjula unakum vishyam therinchi pocha, evan ithu pota than lakki"

    Manjula "ena chithi soltringa, naan chumma than Chithi potu vitan, enaku nee ena soltringane theriyala"

    Chithi "adi pavi, apo vishayame unaku theriyatha d"

    Manjula "theriyathu chithi, sollunga".....

  • #678

    Mithra Sri (Friday, 26 June 2020 14:31)

    குடும்ப பெண் - 18 (U/A)

    Chithi "adi hey manjula, evanuku kunji 2inch than d, athuvum kelambathu d, evan Potta d, ethu unaku therinchi than nee evanuku bra potu vita nenaichan"

    Manjula "illa chithi evan potta nu enaku sathiyama theriyathu chithi" nu solli "hey Nandhan inga kita va" nu kopta
    Naan asingathula azhuthukite kita ponan, takkunu en pavadaiya avuthuta En kunji ah pathu kevalama siricha chithi m sirichanga, enaku romba asingama poituchi, azhuthute irunthan vitutunga nu azhuthan,

    Manjula "potta mathiri azhatha, azhuratha niruthu da" nu sonna

    Chithi "hey manjula avan potta than d appadi than azhuvan," nu kindal pananga
    Manjula ena kita kopta, naan en kunji ah marachikite kita ponan, en kai thadi vita. En kunji ah pathu sirichikite ava kai la pudicha, pudichi 10mins kuliki vita, one inche kota mood aagala kelambave illa. 2inch appadiye irunthuchi

    Manjula "ada cha, ithuku peru sunni illa verum rabber, evalo neram kulukura oru inch kota kelambala, enala mudiyala tired ayitan. Chithi evan potta lam illa Naatu potta chithi, evanuku sunni irukarathe waste, pesama vetitalam chithi, evana lam ambala sonna ambala inathuke asingam nu"romba kevalama pesuna, enala ethum pathilukku pesa mudiyala.

    Enala mudiyala, over emotional ayi azhuthukite avala thati vitutu en room ku vanthu sathikitu night full ah azhuthute irunthan, aprm epo thoonguna theriyala......

  • #679

    Mithra Sri (Saturday, 27 June 2020 14:21)

    Friends ur comments only boosting our feelings, neenga ethume sollathu aprm yaruku frnds naanga story ezhuthurom.... Need ur good words friends.... Then only continue my story otherwise i quit

  • #680

    GH (Saturday, 27 June 2020 16:55)

    Mithra... story is going good...keep writing more....

  • #681

    Priya (Sunday, 28 June 2020 20:49)

    Mithra story is very super... Please continue... Don't stop...

  • #682

    GH (Monday, 29 June 2020 01:08)

    Pls continue Vishnu.....

  • #683

    Vishnu (Monday, 29 June 2020 01:43)

    No encouragement or comments for the story . That make the writer to encourage more

  • #684

    Vasantha (Monday, 29 June 2020 03:14)

    Vishnu your story very good continue pls continue story

  • #685

    Raj (Monday, 29 June 2020 23:20)

    After many months good stories in this page Vishnu and Mithra ,please write.as admin ,my support is always there for you.

  • #686

    Hema (Wednesday, 01 July 2020 08:36)

    Hi mithra sri your story is simply awesome , write more stories , i really loved it visiting this site to read your stories alone dont stop it in midway , eagerly waiting for your next part

  • #687

    Mithra Sri (Wednesday, 01 July 2020 14:33)

    குடும்ப பெண் - 19 (U/A)

    Atutha naal kaalai vidinthathu, chithi ena koptanga, ponan.
    Chithi "Nandhan neethu night pesunathu ethum kochikatha, summa kindal ku than pesunom sorry da" nu sonnanga.

    Naan "paravala chithi" nu sonna.

    Chithi "seri kulichitu kelambu hospital poi katitu varuvom, ozhunga kelambu intha jada pintrathu poo vaikurathu pottu vaikurathu lam vena, ozhunga ambalaiya kelambu" nu sonnga

    Naanum kulichitu kelambunan.En mudi normal ah suruti konda potu shirt pant potu kelambunan. Manjula velaiku poita, naanga Hospital ponom.
    Athu siddha hospital, siddha treatment etukalam nu chithi sonnaga. Doctor kita kamichom tablet kotuthanga, 2months aprm thirumba vara sonnaga.ok nu kelambi veetuku vanthom.

    Varum vazhiyil chithi "Nandhan ini poo pottu manjal potu kulikarathu ethum venam da konja nalaiki ozhunga ambalaiya iru da nu sonnaga". Naanum seri chithi nu sonna.
    Veetuku vanthom. Naanum daily tablet etuthukutan, one week sentrathu. Chithi ena koptanga, en kunji ah kata sonnaga, kaatunan.

    Chithi "paravala da super, konjam valarnthu iruku da, ippadiye ozhunga tablet lam saptu nu sonnga". Naanum seringa chithi nu sonna
    Naan oru arpa aasaiyil atutha naal irunthu daily 3 or 4 tablet etuthukitan, vekama valarum nenaichi aana one week aprm entha change m pathila en soothu edai koodi irunthathu, chithi kita sonna
    Chithi doctor ku phone panni sonnanga.

    Doctor "athulam onnum illa madam ithu lite ah side effect ah irukum ellarukum varathu than, neenga evalo size avanuku venumo athu vara varaikum tablet etunga. Vanthathuku aprm hospital vaanga mothama side effect m apo seri panitalam. Don't worry madam" nu sonnaru
    Chithi m seri nu call cut panitanga.
    Naan daily m 3or 4 tablet etuthutu irunthan, chithi ku theriyathu....

  • #688

    Mithra Sri (Wednesday, 01 July 2020 14:35)

    குடும்ப பெண் - 20 (U/A)

    One month ponathu ipothu en soothu edai enal baaram thaanga mudiyatha alavuku eriyathu, pengalin soothu azhagai minchum alavuku perithanathu, soothin edaiyal en eduppu slim aagavum, enal eduppai aati kontu than ipo lam nataka mudikirathu. Natakum podhu lam en soothin sathai melum keelum kulungukirathu. Ipothu En chithi ah vita enaku periya soothu. Rendu thodaiyum tight aanathu. Ithanal en kunji valarave illa.
    Chithi koptanga thirumba en kunji ah kata sonnanga, katunan.

    Chithi "ena da ithu, munna irunthatha vita chinnathairuku, 1 1/2 inch kota irukathu pola, soothu matum ena vita perusa iruku, eduppu chinnatha iruku, aati aati nelinchi vera natakura, bittu patathula vara pornstar mathiri sexy ah naatu kattaiya iruka, ena da aachi ".

    Naan" theriyala chithi, tablet lam ozhunga than saptan, aprm yen valarala theriyala ".

    Chithi" seri kelambu hospital poi papom"

    Naan "chithi pant ethum pota mudiyala tight ah iruku, ena pantrathu. Nataka vera mudiyala chithi"

    Chithi "seri vetti katikitu vaa, naan auto vara soltran athula polam".
    Serinu kelambunom, hospital ponom.
    Doctor en sootha pathutu vaaya polanthu shock ayitaru.

    Doctor "ena thambi aachi" nu ena ketaru

    Naan "theriyala doctor, crt ah than tablet lam saptan aana en soothu matum than doctor valarnthu iruku, en kunji valarave illa doctor".

    Doctor "seri katunga" nu sonnaru
    Naan kamichan, check panaru. Panitu
    Doctor "illa ippadi aaga chance eh illa etho thappu panirukinga sollunga" nu ena ketaru

    Naan"aama doctor vekama valarum nu daily 4tablet potan doctor "

    Doctor" athan ippadi side effect ayi ippadi soothu valarnthu poi iruku"

    Chithi "ipo ena pantrathu doctor eppadi seri pantrathu"

    Doctor "chance kami, ipo evar odambula heavy dosage iruku kastam than, tablet tharan but 50/50 chance than exercise lam try panunga pakalam" nu sonnaru

    Naangalum varuthathotu veeduku kelambi vanthom.....

  • #689

    Mithra Sri (Wednesday, 01 July 2020 14:39)

    குடும்ப பெண் - 21 (U/A)

    Chithi enkita ethume pesala, silent ah ve irunthanga. Evening manjula velai mudichitu veetuku vantha, naan kitchen la tea potutu irunthan, ava en sootha pathutu, ahhhh nu kathuna, naan thirumbi ena nu ketan.

    Manjula "ena da ithu evalo periya soothu, eppadiyum ithuve 50kg irukum pola iruke ena aachi nu keta". Naan natanthatha sonna. Seri un kunji ah katunu sonna, katuna.

    Manjula "hey ena da ithu ethume kanom operation panitiya" nu keta.

    Naan "illa d iruku paru"

    Manjula "iruka, enga velichathula katunu sonna"
    Thirumbi kamichan. "ohh iruku, takkunu paka onnum illa da punda mathiri than irunthuchi than operation panita nu ketan"

    Naan"seri po naan velaiya pakanum"nu sonna
    Ava apo than en soothu sathaiya ava kaiyala thaangi pesanchi thadavi vilaiyanta, enaku ulla etho panuchi, kanna moodi en othata kadichikite aahhh nu mood ah monu monuthukitu irunthan. Ena patha manjula innum vekama thadavuna. Naan unarchi uchathuku ponnan. Ava vekama thadavikite takkunu ava verala un soothu ootai kula vita. Naan aaahhhh kathikitu, suya ninaivuku vanthan. Chi kaiya etu d, yen ippadi pantranu thituna

    Manjula "evalo neram sugatha anupavachitu ipo scene poturiya" nu keta.
    Naan avala thalli vitutu tea ah etuthutu poi chithi kita kotuthan....

  • #690

    Sri (Thursday, 02 July 2020 01:06)

    Vishnu pls continue ur stories ...

  • #691

    செல்வி (Thursday, 02 July 2020 03:27)

    செல்வம் டு செல்வி
    என் பெயர் செல்வம், நான் சென்னையில் ஒரு கம்பெனில அக்கௌன்ட் வேலை பார்க்கிறேன். நான் சாதாரண மான உடல் அமைப்பு கொண்டவன். நான் பள்ளி படிக்கும் போது எனது நண்பன் ஒருவன் பாவாடை சட்டையில் வந்தான். அன்று நாங்கள் எல்லோரும் ஆச்சர்யமா பார்த்துட்டு இருந்தோம். ஆன எனக்கு அன்று முதல் இன்று வரை ஆண்கள் பெண்கள் உடை அணிவது என்றால் ரொம்ப பிடித்தமான ஒன்று. நான் சென்னை வருவதற்கு முன் எனக்கு டிரஸ் பண்ணி நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் நான் தங்கியிருக்கும் இடம் சுற்றி பேமிலி ஹோம் தான். என்னோட ரூம் பக்க்கத்தில் ஒரு பேமிலி, அவர் பெயர் வனிதா, அவரது கணவர் பெங்களூரில் வேலை பார்க்கிறார். மாதம் ஒரு முறை வந்து தங்கி விட்டு போவார். அனைவரும் என்னிடம் சகஜமா பேசுவார்கள். எனக்கு சிரோஸ்ட்ரெஸ்சிங் கதை படிக்க ரொம்ப பிடிக்கும். எனக்கு தெரிந்த சிலவற்றை நான் படிப்பேன். எனக்கு படிக்க என்னோட பீலிங் ரொம்ப அதிகம் ஆனது. நார்மலா என்னுடைய ரூம் வெளி பகுதியில் தான் அனைவரும் துணி காய போடுவார்கள். நிறைய முறை பெண்கள் உடைகள், சுடிதார், உள்ளாடைகளை பார்த்து, தொட்டு ரசித்திருக்கிறேன். ஆனால் ஒருநாள் என்னையும் அறியாமல் எனக்குள் எதோ மாற்றம். ஒருநாள் வேலை முடித்து விட்டு ரூம் வந்தேன், இரவு 7 மணி அளவில் இரவு உணவு உண்டு வருவதற்கு கொஞ்சம் கொஞ்சம் நேரம் ஆனது. நான் வரும் போது இரவு 11. கீழ் வீடு மற்றும் பக்கத்தில் அனைவரும் தொங்கியதை பார்த்தவுடன் நான் என்னோட எமோஷனை ட்ரை பண்ண நினைத்து எனது ரூம் கதவை திரந்து வைத்து சுற்றிலும் பார்த்தேன். ஒரு அசைவுகளும் இல்லை. நான் அங்கு காய வைக்க பட்டிருக்கும் ப்ரா மற்றும் பேன்ட்டி என் கையில் எடுத்து, ரூம் உள்ள சென்றேன். கதவை லாக் செஞ்சிட்டு, என்னை நிர்வாணம் படுத்தி கொண்டு , நான் எடுத்து வந்த இரண்டையும் என் உடம்பில் போடா ஆரம்பித்தேன். எனது ஆண்குறி பேன்ட்டி ய போட விடவில்லை. இருப்பினும் என் மனது கேட்கவில்லை. என்னை அடக்கி கொண்டு அதை இரண்டையும் போட்டு கொண்டு நின்றேன். எனக்குள் ஒரு விதமான இன்பம். அளவில்லாம இருந்தது. ஒரு 15 நிமிடம் அதோடு rasithen. பிறகு எனக்குள் பயம் ஏற்பட்டது. அதனால அனைத்தையும் கலைத்து என்னோட ஷுக்ர்ட்ஸ் போட்டு கொண்டு கதவை திறந்து வெளியே சற்று பார்த்தேன், யாரும் இல்லை. நான் எடுத்த ப்ரா மற்றும் பேன்ட்டி இரண்டையும் எடுத்த் இருந்த போலவே தொங்க விட்டு எனது ரூம் உள்ள வந்து லாக் செய்து அமர்ந்து நினைத்து பார்க்க ஆரம்பித்தேன்.

  • #692

    Hema (Thursday, 02 July 2020 08:07)

    Mithra sri you are simply awesome forced fem stories tamil la padikara kick eh thani than i love it, inum avana nalla asinga paduthara maari avanga chithi pesanum nu aasai padren cant wait to read the next part

  • #693

    Kaviya (Friday, 03 July 2020 03:09)

    Mithra Super plzz continue

  • #694

    Mithra Sri (Friday, 03 July 2020 13:35)

    குடும்ப பெண் - 22 (U/A)

    Chithi en kita pesave illa, tea ah vaangi kudichanga. Chithi pesathu enaku kastama irunthuchi, andraya naal pochi.
    Atutha naal kaalaila kulika bathroom poitu irunthan, apo oru cricket ball ena adichathu, patha pakathula ground la vilaiyatura pasangalthu. Apo en frnd krishnan vantha,

    Krishnan "hey Nandhan eppadi iruka?aale mari poita? Cricket vilaiyantom ball thooki adichitanga athan vaangitu polam nu vantha“

    Naan" nalla irukan Krishnan, nee eppadi iruka? Intha ball nu kotuthan"

    Krishnan "naan etho irukan, nee sema azhaga iruka super, Seri ok pasanga ball kepanga, kathuvanga poganum, naan innoru naal varan, bye" nu solitu poitan
    Andraya naal etho sumaara pochi..
    Atutha naal kaalai naan kulichitu shirt veetti katikitu normal bun kondai potukitu irunthan.
    Apo yaro veetuku veliya Nandhan Nandhan nu kathunanga, chithi poi pathanga

    Chithi "yar venum nu ketanga".

    Krishnan "naan Krishnan, Nandhan friend, nandhan illaiya" nu ketan

    Chithi ethum sollama poitanga, thirumba Krishnan Nandhan nu koptutu irunthan, naan poi pathan, vaa Krishnan ulla vaa nu en room poi ukanthu pesitu Irunthom.Krishnan kaila oru carrybag irunthuchi.

    Krishnan "intha Nandhan itha vaangiko" nu carrybag ah kotuthan.

    Naan"ena Krishnan ithu "nu ketan

    Krishnan" onnum illa etho intha friend kotukum chinna gift nu nenaichiko, paru"
    Pathan.. Patha carrybag la 10mozham malli poo oru Rose irunthuchi.

    Naan"ena Krishnan poo lam "

    Krishnan" aniki pathan, un thala fulla poo than irunthuchi, mudiye theriyala avalo poo vachiruntha, nee romba azhagavum iruntha athan paka varame ena kotukanum theriyala, athan poo vaangitu vantha vachiko da"

    Naan seri friend first time vanthu irukan hurt pana kotathunu, OK nu vaangikunan.

    Krishnan "thala la vachiko da, nalla irukum" sonna

    Naan"illa naan aprm vachikuran nu mazhupunan"

    Krishnan "please da vai da enakaka vai please nu kenchinan".

    Naan"illada ipo than kulichitu vantha thala innum kaayala, jadaiyum pinnala aprm vachikuran da "nu sonna

    Krishnan" ipo vai, kondai la unaku azhaga irukum nu varpuruthinan".
    Naanum seri nu en bun kondila vachikitan, antha oru Rose ah avane en thalai la vachan.

    Krishnan"ipo than da sema azhaga iruka "nu sonna. Naanum thanks sonna.aprm konja neram pesitu irunthom, aprm kelambitan. Pogum podhu dairymilk chocolate thantha, vaangikitan bye solli vazhi anupunan.....

  • #695

    Kavitha (Friday, 03 July 2020 22:39)

    Hai to all

  • #696

    பெண் மனசு (Friday, 03 July 2020 22:50)

    என்னோட பேரு ஆனந்த் இந்த ஊரடங்கு காலத்தில் வேலையை இல்லாதால் வீட்டீல் இருந்தே வாடகை கூட தரமுடியவில்லை இதனால் ஏதாவது வேலை தேடினேன் கிடைக்கவில்லை பக்கத்துவீட்டீல் வீட்டுவேலைசெய்யும் ஆன்ட்டியிடம் ஏதாவது ஆபீஸ்ல் வேலை கீடைக்குமா என்றேன் அவங்க இல்லை என்றால் வேணுனா வீட்டுவேலை செய்ய ஆள் தேவை ஆனால் பெண் தான்தேவை என்றால் ப்ளீஸ் மேடம் எனக்கு வேலை வேணும் என்றேன் சரி ஒரு நாள் காத்திரு என்றால் ,மறுநாள் காலை ஆன்ட்டி போன் பண்ணி வரசொன்னால் அங்கே போனேன் ஆன்ட்டி கீதாவை அறிமுகபடுத்தி இனி இவங்க வீட்டுடலதான் வேலை செய்யுனும் சரியா என்றால்

  • #697

    Anandhi (Saturday, 04 July 2020 01:23)

    Net ellama story padika mudila Mithra haiyoo Di ma evlo alaga eluthura semma pha sikaram next part eluthu pha wait Panna mudila pls pls pls

  • #698

    Hema (Saturday, 04 July 2020 06:43)

    Mithra sri im craving to read next part , lovely story please continue, u are the best after nilux nandhini in forced fem plot please write with more humiliation

  • #699

    Unknown (Sunday, 05 July 2020 08:18)

    Mithra Sri ur story too good, please continue with more humalation, forced him to be woman, make him multiple pricing.

  • #700

    Mithra Sri (Sunday, 05 July 2020 14:41)

    குடும்ப பெண் - 23 (U/A)

    Apo irunthu enaku Krishnan mela oru crush vanthuchi... Enanu theriyala avana pidichiirunthathu.
    Andru evening velai mudichitu manjula veetuku vantha, ena patha
    Manjula "ena da thirumba arambichitiya, thirumba yen konda poo lam, chithi ye un mela innum kovama irukanga yen ithulam" nu keta

    Naan "illa di romba naal aprm en Friend veetuku vantha avan vaangitu vantha athan di, first time enakaka vaangitu vanthirukan avana hurt pana kotathunu vaangikunan di" nu vekka patukite sonna

    Manjula "OK ok da athuku yen etho un purushan vaangi kotutha mathiri evalo vekka patura neliyura poi velaiya paru" nu sonna. Naanum poi night ku dinner ready pana. Samikum podhu lam Krishnan nenaipu than, avan pesunathu poo vachi vitathu chocolate kotuthathu, manjula avana en purushana ketathu ithulam than en manasula otuchi, enaku avan nenaipave irunthathu... Aprm saptu ellam thoongunom. Naan Krishnana nenaichikite late ah than thoonguna....

    Atutha naal kalaila kulichitu shirt veeti katikitu en mudiya thovati kitu irunthan, appadiye en room jannal kita ukanthu thovati kite pakathula irukura ground ah pathutu irunthan anga Krishnan vilaiyatitu irunthan. Avana appadiye site adichitu irunthan, thidirunu avan pathu hai nu kai kamichan Naan vekkathula olinchikitan. Aprm konja neram kazhichi pathan hai nu naan kai kamichan, aprm kondaiya potukitu poitan naan. poi velaiya pathan. Afternoon time irukum apo poi thirumba pathan avana kanom apo en room jannal kita oru carrybag irunthuchi atha patha, malli poo m oru letter m irunthuchi,
    Letter la "Hai naan than Krishnan, unakaka than poo vaangi vantha thalaila vachiko dear" nu irunthuchi...
    Enaku pidichinthathu en kondaila vachikitan, apo avan ground la vilaiyatitu irunthan, ena pathan, thirumbi ninnu kondaiyum poovum avanku kamichan... Avan super azhaga iruka nu kannalaiyum saikaiyalum pesuna enaku romba vekkama irunthuchi...naal appadiye pochi evening manjula vantha...

  • #701

    Hema (Sunday, 05 July 2020 16:08)

    Super mithra sri , avanga chithi avana inum asinga paduthura maari sequence ethir pakuren!! I can't able to wait write soon

  • #702

    Anandhi (Sunday, 05 July 2020 22:04)

    Mithra super ma inum neraya part eluthunga pls continue

  • #703

    பெண் மனசு2 (Sunday, 05 July 2020 22:08)

    மறுநாள் காலை வேலைக்கு போனேன் கீதா நின்று இருந்தால் குட் மார்னிங் சொல்லி உள்ளே போய் சமையல் பாத்திரம் கழுவி கொண்டுருந்தேன் பின் வீட்டை பெருக்கி சுத்தம்செய்தேன் ,கீதா உங்களா எங்கியே பார்த்தமாதிரியே இருக்கு என்றால் நீங்க ஐசிஐசிபேங்களா வேலை செஞ்சிகளா என கேட்டால் ஆமா அன இப்போ என்னை வேலை விட்டு எடுத்துடங்கா என்ன காரணம் என்றால் இல்லாம் இந்த ஊரடங்கு தான் என்றான் ஆதனால் இந்த வீட்டுவேலைக்குவந்தேன் அப்படியாவிஷியம் வேலை முடிஞ்து போறேன் என்றான் யார் சொன்னது வேலை இன்னும் முடியல இந்த என்னோட டிரஸ்ஸையொல்லாம் துவைத்து காய போட்டுவிடு என்றால் ஆன்ட்டி இந்த வேலையை சொல்லவேயில்லையன்றான் ,வீட்டுவேலையனு எல்லாமே தான் புரிஞ்தா போய் சிக்கிரம் வேலைபாரு என்றால் வேறுவழியின்றி அவ துணிமணிகளை எடுத்துக்கொண்டு துவைக்கஅறம்பித்தேன்

  • #704

    kavitha (Monday, 06 July 2020 05:47)

    Mithra Sri please dont go with the gay theme or love with male otherwise your story will spoil, up to now your story is dam good only force him to be a girl without his knowledge, if u involved Krishna then your story will be boring.

  • #705

    Samantha (Monday, 06 July 2020 08:16)

    See this Instagram photo by @iamantha117 https://www.instagram.com/p/CCTUU5QJJFb/?utm_source=ig_web_button_native_share

  • #706

    பெண் மனசு3 (Tuesday, 07 July 2020 02:27)

    அவளுடைய துணி மணிகளை துவைக்க அறம்பித்தேன் கீதா சார் காலம் வேகமாக சுத்தது பார்த்தீங்களா நான் லோன் கேட்டு உங்க கீட்ட வந்த நீங்க என் வீட்டு வேலைகாரியா வந்து உள்பாவடையும் துவைக்கிறிங்க அதுக்குதான் ரெம்ப ஆட கூடாது என பேசினால் , நான் வேறு எதுவும் போசாமல் சும்மா நின்றேன் நாட்கள் போனது ஒரு நாள் காலை நேரம் வேலை செய்ய வந்தேன் கீதா ktv வில் பிரசாந்த் நடித்த அண்ழகன் திரைபடம் பார்த்து கொண்டு இருந்தால் அதில் பிரசாந் லேடி கிட்டப்பில் சூப்பரா இருப்பர் அதுபோல என்னை மற்ற கீதா வுக்கு ஐடியா வந்து ஆனந்த் வா இங்கே

  • #707

    Hema (Tuesday, 07 July 2020 13:43)

    Mithra sri please continue I'm waiting for your story

  • #708

    Mithra Sri (Tuesday, 07 July 2020 13:53)

    Thank you friends (Hema, Anandhi,Kavitha and Unknown) tks lot....
    And Kavitha, this not gay story just wait and read... And one more think ella pottainga life m oru boy kandipa irukum. So... Krishnan illama story move aagathu...

  • #709

    Hema (Tuesday, 07 July 2020 16:21)

    Mithra sri make it fast I'm waiting for next part

  • #710

    Anandhi (Tuesday, 07 July 2020 22:24)

    Mithra Sri sikaram next part eluthupa we can't control pls pls

  • #711

    Vasantha (Wednesday, 08 July 2020 04:26)

    Mithra sir pls pure English or tamil its rumble request

  • #712

    Sabaa (Wednesday, 08 July 2020 11:28)

    Hi friends.. this is sabaa I hope all are can remember me. Romba naala story podamudila so sorry for that. And ippo new story start pannirukken. So as usual goto my blog and read the story and please subscribe and.commant.

    Thank you all.

    https://sahaa2020.blogspot.com/2020/07/1.html?m=1

  • #713

    Hema (Thursday, 09 July 2020 12:15)

    Mithra sri waiting for your update, no more stories here really disappointed, sabha your story is excellent I'm reading it

  • #714

    Anandhi (Thursday, 09 July 2020 22:46)

    Mithra Sri en late pandringa sikaram eluthunga pa pls padikanumnu asaya eruku

  • #715

    Karthika (Friday, 10 July 2020 02:06)

    sabaa ungaloda nayanthara storie semma super, keerthi storie um super eluthunga valthukkala thozhi

  • #716

    Bhanu Iyer (Friday, 10 July 2020 10:57)

    Hi Sabaa/Sahaa thought you almost disappeared. Saw ur story, Looks good, When are you finishing SABAA story? Want to read more on SABAA struggling with Asokh :-)

  • #717

    நான் பெண் ஆனேன் (Tuesday, 14 July 2020 14:04)

    #1
    அறிமுகம் :
    நான் ஒரு 22 வயது ஆண், பெயர் கௌதம் ஆண், பெண் இணைந்து படிக்கும் கல்லூரி மாணவன், இயற்கையிலேயே நான் சற்று சிவந்த நிறம், ஒடிசலும் இன்றி குண்டும் இன்றி நடுத்தர தேகம், வீட்டில் ஒரே பையன், 2 அக்காள்கள், ஒரு தங்கை, அம்மா, நடுத்தர குடும்பத்தில் பிறந்து நன்றாக படித்து அரசு ஒதுக்கீடு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் நான் படித்து நல்ல வேலையில் சேர்ந்து தான் அக்கா, தங்கை திருமணம் நடக்கும்,
    எனது கல்லூரி NSS முகாமில் கலந்து கொள்ள மேற்கு தொடர்ச்சி மலை காடுகள் நிறைந்த பகுதியில் நடந்த அதிசயமான சம்பவத்தை இப்பகுதியில் முதலில் பகிர உள்ளேன், அதன்பிறகு எனது பெண் வாழ்க்கை சுவையான அனுபவங்கள் என பல அத்தியாயங்களில் பெண்மையின் மென்மையுடன் எழுத உள்ளேன்.

    வீட்டின் செல்லப்பிள்ளையான நான் கல்லூரியில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆர்வமாக கலந்து கொள்வேன், கராத்தே, நடனம், விளையாட்டு, தேசிய சேவை திட்டம் அதாங்க NSS என அனைத்து கல்லூரி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள எனக்கு வீட்டில் அனுமதி உண்டு, அதனால் என் மீது கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் அனைவருக்கும் நல்ல பெயரும், பாசமும் உண்டு.
    இந்த ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வுகள் முடிந்து விடுமுறை கழித்து 10 நாட்கள் NSS முகாம் நடக்க உள்ளது அதில் கலந்து கொள்ள இதோ என் நண்பர்கள் மகேந்திரன், பாலு, சரவணன் உடன் கல்லூரிக்கு சென்று விட்டேன், அம்மா அன்பு, பாசம், சுவை இவையெல்லாம் கலந்து செய்து கொடுத்த சாதம், சப்பாத்தி, பலகாரம் இவற்றுடன் எனது சீருடை, சாதாரண உடை, ஷூ, இவைகளை முதுகில் பையில் சுமந்தபடி பஸ்ஸில் ஏறி அமர்ந்து பார்த்தால் பெண்கள் பிரிவில் எனது வகுப்பு போட்டி பெண் அமுதா , அவளது நட்பு வட்டாரத்தில் உள்ள ஜெயா, சுகுணா, சாந்தி அனைவரும் இருப்பதை பார்த்து நாங்கள் மகிழ்ச்சி பொங்க பாடல்களை பாடிய படி பயணம் செய்து தங்கும் விடுதி அறையை அடைந்தோம், இரவு வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டு விட்டு படுத்தோம், காலையில் அவரவர்களுக்கு உரிய குழுவை அமைத்து வேலைகளை பகிர்ந்து அளித்த முகாம் தலைவர் பேராசிரியர், மற்றும் உதவி தலைவர் பேராசியை ஆணைப்படி காட்டுக்குள் சென்று வித்தியாசமான தாவர வகைகள், மற்றும் ஆராய்ச்சி செய்து அறிக்கை அளிக்க இந்த வாரம் முழுவதும் பணி கொடுக்கப்பட நாங்கள் எங்கள் நண்பர்கள் உடன் சென்றோம்...
    (தொடரும்)

  • #718

    Mithra Sri (Wednesday, 15 July 2020 12:01)

    குடும்ப பெண் - 24 (U/A)

    Evening Manjula vantha....
    Manjula "ena da un aalu vaangi kotuthana poo, kondaila vachikitu aatikutu suthura"

    Naan "chi, aalu lam illa di friend, avan than vaangi kotuthan"

    Manjula "periya panakaran irupan pola daily malli poo vaangi tharan, evalo vela vikuthu theriyuma, vishayam illama vaangi thara matan da, avanuku un mela oru kannu da"

    Naan "adeye appadi lam illa di avan nalla friend avalo than, nalla paiyan di ethum thappa pana matan"

    Manjula "seri nee sollu, avana friend ntra alavuku than pidikuma illa friend kum melaiya"

    Naan "avana romba pidikum di, friend kum mela nu sollalam"

    Manjula "ada thirutu paiya, ippadi aasaiya... Nee ambala unaku ghabagam iruka"

    Naan "ghabagam iruku di"

    Manjula "avanum aambala theriyuma, avanuku eppadiyum una vita periya sunni irukum ghabagam vachiko, aana neenga pora poka patha innum 3masathula pregnant ah vanthu nipa polaiye..."

    Naan "chi naan eppadi di pregnant aaga mudiyum, athuvum illama nanga just friends than, loosu mathiri pesatha di"

    Manjula "pakatha thana poran nee evalo nalaiki pathini vesham poturanu papom"

    Naan "pakalam pakalam" nu solli aniki thoonga sendren......

  • #719

    ❤ நான் பெண் ஆனேன் ❤ (Wednesday, 15 July 2020 14:09)

    காட்டுக்குள் சென்று ஆராய்ச்சியை துவக்கும் முன் அங்கு இருந்த ஆற்றில் குளிக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்பட்டு ஆற்றில் இறங்கி குளித்தோம், பிறகு ஆற்றங்கரையில் இருந்த மா மரத்தில் காய்த்து இருந்த பழங்களை பறித்து என் நண்பர்கள் அனைவரும் சாப்பிட்டார்கள், எனக்கு பழம் இல்லை ஆனாலும் எனக்கும் மாம்பழம் சாப்பிட ஆசையாக இருந்ததால் நானும் ஆற்றின் மறு கரையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள ஒரு மாமரத்தில் ஏறி அதன் உச்சியில் இருந்த ஒரே ஒரு பெரிய பழத்தை பறித்துக் கொண்டு கீழே இறங்கி வந்து மரத்தின் கீழ் அமர்ந்து கடித்து, ருசித்து சாப்பிட்டு விட்டு, ஆற்றில் இறங்கி வயிறு முட்ட தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்திருந்த என் கண்களை தூக்கம் சுழற்ற தூங்கிவிட்டேன், எவ்வளவு நேரம் என தெரியவில்லை, திடீரென வெயில் மறைந்து, மாலை மயங்கிய பொழுது குளிர்ந்த காற்று வீசியது திடீரென விழித்தேன், இருட்டும் நேரம் எழுந்து நின்றேன் அதிர்ச்சி அடைந்தேன் ஆம் பேரதிர்ச்சி நான் அழகான பெண்ணாக மாறி இருந்தேன்,அணிந்திருந்த சீருடை சட்டையை மீறி மார்பகங்கள் வெளியே முட்டிக்கொண்டிருந்தன, தலைமுடி நன்றாக கரு கரு என்று இடுப்பு பகுதியை தாண்டி பிட்டம் (சூத்து) வரை நீண்டு இருந்தது, கீழே ஆண் குறி இருந்த அடையாளமே இல்லை, உடல் வழ வழ என வனப்பாக இருந்தது, இடுப்பு பகுதியில் சதை குறைந்து குழைவாக சரேலென குறுகி பிட்டம் பெருத்து கவர்ச்சியாக இருந்தது, ஆற்றில் தண்ணீரில் முகம் பார்த்தேன் வில் போன்ற புருவங்கள், மீன்கள் போன்ற படபடக்கும் கண்கள், ஆரஞ்சு சுளைகளை ஒட்ட வைத்தாற்போல சிவந்த உதடுகள், முடியே இன்றி பளபளப்பாக இருக்கும் முகம், சங்கு கழுத்து என நீயா 2 படத்தில் வரும் நாக கன்னிகை ராய் லட்சுமி போல இருந்தேன்,
    என்னுடன் வந்த யாரையும் காணவில்லை நான் என் நண்பர்கள் பெயரை சொல்லி அழைக்க கூப்பிட்ட போது தான் என் குரலும் பெண் குரலாக மாறி விட்டது தெரிந்தது, என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிப் போய் கால் போன போக்கில் நடந்தேன், நடையும் பெண்கள் போலவே பின்புறத்தை ஆட்டி ஆட்டி நடந்தேன் அப்போது குண்டியில் சதைகள் தளுக் முளுக் என குலுங்கின, நடக்கும் போது மார்பகங்கள் குலுங்கின, சீருடை முழுக்கை சட்டை, பேண்ட் என்பதால் உடல் பாகங்கள் வெளியே தெரியவில்லை, அப்போது தூரத்தில் ஒரு மண்டபத்தில் யாரோ தீப்பந்த வெளிச்சத்தில் அமர்ந்து இருந்து தெரிய நான் அங்கே சென்று பார்த்த போது தான் அவர் ஒரு முனிவர் என தெரிந்தது, அவரிடம் சென்று பணிவாக சுவாமி வணக்கம் என நமஸ்காரம் செய்தேன், அவர் லேசான புன்னகையுடன் சொல் பெண்ணே என்றார், நான் நடந்தவைகளை விரிவாக கூறி அழுதேன், அவர் என் தலை மீது கை வைத்து ஆசீர்வாதம் செய்வது போல அழாதே எல்லாம் விதிப்பயன் உன் மூன்றாம் தலைமுறை அல்லது அதற்கும் முன்னால் பெண் சாபம் உள்ளது, அதனாலேயே நீ சாப்பிட்ட கனியில் தோஷம் ஏற்ப்பட்டு இப்படி மாறி விட்டாய் நீ, இது மட்டும் நடக்கவில்லை எனில் உன் குடும்ப தலைவருக்கு உயிர் போகும் அபாயம் இருந்தது, இனி இல்லை, இதனால் உன் குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும், செழிப்பான வாழ்வு, மகிழ்ச்சியான நேரங்கள், ராஜபோக வாழ்க்கை முறை, பதினாறு செல்வங்களையும் உன் வாழ்க்கையில் அடைந்து நீ சரித்திரம் படைப்பாய் என கூறி விட்டு என் கண் முன்னாலேயே மறைந்து விட்டார்...

  • #720

    ❤ நான் பெண் ஆனேன் ❤ (Thursday, 16 July 2020 14:52)

    # 3
    என்ன செய்வது என்று தெரியாமல், விரிந்து , அவிழ்ந்து கிடந்த என் தலைமுடியை கொண்டை போடத்தெரியாமல், சுருட்டி தொப்பிக்குள் வைத்து தொப்பியை மாட்டிக்கொண்டு, நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு மெதுவாக நடந்து சென்றேன், வாட்ச்மேன் யாரும்மா நீ, னஇந்த நேரத்தில் யாரையும் பார்க்க அனுமதி இல்லை என்று கூறி கேட்டை திறக்கவில்லை, உடனே நான் வாட்ச்மேன் அண்ணா நான் இந்த கேம்ப்பில் கலந்து கொள்ள வந்த மாணவி தான் லேட் ஆக வந்துள்ளேன் என் பெயர் கௌதமிப்ரியா என்று கூறினேன், ஓ அப்படியாம்மா அதுக்காக இப்படியா இந்த நேரத்தில் தனியாக வருவே, சரி எதுவும் கையில் லக்கேஜ் இல்லாமல் யூனிபார்ம் மட்டும் போட்டுட்டு வந்திருக்கே என்றார், உடனே நான் சுதாரித்து இல்லன்னா என் ப்ரண்ட்ஸ் ஏற்கனவே எடுத்து வந்துட்டாங்க என்றேன், சரி என்று கதவை திறந்து உள்ளே விட்டார், நேரா போய் வலது பக்கம் இரண்டாவது ரூம்ல லேடீஸ் இன்சார்ஜ் மேடம் இருப்பாங்க அவங்க கிட்ட போய் விபரங்களை கூறி செக் இன்
    பண்ணிட்டு ரூமுக்கு போம்மா என கூறினார், நான் தயங்கி தயங்கி மேடம் ரூம் கதவை தட்டி மே ஐ கம் இன் மேம் என்றேன், கமின் என்றார் பேராசிரியை உமா மகேஸ்வரி மேடம் உள்ளே சென்றேன் அவர் கட்டிலில் அமர்ந்து கைகளில் நெயில்பாலீஷ் போட்டுக் கொண்டு இருந்தார் அப்போது அவர் மிக அழகாக தலைமுடியை ஷாம்பூ வாஷ் செய்து ப்ரீ ஹேர் ஸ்டைலில், மேக்கப் இன்றி, பிங்க் நிற சாட்டின் நைட்டி அணிந்திருந்தார், கல்லூரியில் மொட மொடப்பான காட்டன் சேரி கட்டி, கொண்டை போட்டு, லைட் மேக்கப் போட்டு, பார்மல் ஆக இருப்பதை பார்த்து பழகிய நான் அவரை இப்படி கேஷுவலாக மிக அருகில் பார்ப்பது அதுவும் நான் பெண்ணாக இருந்து பார்க்கும் அனுபவம் மிக மிக சுகமானது,
    யெஸ் யாரும்மா நீ என்றார் மேடம் நான் தான் ஃபர்ஸ்ட் இயர் மெக்கானிக்கல் டீம் கௌதம் என்றேன், அதற்கு அவர் சிரித்துக் கொண்டே வாட்ஸ் ராங் வித் யூ ம்மா என்றார், உடனே என் ஐ. டி. கார்டை காண்பித்து நடந்தவைகளை கூறி அழுதேன் அப்போது என் மார்பகங்கள் விம்மி குலுங்கின என்ன இது எப்படி சாத்தியம் என அதிர்ச்சி அடைந்தார், ஓகே ஓகே என ஆறுதலாக என்னை அனைத்து சமாதானம் செய்து சாயந்திரமே கேம்ப்பில் உன்னை மட்டும் காணோம் என டாக் வந்தது உன் ரூம்மேட்ஸ் கூட தெரியவில்லை நாங்கள் அனைவரும் சேர்ந்து தான் போனோம் ஆனால் அவன் குளிக்க சென்றவன் வரவேயில்லை என நீ காணாமல் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம் கேம்ப் ஹெட் புரபசர் ராஜா சார் கூட என்னிடம் இரவு அட்டென்டென்ஸ் எடுக்கும் போது கவலையோட பயந்து போய் சொன்னார், வா போய் அவரை பார்த்து உண்மையை சொல்லிட்டு வரலாம் அவராவது இரவு நிம்மதியா தூங்கட்டும் என்றார், உடனே நான் மேடம் பசிக்குது காலையில் சாப்பிட்டது, தவிர குளித்து விட்டு ஈரத்தில் யூனிபார்ம் போட்டது வேறு குளிருது என்றேன், அதற்கு அவர் அடடா இரவு டிபன் முடிந்துவிட்டதே இரு ஏதாவது சாப்பிட இருக்கான்னு பார்த்துட்டு வரேன் என வெளியே போக மேம் எனது பேக்கில் அம்மா செய்து கொடுத்த ஸ்நாக்ஸ் இருக்கு நான் போயிட்டு எடுத்து வரேன் என்றேன், அவர் சிரித்துக் கொண்டே இப்படியா போவே நீ அதுவும் பாய்ஸ் ரூமுக்கு என்றார், உடனே என் பாத்ரூமில் போய் குளித்து விட்டு வா, இந்தா எனது நைட்டி இப்போதைக்கு போட்டுக்கோ என கூறிவிட்டு கதவை வெளியே பூட்டிவிட்டு சென்றார்.
    நான் பாத்ரூமில் நுழையும் போதே கமகமவென லக்ஸ் சோப்பின் மணம் என்னை என்னவோ செய்தது, அங்கிருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று மளமளவென முதலில் சர்ட்டை கழற்றினேன் செக்கச்செவேல் உடலில் தங்க கலசங்களை கவிழ்த்தது போல மார்பகங்கள், அதில் பதித்த இரண்டு காபூல் திராட்சைகள், குறுகிய இடுப்பு, தொப்புள் குழி அருகே வலது பக்கம் ஒரு மிளகு சைஸ் மச்சம், சந்தன கட்டையால் செய்தது போன்ற வழ வழ முதுகு, பேண்ட்டையும் கழற்ற எனக்கு என் பெண் உறுப்பை பார்த்து வெட்கம் பிடுங்கி தின்றது, பெர்பெக்ட் டீன்ஏஜ் பெண் தான் நான், வாழைத்தண்டு கால்கள், திரட்சியான பின்புற பிட்டங்கள் என அழகிய சிற்பமாக நின்றேன்.
    ஷவரில் லேசான சுடு தண்ணீரில் மேடம் போடும் சன்சில்க் ஷாம்பூவால் கூந்தலை அலசினேன், பிறகு லக்ஸ் சோப் தேய்த்து நன்கு குளித்து விட்டு அங்கிருந்த டர்க்கி பாத் டவலால் துவட்டி விட்டு மேடம் கொடுத்த நைட்டி யை எடுத்தால் அதில் ஒரு கருப்பு பேண்ட்டீஸ்ம், ப்ராவும் இருந்தன, பேண்ட்டீஸ் அணியும் போது சுகமாக உணர்ந்தேன், ப்ராவும் என் சைஸிற்க்கு சரியாக இருந்தது ஆனால் பின்புறம் இருந்த ஹூக் மாட்ட நான் சிரமப்பட்டேன், ஒருவழியாக போட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தால் மார்பகங்கள் இரண்டும் குத்தீட்டி போல முன்புறம் தள்ளிக்கொண்டு நின்றன, ஆனால் சிக்கென்ற உணர்வு இதமான பிடிப்பு என அழகாகவும், செக்ஸியாகவும் இருந்தேன், பூ டிசைன் போட்ட சிகப்பு காட்டன் நைட்டி சற்றே இறுக்கமாக எனது உடலை பிடித்த மாதிரி இருந்தது, வெளியே வந்து தலையை துவட்டிய போது கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த உமா மேம் என்னைப் பார்த்து வாட் எ ப்யூட்டி கேர்ள் என்றார் பிறகு துண்டை வாங்கி தலையை துவட்டி விட்டு பேனை சற்றே வேகம் கூட்டி வைத்து ஹேர் ப்ரஷ் எடுத்து சீவி சிக்கின்றி க்ளிப் போட்டார், பிறகு அம்மாவின் ஸ்நாக்ஸ் டப்பாவில் இருந்து ஸ்வீட்ஸ், முருக்கு, எடுத்து தந்து அவரிடமிருந்த செவ்வாழைப்பழம் கொடுத்து, ப்ளாஸ்க்கில் இருந்து சூடான பால் கொடுத்து குடிக்க வைத்து இப்போ ஓகே என்றார்,
    ❤ தொடரும்...

  • #721

    மஞ்சு (Friday, 17 July 2020 02:46)

    கௌதம் மிக அழகாக கதை சொல்கிறீர்கள். உங்கள் தமிழ் நடையும் அழகு. வர்ணனைகள் கதைக்கு அழகிய வண்ணங்கள் கொடுக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்
    உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் ஒரு சிறிய கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். பொதுவாக ஒரு ஆண்மகன் அவன் விருப்பத்துக்கு மாறாக பெண்ணாக மாற்றப்பட்டால் அவன் மனம் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மிகவும் பாடுபடும். ஏற்கனவே CD உணர்வுகள் கொண்ட ஆணாக இருக்கும் பட்சத்தில் ஒருவேளை அவன் அதை இரசிக்கலாம் ஒரு நார்மலான ஆண் மகனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது மனதளவில்.
    ரொம்பவே தவிப்பான் மனமுடைந்து விடுவான்.
    கௌதம் பெண்ணாக மாறியது சரி. ஆனால் எடுத்த உடனே அவன் தன் பெண் உடம்பை ரசிக்க ஆரம்பித்துவிட்டான் என்பதுபோல் கதையை கொண்டு செல்லாமல் அவன் அதை எதிர்ப்பது போலவும் மிகவும் சங்கடப் படுவது போலவும் ஆனால் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையில் எப்படி படிப்படியாக ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறான் மற்றவர்கள் அவனுக்கு அற்கு எப்படி உதவி செய்கிறார்கள் ..அவன் சந்திக்கும் பிரச்சனைகள் போல கதை அமைந்தால் இன்னும் சுவையாகவும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்கும் என்பது என்னுடைய ஒரு சிறிய அபிப்ராயம். இதை ஏற்றுக் கொள்வதோ இல்லை வேண்டாம் என்று விடுவதோ உங்களுடைய விருப்பம். பொதுவாக ஒரு கதை ஆசிரியருடைய கதை சொல்லும் போக்கில் நுழைந்து தங்களுடைய ஐடியாஸ் கொடுப்பது தவறு என்பது உண்மை. அதனால்தான் சொல்கிறேன் நான் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும்.
    மஞ்சு

  • #722

    ❤ நான் பெண் ஆனேன் � (Friday, 17 July 2020 14:28)

    # 4
    எனது இந்த சிறு முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பாராட்டு தெரிவித்த சகோதரிகள் சபா, மஞ்சு, ஹேமா, மற்றும் அனிதா அனைத்து நல்ல உள்ளம் கொண்ட பெண்களுக்கு என் பெண்மை கலந்த நன்றிகள் ���...

    மஞ்சு உங்கள் ஆலோசனைக்கு நன்றி, ஆனால் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் சகோதரிகளுக்கு இடையே உள்ள புரிதல் போதும், இதை மட்டும் அல்ல வேறு எதனையும் என்னிடம் என் சகோதரிகள் உரிமையோடு கூறலாம் நான் கோபித்துக்கொள்ள மாட்டேன்,
    எனது நாய(கி)கன் கௌதமிப்ரியா பெண்மை உணர்வு கொண்டவ(ள்) ன் என நான் முதல் அத்தியாயத்திலேயே அவ(ள்)ன் உடல் அமைப்பு, குடும்பத்தில் பெண்களோடு மட்டுமே பழகி வளர்ந்து பெண்மை கலந்து வளர்ந்தவ(ள்) ன் என்பதாலேயே இப்படி கதையை நகர்த்திச்செல்கிறேன், ஆரம்பமே போராட்டம், அழுகை, சோகம் என வேண்டாம் என்று முடிவு செய்தும், மேலும் நாம் அனைவரும் இத்தளத்தில் கூடும் போது மட்டும் தான் பெண்களாக உணர்கிறோம் அந்த சிறிய சந்தோஷம் கிடைக்கும் நேரத்தில் ஏன் சோகம் என இப்படி கொண்டு செல்கிறேன்.

    மேடம் என்றேன் என்னம்மா என்றார் உமா மேம் புரபசர் சாரை பார்க்கப்போகலாமா என்றேன் உடனே அவர் இல்லம்மா அவர் பிபி மாத்திரை சாப்பிட்டு விட்டு கதவைசாற்றி விட்டு படுத்து தூங்கி விட்டார், நான் எவ்வளவு தட்டியும் கதவு திறந்து வெளியே வரவில்லை, காலையில் எழுந்ததும் பார்க்கலாம் அதுவரையில் என் கூடவே இந்த ரூமில் படுத்து தூங்கி ரெஸ்ட் எடும்மா என ஆறுதலாக தலையில் கோதி அழைத்து சென்று படுக்கையில் படுக்க வைத்து போர்வையை மார்பு வரை போர்த்திவிட்டார்.
    நான் மல்லாந்து படுத்த போது, மூச்சு விடும் போது ஏறி இறங்கி எனது மார்பகங்கள் எடுப்பாக நின்றதை நினைத்து வெட்கப்பட்டேன், ஒருக்களித்து படுத்த போது பெருத்த பிட்டங்கள் வளைவாக நின்று பின்னழகை பறைசாற்றின, ஆனால் மனதில் ஒரே நேரத்தில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன, எப்படி நான் என் வீட்டில் பெண்ணாக மாறியதை கூறி அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா , அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன், ஊருக்குள் என்னை எப்படி நினைப்பார்கள், என் படிப்பு என்ன ஆகும், அக்கா, தங்கை திருமணம் எப்படி நடக்கும், என்னையே நம்பும் குடும்பம் எப்படி எதிர்காலத்தில் இருக்கும், என் பழைய ஆண் நண்பர்களிடம் பழகி, பேச முடியாதே, புதிதாக பெண் நண்பர்களை எப்படி உருவாக்கி கொள்ள போகிறேன் என நினைத்து நினைத்து சத்தம் வராமல் அழுதேன், கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது, ஆனால் நான் விம்மும் சப்தம் கேட்டு கிங் சைஸ் கட்டிலில் என் அருகே படுத்திருந்த உமா மேம் என்னம்மா ப்ரியா இன்னமுமா தூங்கலே, என கேட்டுக் கொண்டு அருகில் அமர்ந்து ஒரு பெண்ணின் ஊமை அழுகை கூட இன்னொரு பெண்ணுக்கு தானடி கேட்கும் எதற்கும் கவலைப்படாதே நீ இப்போது ஒரு பெண் தைரியமாக இரு, எதையும் சாதிக்கும் தைரியத்தை உனக்கு அந்த மதுரை மீனாட்சி அம்மன் தருவாள் எனக்கூறி நெற்றியில் குங்குமம் இட்டு ஆறுதக கட்டி அனைத்து தைரியம் கொடுத்து தன் மடியில் கிடத்தி கன்னத்தை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தார்.

    திடீரென விழிப்பு வந்த போது ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் என் மீது விழுந்தது கூட தெரியாமல் தூங்கி கொண்டு இருந்திருக்கிறேன், மணி பார்த்தால் காலை 11.00 ஆகி விட்டது, கதவு சாற்றி இருந்தது,உமா மேடம் காணோம் முகாமுக்கு சென்று விட்டார் போல என நினைத்துக் கொண்டு நான் எழுந்து பாத்ரூம் சென்று காலைக்கடன்களை முடித்து விட்டு மீண்டும் சூடான நீரில் குளித்தேன், பாத்ரூமில் பெண்களுக்கான உடை அனைத்தும் வைக்கப்பட்டிருந்தது, உடலை துவட்டிக்கொண்டு தலையில் ஈரம் போக நேற்று இரவு மேம் கட்டியது போல துண்டால் கட்டிக்கொண்டு,சிகப்பு நிற ப்ரா, பேண்ட்டீஸ் அணிந்து கொண்டு, அதில் இருந்த ஒரு கருப்பு லெக்கிங்ஸ் அணிந்தேன், அது எனக்கே அளவு எடுத்து தைத்த மாதிரி சிக்கென்று உடலோடு ஒட்டி இருந்தது எனக்கு மிக மிக அழகாக இருந்தது, மேலே கருப்பில் மஞ்சள் பூ டிசைன் போட்ட டாப்ஸ் அணிந்த போது நான் பெண்மையின் மாண்பை கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தேன், பிறகு வெளியே வந்து ஃபேன் காற்றில் முடியை உலர்த்தி ப்ரீ ஹேர் ஸ்டைல் விட்டு இருபுறமும் முடியை சீவி பின் புறம் பட்டர்பிளை க்ளிப் செய்து கொண்டேன், டாப்ஸில் பட்டன்கள் இல்லாமல் என் க்ளிவேஜ் லேசாக தெரிந்தது, உடனே கதவு திறந்து மேடம் உள்ளே வந்து என்னை பார்த்து குட் மார்னிங் டியர் என்றார், நான் சாரிங்க மேம் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் என்றேன் ஓகே ஓகே நீ அதிகாலையில் 4.00 மணிக்கு மேல தானே அழுகையை நிறுத்திட்டு தூங்கினே என்றார், நானும் இன்றைக்கு லீவு எடுத்துக்கிட்டு உன் பிராப்ளம் பற்றி பேசினேன் சார் அதிர்ச்சி அடைந்துட்டார், இப்ப கேம்ப்பில் இருந்து வருவார் வந்த பிறகு பேசலாம் இப்ப நீ டிபன் சாப்பிடு என ஹாட் பாக்ஸில் இருந்து ப்ரெட் டோஸ்ட், ஆம்லெட், சப்பாத்தி தந்து விட்டு, ப்ளாஸ்க்கில் இருந்து டீ ஊற்றி சாப்பிடு என்று கூறி விட்டு பாத்ரூம் போய் விட்டார். நேரமானாலும் ருசியாக இருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு, டீ குடித்துக் கொண்டிருந்தேன் அப்போது வெளியே வந்த மேம் இடம் இந்த டிரஸ் எல்லாம் ஏது என்றேன், அதற்கு அவர் சிரித்துக் கொண்டே நம்ம மீரா இல்லை அவளுடையது தான், அவள் பேக் இங்கு தானே உள்ளது ஏன் சரியாக இல்லையா என்றார், ஐயோ மேம் இல்லை இல்லை எனக்கு அளவெடுத்து தைத்த மாதிரியே இருக்கு என்று தாங்க்ஸ் மேம் என்னால உங்களுக்கு ரொம்பவே சிரமம் என்றேன், அதற்கு அவர் சில்லி மேட்டர் இது இதைப்போய் பெருசா பேசாதே என்றார், அப்போது மேடம் போன் அடித்தது புரபசர் சார் தான் அழைத்து என்னுடன் அவரையும் அவரது ரூமுக்கு வரச்சொன்னார்...
    � தொடரும் �

  • #723

    �� நான் பெண் ஆனேன் �� (Saturday, 18 July 2020 03:22)

    # 5
    சரிம்மா சார் வரச்சொல்றார் போகலாமா என கேட்டார், மேடம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஏதாவது ப்ராப்ளம் ஆகுமா என தயங்கி கேட்ட போது மேடம் என்ன டியர் நீ தைரியமாக இரு நான் இருக்கிறேன் எல்லாம் சரியாகிவிடும் என்று தைரியம் தந்து என்னை, டாப்ஸின் மேலே ஒரு ப்ளாக் ஷால் அணிவித்து பின் செய்து அழைத்து சென்று புரபசர் ரூம் கதவைத் தட்டி அனுமதி கேட்க உடனே கமின் என்ற கணீர் குரலில் அனுமதி வந்தது. குட்மார்னிங் சார் என பணிவுடன் பெண்மை பொங்க நான் கூறியபோது திடுக்கிட்ட அவர் மேடத்தின் பக்கம் பார்த்து என்னங்க இது இப்படி இருக்கிறானே நம்ம கௌதம் பய, என்னால நம்பவே முடியலை, எப்படி இது சாத்தியம் நீங்க நல்லா டெஸ்ட் பண்ணிப் பாருங்க, கேம்ப்பில் இருந்து எஸ்கேப் ஆக பசங்க ஏதாவது மேக்கப் போட்டுகிட்டு நம்மளை ஏமாற்றி ஓடிட போறானுவ என்றார், சிரித்த முகத்துடன் மேடம் சார் இவ நிஜமான பொண்ணு தான் சார், ஆனா உள்ளே இருக்கிற மனசு கௌதம் தான் என்றும், நேற்று இரவு முழுவதும் என்னுடன் தான் சார் இருக்கிறா இவ, எல்லாம் உண்மை தான் சார் என பதிலளிக்க புரபசர் முகத்தில் சந்தேகம் போய் கவலை வந்தது நன்றாகவே தெரிந்தது,
    உடனே என்னிடம் நீ போய் மேடம் ரூமில் இரும்மா, நான் இவங்க கூட தனியா பேசனும் என வெளியே போகும் படி கூறினார், நான் மேடம் ரூமிற்கு சென்றேன், கதவை சாத்தி விட்டு கட்டிலில் அமர்ந்து டி. வி ஆன் செய்தேன்

  • #724

    � நான் பெண் ஆனேன் � (Saturday, 18 July 2020 14:18)

    � 6
    நன்றி வசந்தா உங்கள் பாராட்டுக்கு �

    மன்னிக்கவும் சகோதரிகளே டைப் செய்து கொண்டிருக்கும் போதே கை பட்டு போஸ்ட் ஆகி விட்டது, இன்று எனக்கு இருந்த சந்தோஷமான மனநிலையில் தொடர்ந்து இரண்டு, மூன்று அத்தியாயங்கள் எழுதலாம் என்று நினைத்து இருந்தேன், ஆனால் முடியவில்லை.

    டி. வி யில் மகளிர் நிகழ்ச்சியில் அழகுகலை வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்த சின்னத்திரை நடிகை மிகவும் அழகாக மேக்கப் போட்டு, ஹேர் ஸ்டைல் செய்து, நேர்த்தியாக சேலை கட்டி, ப்ளவுஸ் அணிந்து மேட்ச்சிங் ஆக நகைகள், வளையல்கள் போட்டு மல்லிகை சரத்தை சூடி தலையை ஆட்டி, புன்சிரிப்புடன், கொஞ்சும் பெண்மையின் நளினத்துடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அழகை கண்டு மயங்கினேன், நிகழ்ச்சி முழுவதும் அந்த நடிகையின் அழகையே பார்த்துக் கொண்டு இருந்ததால் நேரம் போதே தெரியவில்லை, ஒரு மணி நேரம் கழித்து தான் எனக்கு சுய நினைவு வந்தது. அப்போது என் மனதில் இது போன்று நாமும் மேக்கப், ஹேர் ஸ்டைல், சேலை, ப்ளவுஸ், நகைகள், வளையல்கள், மல்லிகைப்பூ வைத்து அழகாக வெளியே செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
    பிறகு மேடம் வந்தார் நான் ஆவலாக அவரிடம் சென்று என்னங்க மேடம் என்றேன் அதற்கு அவர் சார் நம்ம கல்லூரி முதல்வர் கிட்டே பேசினார், அவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அவர் உடனடியாக உன்னை பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு உன் வீட்டில் ஒப்படைக்க என்னை நியமித்து உள்ளார், நாம ரெண்டு பேரும் உடனடியாக கிளம்ப வேண்டும் என்றார் அதற்கு நான் எப்படி மேடம் எங்கள் வீட்டில் நான் மட்டும் தான் ஆண் பையன், மற்ற அனைவரும் பெண்கள் என்னை நம்பி தான் அனைவரும் உள்ளார்கள், இப்போது இரண்டு அக்காள்களும் வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள், நானும், எனது தங்கையும் படிக்கிறோம், அம்மா அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கிறார், இனிமேல் நான் என்ன செய்வேன், குடும்பத்தில் நானும் பெண்ணாகி திருமணம் எனும் பெரிய சகாப்தத்திற்கு தயாராக இருக்கிறேன், அம்மா எவ்வளவு சிரமம் தான் தாங்குவார்கள், என்னால் என் குடும்பத்திற்காக என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை என்று தேம்பியபடி கூற உடனே உமா மகேஸ்வரி மேடம் மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு செய்யும்மா அவள் எல்லாம் நல்ல படியாக செய்து தருவாள் எனக்கூறி நெற்றியில் குங்குமம் இட்டு, அந்த குங்குமச்சிமிழை என்னிடமே கொடுத்து விட்டார், எனக்கு அழுகையாக வந்தது சடாரென்று அவர் காலில் விழுந்து வணங்கி நான் பெண் ஆன பிறகு முதலில் எனக்கு குங்குமம் கொடுத்து ஆசீர்வாதம் செய்துள்ளீர்கள் உங்களை நான் என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன் என்று கட்டி அனைத்து அழுதேன், என்னை ஆறுதல் படுத்தினார்.
    சரி நாம் கிளம்பலாம் போய் ப்ரஷ் ஆகிட்டு வா, நல்ல டிரஸ் அணிந்து கொண்டு, மதிய சாப்பாடு முடித்த பிறகு கிளம்பலாம், நான் இருவருக்கும் சாப்பாடு எடுத்து வரச்சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்,
    நான் பாத்ரூம் போய் ஃபேஸ்வாஷ் போட்டு முகம் கழுவி விட்டு வந்து, மீராவின் பேக்கை உரிமையோடு திறந்து அதில் இருந்து பச்சை, கருப்பு கலந்த காட்டன் சுடிதார் எடுத்து அதே உள்ளாடைகள் மீது அணிந்து கொண்டு, தலைமுடியை பிரஷ் செய்து, சீவிக்கொண்டிருந்த போது உள்ளே வந்த மேடம் சீப்பை வாங்கி எனக்கு போனிடெயில் போட்டு விட்டு ஹேர்பின் குத்தி விட்டு முடி பறக்காமல் இருக்க முன் தலையில் ரிங் அணிவித்தார், பிறகு என்னிடம் உனக்கு காதில் தோடு மட்டும் போட்டால் இன்னும் அழகாக இருக்கும் என்றார், உடனே நான் போங்க மேடம் என வெட்கப்பட்டேன், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை எனக்கு கழற்றி அணிவித்தார் நான் பதைபதைப்புடன் என்னங்க மேம் இது என்றேன், அதற்கு அவர் ஒரு வயசு பொண்ணு வெறும் கழுத்து, நெற்றி இதோடு இருக்கக்கூடாதுடி என்றார், நீயும் என் தங்கச்சி மாதிரி தான் என்றார் உடனே நான் அவரை ரொம்ப நன்றி அக்கா என்றேன் இந்த வார்த்தையை கேட்டு அகமகிழ்ந்து போன உமா மகேஸ்வரி மேடம் இன்னொரு முறை கூப்பிடுடி என்றார் நானும் அக்கா, அக்கா, அக்கா என மூன்று முறை அன்பாக அழைக்க அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர். என் மனதிற்குள் எனக்கு மூன்றாவது அக்கா கிடைத்து விட்டாங்க என மகிழ்ச்சி.
    கதவைத் தட்டி சாப்பாடு கொண்டு வந்து வைத்தார் சமையல் கார அம்மா, உடனே மேம் இலையை எடுத்து போட்டு தண்ணீர் தெளித்து என் இலையில் காய்கறி வைத்து, சாதம் போட்டு சாம்பார் ஊற்றி பிசைந்து எனக்கு ஊட்டி விட்டார்கள், நான் கண்ணீருடன் சாப்பிட்டேன் அழாதேடி நல்லா சாப்பிடு என்றார் பிறகு அவர் லேசாக சாப்பிட்டு விட்டு பையை எடுத்துக் கொண்டு புரபசர் ரூமிற்கு அழைத்து சென்று அவரிடம் விடை பெற்று வந்து, காத்திருக்கும் ஆட்டோவில் ஏறி பஸ் நிலையம் வந்து, பஸ் ஏறி அமர்ந்து விட்டோம். டிக்கெட் அவரே வாங்கினார் பின்னர் கண்டக்டர் இடத்தில் எத்தனை மணிக்கு ஊர் சென்று சேருவோம் என கேட்டு தெரிந்து கொண்டு என் பக்கம் திரும்பி தூக்கம் வந்தால் அக்கா மீது சாய்ந்து தூங்கும்மா என கூறி சுடிதாரின் ஷாலை எடுத்து தலையில் சுற்றி விட்டார், அவர் பேக்கில் இருந்து இரண்டு கருப்பு நிற குளிர் கண்ணாடிகளை எடுத்து ஒன்றை எனக்கு அணிவித்து, தானும் அணிந்து கொண்டு சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார், பஸ் புறப்பட்டது பெண்ணாக மாறிய பின்னர் எனது பயணம் துவங்கியது...
    � தொடரும் �...

  • #725

    Jayanthi (Tuesday, 21 July 2020 23:13)

    I'm writing a new story, I need support form you all.

    Summar Holiday - 1

    என் பெயர் மனோஜ், நான் பத்தாம் வகுப்பு படிக்கிங்கிறேன். எனக்கு இரண்டு அக்காக்கள் மற்றும் என் அம்மா உட்பட நன்கு பேர். என் அப்பா நான் சிறுவயதாக இருக்கும் பொழுதே இறந்துவிட்டார். என் அம்மா வங்கியில் பணி செய்கிறார், எனது முதல் அக்கா பெயர் ஜானு,
    ஆளுக்கு 20 வயது மற்றும் இரண்டாவது அக்காவின் பெயர் லலிதா, அவளுக்கு 17 வயது. நானும், எனது இரண்டாவது அக்காவும் பொது தேர்வுக்கு கடினமாக படிப்பதால், பரீட்சை முடிந்ததும் எங்காவது சம்மர் ஹாலிடே செல்வது என்று முடிவெடுத்தோம். என் அம்மாவும் அக்காவும் அதற்கு செவி சாய்த்தனர், பிறகு நானும் எனது இரண்டு அக்காக்களும் கோவா செல்வதென்று முடிவு செய்தோம். அம்மாவுக்கு இதில் அதிகம் செலவு செய்வதற்கு நாட்டமில்லை, அதனால் என் அக்கா லீலா எங்கு தங்கினால் செலவு குறைக்கலாம் என்று இணைதளத்தில் தேடிக்கொண்டிருந்தார். இரண்டு நாட்கள் கழித்து என் அக்காக்களும், அம்மாவும் தங்களுக்குள்ளே எது முணுமுணுத்து கொண்டிருந்தனர், நான் அதை என்னவென்று கண்டுகொள்ளாமல் இருந்தேன். மறுநாள் காலையில் என்னிடம் ஏதோ கூறவேண்டும் என்று என்னை அழைத்தனர், நான் என்னவென்று கேட்டேன். அவர்கள் சிறு தயக்கத்துடன் ஆரம்பித்தனர், எப்படி பரீட்சைக்கு படிக்கிற மனோஜ் என்றார்? நன்றாகத்தான் படிக்கிறேன், அட இதுக்கா கூப்பிடீங்க, எனக்கு வேலை இருக்குது என்றேன். நில்லு மனோஜ், நாங்க ஒன்னு சொல்லணும், ஆனா அத நீ எப்படி எடுத்துப்ப என்று எங்களுக்கு தெரியல. பரவால சொல்லுங்க என்றேன். கோவா ஹாலிடேய்க்கு தங்க இடம் எங்கு தேடியும் நம்ம பட்ஜெட்டுக்கு கட்டுப்படி ஆகல, அதனால இந்த சம்மர் ஹாலிடேய்க்கு எங்கேயும் செல்ல முடியாது என்று நினைக்கிறோம். நீ மனசு வெச்சா, ஒரு வழி இருக்கு. நான் ஆவலாக என்ன அது என்று கேட்டேன். கோவாவுல எனது தோழி ஒருத்தி இருக்கா, அவ women's PG ஹாஸ்டெல்ல தங்கிருக்கா, அவ தங்கிஇருக்கிற இடத்துல ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்காம், அது வேண்டும் என்றால் நம்ம பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகும். ஆனால் இதில் சிக்கல் என்னனா அங்கு பெண்கள் மட்டும் தான் தாங்கமுடியும் என்றார். நான் உடனே அப்ப நான் ? என்றேன். அதற்க்கு என் முதல் அக்கா, உனக்கும் லீலாவுக்கும் கிட்டத்தட்ட ஒரே உடல் வாகு தான் இருக்கு, நீ எங்களோட ஒரு பெண்ணாக வந்தால் நாம அங்கு தங்கமுடியும், இல்லனா இந்த சம்மர் ஹொலிடேவ கேன்சல் செய்யறது தவிற வேறு வழியில்ல என்று குண்டை தூக்கி போட்டார்.

  • #726

    Jayanthi (Wednesday, 22 July 2020 03:49)

    Summar Holiday- 2

    என் அக்கா ஜானு, நான் அவர்களோடு பெண்ணாக வந்தால் தான் கோவாவுக்கு செல்லலாம் இல்லையென்றால் இந்த ட்ரிப்பே சேன்சல் என்று சொன்னவுடன் ஒன்றும் புரியாமல் திகைத்தேன். என் அம்மாவிடம், அக்கா சொல்லறது புரியலையே என்றேன். என் அக்கா, உனக்கு ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரி athletic body இல்லையே, இங்கே வந்து லீலாவின் பின்னல் நில் என்றாள். நான் சென்று லீலாவின் பின்னல் நின்றேன், இருவரும் கிட்டத்தட்ட ஒரே உயரம் இருந்தோம். லீலாவின் உயரம் 5’3 ft, என் உயரம் 5’4 ft. நான் dhoni fan என்பதால் எனது தோள் வரை முடி வளர்த்திருந்தேன். என் பெரிய அக்கா ஜானுவின் உயரம் 5.6 ft, அனால் கொஞ்சம் தசை போட்டிருப்பாள். அவளது முன்னமும் பின்னமும் பார்ப்பதற்க்கு நன்கு எடுப்பாக காட்சியளிக்கும். நீங்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே உயரம் மற்றும் ஒரே உடல் வாகு உள்ளதால், நீ லீலாவின் கிலோத்ஸ்ஐ எவ்வித problem மும் இன்றி ஷேர் செய்து கொள்ளலாம் என்றாள் ஜானு. உனக்கு தான் தெரியுமே அவள் ஒரு லேட்டஸ்ட் collection freak என்று. அதற்க்கு லீலா சிரித்துக்கொண்டே Yes, I have no problem with sharing my clothes with you என்றாள். நான் ஒரு ஆண், நான் எப்படி இவள் துணிகளை அணிந்தால் பெண்ணாக மாறமுடியும் என்றேன். இதற்க்கு துளியும் கூட நான் சம்மதிக்கமாட்டேன் என்றேன். நீ சம்மதிக்கவில்லை என்றால் இந்த கோவா கனவை மறந்துவிடவேண்டியது தான் என்றாள் ஜானு. என் அம்மா உடனே, உனக்கு இன்னும் மீசை கூட வளரத் தொடங்கவில்லை அதனால் நீ ஒன்றும் கவலைப்படாமல் ஜானு சொல்படி ட்ரை பண்ணிதான் பாரேன் என்றார். பிறகு அவர்கள் கோவாவில் தங்குகிற இடத்தில் நீச்சல் குளம் மற்றும் மசாஜ் ஏரியா உள்ளது என்று என் ஆசையை தூண்டி என்னை சம்மதிக்கவைக்க முயன்றார்கள். நான் யோசித்து நாளை சொல்கிறேன் என்றேன். லீலா அதற்க்கு எதுவென்றாலும் நாளையே சொல்லிவிடு, இல்லை என்றால் இந்த இடமும் கிடைக்காமல் போய்விடலாம் என்றாள். எனக்கு நீண்ட நாட்களாக கோவா செல்ல வேண்டும் என்று ஆசை. அங்குள்ள night life ஜ ஏதேனும் செய்த்தாவது பார்த்துவிடவேண்டும் என்று என் மனம் தவித்தது. அதனால் மறுநாள் என் அக்கா ஜானுவிடம் சென்று நான் இதை ஒப்புக்கொள்கிறேன் என்றேன். அதற்க்கு அவள் சிரித்துக்கொண்டே தெளிவாக சொல் என்றால். அதுதான்...நான் பெண்ணாக வர சம்மதிக்கிறேன்; ஆனால் லீலாவின் துணிகளை போட்டுப்பார்த்து பின்னே முடிவு செய்வேன், யாரேனும் என்னை கேலிசெய்தாலோ மற்றும் அவளுடைய டிரஸ் எனக்கு பொருத்தமாக இல்லை என்றாலோ என்னை விட்டுவிடவேண்டும் என்றேன்.அதற்கு அவள், அதற்கென்ன நீ இங்கேயே இரு நாங்க மூணு பேர்மட்டும் கோவா சென்று என்ஜோய் பண்றோம் என்று கேலிசெய்தாள்.

  • #727

    Jayanthi (Wednesday, 22 July 2020 17:06)

    Summer Holiday -3

    நான் கோவாவுக்கு பெண்ணாக வரச் சம்மதம் என்று சொன்னவுடன், எனது வீட்டில் புது உற்சாகம் பிறந்தது. என்னை ஒரு பெண்ணைப்போல் சுலபமாக மாற்றமுடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை, அப்படி முடிந்தால் நான் உங்களோடு வருகிறேன், இல்லை என்றால் என்னை விட்டுவிடுங்கள் என்றேன். என் அக்கா லீலா இதை சவாலாக ஏற்று, அப்படி உன்னை ஒரு பெண் போல் நம்பும்படி நாங்கள் மாற்றிக்காட்டிவிட்டால் நீ உன் முடிவியிலுருந்து பின்வாங்கக்கூடாது; என்ன இதற்க்கு சம்மதமா எனக்கேட்டாள். எப்படியும் இது சாத்தியம் இல்லை என்று எண்ணி நான் சம்மதம் என்று தலையாட்டினேன். பின் என் அக்கா லீலா இப்போதே அதை செய்து பார்த்து விடுவோம் என்று என்னை அவள் அறைக்குள் கூட்டிச்சென்றாள். உள்ளே சென்றவுடன், நான் சொல்வதை அப்படியே மறுக்காமல் செய்ய வேண்டும் என்றாள். உன்னுடைய inners ஐ கழற்றி இதை மாற்றிக்கொள் என்று அவளது pink பூ போட்டப் panty மற்றும் white bra வை என்னிடம் கொடுத்தாள். நான் வேறுவழியின்றி அதை தயக்கத்துடன் வாங்கி அவளை திரும்பி நிற்கச் சொன்னேன். அவள் சிரித்துக்கொண்டே திரும்பினாள். பின் நான் எனது pant, shirt மற்றும் underwear ஐ கழற்ற ஆரம்பித்தேன், முதலில் அவள் கொடுத்த அந்த மெலிதான panty ஐ போட்டேன், அது சரியாக இருந்தது, அதை நான் தினம் அணியும் underwear ஐவிட என்னால் சுலபமாக போட முடிந்தது. அடுத்து அவள் தந்த bra வை poda முயற்சிசெய்தேன் ஆனால் அதை எனக்கு போட தெரியவில்லை அதனால் என்னக்கு உதவும் படி கேட்டேன். அவள் திரும்பி எனக்கு bra வை அணிவித்தாள். நான் கூச்சத்தில் அவளிடம் எதை மறைப்பதென்று தெரியாமல் நெளிந்தேன். லீலா அதற்க்கு, ஒன்றும் வெட்கப்படாதடி; இதை உன் ப்ராவுக்குள் வைதுக்கொள் என்று இரண்டு துணிகளை சுருட்டி தந்தாள். நானும் அதை bra விற்குள் வைத்துக்கொண்டேன். பின் அவள் தனது பிங்க் top மற்றும் black skirt ஐ அணியச்சொன்னாள்; நானும் அதைப் போட்டுக்கொண்டேன். பிறகு அவள் என் முகத்தில் எதோ cream ஐ apply செய்து, என் முடியை பெண்கள் வாரும் விதமாக வாரி தனது black hairband ஐ தலையில் மாற்றினாள். அவ்வளவு தானா என்று கேட்டேன், இல்லை கொஞ்சம் பொரு என்று clip ons எனப்படும் காதணிகளை சக் சக் என்று என் காதுகளில் மாட்டிவிட்டாள், பிறகு தன் eyeliner எடுத்து என் கண்ணுக்கு தீட்டினாள். அதன் பின் red lipstick ஐ எடுத்து என் உதடுகளுக்குப் பூசினாள், ஸ்டிக்கர் பொட்டு ஐ நெற்றியிலும், இரண்டு பெரிய வளையல்களை எடுத்து என் கைகளுக்கு போட்டவுடன் I'm finished என்றாள். என்ன என் தங்கச்சி மஞ்சுவை பார்க்க readyஆ tadaa என்று, பக்கத்தில் உள்ள கண்ணாடியில் எனக்கு என்னைக் கண்ணபித்தாள். நான் சற்று நேரம் எதுவும் கூறாமல் ஆச்சிரியத்தில் வாயை பிளந்து நின்றேன், இது நான் தானா என்று !!

  • #728

    Jayanthi (Thursday, 23 July 2020 00:27)

    Summer Holiday - 4

    லீலாவின் ஆடைகள் எனக்கு கச்சிதமாக பொருந்தி என்னை ஒரு பெண்ணாக பார்த்தபோது இது கனவா இல்லை நினைவா என்று புரியவில்லை. வெளியே என் பெரிய அக்கா என்ன முடுஞ்சிதா எனக்கேட்டாள், அதற்கு என் மனசுக்குள் எல்லாம் முடிந்து விட்டது என்று முணுமுணுத்துக்கொண்டேன். லீலா என் அருகே வந்து, இந்த கோலத்தை மற்றவர்கள் பார்த்தால் உன்னையும் என்னையும் இரட்டை சகோதரிகள் என்று முடிவு செய்யத்துவிடுவார்கள், இப்ப என்ன சொல்ற எனக்கேட்டாள். நான் என்ன சொல்வது, என்னால் இதை என்னும் நம்ப முடியவில்லை, என்னை பெண்ணாக அதுவும் அழகாக இப்படி மாற்றுவாள் என்று. லீலா என்னிடம் மஞ்சு வெளியே சென்று அக்காவுக்கும் அம்மாவுக்கும் காட்டுவோம் என்று என்னை living roomukku இழுத்துச் சென்றாள். என் மனம் படப்படத்தது, என்னை அவர்கள் இப்படிப் பார்த்தால் என்னச் சொல்வார்களோ என்று. நான் அவர்கள் முன்பு சென்றவுடன், அவர்களும் என்னைப்போலவே ஆச்சிரியத்தில் உறைந்தனர். என் அம்மா என் அருகே வந்து என்னை தொட்டுப்பார்த்து, அடி என்கண்ணே பட்டிடும்போலஇருக்கே என்று என்னைக் கட்டி அணைத்துக்கொண்டார். என் அக்கா ஜானு, சூப்பர் டி லீலா ! இவன அச்சு அசல் ஒரு பொண்ணுப் போலவே மாத்திட்டடி என்றார். டேய் மனோஜ் உன் முடி தாண்டா உனக்கு advantage, இந்த vacation முடியிற வரையிலும் நீ அத வெட்டக்கூடாது என்றார். லீலா உடனே, அக்கா இப்ப அவ பேரு மஞ்சு என்றாள். அதை கேட்ட எனக்கு வெட்கத்தில் என்ன செய்வது என்று புரியவில்லை. என்னடி மஞ்சு, இப்ப ஒரு பெண்ணா எங்களோட கோவாவுக்கு வரத்தயாரா என ஜானு அக்கா கேட்டாள். என்னால் இப்பொழுது மறுக்கமுடியாமல் சரி அக்கா என்றேன். இருவரும் அதற்க்கு சிரித்தனர், ஆனால் என் அம்மா மட்டும் இது சரியா தவறா என்று குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார். என் அக்காக்கள் இருவரும், அம்மா நீ ஒன்றும் கவலைப்படாத நம்ம மஞ்சுவை நாங்க பத்திரமாக யாரும் இழுத்துட்டு போகாதபடி பார்த்துக்கிறோம் என்றனர். நான் இப்பொழுது லீலா ஆடைகளை கழற்றிவிடவா எனக்கேட்டேன். அதற்கு லீலா, ஏண்டி மஞ்சு, நான் கஷ்டப்பட்டு உனக்கு இவ்வளவு பண்ணிருக்கேன் அதனால இன்று இரவு மட்டும் எங்க தங்கச்சியா இருக்கக்கூடாதா எனக்கேட்டாள். என்னால் அதை மறுக்க முடியவில்லை. இவர்கள் இப்பொழுதே என்னை வாடி போடி என்று என்னை கூப்பிடுவதை பார்த்தால் போகப்போக என்னவாகும் என்று தெரியலையே என்று நினைத்துக்கொண்டேன். நியாபகம் வச்சுக்கோங்க, இதெல்லாம் இந்த கோவா ட்ரிப் முடியிறவரை மட்டும்தான் என்றேன். அதற்கு லீலா, சரி பாப்போம் போடி என்றாள். பிறகு எல்லோரும் சாப்பிடச் சென்றோம். இந்த skirt உள்ள எவ்வளவு free யா இருப்பதென அன்றுதான் அறிந்தேன். என் அக்கா ஜானு என்னிடம் வந்து, நீ பெண்ணா வேஷம் போட்டா மட்டும் போதாது, பெண்ணிற்குரிய அணைத்து பாவங்களும் பழகி தெரிந்துக் கொண்டால்தான் உன்னால் ஒரு பெண்ணாக சமாளிக்க முடியும் என்றார். நான் எப்போது அதை கற்றுக்கொள்வது என்று என்னை அறியாமல் ஆவலாக கேட்டுவிட்டேன். அதற்கு அவள், அட என் தங்கச்சிக்கு ஆர்வத்தப்பாரு என்று கேலிசெய்தாள். நான் வெட்கத்தில் தலை கவிழிந்தேன். ஜானு, அதெல்லாம் நாம உன் பரீட்சைக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றார். லீலா அங்கிருந்து வந்து, yay! so our goa trip is ON என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். நான் இபோழுதே என் தோழியிடம் பேசி அந்த women’s guest houseஐ புக் செய்து விடுகிறேன் என்று அவ்விடத்தை விட்டுப் பறந்தாள்.

  • #729

    Jayanthi (Thursday, 23 July 2020 17:58)

    Summer Holiday - 5

    மறுநாள் காலை லீலா என்னை எழுப்பி கீழே வரச்சொன்னாள். எழுந்து பார்த்த போது தான் நியாபகம் வந்தது நான் லீலாவின் உடையிலேயே தூங்கிவிட்டேன் என்று. பிறகு அதைக் கழற்றி, என் ஆடைகளை அணிந்து கீழே சென்றேன். அங்கு அம்மா சமைக்க என் அக்காக்கள் இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள், என்னை பார்த்ததும் வாடி மஞ்சு என் பக்கத்தில் உட்கார் என சிரித்துக்கொண்டே சொன்னாள் ஜானு. நானும் அமர்ந்தேன்,பிறகு எல்லோரும் என்னிடம் பேசவேண்டும் என்றார்கள். முதலில் லீலா ஆரம்பித்தாள், Good News ! நான் கோவாவில் உள்ள guest houseஐ புக் செய்து விட்டேன். பத்து நாட்களுக்கு நாம் அங்கு தங்கப்போகிறோம், நாம் எதிர்பார்த்தபடியே நம் பட்ஜெட்க்குள் அது கிடைத்துவிட்டது. நான் ஆர்வத்தில் Super ! what's next ? என்றேன். ஜானு ஆரம்பித்தாள், உன் exams எல்லாம் முடிந்து பத்து நாட்கள் கழித்து தான் நாம் கோவா செல்லயிருக்கிறோம், ஏனென்றால் லீலாவுக்கு உன்னைக் காட்டிலும் சிறு தாமதமாக தான் அவளுக்கு Exams முடியுது, என்ன லீலா கரெக்ட் தானே? அதற்கு லீலா you are correct sister என்றாள். அதனால் மனோஜ், கேட்டுக்கோ ! நீ உன் Exams முடியும் வரை மனோஜாகவே இருக்கலாம், அதன் பின்னர் மறுநாள் முதல் வீட்டில் நீ முழு நேரமும் மஞ்சுவாகத்தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் உன்னால் நிச்சயமாக ஒரு பெண்ணாக மாற முடியாது. மஞ்சுவாக இருந்து அம்மாவிடவும் லீலாவிடமும் பெண்களின் பாவனைகளைக் கற்றுக்கொள், எப்படி பழகவேண்டும், எப்படி நடக்கவேண்டும் என்பதை. மிகவும் முக்கியமான விஷயம், நீ பெண்ணாக எங்களோடு வருவதை உன் நண்பர்களிடமோ அல்லது உன் பள்ளியிலோ யாரிடமும் சொல்லக்கூடாது. லீலா உடனே, கோவாவில் இருக்கும் என் தோழிக்கு கூட இது தெரியாது, அவளிடம் நான் என்னுடன் அம்மா மற்றும் என் இரண்டு சகோதரிகள் மட்டும் தான் வருகிறார்கள் என்று சொல்லிருக்கேன் மற்றும் அவளுக்கு எனக்கு ஒரு தம்பி இருக்கான் கூட அவளுக்கு தெரியாது என்றாள். அடுத்து ஜானு, நான் நாம் கோவாவுக்கு கிளம்புவதாற்கு ஒரு நாள் முன்னாடி தான் என் காலேஜிலிருந்து இங்கு வருவேன் எனக்கு அதற்கு முன்னாடி permission கிடைக்கல, அதுவரை மனோஜ் நீ என்ன செய்ய வேண்டும் என்பதை லீலாவிடம் கூறியுள்ளேன், நீ அதன்படி நடக்கவேண்டும். மறுநாள் நாம் எல்லோரும் கோவா செல்ல airport க்கு செல்வோம், இது தான் நம்முடைய பிளான், do you have any problem, மஞ்சு? என்றாள். ம்ம்ம் No என்றேன். அவள் கூறியதைக்கேட்டு என் மனம் சிறிது பதபதைத்து, எப்படி இதை சமாளிக்கப்போகிறேன் என்று. பிறகு சரி இதெல்லாம் ட்ரிப் முடியும்வரை மட்டும் தானே என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

  • #730

    Jayanthi (Friday, 24 July 2020 15:56)

    Summer Holiday - 6

    இரண்டு வாரங்கள் கழித்து என்னுடைய கடைசி Examக்கு படித்து கொண்டிருந்தேன், கீழே லீலா kitchenஇல் அம்மாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தாள், பின் சற்று நேரம் கழித்து என்னிடம் வந்து மனோஜ் நாளைக்கு எனக்கு math exam அதனால் அம்மாவுக்கு கொஞ்சம் help பண்ணறியான்னு கேட்டாள். சாரி லீலா I'm also studying என்னால முடியாதென்றேன். அதற்க்கு அவள் கோபித்துக்கொண்டு, இருக்கட்டும் டீ நாளையிலிருந்து நீ மஞ்சுவானபிறகு வீட்டு வேலையெல்லாம் செய்ஞ்சுதானே ஆகணும் எப்படி Escape ஆகுரன்னு பார்ப்போம் என்று சொல்லி சென்றாள். ஆஹா, இத மறந்துட்டேனே அவ்வுளவு தாண்டா நீ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். என் exam முடித்துவிட்டு, சிறிது நேரம் நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு வீட்டிற்குவந்தேன். என் அக்கா லீலாவும் தன்னுடைய exam எழுதிவிட்டு வீட்டிற்கு வந்தாள், வந்ததும் வாராமல் ஏ மஞ்சு சும்மா தானே இருக்க எனக்கு அம்மாகிட்ட கேட்டு coffee கொண்டுவாடி என்றாள். நீயே போய் கேள் என்றேன். அதற்கு கோவா போணுமா வேண்டாமா என்றாள். அம்மா வேற மஞ்சு இந்த coffeeய அவளுக்கு கொண்டுபோய் கொடுடி என்றார். வேற வழியின்றி அவளுக்கு coffee கொண்டுவந்து கொடுத்தேன், thank you sis என்றாள். இவளிடம் இனி மாட்டிக்கொண்டேன், பணிந்து தான் போகவேண்டுமோ என்ற கேள்வியும் எழும்பியது. என்னடி யோசிக்கிற என்றாள். என் நிலைமை உன்கிட்ட இப்படி மாட்டிகிட்டேன் டீ என்றேன். சிரித்துவிட்டு பரவால்ல என்ன போடி வாடி என்றே கூப்பிடு, அதுவும் நல்லாத்தான் இருக்கு என்றாள். அதைக் கேட்டு அம்மாவும் சிரித்தார்.
    லீலா தனக்கு இன்னும் ஒரே ஒரு exam மட்டும் தான் மீதி இருக்கு அதுவும் இன்னும் இரண்டே நாட்களில் முடிந்துவிடும் என்றாள். இவளுக்கு தான் எல்லா exams சும் முடிந்துவிட்டதே இனி வீட்டு வேலைகளுக்கு இவளை பயன்படுத்திக்கொள் என்று அம்மாவிடம் கூறினாள். என் முகம் சுருங்கியதைக்கண்டு, அம்மா நீ ஒன்றும் கவலைப்படாதடி தங்கம் நீ சின்ன சின்ன வேலைகள் மட்டும் செய்தால் போதும் என்றார். சரி லீலா, நீ போய் டிரஸ் change பன்னிட்டு மஞ்சுவுக்கும் உன்னுடைய ஒரு nightyய எடுத்து கொடு அவளும் டிரஸ் change பண்ணட்டும் என்றார். வாடி என்று லீலா தனது அறைக்கு என்னை இழுத்துச் சென்றாள். உள்ளே சென்ற பிறகு இனி ஜானு சொன்ன மாதிரி நீ வீட்ல முழு நேரமும் மஞ்சு வாகத்தான் இருக்கணும் otherwise you cannot come with us to goa trip என்றாள். உன்னுடைய டிரஸ் எல்லாம் கழட்டிவிட்டு இந்தா.. இதை போட்டுக்கோ என்று தனது cupboard இல் இருந்து purple கலர் ப்ராவையும், பேன்ட்டியையும் பிறகு மடித்து வைத்திருந்த blue துணியையும் கொடுத்து இத போட்டுக்கிட்டு இரு நான் face wash பன்னிட்டு வரேன் என்று சென்றாள். நான் என் ஆடைகளை எல்லாம் கழற்றி அவள் தந்த pantyயை போட்டுக் கொண்டேன், பிறகு ப்ராவை பின்னல் இழுத்து கொக்கியை சொருக கொஞ்சம் சிரமப்பட்டேன். உள்ளே வந்த லீலா இருடி நான் ஹெல்ப் பண்ணறேன் என்று என் பிராவ்வின் strapபை adjust செய்து முன்னால் திருப்பி கொக்கியைப் போட்டு அதை திருப்பி மேலே இழுத்து இதை இப்படியும் போடலாம் என்றாள். நான் அதைப் பார்த்து இதுல இவ்வளவு technique இருக்கா என்று கேட்டேன். பிறகு இதுவென்ன என்று கேட்டேன், இது தான் inskirt என்றாள். இதைப்போட்டுக்கொண்டுதான் nightyயைப் போடணும் என்று அதையும் எனக்கு எப்படி போடணும் என்று கற்றுக்கொடுத்தாள். அதன் கீழே frillsஉம் வைக்கப்பட்டிருந்தது. பிறகு ப்ளூ கலர் nightyஐ தந்து அதைப் போடச் சொன்னாள். அடுத்து என் தலை முடியை வாரி நடுவில் வடுவெடுத்து, thin hairband ஒன்றை எடுத்து ponytailப் போட்டாள், அதன் மேலே clip ஒன்றைப் போட்ட பிறகு ponytail ஐ சுருட்டி கொண்டை போட்டு கேழே U pinஐ சொருகினாள். Next time neeye இதைப் போடணும் என்று சொல்லி, Lip gloss எடுத்து என் உதடுகளுக்கு பூசிவிட்டப்பின் இதை வீட்டில் இருக்கும் பொழுது தினமும் இதைப் போட்டுக்கோ என்றாள். கடைசியாக ஒரு சிறிய வட்ட ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் ஓட்டினாள். Now you are good to go என்றாள்.
    எல்லாம் முடிந்தபின் அவள் என் முன்னே தன் சுடிதார் topsஐ கழற்றினாள், உடனே நான் திரும்பிக்கொண்டேன், அதைப் பார்த்து பரவலாடி மஞ்சு இப்படி திரும்பு என்றாள். திரும்பி பார்த்த போது அவள் black பிராவோடு நின்றுகொண்டிருந்தாள். That’s okay, it’s common betweeen girls என்றாள். இது எல்லாம் எனக்கு புதுசா இருக்கு என்றேன். நான் உன் அடைகளைப் போட்டிருந்தாலும் இன்னும் என்மனதளவில் ஒரு ஆண் தான் என்றேன். Yes, I know that, but enjoy when you can என்றாள். அதைப் பற்றி நினைக்காதே எல்லாம் போகப் போக பழகிவிடும் என்றாள். இனி நீ என் அறைக்கு எப்போதுவேண்டுமானாலும் வரலாம் என்றாள். உன்னை ஒரு பெண்ணாக நான் நினைக்காவிட்டால் நான் இனி வீட்டில் comfortableஆக இருக்க முடியாது என்றாள். என்னால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. பிறகு அவள் white T shirtஐ அணிந்துகொண்டு அவளுடைய wardobeஐ காண்பித்தாள், அவளிடம் உள்ள collectionsஐ பார்த்து அத்தனையும் உன்னுடையதா என்று கேட்டேன். ஆமாம் என்றாள். அப்ப ஜாணுவிற்கு? என்றேன், அவள் அறையில் அவளுக்கென்று தனி closet இருக்கு என்றாள். அவள் wardrobil மாட்டியிருந்த pink சுடிதாரைப் பார்த்து, இது ஜானுவின் சுடிதார் தானே என்று கேட்டேன். அதற்கு Sometimes we share our clothes, Girls usually do this என்றாள். இனி நீயும் என்னுடைய துணி எதுவேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்றாள். பிறகு மஞ்சு இங்க வா என அழைத்து, கைகளுக்கு வளையலும், கால்களுக்கு மெல்லிய கொலுசுவும் போட்டுவிட்டு இப்ப செல் என்றாள். நான் அந்த கொலுசு எழுப்பிய ஜல் ஜல் சத்தத்துடன் அவள் அறையை விட்டு மெதுவாக வெளியே வந்தேன்.

  • #731

    Mithra Sri (Saturday, 25 July 2020 14:29)

    குடும்ப பெண் - 25 (U/A)

    Atutha naal kalaila kulichitu athe mathiri jannal kita vanthu ground la Krishnan ah thetuna illa aana jannal kita oru letter irunthuchi,
    Athula "Hi nandhan, Ooruku veliya irukura Kovil kita 3maniku vaa unkita pesanum, ippadiku kriahnan nu irunthuchi"
    Naanum mathiyam 3maniku kelambi pona, chithi kita frnd paka poran nu kathitu poitan, yen chithi enkita pesurathu illa so naan permisson keka vendi avasiyam illa... Mathiyam pona Krishnana pathan,iyyyooo handsome aana ambala avan sema mastana otambu ponnungalam avan pinadi suthuvanga ava gethana aambala... Avana site adichikite avan kita poitu Hai Krishnan nu pesa arambichom, pazhaya school katha life katha nu pesite irunthom, 6mani aachi veetuku return kelambinom. Kelambum podhu oru carrybag thantha, athula 5 mozham malli poo irunthuchi, unaku than vachiko nu sonna naanum sirichikite vachikitan,

    Aprm Krishnan "daily inga vanthutu ingaye daily pesuvom un veetuku vantha than un Chithi oru mathiri pesuranga, so inga vanthutu nee" nu sonna.

    Naanum seri nu solitu kelambinom...
    Manjula varuvathukul veetuku vanthutan, so avalum kalayika mata... Ippadiye oru vaaram sentrathu, daily avana papathu pesuvathu avan kotukura poo daily vachikitu varuvathu nu poitu irunthuchi.....

  • #732

    Mithra Sri (Saturday, 25 July 2020 14:31)

    குடும்ப பெண் - 26 (U/A)

    Aniki Valentine's day, naanum vazhagam pola Krishnan ah paka ponan. Naanum avanum normal ah pesitu irunthom, poo vaangitu vanthu irunthan, aniki oru 10mozham malli poo 5 mozham mulla arumbu poo 3 Rose nu vaangitu vanthu irunthan,

    Naan"yen da evalo poo, yen waste ah selavu pantra nu "ketan.

    Krishnan" unakaka thana, friend ku selavu pantrathu thappu illa vachiko "nu sonna.
    Naanum aniki jada potu poi irunthan, konja poo matum vachan meethi veetuku poi vachikuranu sonna , athuku avan" illa ellathiyume vai ingaye vainu sonna, naanum vachan. Poo m jadaiyum front shoulder la pota sonna, naanum potan. Potukitu nalla nelinchi kitu avan pakathula ukanthukitu pesitu irunthan. Thidirunu en kaiya pudichi en veral la oru ring potan. Takkunu oru lovers card m oru Rose m kotuthu "I love you" nu propose pana. Naan ena enathula irunthan nu theriyala naan paiyan avan paiyan ethum En mind ku varala otane "love you too" nu solli avana katti pudichikitan... Aprm avan enakaka neriya chocolate vaangi vanthu irunthan rendu perum mathi mathi ootikitu saptom,Teddy bear toy enaku gift thantha, aprm innoru ring kotuthan atha avan kaila potu vita sonna, potan. Thirumbavum katti pudichom. Time ponathe theriyala 8mani ayituchi, avasara avasarama veetuku kelambinom...

  • #733

    Jayanthi (Sunday, 26 July 2020 22:50)

    Summer Holiday - 7

    லீலாவின் அறையைவிட்டு kitchen ஐ நோக்கி நடந்தேன். நான் கொலுசு சத்தத்தோடுநடந்து வருவதைப் பார்த்து அம்மா தன் வேலையை விட்டு என்னையே பார்த்துகொண்டிருந்தாள்.அருகே சென்று என்னம்மா okay வா என்றேன். என் செல்லம் அழகுடி என்று என் கன்னத்தில் முத்தமிட்டார். உள்ள in-skirt போட்டிருக்கிறதனால வேகமா நடக்க முடியலமா அதனால தான் அப்படி நடந்து வந்தேன், இந்த nighty போட்டிருக்கிறது உள்ள free ya இருக்கு; ஆனா எண்ணுக்குள்ள வித்தியாசம் ஒன்னும் தெரியலையே என்றேன். அதைப்பற்றி கவலைப்படாதடி செல்லம், என்னையும் உன் அக்காவையும் பாரு நாங்க எப்படி பேசுறோம், நடக்கறோமுனுஅப்புறம் எல்லாம் உனக்குள்ள  தானா வரும், நல்லா கவனி பெண்கள் நடக்கறதுல எப்போதுமே ஒரு நளினம் இருக்கும்அத அப்படியே imitate பண்ண try பண்ணு என்றார். சரி வந்து எனக்கு இந்த vegetables எல்லாம் கட் பண்ணி கொடுடிதங்கம் என்று கேட்டார். நான் காய் கறிகளை கட் பண்ணி கொடுத்துவிட்டு sofaa வில் கால்களை நீட்டி உட்கார்ந்தேன், அம்மா அதைப் பார்த்துவிட்டு மஞ்சு பொட்ட பெண்ணு கால நீட்டி உட்காரக்கூடாது, ஒரு பக்கமா கால மடக்கி  உட்கார் என்றார். அட என்னம்மா freeயா உட்காரகூட உரிமை இல்லையா என்றேன். நீ இப்ப ஒரு பொண்ணுடி அதனால அடக்கமா இருக்க பழகிக்க, உன் நன்மைக்கு தான் சொல்றேன் என்றார். அதற்க்கு சரி சரி என்றேன். லீலா என்னைப் பார்த்து புன்னகைத்து welcome to womanhood! என்றாள். லீலாவிடம் சென்று, நான் ஒன்று கேட்பேன் ஆனால் நீ தப்பாநினைக்ககூடாது என்றேன், சரிடி சொல்லு என்றாள். எப்படி women’s நளினமா உங்க பின்புறத்தை ஆட்டி ஆட்டிநடக்குறீங்க? என்றேன். அதற்க்கு அவள் இவ்வளவுதானா, பெண்களுக்கு naturalலாவே அவங்க butt பெருசாஇருக்கோம் அதனால நாங்க நடக்கும் போது நளினம் தானாகவே வரும் என்றாள்.அக்காதையும் என்னுடதையும் பார்த்திருக்கியா எனக்கேட்டாள். ஆமா ஆனா உன்னைவிட ஜானுவுக்கு தான் butt பெருசு என்றேன். ஆஹா இருகட்டுண்டி உன்ன பார்த்துக்கிறேன் என்று சிரிச்சுகிட்டே சொன்னாள். சரி நான் என்ன செய்வது? என்றேன். அதற்கு ஒரு tips சொல்லறேன் அத follow பண்னு என்று, உன்னுடைய buttஅ  கொஞ்சம் தூக்கி cross legs வச்சு நட, You will see the difference என்றாள். okay, நான் அடுத்த முறை try பணறேன் என்றேன். சிறிது நேரம் கழித்து அம்மா dinner ready என்றாள், நாங்கள் இருவரும் dining tableலுக்கு சென்றோம். போகும் போது, லீலா சொன்ன மாதிரி என் buttஐ தூக்கி மெல்லமாக நடந்தேன், அதைப் பார்த்த லீலா ஹ்ம்ம், தேறிடுவடி என்றாள். நான் வெட்கப்பட்டு தலை குனிந்தேன். பிறகு நாங்கள் மூவரும் சாப்பிடும் போது அவர்களின் கை அசைவை கவனித்து அதே மாதிரி imitate பண்ண ஆரம்பித்தேன். சாப்பிட்டபின்னர் அம்மாவிடம் நான் என் அறைக்கு செல்கிறேன் என்றேன். அதற்கு அம்மா, வேண்டாம் நீ இனிமேல் லீலா roomலதான் தங்கப் போற என்றார். எதற்கு? என்றேன். இந்த கோவா ட்ரிப் முடியிறவரைக்கம் நீ பெண்களோட ஒருத்தியா நல்லா பழக கத்துக்கணும் என்றார். லீலா உடனே, எனக்கு okay, but one condition, it’s my room so my rules என்றாள். பிறகு dinner முடித்து விட்டு, லீலா என்னைவாடி நம்ம ரூம்க்கு போகலாம் என்றாள். இல்லக்கா நான் கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு வரேன் என்றேன். உள்ளநிறைய வேலை இருக்குதுடி நமக்கு, அதனால வா என்று என்னை அவள் அறைக்குள் தள்ளிக்கொண்டு சென்றாள். என்னக்கா என்றேன். பொண்ணுங்களுக்கு எப்போதும் வேலை இருந்துகிட்டே இருக்கும்டி என்றாள். என்னை அவள் அறையில் உள்ள பாத்ரூம்க்கு அழைத்து சென்றாள். இதுக்கு முன்னாடி எப்போவாவது shave பன்னிருக்கியா எனக்கேட்டாள். பண்ணத்தான் ஆசை ஆனால் எனக்குத்தான் இன்னும் தாடி வளரத் தொடங்களையே என்றேன், அதற்க்கு நல்லதா போச்சு, சரி உன் நயிட்டியை  கழட்டு என்றாள். எதற்கு என்றேன். உன் ஒடம்பை completeஆ shave பண்ணனும்டி. பொண்ணுங்களுக்கு உடம்புல முடியிருந்தா நல்லாருக்காது, என் காலைப் பாரு எவ்வளோ softஆஇருக்கு அதே உன் காலைப் பாரு அங்க இங்க முடி இருக்கு, So you need to shave your legs என்றாள். சரி என்று என்நயிட்டியை கழற்றினேன்.என் உடம்பைப் பார்த்து, good அவ்வுளவா ஒன்னும் முடி இல்ல. இத வச்சிக்கிட்டு உன் ஒடம்பு முழுவதையும் shave பண்னு என்று, அவளுடைய razorஐ கொடுத்தால், உன்னுடைய sensitiveஆன placesல மட்டும் இத use பண்னு என்று அவளுடைய Veet hair removal cream ஐகொடுத்தாள். உன்னுடைய அந்த இடத்துல கம்மியா முடி இருக்குமா இல்ல எப்படி என்று கேட்டாள். not much என்றேன். good அங்க கிரீம்அ use பண்ணிக்கோ என்றாள். ஒகே நீ போ நான் shave பண்ணிட்டு வரேன் என்றேன். ஏன் நான் இருந்தா என்னடி என்றாள். எனக்கு கூச்சமா இருக்கு என்றேன். okay, shave பண்ணிட்டு வந்து என்கிட்ட காட்டு என்றாள். சரி என்றேன். அவள் போனப்பிறகு, முகத்துல புதுசா வளர ஆரம்பித்த அரும்பு மீசையும், ஒடம்புல மத்த எல்லா இடத்தையும் complete ஆ shave பண்ணிட்டு, என் ஆணுறுப்பை கிரீம் use பண்ணி முடிகளை அகற்றினேன். razor விட கிரீம் use பண்ண சுலபாமாவே இருந்தது. எல்லாத்தையும் முடித்துவிட்டு கண்ணாடியைப் பார்த்தேன், இப்படி வழுவழுப்பாக என்னுடம்பை நான் பார்த்ததில்லை. என் உடம்பை தழுவி பார்த்தபோது softஆக இடுந்தது. பிறகு ப்ராவையும் பேன்ட்டியையும் போட்டுகொண்டு வெளியே சென்றேன்.

  • #734

    Jayanthi (Sunday, 26 July 2020 23:53)

    Summer Holiday - 7
    பாத்ரூமை விட்டு வெளியே சென்றபோது, லீலா அவள் ஆடைகளை மாற்றிக்கொண்டிருந்தாள், என்னைப் பார்த்தவுடன் கொஞ்சம் wait பண்றி என்று சொல்லி, white tops ஐயும், black யோகா pant ஒன்றையும் போட்டுக் கொண்டுப்பின், இங்க வாடி என்றாள். நான் அவளருகே சென்றேன், என்னை மேலிருந்து கீழ்வரைப் பார்த்தபின், nice, Now only you look like a girl என்றாள். பிறகு இதைப்போட்டுக்கோ என்று சொல்லி, அவளுடைய satin night gownஐக் கொடுத்தாள்.அது பார்ப்பதற்கு silk போன்று மிகவும் softஆக இருந்தது, அதற்க்கு matchஆக சிறு shorts ஐயும் கொடுத்து போடச் சொன்னாள். அவ்விரண்டையும் போட்டபின், நான்ஆடை அணிந்திருக்கிறேன் என்ற உணர்வே எனக்கு தோன்றவில்லை, அவ்வளவு மென்மையாக என் உடம்பின் மீது அவை தழுவியிருந்தது. பிறகு லீலா one more important thing we need to do என்றாள், what’s that எனக்கேட்டேன். face cleansing என்றாள். இது எதற்கு என்றேன். இதைச் செய்தால் தான் முகம் பொலிவோடு தெரியும் and this will remove acne and dirt skin from our faces. நாம் இதை தினமும் தூங்குவதற்கு முன் செய்ய வேண்டும், வா நான் எப்படி செய்ய வேண்டும் என்று காண்பிக்கிறேன் என்று என்னை பாத்ரூமுக்கு அழைத்துச்சென்றாள். நான் முதலில் செய்கிறேன் பிறகு நீ அப்படியே follow பண்னு என்றாள். First முகத்தை நன்கு நீரால் கழுவி, face wash creamஐ apply செய்து, face brush ஆல் மெல்லமாக rub செய்து முகத்தைக் கழுவினாள், அடுத்து கிளிசரின் மற்றும் Rose waterஐ mix seithu பஞ்சில் நனைத்து முகத்தை துடைத்தாள், பிறகு face maskஐ முகத்தில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து அதை எடுத்தபின், நீரில் முகத்தை கழுவினாள். நானும் அதை அப்படியே follow செய்தபின் முகத்தில் ஓரளவுக்கு வித்தியாசம் தெரிந்தது. பிறகு கடைசியாக முகத்திற்கும் மற்ற இடங்களுக்கும் moisturizer தடவிக்கொள் என்று என்னிடம் தந்தாள். ஒரு வழியாக எல்லாம் முடித்தபின் வெளியே வந்தோம். நான் கொஞ்சம் tired ஆக காணப்பட்டேன், அதைப் பார்த்த அவள், இப்ப புரியுதா பெண்களுக்கு எப்பவுமே வேலை முடியவே முடியாது என்று ஏன் சொன்னேன் என்றாள். Yes, I agree with you என்றன். நீ இதை தினமும் செய்து வந்தாள் தான் பெண்கள் போல பொலியும் தோற்றமும் கிடைக்கும் என்றாள். எல்லாம் முடிந்தபின், நீ என்னுடனே படுத்துக்கொள் என்றாள். If you want you can hug me while sleeping, but குறட்டை மட்டும் விடக்கூடாது என்றாள். okay fine என்று படுக்கத் தொடங்கினோம். இன்று மாலை நடந்த நிகழ்வுகள் எல்லாம் என் மனதிற்குள் ஓடின, என்னை ஒரு பெண்ணாக வீட்டில் நினைக்க தொடங்விட்டார்கள் என்று புரிந்தது. இதில் நீந்தி கரை சேர்வனா இல்லை மூழ்கிவிடுவேனா என்று ஒரே குழப்பமாக இருந்தது. என்னடி முணுமுணுக்குற, அமைதியா படுடி என்று லீலா அவள் காலை என் மீது தூக்கி போட்டு புரண்டு படுத்தாள்.

  • #735

    Jayanthi (Monday, 27 July 2020 22:23)

    Summer Holiday - 9

    மறுநாள் காலையில் லீலா என்னை எழுப்பினாள், மணி பார்த்தல் 8 தான் ஆகியிருந்தது. எதற்கு என்னை இவ்வளவு சீக்கிரம் எழுப்பின, எனக்கு தான் Exams எல்லாம் முடிஞ்சு போயிடுச்சே என்றேன். இப்ப நீ மனோஜ் இல்ல மஞ்சு அதை நியாபகம் வச்சுக்கோ, பொண்ணுங்க இவ்வளவு நேரம் தூங்கக்கூடாது என்றாள். சரி என்று எழுந்து என் கோலத்தைப் பார்த்த பின்பு தான், எனக்கு என் நிலைமை புரிந்தது. முகத்தைக் கழுவிவிட்டு பிறகு சிறுநீர் கழிக்க சென்றேன். என்னருகே பல் துளக்கிக்கொண்டிருந்த லீலா, மஞ்சு இனி நீ பெண்கள் போல் உட்கார்ந்து தான் Urine கழிக்க வேண்டும், கழித்த பின் மறக்காமல் உன் அந்த இடத்தை தொடைக்கவேண்டும் என்றாள். எதற்கு இதெல்லாம் என்றேன். it's my room, so my rules, நாங்கள் உன்னை ஒரு பெண்ணாக நினைக்க வேண்டும் என்றாள், நீ அதற்க்கேற்றாற்போல் நடந்து கொள்ளவேண்டும் என்றாள். சரி என்று உட்கார்ந்து சிறுநீரைக் கழித்தேன், முடி இல்லாமல் என் ஆணுறுப்பை பார்த்த போது, இது என்னுடையது தானா என்று நம்பமுடியவில்லை. பின் எல்லாம் முடித்து, kitchenனுக்கு சென்று அம்மா I need a coffee என்றேன். No way, இனி நீ எங்களைப்போல், vegetable ஜூஸ் தான் காலையில் குடிக்க வேண்டும் என்று carrot ஜூஸ்ஐ கொடுத்தாள். அம்மா அதைப் பார்த்து, இனி வீட்டில coffee செலவு மிச்சம் என்று சிரித்தார். Fresh vegetable and fruit juice இல் anti-oxidants நிறைய உள்ளது, அவை பெண்களுக்கு உடல்நலத்திற்கு மிகவும் அவசியம் என்றாள் லீலா. வேறு வழியின்றி அதைக் குடித்தேன். பிறகு என்னை அறைக்கு கூட்டிச்சென்று, we need to exercises regularly to keep our body in shape என்று அவளுடைய yoga பேண்டையும், workout tops மற்றும் shoe வையும் கொடுத்து போடச்சொன்னாள். அந்த sleeveless workout topஸ், நான் உள்ளே அணிந்துருந்த ப்ராவுடன் என் மார்பகத்தை கவனிக்கும் படி சிறிது தூக்கி காட்டியதைப் பார்த்து வியப்பாக இருந்தது, அவளின் yoga pantஐ என் கால்களை smoothஆக பற்றிக்கொண்டது. பிறகு லீலா எங்கள் வீட்டின் பின்புறத்தில் எப்படி Squats எடுப்பது என்று கற்றுக்கொடுத்தாள், squats செய்தாள் நம் பின்புறத்தை நல்ல shapeபுக்கு கொண்டுவர முடியும் என்றாள்.இருவரும் Workout செய்து முடித்துவிட்டு அறைக்கு வந்தோம். Squats really helped me to keep my butt in shape என்று தன் பின்புறத்தைக் காட்டி ஒரு நடை நடந்துவிட்டு do you like it? என்றாள். நானும் அவளைப்போன்றே நடந்துக் காட்டி, do you like mine? என்றேன். சிரித்துக்கொண்டே not bad for your body shape என்றாள். அதன் பின் லீலா women's vitamin ஐ எடுத்துக்கொண்டு, எனக்கும் அதைக் கொடுத்தாள். இது எதற்கு என்றேன். இதில் வைட்டமின் C மற்றும் E உள்ளது, தினமும் இதை எடுத்துக் கொண்டால் சருமத்திற்கு நல்லது என்றாள். Okay என்று நானும் அதைப் பொருட்படுத்தாமல் விழுங்கினேன். பிறகு அவள் என் முன்னே தன் மேல் ஆடைகளைக் கூச்சமின்றி முழுவதும் கழற்றி,மார்பில் towelஐ கட்டிக் கொண்டு, do you want to see how I take bath? don't be shy dear என்றாள். நானும் வாயைப் பிளந்து தயக்கத்துடன் அவளைப் பின்தொடர்ந்தேன்.

  • #736

    கல்பனாவாக (Tuesday, 28 July 2020 04:08)

    என் பேரு பீரேம் ஆனந்த் திருமணம் நடந்தது அவள் பெயர் ராணி திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆனாது அவள் ஐடி கம்பெம்பனியில் வேலை செய்வதால் வீட்டீலிருந்தே வேலையை செய்தால் நான் நான் தனியார் கம்பனியில் வேலை பார்பவான் என்னைவிட அதிக சம்பளம்வாங்குவதால் என்னை மரியாதை தருவதில்லை ஒரு நாள் வேலைக்கு போக புறபட்டேன்ஜெயாடிவியில் ரேமோதிரைபடம் ஒடிக்கொண்டுருந்தது அதை பார்த்த ராணி நீ கூட இந்த மாதிரி டிரஸ் பண்ண நல்ல இருப்ப என்றால் எங்க பேறா வேலைக்கு என்றேன் எவ்வளவு சம்பளம் பத்தாயிரம் என்றேன் நானே உனக்கு சம்பளம் தரேன் உள்ளே போ வீட்டுவேலையை பாரு என்றால் நான் ஆம்பள நான் போய்வீட்டுவேலை செய்யனுமா என்றேன் ,உன்னயாரு ஆம்பளனு சொன்னாது என்னவிட சம்பளம் கம்மி ஏதோ பெத்தவங்கா சொன்னங்கனு உன் கல்யாணம் பண்ணிக்கீட்டேன் ,நான் ஓண்ணும் பேசாமல் நின்றேன் உள்ளே போ என்றால் ,உள்ளே போய் வீட்டை கூட்டி பெருக்கி பின் அவளது துணிகளை துவைத்து காயவைத்தேன் இரவு ஆனாது அவள் நைட்டிபோட்டுக்கொண்டு கையில் ஒர் நைட்டியோடுஹாலுக்கு வந்து என் முகத்திற்கு நேராக விசினால் இந்த அந்த நைட்டியை போட்டுக்கோ என்றால் நான் முடியாது என்றேன் அப்படியா நானும் பார்க்கிறேன் உள்ளே போய் படுத்துவீட்டால் நானும் ஹாலில் படுத்துவிட்டேன் மணி 1ஆனது அவள் எழுந்துவந்து என்னோட டி சார்ட் லுங்கியை கழட்டி அவளது நைட்டியை போடும் போது ஏழுந்துவிட்டேன் அவள் விடாமல் எனக்கு நைட்டியை போட டிரை பண்ணினால் நான் எழுந்து ஒடினேன் என் ஜெட்டியை பிடித்து இழுத்தால் அது கீழிந்துவிட்டது உள்ளேஒடினேன் அது அவளது ரூம் என்னபண்ணறது தெறியாமா கட்டீல்மேலிருந்த நைட்டியை போட்டுக்கொண்டேன் உள்ளே வந்தால் இதைதான் நான் சொன்னேன் நீ கேக்கல ஆனா வீதி பார்த்தியா உன்னை நைட்டிபோடவைத்துவிட்டது

  • #737

    கல்பனாவாக 2 (Tuesday, 28 July 2020 04:32)

    நைட்டிபோட்டஉடனே என் உடம்பு சிலிர்த்து ஏதோ ஒரு மாதிரி இருந்தது மறுநாள் காலை லேட்டக எழுந்தேன் வெளியே வந்து பார்த்தேன் என்னோட பேண்ட் சார்ட்டையோல்லாம் பாத்திரகரனுக்கு போட பார்த்தால் நான் தடுத்தேன் என்னை அடித்தால் என்னால் அவளோடு சண்டைபோடமுடியவில்லை பாத்திரகாரன் என்னை பார்த்து சிரித்து போன வாரம் ஒருதுணியில்லனு சொன்ன இன்னிக்கு உனக்கே துணியில்லைனு சிரிச்சான் அவள் நீங்க ஜஸ்தி பேசிறீங்க உங்களுக்கும் ஒரு நைட்டி தரவா என்றால் அவன் வாய் முடிக்கொண்டு போனேன் பின் குளிக்க போனேன் என்னோட சோப்பும் இல்லை அங்கே லக்ஸ் சோப்பு இருந்தது குளித்துவிட்டு டவால் கேட்டேன் தந்தால் டிரஸ் கேட்டேன் நீதான் ஆம்பளயாச்சே டிரஸ் தேவையில்லையே என்றால்ப்ளீஸ் ப்ளீஸ் என்றேன் அப்போ நீ பெம்பளதானே ஒத்துக்கே தரேன் என்றால் வேறு வழியின்றி ஆமா நான் பெம்பளதான் நான் ஆம்பளயில்லை னு சொன்னேன் பின்னர் இந்த டாப் லேகின்ஸ் போட்டுக்கோனு தந்தால் அதை போட்டுக்கொண்டு வெளியே வந்தேன் வாடி புள்ளனு கூப்பிட்டு உன் பேரு என்னு கேட்டால் பீரேம் என்றேன் அது அப்போ இனி உன் பேரு கல்பனா டி என்றால்

  • #738

    Jasmine (Tuesday, 28 July 2020 08:38)

    என் பெயர் மகேஷ்। நான் 26 வயதான ஒரு ஆண்। நான் பெற்றோரை விட்டுவிட்டு, வேலை விஷயமாக வேறு ஊரில் இருக்கிறேன்। எனக்கு பெண்கள் உடை அணிய வேண்டுமென ஆசை। அதனால் நான் எனக்கு தேவையான பெண்கள் உடைகள் மற்றும் ஆடை அலங்காரங்கள் வாங்கி வைத்து இருந்தேன்। எப்போதுமே என்னுடன் யாராவது உடை அணிய இருந்தால் நன்றாக இருக்கும் என நான் எதிர் பார்த்தேன்। நான் பெண் உடை அணியும்பொழுது நான் என்னை மஹேஸ்வரி என்றே நினைத்து கொள்வேன்। மகேஷ் மஹேஸ்வரியாக மாறிவிடுவான்।

    ஆனால் எனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை। என் வாழ்வில் இன்னொரு ஆண் வந்தான், அவன் பெயர் நிர்மல்। அவனும் என்னை போல பெண்கள் உடை அணியும் பழக்கம் உடையவன்। அவனும் நானும் எங்கள் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டேன்। எனக்கு அவனை அவளாக பார்க்க மிகவும் ஆவலாக இருந்தது। அவன் அவளாக இருக்கும் புகைப்படத்தை எனக்கு அனுப்பினான்। பொதுவாக இங்கே இருக்கும் அவன்கள் அவள்களாக பார்க்கும் பொழுது தோழியாக தோன்றும்। ஆனால் இவனை இவளாக பார்க்கும் பொழுது ஏழு ஜென்மம் வாழ்ந்த ஒரு தோற்றம் ஏற்பட்டது।

    அவனின் பெயர் நிர்மல், ஆனால் அவன் அவளாக மாறும்பொழுது அவளின் பெயர் ஷாலினி। அவளை பார்த்த பொழுது என்னுள் இருந்த அவள் மறைந்துவிட்டால்। அவனுள் இருக்கும் அவளுடன் இருக்க ஆவலாக இருந்தான்। அவளை சந்திக்க மிகவும் ஆர்வமாக இருந்தான் எனக்குள் இருக்கும் அவன்। அவளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு। அவளை கிறிஸ்துமஸ் தினத்தன்று சந்திக்க அவன் விருப்பம் தெரிவித்தான்। அவளும் சந்திக்க சம்மதம் தெரிவித்தால்। ஆனால் இருவராலும் சந்திக்க முடியவில்லை।

  • #739

    கல்பனாவாக3 (Tuesday, 28 July 2020 14:34)

    நான் டாப் லேகீன்ஸில் இருப்பதை போட்டோ எடுத்து அவளுடைய வாட்சாப் ஸ்டேஸ் மற்றும் பேஸ்புக்கில் என்னுடைய போட்டோவை பகீர்ந்தால் அதை பார்த்த அவளுடைய ப்ரண்ஸ் நீறையபேர் கமெண்ட் பண்ணினார்கள் அதில் ஒருத்தி வாவ் ஆம்பளங்கா எல்லோரும் இவள போல மாறிட்ட நாட்டீல் கற்பழிப்பு நடக்கது நல்ல ஐடியா என்றும் ,இன்னொருத்தி செம பீகரா இருக்கா ஆனா மீசைதான் பிரசனை ராணி அதை எடுத்துவிடு என்றால் , இன்னொருத்தி ராணி இவ வயசுக்கு வந்துடாலானு கேட்டால் ,அவளுடைய ஆண் நண்பர்கள் பார்த்து பயந்தனர் எல்லோருக்கும் நன்றி சொல்லி நீங்களூம் உங்க வீட்டு ஆம்பளளிங்களை மாற்ற டிரை பண்ணுங்கானு பதில் அனுப்பினால் ,பல ப்ரண்ஸ் கேட்ட கேள்விக்கு புதில் தந்தால் நீங்க சென்னாது சரிதான் ஆம்பள எல்லோரும் பெம்பளயா மாறிட்ட நாட்டில் கற்பழிப்பு நடக்காது என்னொறால் அவங்கதான் வீட்டீலே நமக்கு அடிமையாக இருக்கிறாங்களே , அவளது மீசை இப்போவே எடுத்துவிடுகிறேன் என்றும் பதில் சொன்னால் , இவ வயசுக்கு இன்னும் வரவில்லை இன்னைக்கு நைட் சூடு வைக்கிறேன் வயசுக்கு வந்துருவா அவ வயசுக்கு வந்தா சொல்லி அனுப்புகிறேன் எல்லோரும் வரவேண்டும்என்றால் பின் அவ யுஸ் பண்ணும் டீரமரை எடுத்துவந்து சேவ்பண்ண பார்த்தால் நான் தடுத்தேன் என்னை அடித்தால் டிரமர் கீழே விழந்து உடைந்தது பின் அவளுக்கு கோபம் வந்து என் கையை பிடித்து வெளியே வந்து வண்டியில் உட்காரசொன்னால் உட்கர்ந்தேன் நேராக விகேர் சென்டருக்கு போனோம் உள்ளே கூட்டிபோனால் அங்கே இருந்த லேடிஸ்சிரிச்சிகிட்டே மேடம் யார் இது என்றால் இதுவ என்னோட ஹஸ்பண்ட் என்றால் மேடம் அவருலேடிஸ் மாதிரி டாப்லேகின்ஸ் போட்டுருகிறுனு என் கையை பிடித்தால் அங்கு வேலை செய்யும் பெண் நீங்கா ஆம்பளாயா இல்லா பெம்பளாயானு என்னிடம் கேட்டால் ராணி என்னை முறைத்தால் நான் பெம்பளதான் என்றேன் அப்போ நீங்க பெட்டபுள்ளயா ச்சிசி உங்க பேரு என்ன என்றால் பீரேம்னு வாயில் வந்து இல்ல என் பேரு கல்பனானு சொன்னேன் பின்னார் ராணி வேலை பார்க்கும் லேடியிடம் காதில் எதோ சொன்னால் பின் என்னை உள்ளே ஆழைத்துசென்று கட்டீலில் படுக்கவைத்து மயக்க ஊசி போட்டு போட்டுருந்த டிரஸை கழட்டி உடம்பில்லிருந்த முடிகளை veet க்ரிம் பூசி யோல்லா முடிகளையும் எடுத்தால் கடைசியாக முகத்தில் இருந்த மீசையையும் சேவ்பண்ணி எடுத்தால் கொஞ்ச நேரம் ஆனாது நான் மயக்கம் தெளிந்து பார்க்கிறேன் உடம்பில் துணியில்லை கையை அந்த இடத்தில் மறைத்து அப்படியே எழுந்தேன் பக்கம் இருந்த அந்த லேடி கல்பனா கண்ணாடியை பாரு என்றால் பார்த்தேன் ஷாக்காகிவீட்டேன் என் மீசையில்லை என் உடம்பில்லிருந்த ரோமங்கள் இல்லை

  • #740

    கல்பனாவாக 4 (Tuesday, 28 July 2020 22:51)

    என்னடி பார்க்கிற உன் உடம்பில் இப்போ ஒரு முடிகூட இருக்குதடி செக்பண்ணி பாரு என்றால் அந்த லேடி நான் செக் பண்ணினேன் கை, கால் ,இடுப்புஎன அந்த இடத்திலும் முடியை சேவ் பண்ணி இருந்தால் மேடம் என்ன இது இப்படி பண்ணிட்டீங்களா ஆனாலும் நான் உண்மையில் ஆம்பள இன்னும் ஒரு வாரத்தில் எல்லா முடியும் வளரும் , அதுக்கு அந்த லேடி சிரிச்சிகிட்டே கல்பனா நீ நீனைப்பது சரி தான் நீ சேவ் பண்ணிருந்தால் உனக்கு முடிவளரும் ஆனால் உனக்கு நான் டீரிட்மென்ட் ஊசி போட்டு உன் முடியை எடுத்தேன் இனி உனக்குமீசையும் வளறது உடம்பில் எங்கும் முடியும் வளறதுடி, மேடம் என்ன வேலை பண்ணிட்டிங்கானுகோபம் வந்து அவளை உதைத்தேன் அவளும் என்னை அடித்து மயக்கஊசிபோட்டு மயக்கஅடையவைத்தால் சத்தம் கேட்டு உள்ளே ராணி வந்தால் கங்கா மேடம்னு கூப்பிட்டு டீரிட்மென்ட் ஆச்சானுகேட்டு உள்ளே டீரிட்மென்ட் ரூமுக்கு வந்தால் அங்கே அவன் ஒட்டு துணியில்லாமா கட்டீலில் படுத்துருந்தான் என்னச்சு கங்கா மேடம் என்றால் என்னையே அடித்தான் அதுக்குதான் அவனுக்கு மயக்க ஊசிபோட்டேன் என்றால் இன்னொரு ஊசி எடுத்து அந்த இடத்தில் ஊசிபோட்டால் எதுக்குனு ராணி கேட்டால் அவனுக்கு ஹார்மோன் வளற ஊசிப்போட்டுஇருகிறேன் இனி பாருங்கா

  • #741

    கல்பனாவாக 5 (Wednesday, 29 July 2020 04:11)

    கங்கா மேடம் நான் முடியை தான் சேவ் பண்ண சொன்ன நீங்க ஹார்மோன் ஊசியில்லாம் எதுக்கு பொட்டிங்கா அவன் என்னையே எட்டி உதைத்தான் அதுக்கு தான் அவனுக்கு அந்த ஊசியை போட்டேன் என்றால் ,மயக்கம் தெளிந்தது எழுந்தேன் ராணியும் கங்காமேடம்வும் பேசிக்கொண்டுருந்தனர் உடம்பில் ஒட்டு துணியில்லை ராணி பார்த்தால் கையால் அந்த இடத்தை மறைத்து வெட்கப்பட்டு நின்றேன் கங்கா மேடம் மறுபடியும் போட்டோ எடுத்தால் ப்ளீஸ் என்னை விட்டுருங்கா என கொஞ்சினேன் ஆனால் என்னை விடவில்லை ராணி இந்த டிரஸை போட்டுக்கிட்டு வெளியே வா என்றால் அதை கங்கா மேடம் வாங்கி கவரை பிரித்தால் அதில் பிரா ஜெட்டி பச்சை நிற அனார்கலி சல்வர் கமிஸ் டிரஸ் இருந்தது முதலில் ஜெட்டியை போட சொன்னால் அது லேடிஸ் ஜெட்டி மட்டேன் என்றேன் அப்படியா சரி இப்படியே டிரஸ்யில்லாமாபோ என்றால் வேறு வழி யின்றி அந்த ஜெட்டியை போட்டேன் அது கச்சிதாமாக சைஸ்காக இருந்தது பின்னார் பிராவை எனக்கு போட்டுவிட்டால் வாவ் செமகவர்ச்சியா இருக்கிறடினு சொல்லி அனார்கலி சல்வர் டிரஸ்ஸை யும் போட்டுவிட்டால் பின் வெளியே வந்தேன் ராணி நீ எனக்கு வாங்கி தந்த டிரஸ் இப்போ உனக்கே சூப்பரா இருக்குதடி சொல்லி விகேர் கங்கா மேடமுக்கு நன்றி சொல்லி பணம் தந்து வெளியே வந்தால் அங்கு இருந்த சில லேடிஸ் என்னை கிண்டல் பண்ணினார்கள் ராணி வந்தால் என்னடி வேணும் இவ பேரு கேட்டால் சொல்ல வில்லை இவபேரு கல்பனா ஆன இவதான் என் புருஷ்ன் வேணும்னா உங்க பாய்பிரண்ட்க்கு இந்த மாதிரி டிரஸ்பண்ணி பாருங்கா வாவ் சூப்பர் ஆன்ட்டி நல்ல ஐடியா டிரைபண்ணி பார்க்கிறேன் என்றார்கள் பின் வீட்டுக்கு வந்தோம் தெருவில் யொல்லாரும் என்னை பார்த்து சிரித்தனார் ராணி என்னை மறுபடியும் போட்டு எடுத்து இது என்னோட ஹஸ்பேண்ட் நவ் மை டிரஸ்னு வாட்சாப் ஸ்டேஸ் போட்டால் நிறைய பேர் கமெண்ட் பண்ணினார்கள் சிலர் ரியல் லேடினும் ,இன்னொருத்தி நான் அப்பவே சொன்னேன் மீசை தான் பிரச்சினைனு இப்போ பார்க்க அப்படியே நடிகை குண்டு ஆர்த்திமாதிரியே இருக்கா சூப்பர் .இன்னும் சிலர் அவ வயசுக்குவந்தா சொல்லி அனுப்பு என்றால் ,நாங்களும் இதேபோல எங்க ஹஸ்பேண்ட்டை மாத்த முயற்சிசெய்கீறோம்னு இன்னொருத்தி கமெண்ட் பண்ணினால்

  • #742

    Jayanthi (Wednesday, 29 July 2020 10:45)

    SUMMER HOLIDAY - 10

    உள்ளே சென்றப்பின் லீலா தனது பேன்ட்டியை கழற்றி showerருக்குள் சென்றாள். பிறகு திரையை மூடி தான் கட்டியிருந்த towelஐ அவிழ்த்து என்னிடம் கொடுத்து குளிக்க தொடங்கினாள். அவள் பயன்படுத்தும் body wash, shampoo, conditioner என ஒவ்வொன்றாய் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூறிக்கொண்டே வந்தாள். எல்லாம் முடிந்தபின் towelஐ என்னிடம் வாங்கி அதை தன் மார்பில் கட்டிக்கொண்டு showerயின் திரையை விலக்கி வெளியேவந்தாள்.பிறகு இன்னொரு towelஐ எடுத்து முடியைத் தொடைத்தபின், towelலால் சுருட்டி கொண்டைப் போல் போட்டுக்கொண்டாள். நீயும் இதே போல் குளித்தப்பின், என்னைப் போன்று இப்படி போட்டுக்கொள் என்றாள். நானும் என் ஆடைகளை அவிழ்க்க தொடங்கினேன், நான் இருக்கட்டுமா இல்லை போகட்டுமா என்றாள். பரவால இரு என்றேன். என் ஆடைகளை முற்றிலும்அவிழ்த்தப்பின், ஆணுறுப்பை மட்டும் என் கைகளால் மறைத்தேன். இனி நமுக்குள்ள எந்த வெட்கமும் வேண்டாம் அதைக் இங்கக் காட்டுடி என்றாள். தயக்கத்துடன் நான் என் இரண்டு கைகளையும் அங்கிருந்து எடுத்து என் கண்களை மூடிக்கொண்டேன். என் ஆணுறுப்பை hair brush ஆல் மெல்லமாக இரண்டு முறைத் தட்டி, என்ன எழுந்துக்கவே மாட்டேங்கிறான் என்றாள். வெட்கப்பட்டு என்னை விடுடி என்றேன். Hereafter, I also need to be honest and open with you, உனக்கு வேண்டுமென்றாள் என்னைப் பார்த்துக்கொள் என்று அவளே தன் towelஐ அவிழ்த்து நிர்வாணமாக காட்டினாள். இனி நமக்குள் எந்தவித கூச்சமும் வேண்டாம், நாம் இருவரும் ஒரே அறையில் தங்கியுள்ளதால் ஒருவருக்கொருவர் இப்படி நிர்வாணமாக பார்ப்பதை இனி தவிர்க்க இயலாது, Let’s be comfortable to each other என்றாள். முதல் முறை ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்ததால் எண்ணுக்குள் சிறு நடுக்கம் ஏற்பட்டது. அவள் மார்பகங்கள் ஆப்பிள் sizeசுக்கு இருந்தது, கீழே முற்றிலுமாக shave பண்ணியிருந்தாள். Okay, enough, Please close yourself என்றேன். சிரித்துக்கொண்டே சரி நீ போய் குளி, என்னுடைய body wash மற்றும் shampooவை use பண்ணிக்கோடி என்றாள். பின்பு அவளைப் போன்றே மார்பில் towelஐ கட்டிக் கொண்டு showerருக்குள் சென்றேன். குளிக்கும் பொழுது, லீலா தன்னை முழுதாகக் காட்டியதை நினைத்து; இனி நானும் மனதளவில் பெண்ணாய் மாற இவளுக்கு full cooperate செய்ய வேண்டும் என்று தோன்றியது. குளித்த பின்பு என் மார்பில் towel ஐ கட்டிக்கொண்டு வெளியில் வந்தேன், அவள் தன் innersஐ மட்டும் போட்டுக்கொண்டு, தலையை hair dryerஆல் உலர்த்திக் கொண்டிருந்தாள்.நான் என் தலையை தொடைத்து, towel லால் அவளைப் போன்றே கொண்டைப் போல் போட்டேன். என்னைப் பார்த்து, மஞ்சு really you are a quick learnerடி என்றாள்.பிறகு நானும் என் தலையை உலர்த்திக்கொண்டு இருவரும் வெளியில் வந்தோம். அவள் வழக்கம்போல் ப்ராவையும் பேண்டியையும் கொடுத்து போடச்சொன்னால். பின்பு நீ வீட்டில தானே இருக்க, அதனால இதை போட்டுக்கோ என்று சொல்லி, sleeveless topsஐயும், short skirtஐயும் கொடுத்தாள். பிறகு அவைகளை அணிந்துகொண்டு, கால் ஒரு மெல்லிய கொலுசையும் போட்டுக்கொண்டேன். அவள் black tops மற்றும் leggingsஐ போட்டுகொண்டாள். நான் தலை வாருவதை கவனி என்று, கொஞ்சம் side ஆக வகுடெடுத்து, தலையை வாரி pony tail போட்டுக்கொண்டாள். எனக்கு அவளைவிடவும் முடி நீளமாக இல்லை என்றதனால், sideஆக மட்டும் வகுடெடுத்து வாரி அப்படியே விட்டுவிடு என்றாள். பிறகு lipstick மற்றும் மற்ற accessories களைக் கொடுத்து போட்டுக்கச் சொன்னாள். நான் போட்டிருந்த skirt என் முட்டிவரை தான் இருந்தது. அந்த ஸ்கிர்ட்டுடன் எப்படி நடக்கவும், உட்காரவேண்டும் என்பதை லீலா கற்றுக் கொடுத்தாள்.

  • #743

    கல்பனாவாக 6 (Wednesday, 29 July 2020 14:48)

    ராணி ப்ரண்ட் ரோஜா சூப்பர் டி நல்ல ஐடியா உன்புருஷன் உன்னோடா டிரஸ்ல் பார்க்க பெட்டபுள்ள மாதிரியே இருக்கன்டி கமெண்ட் பண்ணி உடனே அவளுக்கு கால் பண்ணி நான் வீடியோ கால் பண்ணுகிறேன் எடு என்றால் பின் விடியோகால் பண்ணினால் ராணி எப்படி டி அவன மாத்தின எனக்கு சொல்லிதடினு கேட்டால் எங்க உன் புருஷனை கட்டு என்றால் ரோஜா என்னை பார்த்து சிரிசிரினு சிரிச்சி போன இரண்டு மாசம் முன்னடி உன்னோட கம்பனியில் வேலை கேட்டேன் லேடிஸ்க்கு எங்க கம்பனியில் வேலையில்லானு சொன்னா நீ நினைச்சிருந்த எனக்கு வேலை போட்டு தந்துருக்காலம் ஆன உன்னோட ஆம்பள திமிரு உன்ன பண்ணவிடலா பார்த்தியா இப்போ நீயே வேலைக்கு போகமுடியாமாதிரி கடவுள் செஞ்சிட்டாரு,எங்க முகத்தை கட்டுடி சொன்னால் ராணி முகத்தைகட்டினால் ராணி உன் டிரஸ் அவனுக்கு ரெம்ப நல்லா இருக்கு பார்க்க அப்படியே நடிகை குண்டு ஆர்த்தி மாதிரியே இருக்கா ஆமாடி ரோஜா என்னோட ப்ரண்ஸ் கூட அப்படிதான் சொன்னங்கா இரவானது படுக்க போனோம் எனக்கு துக்கம் லேட்டாக வந்தது ராணி உடனே படுத்துவிட்டால் காலை 4மணியானது எழுந்தேன்என் உடம்பில் ஏதோ மற்றம் தோன்றியது விகேர் லேடி போட்ட ஊசி வேலை செய்ய அரம்பித்தது எனக்கு ஒரே பயம் ஒடினேன் பாத்ரூக்கு போய் பேண்ட்டை கழட்டி ஜெட்டியை கழட்டிபார்த்தேன் என்னோட அந்த உறுப்பு ரெம்ப சின்னதாக மாறிவிட்டது பார்த்து அதீர்ந்தேன் உடம்பு சில்லுனு மாறிவிட்டது நெஞ்சும் சற்று பெரியாதனது வெளியே வந்து உட்கார்ந்து அழுதுகொண்டுருந்தேன் ராணி எழுந்துவந்து எதுக்கு அழுகிறனு கேட்டால் என் உடம்பு மாறிட்டுவருதுனு சொன்னேன் ஆமா ஹார்மோன் வளற ஊசிபோட்டால் மாறத்தான் செய்யும் நீ அந்த கங்கா லேடிகிட்ட சண்டை போடமா இருந்துருந்தால் நல்ல இருந்துருப்பா இப்போ ஒண்ணும்பண்ணமுடியாது ,

  • #744

    கல்பனாவாக 7 (Thursday, 30 July 2020 15:41)

    ராணியோடு பிரெண்ட் ரோஜா வீட்டுக்கு வந்தால் என்ன ரோஜா தீடீர்னு காலையீலே வந்துடா என்ன வீசியம்னு ராணி கேட்டால் ஒண்ணுமில்ல உன் ஹஸ்பேண்ட் பார்த்துட்டு அப்படியே என்னோட பழைய டிரஸ் தந்துட்டு போலம்னு வந்தேன் எங்கடி அவ உள்ளே பாத்திரம் கழுவிட்டு இருக்கடி என்றால் ரோஜா சமையல்அறைக்கு போய் பக்கம் நின்று சிரிச்சிகிட்டே இருந்தால் ,என்டா போன மாசம் வேலைகேட்டு வந்தேன் என்க்கு நீ மனசு வச்சிருந்தால் வேலை வாங்கி தந்துருக்கமுடியும் ஆனாநீ முடியாதுனு நீ ஆம்பள என்ற தீமிருல என்ன நீ வேலைக்கு எடுக்கல்ல இப்போ பார்த்திய நீயே இப்போ வேலைக்குபோக முடியாம பெட்டபுள்ளய மாறி வீட்டே இருக்கனு சிரித்தால் நான் எதுவூம் போசமால் இருந்தேன் ஒரு கவரை தந்து இந்த உன்னோட டிரஸ் என்றால் நான் வேகமாக கவரை பிரித்தேன் அதில் இருந்தது லேடிஸ் டிரஸ் ,என்ன பார்கிற எல்லாம் என்னோட பழைய டிரஸ் டி எங்க உள்ளே போய் ஏதாவது ஒரு டிரஸ் போட்டுக்னுவாடி என்றால் ,முடியாது என்றேன் ரோஜா கன்னத்தில் அடித்தால் கெஞ்சநேரம் ஆனாது வேறுவழியின்றி கவரில் இருந்த டிரஸில் மஞ்சள் நிறடிரஸ் போட்டுக்கொண்டு வெளியே வந்தேன் வாவ் சூப்பர்டி பிராவை உள்ளே தள்ளுடி சொன்னால் நான் காது கேட்கதாமாதிரி இருந்தேன் பின்பிராவை சாரி செஞ்சி என் மார்ப்பை பிடித்து பார்த்தால் இல்ல பந்து ஏதாவது வச்சிருக்கிறாய்னு எனக்கு டவுட் ஆன உனக்கு மார்ப்பு என்மார்ப்பைவிட பெரிசா வளர்ந்துஇருக்குடி இது எனக்கு பிடித்த டிரஸ்டி இதுக்குடி லேகின்ஸ் போட்டுஇருகிற இந்த டிரஸ் போல்கா டாட் டிரஸ் இதுக்கு லேகின்ஸ் தேவையில்லை கழுட்டுடி என்றால் ப்ளீஸ் என்ன வீட்டுவீடுங்கானு அவளிடம் அழுதேன் அவள்லேகீன்ஸை பிடித்து இழுத்தால் ஜெட்டியோடு லேகின்ஸ் வந்தது இது ராணியோட ஜெட்டிதானே ,

  • #745

    Jayanthi (Thursday, 30 July 2020 22:43)

    Summer Holiday -11

    மறுநாள் லீலா தன் தேர்வை முடித்து வீட்டிற்கு வந்தாள். வந்ததும் என்னை தன் அறைக்கு கூட்டிச்சென்று, How is your day? என்றாள். அம்மா வேலைக்கு போயிருக்காங்க, என்னை அழுக்குத் துணிகளை laundry க்கு போடச் சொல்லியிருக்காங்க என்றேன்.அம்மா வீட்ல இல்லாதது நல்லதா போச்சு, Do you want to have fun? lets do nails and eyebrow trimming for you, lets give her a surprise என்றாள் லீலா. என்னை உட்க்காரவைத்து என் eyebrowக்களை அவளைப்போன்று thinஆக trim செய்தப்பின் கை மற்றும் கால் நகங்களை shape செய்து orange nail polish ஐ வச்சு விட்டாள். என்னிடம் Goaவில் போட்டுக்க party wears இருக்கு, அதை ட்ரை பண்ணுவோமா என்று சொல்லி, அவளுடைய maroon & black cocktail ஆடைகளைக் காண்பித்தாள். இதில் எதுடீ நீ ட்ரை பண்ணப்போற என்றாள், எனக்கு maroon dress புடிச்சிருக்கு என்றேன். that's my favorite, but you can wear that என்றாள். Dressஐ போடுவதற்கு முன்பு, உன் pantyக்கு பதிலாக இதைப் போடு என்றாள். என்ன இது எனக்கேட்டபோது, இது padded panty for butt enhancement, இந்த dress கொஞ்சம் tightஆ இருக்கோம், அதனால இத போட்டா உன்னுடைய butta நல்ல shapeஆ தெரியும் என்றாள். சரி என்று அதை வாங்கி போட்டுக்கொண்டேன். அதைப் போட்டுப்பார்த்து லீலாவின் buttஐப் பார்த்தேன், ஏறக்குறைய இரண்டு பேருக்கும் ore sizeஆக இருந்தது. மஞ்சு, how do you feel now? என்றாள். so smooth and curvy என்றேன். பிறகு அவள் கொடுத்த Maroon Cocktail dressஐ போட்டேன், அந்த டிரஸ் என் buttஐயும் தொடைகளையும் இறுக்கிப் பற்றிக்கொண்டது. Remember to take cross steps என்றாள் லீலா. சரி என்று அவள் சொன்னபடியே cross stepsஐ வைத்து நடந்து பார்த்தேன், அப்படியே பெண்கள் நடப்பது போல இருந்தது. நான் நடந்த விதத்தைப் பார்த்த லீலா, உன் கூட போனா இனி ஒரு பையனும் என்ன பார்க்கமாட்டாங்க போலிருக்கேடீ என்றாள். வேணும்னா சொல்லு கொஞ்சம் கம்மிப் பணிக்குறேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.போகப் போக எங்க இரண்டு பேரையுமே தூக்கிச் சாப்ட்ருவடீ என்றாள் லீலா. you too looking good in your black dress sister என்றேன். இந்த high heels ஐயும் போட்டுக்கடி என்று அவளுடைய Gold color 4 inch high heelsஐ கொடுத்தாள். முதலில் அதைப் போட்டு நடக்க கொஞ்சம் சிரமப்பட்டேன், பின்பு அவளே எப்படி நடக்க வேண்டும் என்றுக் கற்றுக்கொடுத்தாள். சிறிது நேரம் practice செய்த பிறகு, கொஞ்சம் easyஆக நடக்க முடிந்தது. பிறகு bathroomருக்கு அழைத்து சென்று full face make up செய்து கொண்டு எனக்கும் செய்து விட்டாள். கடைசியாக என் lipstickக்கு மேட்சாக eye liner மற்றும் eye shadow வையும் வச்சி விட்டாள். எல்லாம் முடித்து என்னை கண்ணாடியில் பார்த்தபோது, அவள் முன்பு கூறியபடியே twin sisters போல் காணப்பட்டோம். இந்த கோலத்தில் என்னை யாரேனும் பார்த்தால், நான் உண்மையில் ஒரு ஆணென்று துளிக் கூட சந்தேகம் வராது என்று என் மனதில் தோன்றியது. let's take a selfie மஞ்சு என்று லீலா என்னை அழைத்தாள், பிறகு இருவரும் விதவிதமாக poseசுடன் selfie'sகளை எடுத்துக் கொண்டோம். பிறகு என்னை இறுக்க கட்டிப்பிடித்து, I love having you as my sister மஞ்சு என்றாள். அக்கா ஜானு college join பண்ணிட்ட பிறகு, I really lost a company என்றாள். நான் இவ்வளவு பேசுறேன், ஏன்டி எதுவும் சொல்ல மாட்டேங்கிற, உனக்கு எண்ணங்களோட பெண்ணா இருக்க புடிச்சிருக்கா இல்லையா ? எனக்கேட்டாள். உன்கூட இப்படி இருக்க புடிச்சிருக்கு, ஆனா I'm really missing myself too என்றேன். கவலைப்படாதடி மஞ்சு இது temporary தானே, இதெல்லாம் Goa trip முடியிற வரைக்கும் தான் அதனால try to enjoy as much யு can, I need my little sister now என்றாள். சிறிது நேரம் கழித்து normal மூடுக்கு வந்தேன். கொஞ்ச நேரம் அப்படியே கோவாவில் என்னென்ன செய்யலாம் என்று plan போட்டுக்கொண்டிருந்தோம். அம்மா வீட்டு கதவை திறக்கும் சத்தம் கேட்டவுடன், அய்யய்யோ நான் துணிய washing machineல போடவே மறந்துட்டேனடி, இப்ப என்ன சொல்லப் போறாங்கன்னு தெரியலையே, எல்லாம் உன்னால தாண்டி என்று லீலாவிடம் புலம்பினேன்.அம்மாவும் பழைய துணியெல்லாம் அப்படியே கிடப்பதைப் பார்த்து, ஒண்ணுக்கு மூணு பொட்ட புண்ணுங்கள வச்சிருக்கேன், எவளும் ஒரு வேலையும் செய்யறதில்ல என்று திட்டினாள். மஞ்சு எங்கடி இருக்க, இங்க வா என்றாள் அம்மா. பிறகு இருவரும் அம்மாவிடம் சென்றோம், எங்கள் கோலத்தைப் பார்த்து என்னடி இரண்டு பேரும் என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? இப்படி மினிக்கிகிட்டு இருந்தா, வீட்டு வேலையெல்லாம் யாருடி செய்றது என்று திட்டித் தீர்த்தார். லீலாவைப் பார்த்து, நீ கெட்டுப் போறது பத்தாம இவள வேறு கெடுக்கிறியா என்றாள். இல்லமா இவ தான் ஆசைப்பட்டா, அதனால தான் என்று லீலா என்னை மாட்டிவிட்டாள். அம்மா வந்து செல்லமாக என் காதைத் திருகி, அவ்வளவு ஆசையாடீ உனக்கு. ஆனாலும் இந்த dress உனக்கு நல்லாத்தாண்டி இருக்கு, எப்படி இந்தளவுக்கு make up செய்ய கத்துகிட்ட, எங்க ஒரு நடை நட பார்ப்போம் என்றாள். நான் cross leg அ வெச்சு என் பின்புறத்தை கொஞ்சம் தூக்கி நடந்து காட்டியபின், அம்மா தன் வாயில் கையை வைத்து பொட்டச்சி கெட்டாடீ என்றாள். சரி போய் dress change பன்னிட்டு வந்து, laundryயப் போடு என்றாள். லீலாவும், நானும் எங்கள் அறைக்கு சென்று skirtடுக்கு மாறினோம். பின்பு எல்லா வேலைகளும் முடித்துவிட்டு, அம்மா என்னுடன் அமர்ந்து அவர் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ளத் தொடங்கினாள். பெண்ணாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், பிறரிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதையும் எனக்கு அறிவுறுத்தினார். அவர் சொல்வதை எல்லாம் கேட்டுவிட்டு, நீ மட்டும் எப்படிம்மா தனி ஆளா எங்க எல்லாரையும் வளர்த்த என்றேன். அதற்கு அவள் self -confidence is the real beauty of a women என்றார். நீ மற்றவர்களுக்கு அழகாக தெரிய வேண்டுமென்றால், you should approach others with confidence என்றாள்.

  • #746

    Arundhati (Sunday, 02 August 2020 08:40)

    Arun to Arundhati
    Part-01
    En Peru Arun Naan 12th Padikiren Enaku Appa,Amma illa 6 masam munnadi irandhuthang Ippo Naan En Athai Veetula iruken Avangalaku En Mela romba pasam Avanga Peru Lakshmi Avanga Ponnu Peru swathi En vayusu Dhan naanga rendu perum onna Dhan padikirom naanga friends Madhiri Ellame share pannipom naangal irupadhu vaadagai veedu athaiku Neraya Kadan prachanai iruku naanum Veetula athaiku Ella Velaiyulum help pannuven Oru naal schoola maruveda potti nadanthuchu adhula Naan pen Vedham pottukitten Athai dhan Enaku makeup pottu vittutu Nee Paarka nijama pen pola irukirai endru koori athai aachariyamaga parthargal Nee Paiyan entru Sonnal Yaarum namba mattargal Endranar Swathiyum En dressai paarthu kindal pannal functionla chief guest oruvar avaroda maganodu vandhar stagela perform Pannum Podhu avaroda Paiyan enaiye sight adichan naan parthum kandukaamal Irundhen function mudinchu veetuku vandom..

  • #747

    லட்சுமி (Sunday, 02 August 2020 11:39)

    குமார் என்கிற குமாரி
    எனது பெயர் குமார் நான் எட்டாவது படிக்கிறான். என் குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் அப்பா அம்மா அண்ணன் மற்றும் நான்.எங்க ஊர் கோயில் திருவிழா ஆரம்பம் ஊர் வழக்கம் படி குடும்பத்தில் ஒருவருக்கு காப்பு கட்டி விரதம் இருப்பது வழக்கம் இந்த முறை எங்கள் குடும்பத்தில் நான் ஊர் வழக்க படி ஆண் ஒருவர் தான் அம்மன் வேடம் ஏற்கா வேண்டும் அதை தேர்ந்து எடுக்க பூசாரி மீது சாமி வந்து குறி செல்லி தேர்ந்தெடுத்து வழக்கம் இந்த வருடம் யார் என்று பார்த்தால் அது நான் .ஊர் உள்ள பெண்கள் என்னை அழைத்து சென்று மஞ்சள் நீர் ஊற்றி என்னை கோயில் அழைத்து வந்து விட்டனர் பூசாரி எனக்கு மாலை அணிவித்து காப்பு காட்டி விட்டார் பின்னர் எனக்கு தேவையான புடவை நகை மற்றும் ஒரு பெரிய விக் ஒன்று இருந்து பின் எனக்கு ஜாக்கெட் அளவு எடுத்து முடித்து பின் வீட்டில் ஆரத்தி எடுத்த உள்ளே சென்று பூஜை செய்து முடித்தேன்

  • #748

    கல்பனாவாக8 (Sunday, 02 August 2020 14:10)

    ரோஜா என்னை போட்டோ எடுத்தால் ராணி வந்தால் மூவரும் சோர்ந்து செல்பி எடுத்து ரோஜா அதை fb pageல் me&my friend rani and rani husband போஸ்ட் சொய்தால் என்னைதனியாக எடுத்த போட்டோவையும் this rani husband என போஸ்ட் செய்தால் அதை பார்த்த பலரூம் லைக் செய்தனார் சிலர் வாவ் ராணி ஹஸ்பேண்ட் இப்போ ராணிக்கு ஒய்பா என கமெண்ட்டூம் ,எல்லாம் சரி தான் ஆனால் மேக்கப் இல்ல கையில் வளையல் இல்லை காலில் கொலுசு இல்ல தலையில் விக் இல்ல இதலாம் இருந்தால் இவ இன்னும் சூப்பர் இருப்பானு கமெண்ட் பண்ணிருந்தனார் , அதை படித்த ரோஜா எல்லோருக்கும் நன்றி சொல்லி அவங்க சொன்னதை ராணியிடம் கூறினால் ,அவளும் சரி அவங்க சொன்னதை செய்யலாம் என்றால் ,ராணியிடம் கம்பெனிக்கு போகுனும் இன்று சம்பள நாள் என்னை அனுப்புங்கா என்றால் அப்படியா உன் அனுப்புறன் நான் சொல்றதை செஞ்ச நீபோகலாம் என்றால் என்ன என்றேன் இந்த குடம் தெருவில் போய் ஒரு குடம் தண்ணீர் பிடிச்சிட்டுவா என்றால் , குடத்தை வாங்கி தண்ணீர் பிடிக்க வெளியே வந்தேன் அங்கு இருந்த பெண்கள் சிரிச்சிகிட்டே பாருடி ராணிஅவ புருஷனை பெட்டபுள்ளய மாத்திட்டா ,அங்கு இருந்தவயசுபெண்ணுங்க புதுச ரோஜா மலர்ந்து இருக்குடி சிலர் ஒன்பது என கேலி கிண்டல்பண்ணினார்கள் என்னால் அவங்க பேசினாதை கேட்க முடியவில்லை குடத்தை அங்கேவிட்டுட்டு ஒடினேன் , நேராக கம்பனிக்கு போக முயன்றேன் இந்த டிரஸில் எப்படி போவாதுனு பக்கம் இருந்த பிக்பஜார் கடைக்கு போனேன் அங்கு வேலை செய்பவர்கள் என்னை பார்த்து சிரித்தனார் ஒரு லேடி பக்கம் வந்து என்ன வேணும் என்றால் பேண்ட் சார்ட் என்றேன் 3வது மாடி என்றால் அங்கு போனேன் அங்கு இருந்த பேண்ட் சார்ட்டை செலகட் பண்ணி டிரஸ் சேஞ்ச் ரூமுக்கு போனேன் எனக்கு குழப்பம் ஆனாது எதுக்கு போறதுனு பின் ஆண்கள் டிரஸிங்ங் ரூம்கதவை திறந்தேன் ஒருதான் ஆனு சத்தம் போட்டான் மேடம் இது ஜென்ஸ் டிரஸிங் ரூம் பக்கத்தில் இருக்கு லேடிஸ் டிரஸிங் என்றான் பக்கம் இருந்த ரூமுக்கு போய் லேடிஸ் டிரஸ்ஐ கழட்டிவிட்டு பேண்ட் சார்ட்டை போட்டுக்குகொண்டு வெளியே வந்து பின் பில் போட்டு அங்குருந்து நேராக கம்பனிக்கு போனேன் மேனஜர்யிடம் பேசிவிட்டு உள்ளே போய் சம்பளம்வாங்கபோகும்போது அப்போது ராணிவந்துவிட்டால் மேனஜர் சார் நான் அவரு ஒய்ப் அவருகிட்ட சம்பளதரதீங்க அவரு இப்போ ஆம்பளயே இல்ல வீட்டில் எனக்கு ஒய்ப்பாக இருக்கா என்றால் என்ன ஆதாரம் என்றர் மேனஜர் சில போட்டோவை கட்டினால் ,சார் அதுயோல்லாம் எடிட்டிங் போட்டோ என்றேன் அவளுக்கு கோபம் வந்து என்னோட சார்ட்டை பிடித்து கீழித்தால் உள்ளே பிராபோட்டுருந்தை பார்த்த மேனஜர் அட என்ன கருமம் இந்தங்க ராணி சம்பளம் னு அவ கையில் தந்தர்

  • #749

    கல்பனாவாக9 (Sunday, 02 August 2020 22:59)

    மேனஜர் என்னை பார்த்துபீரேம் நீங்க பெண்ணாக மாறுவிங்கனு கனவுலகூட எதிர்பார்க்கல ஆம்பளய கம்பீரமா மீசை இருந்துச்சி இப்போ இல்ல போயும் போயும் பெம்பள மாததிரி மாறிட்டயே என்றான் அதுக்கு ராணி சார் பெம்பளன அவ்வளவு கோவலமா மா மாதராய் இவ்வுலகில் பிறந்திட

    மாதவம் செய்திட வேண்டும்

    பாரதியின் வாக்கு பொய்மையில்லாதது. எனபாரதியார் சொல்லிஇருக்கிறார் நீங்க ஒண்ணும் சொல்லதீங்க வேணும்னா ஒரு நாள் உங்க பெண்ணாட்டியோட டிரஸ் போட்டுபாருங்க அப்போ புரியும் பெண்களை பற்றி என்றால் வாயைக்குவந்துயொல்லாம் பேசதீங்க என்றால் பின் அங்கு இருந்து என்னைஅடித்து இழுத்து கூட்டிசொன்றால் நேராக வீட்டுக்குபோனோம் உள்ளே போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிவா என்றால் நான் போகமால் மறுதேன் அப்படியா இங்கே இருனு சமையல் அறைக்கு போய் கம்பியை அடுப்பில் சூடுற்றி வெளியே வந்து நான் ஹாலில் படுத்துருந்தேன் ஒருகாலில் சூடுவைத்தால் நான் காத்தினேன் இனி எப்படி வெளியே போறனு நான் பார்க்கிறேன் உள்ளேபோய் டிரஸ் சேஞ்ச் பண்ணுறைய இல்ல இன்னொரு கால்லுக்கு சூடுபோடவாஎன்றால் ,உள்ளே பேறேன் சொல்லி அந்த கவரில்இருந்த சிவப்புநிற சல்வர் கமீஸ் டிரஸை அணிந்தேன் உள்ளே ராணி

  • #750

    Jayanthi (Monday, 03 August 2020 22:49)

    Summer Holiday - 12

    ஒவ்வொரு நாளும் என் அக்கா லீலாவும் என் அம்மாவும் விதவிதமான பெண்களின் உடைகளும், ஆபரணங்களும் என்னைப் போடச் சொல்லி அழகுப் பார்த்தனர். பெண்கள் உபயோகிக்கும் cosmetics மற்றும் அவைகளைப் பயன்படுத்தும் முறைகளும் எனக்கு நன்கு பரீட்சயமானது. எனது நடையிலும் பேச்சிலும் பெண்கள் போன்று நளினமும் பாவனையும் தெரிந்ததைப் கண்டு இருவரும் வியந்தனர். என் வீட்டில் என்னை முழுநேரமும் ஒரு பெண்ணாகவே பார்க்கத் தொட்ங்கியதால் சில தினங்களில், எவ்வித தயக்கமும், அனுமதியும் இன்றி எல்லோர் அறைகளுக்கும்செல்லவும், கூச்சம் இன்றி ஒருவருக்கொருவர் அரை குறை ஆடைகளில் பார்ப்பதும் பழகிப்போனது. ஒரு நாள் என் அம்மாவின் அறைக்கு சென்றபோது, அவர் சேலையை கட்டிக்கொண்டிருந்தார், என்னைப் பார்த்ததும் எவ்விதத் தயக்கமும் இன்றி என்னை அழைத்து இந்த பல்லுவை பிடி என்று என்னிடம் கொடுத்து, இடுப்பில் இருக்கும் சேலையை pleats எதுத்து சொருகினார். நானும் வச்ச கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அதைப் பார்த்த அம்மா, என்னடி என்னையே பாக்குற, உனக்கும் சேலைய கட்டிப் பார்க்கனும்னு ஆசை வந்திடுச்சான்னு கேட்டார். அதற்க்கு, எனக்கு உன்னையும் அக்காவைப்  போலவும் body shape இல்லையே, எனக்கு காட்டுனா நல்லாருக்குமான்னு தெரியல என்றேன். அடி சிறுக்கி இதுக்கா கவலைப்படற நீ, பெண்கள் வளர வளர தான் அவங்க உடம்பு shape புக்கு வரும், உனக்கும் போகப் போக எங்களைப் போல shape தானா வரும் என்னை நம்பு என்றார். பிறகு அவர் சேலையின் பல்லுவையும் pleats எடுத்து அதை பின்னாடி போட்டு சரிசெய்து முடித்தார். சிறிது நேரம் கழித்து அம்மா வேலைக்கு சென்றபின் லீலா, மஞ்சு lets get ready we can go to mall என்றாள். எனக்கு தூக்கி வாரிப்போட்டது, என்னச் சொல்லற என்னால எப்படி இந்தக் கோலத்தில வரமுடியும் என்றேன். மஞ்சு இன்னுமா உனக்கு நம்பிக்க வரல, உன்ன யாராவது இப்பப் பார்த்தா சத்தியமா நீ ஒரு பையன்னு துளிக் கூட சந்தேகம் வராது அதனால கவலைப்படாம என்கூட வா என்றாள். so lets get ready என்று கிளி பச்சை kurta topsசும் green leggingsசும் கொடுத்து போடச் சொன்னாள். சரி என்று போட்டுக் கொண்டேன், உள்ளே நான் அணிந்திருந்த padded ப்ரா மற்றும் panties எனக்கு ஓரளவுக்கு confidenceஐ கொடுத்தது. லீலா yellow kurtaவும் white leggingsசும் அணிந்துகொண்டாள். கண்ணாடி முன்பு என் தலை முடியை  வாரும் பொழுது தான் கவனித்தேன், என் முடி என் தோள்களையும் தாண்டி வளர்ந்திருப்பதை. பிறகு இரண்டு பேரும் make-up செய்து கொண்டு கிளம்பினோம். முதல் முறை பெண்ணுடையில் வெளியில் செல்வதால் மனதுக்குள் ஒரு பயம் கலந்த பதைபதைப்பு இருந்தது, லீலா கொடுத்த sun glassஐ போட்டுகொண்டு அவளின் Honda Activaஆ பின்னால் உட்கார்ந்தேன். இருவரும் mallக்கு சென்றடைந்தோம். மஞ்சு உனக்கு என்ன வேண்டும் என்றுக் கேட்டாள். எனக்கு எதுவும் வேண்டாம், உனக்கு மட்டும் எது வேண்டுமோ வாங்கிக்கொள் என்றேன். என் கூட வா என்று Nails அண்ட் Spa கடைக்கு  கூட்டிச்சென்றாள். உள்ளே சென்றவுடன், எங்களை welcome madam, what kind of services do you want என்றார் receptionஇல் இருந்த பெண் ஒருவர். லீலா அவரிடம் we want Manicure & Pedicure என்றாள். பிறகு எங்களை ஒரு reclinerஇல் உட்காரவைத்து, கை விரல்களுக்கும் கால் விரல்களுக்கும் Massage செய்துவிட்டு நகங்களுக்கு beauty treatment என்று அதை shape செய்து polishஉம் செய்து விட்டனர். you both are sisters? என்று எனக்கு polish செய்து கொண்டிருந்த பெண் கேட்டாள். நான் மெல்லிய குரலில் Yes என்று பதிலளித்தேன். I can see the resemblance என்றாள். எல்லாம் முடித்தபின் do you also want Eye service madam என்றாள் அந்தப் பெண். எனக்கு என்ன அது என்று புரியாமல் ஒரு பதற்றத்தில் Okay என்றேன். அவள் eye lash curlerஐ கொண்டு வந்து என் கண் இமைகளை shape செய்து விட்டு your eyes are so expressive என்றாள். எல்லாம் முடித்து விட்டு என்னை அங்கே இருந்த கண்ணாடியில் பார்த்தேன், நான் மனோஜ் என்பதற்கு ஒரு அடையாளமும் தெரியவில்லை. லீலா என்னிடம் வந்து  you are really beautiful மஞ்சு என்றாள். Next we need to do lingerie shopping என்றாள். அங்கே இருந்த ஒரு lingerie shopபுக்கு கூட்டிச் சென்றாள். உள்ளே இருந்த அத்தனை varietyஆன brassieres மற்றும் pantiesகளை பார்த்து வியப்படைந்தேன். We need to get a swimsuit And bikini for our goa trip என்றாள். அவள் தனக்கு pink bikini set ஒன்றை எடுத்துக்கொண்டாள். எனக்கு purple கலர் strapless swimsuit ஒன்றை எடுத்து கொடுத்தாள். பக்கத்தில் இருந்த விதவிதமான plastic breasts rack என் கவனத்தை ஈர்த்தது. இது தான் plastic silicon breasts என்றாள் லீலா. இத ட்ரை பண்ணுடி, இதைப் போட்டுக் கிட்டா உண்மையான மார்பகங்களைப் போன்று உணர்வைத் தரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வளவு தூரம் வந்தாச்சு, சரி இதையும் ட்ரை பண்ணி தான் பார்த்துவிடுவோமே என்று மனதுக்குள் தோன்றியது. சரி இதில் எந்த size எடுக்கட்டும் என்று கேட்டேன். I think B cup size உனக்கு perfectஆ இருக்கும் என்றாள். சரி என்று அதை எடுத்துக்கொண்டு fitting roomமுக்குள் இருவரும் சென்றோம்.

  • #751

    Mithra Sri (Tuesday, 04 August 2020 14:11)

    குடும்ப பெண் - 27 (U/A)

    Veetuku vanthan, veetu vasal le chithi yum Manjula vum kovama ninutu irunthanga, ulle sella muyantren, vazhiya thaduthu "enga poi oor suthitu vara" nu chithi ketanga...
    Enaku chithi romba naal aprm enkita pesunathu romba santhosama irunthuchi,

    Naan "chumma frnd ah pathutu varan chithi",

    Chithi "frnd ah pathutu variya illa Road la yarukachi kaiya kamichitu patuthutu variya",

    Naan "ena chithi ippadi lam pesuringa,sathiyama frnd ah than Chithi pathutu varan",

    Chithi "athuku yen evalo neram, yara pathutu vara",

    Naan "en school frnd krishnan ah than Chithi pathutu varan",

    Chithi "ohh avana, un pinadiye nakka thonga potukitu naye mathiri suthuvane avana",

    Naan "avan appadi lam illa chithi nalla paiyan chithi",

    Chithi "oh avana sonna unaku kovam varutha, illa theriyama than kkuran antha Krishnan aambala thana? Aprm yen un pinadi suthuran, nee potta nu theriyum. Irunthalum unakum sunni than avanum sunni than, un sunni use illana ok, avan sunniya ethula vitu use panuvan enaku puriyala nee sollan",

    Naan "chithiii avan appadi lam illa engalukula onnum illa, just friends avan romba nalla paiyan chithi ippadi lam pesathinga",

    Chithi "nalla paiyana avan, oru potta paiyan nee u pinadiye ippadi naye mathiri suthurana avan evalo periya kama koturana irupan ithule theriyuthu, periya certificate kotuka vanthutan, Seri un vazhile varuvom, un thalaila ena evalo poo, yar vaangi kotutha"

    Naan "athu vanthu, krishnan than Chithi chumma vaangi kotuthan",

    Chithi "nee ambala thana, un friend thana avan unaku yen poo vaangi tharanum",

    Naan "illa chithi chumma than vaangi tharuvan daily m",

    Chithi "nee ena item ah, evalo poo vachikitu item than road la suthunga, illa avan ena un purushana daily unaku poo vaangi tharan",

    Naan "illa chithiii", nu ezhuthan.....

  • #752

    Mithra Sri (Tuesday, 04 August 2020 14:13)

    குடும்ப பெண் - 28 (U/A)

    Chithi "seri vidu kai la ena",

    Naan "chocolate m Teddy m chithi",

    Chithi "neenga ena lovers ah, love panitu variya. Teddy chocolate lam unaku ethuku nee ena ponna! nee ambala nu first unaku ghabagam iruka, unakum sunni than iruku avanukum sunni than iruku.. maranthutu oru sunni kaka alaiyura, avalo taste kandu iruka, evalo thadava avantha sappi vitu irupa sollu",

    Naan "podhum chithi niruthunga, aama naanga love pantrom, avana than naan kalyanam panika poran, sunniyo pundaiyo ena vena irukatum avana than love panuvan kalyanam panuvan avan kota patupan, neenga kekathinga",

    Chithi "(kannu kalankitanga) hey manjula inga paru di, evan avana love pantranam Kalyanam pana poranam ena keka kotathu nu soltran di, hey Nandhan, chithi un nallathu kaka than da evalo neram pesitu irukan, nee soltrathu lam partical ah life la set aagathu da, intha kaalathula pasanga ponnunga la love panale vela aanathum kalati vitu poitanga, neelam paiyan da sollave vena. Unaku ithulam vaangi tharathu una crt pani una matter panitu thoki potutu poituvan da, ithulalam police case kota kotuka mudiyathu da, sonna purinchiko avana nambatha ",

    Naan" illa chithi en Krishnan romba nallavan chithi appadi lam pana matan",

    Chithi "ena da unaku evalo solliyum puriya matuthu, nee nalaiki poi, ena kalyanam paniko nu avan kita kelu avan un pakame ithukaprm vara matan",

    Naan "illa chithi avan ena Kalyanam panipan, naanga onna vazhvom",

    Chithi "nalaiki poi first kelu aprm papom, ulla poi thoongu, en veetuku ini late ah vara kotathu, late ah vara mathiri na vera engayachi poiko, poi evanukachi thozhil pani vitu inga varatha, ulla vita matan, last warning", nu sonnanga.

    Naanum thalaiya asachi seri nu solitu ulla poi thoongunan.....

  • #753

    கல்பனாவாக 10 (Wednesday, 05 August 2020 14:18)

    ராணி உள்ளே வந்து வா சாப்பிடலாம் கூப்பிட்டால்,சாப்பாடு வேண்டாம் என்றேன்சரி வா டிவியில் சீரியல் பார்க்கலாம் என்றால் ,ஹாலுக்கு போனோம் தீடீர்னு எனக்கு அடி வயிறு வலித்து அங்கேயே உட்கார்ந்தேன் அதை பார்த்த ராணி ஆஹா வயசுக்கு வந்துட்டடினு சொல்லி ரோஜாவுக்கு கால் பண்ணி என் ஹஸ்பேண்ட் வயசுக்கு வந்தட்டடி வா என்றால் ,அப்படியா சங்கதினு வண்ணாத்திக்கு போன் போட்டு சொன்னால் கொஞ்ச நேரம் கழித்து வண்ணாத்தி உடைய மகள் டிரஸ் எடுத்துக்கொண்டு வந்தால் இங்கே யாரு வயசுக்கு வந்த பெண் என்று ராணியிடம் கேட்டால் வெளியே போய் பாருங்க சின்னதா ஒரு ரூம் இருக்கு அங்கே இருகிறால் என்றால் சரினு அந்த ரூமுக்கு வந்து கதவை திறந்தால் நான் படுத்துருந்தேன் என்னை எழுப்பி டிரஸை கழட்ட சொன்னால் பரவில்லை இந்தடிரஸில் இருகிறேன் என்றேன் அவள் விடவில்லை சல்வர் கமீஸ் டிரஸை கழட்டினால் மேலே பிரா கீழே ஜெட்டியோடு இருந்தேன் ,வண்ணாத்தி தான் கொண்டுவந்த பாவடையை சார்ட்டை எடுத்தால் அப்போது ரோஜா போன் பண்ணினால் எல்லா விசியத்தையும் சொன்னால் அடகருமம் அவளோடு புருஷனா நீ ஆம்பளய லட்சணமா இருக்கவேண்டியதுதானே என்றால் ராணி தீடீர்னு வண்ணாத்தீ உன் வேலை என்னாவோ அதை பாரு என்றால் பின் மஞ்சள் நிறபாவடையை கட்டிவிட்டால்,உடனே எனக்குள் எதோ மற்றம் பச்சைநிற சார்ட்டையையும் போட்டுவிட்டால் சிறிது நேரம் கழித்து ரோஜா வாந்தால் அவ கொண்டுவந்த தோடு கொலுசு கண்ணாடி வளையல் என எல்லாதையையும் அணிவித்தால், கடைசியாக விக்யை தலையில் மட்டினால் அதுக்கு மல்லிபூவைத்தால் ,ராணி என்னை பார்த்து ஷாக்காகினால் அட என்னைவிட அழகா இருக்கடினு சொன்னால் அப்போது மேனஜர்விடம் இருந்து விடியோ கால் வந்தது எடுக்க முயன்றால் ராணி கட்டாகி விட்டது சிறிது நேரம் கழித்து திரும்ப அதே நம்பருக்கு விடியோ கால் பண்ணினால் அதை எடுத்தது மேனஜர் மனைவி பிரெம் சார் இருங்களா என்றால் என்ன விசியம்னு கேட்டால் சும்மா பேசுனும் என்றால்

  • #754

    Jayanthi (Wednesday, 05 August 2020 21:49)

    Summer Holiday - 13

    Fitting அறைக்கு இருவரும் சென்றவுடன் லீலா தன் ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றினாள். First நான் try பண்ணறேன் அப்புறம் நீ try பண்ணு என்றாள். தன் ஆடைகளை முற்றிலுமாக கழற்றி அவள் கையில் வைத்திருந்த Bikiniஐ அணிந்தாள். அவள் உடம்பிற்கு அது கச்சிதமாக இருந்தது. you got really good curves டி என்றேன். அப்பொழுது என் ஆணுறுப்பு என்னை அறியாமல் மெல்ல எழுந்ததைப் பார்த்து, என்னடி என்ன sight அடிக்கிறியா நீ என்றாள். இல்லடி நான் இதற்க்கு முன்ன யாரையும் bikiniல பார்த்ததில்லை அதனால தான்னு நினைக்கிறேன் என்றேன். You should know how to control your feelings டி மஞ்சு என்றாள். Okay, let’s try yours என்றாள். நான் எனது ஆடைகளை கழற்றி அம்மணமாக நின்றேன். First அந்த silicon breastsகளை எடுத்து பொறுமையாக என் மார்பினில் ஒட்டினாள், அதை அங்கிருந்த கண்ணாடியில் பார்த்தவுடன் வெட்கத்தில் என் கைகளால் மறைத்து கொண்டேன், லீலா அதைப் பார்த்து, சீ கையை எடுடி நாங்கலாம் காட்டலியா, நீ மட்டும் தான் இங்க பொம்பளையா என்றாள். பிறகு கையை எடுத்து கண்ணாடியில் பார்த்தபோது அவை உண்மையான மார்பகங்கள் போன்று காட்சியளித்தது. உனக்கும் எனக்கும் கிட்டத்திட்ட ஒரே size தான்டி என்று அவள் தன் மார்பகங்களை தூக்கிக் காட்டினாள். அவளிடம் இருக்கும் பெரிய முலைகளைப்போலவே என் silicon breastsட்டிலும் இருந்தது. பிறகு அதன் மேலே நான் கொண்டுவந்த swimsuitஐ அணிந்தேன். அது strapless swimsuit என்பதால் என் silicon breastsகளை அது வெளியில் தெரியாதபடி சுற்றி மறைத்து கொண்டது. என் தொடைகளின் நடுவே swimsuit tightஆக இருந்ததால் என் ஆணுறுப்பு அதனுள்ளே மடங்கி கீழே flatடாக தெரிந்தது. அந்த swimsuitடில் பின்னாடி pad வைக்கப்பட்டிருந்ததால் என் புட்டங்களும் பெரிய round shapeஆகத் தெரிந்தது. லீலா என்னிடம் how do you feel now? என்றாள். என்னச் சொல்வதென்று தெரியாமல் லீலாவை கட்டிபிடித்துக் கொண்டேன். போதும்டி என்ன விடுடி என்றாள். I think we become really close with each other now என்றாள். நானும் Yes, we are right? என்றேன். பிறகு எங்கள் துணிகளை மாற்றிக்கொண்டு அவைகளை வாங்கியப்பின் வெளியில் வந்தோம்.
    Mallஇல் உள்ள food courtக்குச் சென்று lunch சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அங்கு ஒரு ஆள் என்னையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தார். அதை கவனித்த நான் என் ஆடைகளை கொஞ்சம் adjust செய்துக்கொண்டு அமர்ந்தேன். அதைப் பார்த்த லீலா, என்னடி மஞ்சு அவன் உன்னையே பார்க்கிறான். தெரியலையே may be நான் உன்னவிட அழகா இருக்கறதுனால என்னைப் பார்க்குறான்னு நினைக்கிறேன் என்றேன். லீலா சற்று அதிர்ந்து உனக்கு இந்த நினைப்பு வேற இருக்காடி சிறுக்கி என்று என் கன்னத்தை கிள்ளினாள். எனக்கு அவசரமா வருது, வா restroom போகலாம் என்று எண்னை women’s restroomக்கு அழைத்துச்சென்றாள். முதல் முறை women’s restroom உள்ளே சென்றதால் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாததால் லீலா என்னச் செய்கிறாளோ அதை அப்படியே follow செய்தேன். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதென அவளைப்போன்றே உட்கார்ந்து piss கழித்துவிட்டு topsஐ சரிசெய்து கொண்டு வெளியில் வந்தேன். வெளியே லீலா தன் கையை கழுவி தொடைத்து, lipstickஐ எடுத்து ஒரு coating செய்தால். நானும் என் lipstickஐ எடுத்து அவளைப் போன்றே ஒரு coating செய்தேன். பக்கத்தில் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு Aunty என்னைப் பார்த்து Nice lipstick color ma என்று சிரித்தார். நானும் thank you, bye Aunty என்று சிரித்துவிட்டு சட்டென்று வெளியில் வந்தோம். வாடி கடைசியா fashion jewelry மட்டும் பார்த்துவிட்டு போவோம் என்று ஒரு கடைக்குள் கூட்டிச் சென்றாள். கடைக்காரர் எங்களைப் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, You both are twins? எனக் கேட்டார். லீலா அவருக்கு சங்கேகம் வரக்கூடாது என்பதற்க்காக Yes என்றாள். உனக்கு மட்டும் காது குத்திருக்கு, அவளுக்கு குத்தலையா என்று நாங்கள் போட்டிருந்த கம்பளைப் பார்த்துவிட்டு கேட்டார். லீலா அதற்கு அவளுக்கு குத்தினாங்க ஆனா அந்த ஓட்ட மறைஞ்சிடுச்சி என்றாள். சரி வா நான் குத்தி விடுகிறேன் என்று என்னைக் கூப்பிட்டார், லீலாவும் என்னைப் போடி இல்லனா அவருக்கு சந்தேகம் வந்திடும் என்றதனால் வேறு வழி இன்றி அவரிடம் சென்றேன். உன் கண்ண மூடிக்க என்று ஒரு சின்ன machineஐ எடுத்து கண் இமைக்கும் நொடியில் என் இரண்டு காதுகளையும் குத்திவிட்டு அவ்வளவுதான் என்றார். இப்போ கொஞ்சம் சுருக்குன்னு இருக்கோம் அப்புறம் சரியாகிவிடும் என்றார். பிறகு லீலா இரண்டு dangle earrings வாங்கினாள். இதை இப்ப போட்டுக்கோ என்று அவளே ஒரு ஒரு கம்மலைப் போட்டு விட்டாள். கடைக்காரர் என்னைப் பார்த்துவிட்டு இந்தக் கம்மல் உனக்கு ரொம்ப அழகா இருக்குமா என்றார். நான் அந்தக் கம்மலைப் போட்டு நடந்தபோது அது என் காதோரம் ஊஞ்சலாடியதை வலியும் பொருட்படுத்தாமல் ரசித்தேன். லீலா உடனே, மஞ்சு lets take a selfie with your new earrings என்றாள். இரண்டு பேரும் சிரித்தபடி selfie’s எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினோம்.

  • #755

    நேரம் (Friday, 07 August 2020 03:55)

    என்பெயர் கணேஷ் படித்துமுடித்து வேலை தேடிநிறைஇடத்திற்கு applyபண்ணிருந்தேன் ஒருநாள் அத்தை எங்க அப்பாவிடம் பேசிநான் வேலை வாங்கி தரேன்னு வாக்குகொடுத்தர்கள் நாளைக்கு ஊருக்கு அனுப்பிவைங்கள் என்றார் சரினு அப்பா சொல்லிமறுநாள் என்னை பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர் ,அத்தைவிட்டுக்கு வந்தேன் உள்ளேவரசொன்ங்க உள்ளே போய் தண்ணீர் குடித்தேன் அத்தை மாமா ஆஷா யாரும் இல்லையா வீட்டீல என்றேன் மாமாவெளி ஊருக்கு போய் இருகிற வரத்துக்கு பத்துநாள் ஆகும்னு அத்தை கடைக்கு போய்வருவதாக சொல்லி வெளியே போனார்கள் அப்போது உள்ளே ஒரு பெண் வந்து ஆஷாவை கேட்டால் தெரியாது என்றேன் அன்டி எங்கனு கேட்டார் கடைக்கு போய்ருங்கஎன்றேன் பின் ரூமிலிருந்து ஆஷா வெளியே வந்தால் மாமா எப்போ வந்தீங்கனு கேட்டு இருவரும் கன்னடத்தில் பேசிகொண்டுருந்தனர் எனக்கு புரியவில்லை ஆஷா என்ன பேசுரிங்க ஓன்னும்புரியலா எனக்கும் கன்னட காத்துகுடுங்க என்றேன் ஆஷா வோட ப்ரண்ட் அப்படியானு நான் சொல்றதை திருப்பிசொல்லுங்க என்றால் சரினு சொன்னேன் நானுஉடுகா இல்ல உடுகினு சொன்னால் நானும் அதே மாதிரி சொன்னேன் இருவரும் சிரித்தனர் இதுக்கு அர்த்தம் கேட்டேன் நான் ஊரிலிருந்து வந்துருகிறேன் என அர்த்தம்என்றால்நானும் அதை மனபாடம் செய்தேன் இரவானது சாப்பிட்டு தூங்கிவிட்டேன் காலை அத்தை காபியோடு எழுப்பினார்கள் காபி குடித்துவிட்டு முகம் கழுவி இண்டார்விக்கு ரெடியாகிடிபன் சாப்பிட்டு போக முயன்றேன் அத்தை ஆஷாவை டிரப்பண்ண சொன்னார்கள் சரினு ஆஷா சொல்லி வண்டியை எடுத்தால் ஒருபக்கமாக உட்கார்ந்தேன் மாமா இரண்டுபக்கம்மாக உட்காருங்க என்றால் இல்ல எனக்கு ஒருபக்கமாக உட்காரதான் பிடிக்கும் என்றேன் அவ ப்வரண்ட் வந்தால் அவளை பார்த்தும் நானு உடகா இல்ல உடுகி னு பேசினேன் ஆஷா என்னை பார்த்து க்ரைடாக சொன்னிங்கா என்றால் இண்டர்வி இடத்திற்கு டிரப்பண்ணி போனால் அங்கே இண்டர்வி எடுப்பதும் ஒரு பெண் அவள் கேட்கும் கேள்வி இங்கீலிஸில்விடைகூறினேன் you speak kannada என்றால் yesனுசொல்லி நானு உடுகா இல்ல உடுகினு சொன்னேன் அவ சிரிச்சிட்டு it really னு கேட்டால் yesஎன்றேன் why u come this dress என்றால் I have only one dress என்றேன் ok I will call later னு சொன்னால் பின்னர் ஆட்டோவை பிடித்து வீட்டுக்கு வந்தேன் ஆஷா டிவியில் மகளிர் நலம் பார்த்து எதோ கசயம் செய்து குடித்துவிட்டு ஹால்லில் படுத்துருந்தால்,எனக்கு சளி இருந்தால் அந்த கசயத்தை குடித்தேன் கெஞ்ச நேரம் ஆனது கண்மயங்கி துக்கம் வந்து தூங்கினேன் மதியம் ஆனது எழுந்தேன் சளிபோய்விட்டது எனக்குள் ஏதோ மற்றாம் தோன்றியது ஆஷாவும் எழுந்தால் ஆஷாவிடம் நீபோட்டுவைத்த கசயம்சூப்பர் சாளியொல்லாம்போய்விட்டதுனு சொன்னேன் அய்யோ என்மாமா குடிச்சிங்க அது லேடிஸ் கசியம் என்றால் பரவில்லை நல்லருந்தது என்றேன் அவ ப்ரண்ட் வந்தால் என் மாமா தெரியமஅந்த கசயத்தை குடித்துவிட்டர் என்றால் அப்படியா சூப்பர் என்றால் அவ காதில் எதோ சொன்னால் இரவானது எல்லோரும் தூங்கினோம் எனக்கு துக்கம் வரவில்லை பின் ஆஷா வெளியே வந்தால் கரெண்ட் இல்லை ஒரே புழுக்கமாக இருக்கு லுங்கி இருந்த தா என்றேன் லுங்கிஎதுவும் இல்ல என்றால் உங்க அப்பா லுங்கி கட்டமட்டறனு கேட்டால் இல்லை என்றால் அவரு அம்மாவோட நைட்டியை போட்டுக்குவரு சொன்னால் அட ச்சி அப்படியா மாமா நைட்டிபோடுவார சொல்லவே இல்லை அவ மனசுக்குள் நீயும் இப்போ நைட்டி போட போறனு நீனைத்தால் இந்தங்க மாமா அபத்துக்குபாவாம்இல்லை இந்த நைட்டியை போட்டுங்க என்றால் பரவல வேண்டாம் என்றேன் மாமா நீங்க போட்டுஇருகிற ஜின்ஸ் பேண்ட் சொல்றதை கேளுங்க என்றால் எனக்கும் சரி இன்னிக்கு ஒரு நாள் தானே என்று என் டிரஸை கழட்டிவிட்டு நைட்டியை போட்டுகொண்டேன் அவளோட ப்ரண்ட் கீதாவுக்கு கால் பண்ணினால் மாடி மேலே வரசொன்னால் மாமா மாடிமேலே காத்துவங்கலாம்வாங்க என்றேன் சரினு மாடிமேலே இரண்டுபேரும் போனாம் அவ ப்ரண்ட் கீதா என்னை நைட்டியில் பார்த்து செம பீகரு சொல்லி சிரித்து கன்னடத்தில் பேசு என்றால் நானு உடுகா இல்ல உடுகினு சொன்னேன் இப்பாதான் கரைட்டாக இருக்கு என்ன சொல்றீங்க நீங்க சொன்னதுக்கு ஆர்த்தம் நான் பையன் இல்ல பெண்ணு ஆர்த்தம் சொல்லி ஆஷா ப்ரண்ட் சிரித்தால் கீழே ஒடினேன் என்னை ஆஷா பிடித்தால் எதுக்கு போறனு கீதா கேட்டால் டிரஸ் சேஞ்ச் பண்ண என்றேன் இனி நாங்க சொல்றதைதான் கேட்கனும் இல்லன நீ பேசினா விடியோவை யூடூப்ல் போட்டுவிடுவேன் மிரட்டினர்கள் அப்படியா வெறு வழியின்றி அவங்க சொல்றதை செய்ய தெடங்கினே பின் மூவரும் மாடியிலே படுத்தோம் காலையனது எழுந்தூ கீழே வந்தேன் அத்தை என்னை நைட்டியில்பார்த்து கணேஷ் என்னட இது மாமா மாதிரியே பண்றியே என்றால் ஆஷா கீழே வந்து மாமா தான் என் நைட்டியை கேட்டாரு அதான் கொடுத்தேன் அம்மா என்றால் அ



  • #756

    Jayanthi (Monday, 10 August 2020 00:33)

    Keerthi, Priya, vishnupriya , Malarvizhi Thanks for your comments and sorry for the delay.

    Summer Holiday - 14

    வீட்டிற்கு செல்லும்போது காது குத்தியதைபற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். நான் கவலைப்படுவதைப் பார்த்த லீலா, காது தானே குத்திக்கிட்ட விடுடி இதுயெல்லாம் Goa trip முடியரவரைக்கும் தான; அப்பறம் கம்மலுக்கு பதிலா styleலா stud போட்டுக்கோ என்றாள். வீட்டை வந்து சேர்ந்தவுடன் sleeveless tops மற்றும் mini shortsக்கு மாறினோம். அம்மாகிட்ட உன் காதைக் காட்டுவோம் என்று என்னை லீலா மேலே இழுத்துச் சென்றாள். நான் காது குத்தியிருப்பதைக் கவனித்த அம்மா, superடி இது ஏன் எனக்கு முன்னாடியே தோணல, ரொம்ப அழகா இருக்குடி செல்லம் உனக்கு, பொண்ணா பொறந்திருக்க வேண்டியவ பையனா பொறந்துட்ட என்றார். என்னம்மா சொல்ற, நான் பொண்ணாவா? புரியலையே எனக்கு என்றேன். நான் conceiveஆ இருந்தப்ப scan பண்ணி பார்த்தபோது எனக்கு மூன்றாவதும் பொண்ணு தான்னு சொன்னாங்க, அதனால உனக்கு மஞ்சுன்னு தான் பேரு வைக்கலாம்னு இருந்தோம் ஆனா கடைசியில நீ பையனா பொறந்தப்ப நாங்க கொஞ்சம் shock ஆயிட்டோம் என்றார். ஆனா நீ தான் இப்ப என் பொண்ணாச்சே, now I love you more than ever என்றார்.

    நாம Goa கிளம்ப இன்னும் இரண்டு நாள் தான்இருக்கு, அக்கா வேற நாளைக்கு வரா we have so much work to do மஞ்சு என்றாள் லீலா. அம்மா உடனே நாளைக்கு வெள்ளிக்கிழமைல, ஜானு சாயந்திரம் தானே வரா அதனால நாம மூணு பேரும் காலையிலேயே கோலியிலுக்குப் போயிட்டு வருவோம் என்றார். சரி என்றால் லீலா. மறுநாள் காலை எழுந்தவுடன், மஞ்சு எழுந்துடுடி குளிச்சிட்டு கோயிலுக்கு கிளம்பனும் என்றால் லீலா. நீ முதல்ல குளி அப்புறம் நான் குளிக்கிறேன் என்று மறுபடியும் படுக்க ஆரம்பித்தேன். சற்று நேரம் கழித்து லீலா குளித்து முடித்து towelஐ மட்டும் கட்டிக்கொண்டு என்னை எழுப்பினாள். தூங்கினது போதும் எழுந்து போய் குளிடி என்று என்னை எழுப்பினாள். நானும் குளித்து முடித்து வெளியில் வந்துபார்த்தேன், லீலா பாவாடை தாவணி கட்டியிருந்தாள். நான் ஆச்சிரியப்பட்டு, என்னடி லீலா suddenஆ traditionalலுக்கு மாறிட்ட என்று கேட்டேன். கோயிலுக்கு traditionalஆ தான் போனும், உனக்கும் பாவாடை தாவணி எடுத்து வச்சிருக்கேன் இதைகட்டிக்கோ, நேத்து வாங்கின அந்த silicon breastsஅ போட்டுக்கிட்டு இந்த blouseஅ போடுடி என்று orange கலர் blouseஐயும் மற்றும் பாவாடையும், dark green with gold border தாவணியையும் கொடுத்து போடச்சொன்னாள். blouseசையும் பாவாடையும் போட்டப்ப்பிறகு, தாவணி கட்டத்தெரியாமல் திரு திருவென்று முழித்தேன். அதைப் பார்த்த லீலா, எனக்கு எப்படி தாவணி கட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள். தாவணி கட்டிய பிறகு, மற்றும் அவளுடைய hair extensionஐ எடுத்து என் முடியை நடுவில் வகுடெடுத்து பின்னே பின்னலைப் போட்டாள். அவளுடைய ஜிமிக்கியை கொடுத்து காதில் போடச் சொன்னாள். பிறகு எல்லாம் முடித்தப் பின் கைக்கு வளையலும், காலுக்கு கொலுசும் போட்டுக் கொண்டேன். நான் அணிந்த பாவாடையால் நடக்க கொஞ்சம் சிரமப்பட்டேன். லீலா, எப்படிபாவாடையை தூக்கி நடக்க வேண்டும் என்று காட்டனாள். நான் ஓடிபார்த்தபோது, நான் போட்டிருந்த ஜிமிக்கி என்காதை கூசும்படி ஏதோ எனக்கு மட்டும் ரகசியம் சொல்வது போல் தோன்றியது, நான் போட்டிருந்த பின்னல் என் தாவணி முன்னே விழுந்து என் முன்னழகை எட்டிப் பார்த்தது. பெண்ணாய் இருப்பதின் சுகத்தை முதல் முறையாக உணர்ந்தேன். அம்மா என்னை கூப்பிட்டதால் kitchenனுக்கு விரைந்து சென்று, பாவாடை தாவணி எனக்கு எப்படி இருக்கு சொல்லுமா? என்றேன். நான் பாவாடையை தூக்கி ஓடிவந்ததைப் பார்த்து அம்மா, என் கண்ணே பட்டிடும் போலிருக்கேடி என்று என்னை கட்டி தழுவி கன்னத்தில் முத்தமிட்டாள். என் கூடவா என்று அவர் வாங்கி வைத்திருந்த மல்லிப்பூவை தலையில் சூடி, இப்ப தான் பொண்ணா லட்சணமா இருக்கடி என்றார். லீலாவும் தலையில் பூவை வைத்துக்கொண்டு, வாங்க traditional dressல ஒரு போட்டோ எடுத்துக்கலாம் என்று நாங்கள் மூவரும் சேர்ந்து selfie எடுத்துக் கொண்டோம்.

    நாங்கள் எல்லோரும் கோயிலுக்கு சென்றதைந்தோம்.அங்கு அம்மாகூட பணிபுரியும் ஒருவர், எங்களைப் பார்த்தவுடன், Hi சுமதி என்று என் அம்மாவிடம் பேசத் தொடங்கினார். பிறகு எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார். இவ என்னுடைய இரண்டாவது பொண்ணு லீலா, இவ என்னுடைய மூணாவது பொண்ணு மஞ்சு என்றார். உனக்கு இரண்டு பொண்ணு தான்னு நெனச்சேன், ஆனா உனக்கு மூணு பொண்ணா என்று ஆசிரியத்துடன் கேட்டார். இதுவரைக்கும் ஏன் உன்னுடைய மூணாவது பொண்ண பத்தி என்கிட்ட சொல்லவே இல்ல, பாக்க அம்சமா இருக்கா, என்னம்மா படிக்கற என்று என்னிடம் கேட்டார். நான் இப்ப தான் 10th exam எழுதியிருக்கேன் Aunty என்று என் மெல்லிய குரலில் சொன்னேன். அம்மாவிடம் இவ வயசுக்கு வந்துட்டாளா ? என்றார். அம்மா ஆமா வந்துட்டா ஆனா கொஞ்ச நாள் கழிச்சு தான் சடங்கு பண்ணலாம்னு இருக்கோம் என்றார். பண்ணும்போது என்ன கண்டிப்பா கூப்பிடனும் என்று சொல்லி Bye என்று விடைபெற்றார். பிறகு மூவரும் அம்மனை தரிசனம் செய்துவிட்டு அங்கு பாடிக்கொண்டிருந்த பெண்களுடன் சேர்ந்து உட்கார்ந்தோம். அம்மா என் நெற்றியில் குங்குமம் வைத்து என் பொண்ணுங்களுக்கு நீ தான்மா வழிகாட்டணும் என்று பக்தியுடன் வேண்டிக்கொண்டார்.

  • #757

    Jayanthi (Wednesday, 12 August 2020 03:03)

    Summer Holiday - 15

    கோயிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் ஜானு சாயந்தரமா வீட்டுக்கு வரா, அதனால மஞ்சு நீ வீட்டைப் பெருக்கு, லீலா வந்து எனக்கு kitchenல help பண்ணு, நாளைக்கு Goaவுக்கு packing பண்ணவே நேரம் சரியாயிருக்கும் என்றார் அம்மா. லீலா என் கையில் தொடப்பத்தைக் கொடுத்து புடி டி  என்ன பாக்குற, இனிமே நீ வீட்டு வேலையெல்லாம் செஞ்சி தான் ஆகவேண்டும் என்றாள். பாவாடையில் பெருக்க கொஞ்சம் சிரமப்பட்டதால், அதை தூக்கி அம்மாவைப் போலவே இடுப்பில் சொருகிகொண்டு, living room மற்றும் bed roomஐ சிரமப்பட்டு பெருக்கி முடித்தேன். நான் பெருக்கும் தோரணையைப் பார்த்த இருவரும் தங்களுக்குள்ளே சிரித்துக் கொண்டனர். எதுக்கு இருவரும் சிரிக்கிறீங்க? என்றேன், எங்களைவிட இவ்வளவு அழகா பெருக்கிறியே பரவால இதெல்லாம் கூட தெரிஞ்சி வச்சிருக்கியே என்றாள் லீலா. ஆஹா, நம்மல இப்படி வேல வாங்குறாங்களே, கோவா ட்ரிப் முடிந்த உடனே escape ஆயிடனும், ஜானு வேற evening வரா; அவ வேற என்ன பாடுபடுத்த போறாளோ என்று மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டேன். Evening Railway stationனிலிருந்து ஆட்டோவைப் பிடித்து வீட்டிற்கு வந்தாள் ஜானு, அவள் வந்ததைப் பார்த்து நான் மேலே சென்று அம்மாவிடம் ஜானு வந்துட்டா என்றேன். நான் அம்மாவுடன் மாடிப்படி இறங்கி கீழே வந்தேன். என்ன லீலா இது யாரு உன்னுடைய friendஆ பார்க்க நல்லாருக்காளே என்றாள். லீலாவும் ஆமா இது என்னுடைய friend மஞ்சு என்று கூறிச் சிரித்தாள். என்னக்கா என்ன தெரியலையா? என்றேன், சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்டி என் செல்லம், பாவாடை தாவணியில ரொம்ப அழகா இருக்கடி என்று என்னை உற்றுப் பார்த்து அடக் காது வேற குத்திருக்கப் போல சூப்பர்டி என்றாள். லீலா இவள நல்லா மாத்திருக்க இருக்கடி, Good job என்றாள்.

    ஜானு அம்மாவிடம், என்ன இவ பொண்ணா வீட்ல ஒழுங்கா நடந்துக்கிறாளா? என்றாள். அம்மா என்னைப் பற்றிக் கொண்டு என் தங்கத்துக்கு என்னடி, எவ்வளவு அழகா வீட்டு வேலையெல்லாம் செய்யறா தெரியுமா என்று என்னை மெச்சினாள். மஞ்சு இங்கவாடி என்று என்னை இழுத்து  தன் பக்கத்தில் அமரச் செய்தாள். Good transformation மஞ்சு, எப்ப காது குத்திக்கிட்ட, இந்த make-up, lipstick எல்லாம் யாரு பண்ணிவிட்டது என்று ஆர்வத்துடன் என்னிடம் கேட்டறிந்தாள். நான் வீட்டில் அங்கும் இங்கும் பாவாடையில் ஓடி திரிவதைப் பார்த்து, அவ்வப்போது கிண்டலாக சிரித்தாள். எல்லோரும் dinner முடித்த பிறகு என்னென்ன பொருட்களை எடுத்து வைக்கவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம். எனக்கும் அம்மாவுக்கும் இரண்டு suitcases, உனக்கும் லீலாவுக்கும் இரண்டு suitcases என்றாள் ஜானு. பாருடி, நீயும் லீலாவும் உங்க dressesஅ share பண்ணிக்கறதனால இரண்டு பேரும் நிறைய பொருட்களை கொண்டு போகலாம் என்றாள். yeah, it's nice என்றாள் லீலா. உனக்கு டிக்கெட் மஞ்சு பேரில தான் எடுத்திருக்கிறோம் அதனால நம்மக்கு ஒன்னும் பிரச்சனை இருக்காது என்றாள் ஜானு. எல்லாம் பேசி முடித்துவிட்டு, லீலா என்னிடம் வாடி நம்ம roomமுக்கு போவோம் என்று என்னை அழைத்தாள். ஜானு அதற்க்கு, நீங்க இரண்டு பேரும் இப்ப ஒரே roomல தான் இருக்கீங்களா? அப்படினா இன்னக்கி மஞ்சு என்கூட இருக்கட்டும், Are you okay with okay with that? என்று என்னிடம் கேட்டாள், நானும் okay என்றேன். பிறகு இருவரும் அவள் அறைக்கு சென்றோம். கவலைப்படாதடி மஞ்சு, you can be free with me as like you are with லீலா என்றாள். இல்ல இதற்க்கு முன்னாடி என்ன உன் அறைக்குள்ளே விடமாட்ட இப்ப மட்டும் என்ன என்றேன். நீ என் தம்பியா இருந்தப்ப நிலைமை வேற, இப்ப தான் நீ என் தங்கச்சி ஆயிட்டியே இனிமே உன்கிட்ட எனக்கு எந்த தயக்கமும் இல்லடி என்றாள். லீலாவுக்கு Goaவுல அவ friend மீனா இருக்கா, எனக்கு நீ தாண்டி company தரணும், you are the only friend for me in Goa and i'm so glad that you coming as my sister என்றாள்.

  • #758

    Jayanthi (Wednesday, 12 August 2020 03:06)

    Summer Holiday 15 - continuation

    பிறகு என் முன்னே அவளுடைய ஜீன்ஸ் மற்றும் topsஐ கழற்றி, ஒரு  transparentஆன white gown மட்டும் போட்டுக்கொண்டாள். அதில் அவள் போட்டிருக்கும் black bra மற்றும் black panty அப்படியே தெரிந்தது. நான் கூச்சப்பட்டு திரும்பிக்கொண்டேன். that's okay டி don't be shy என்றாள். நம்ம வீட்ல எல்லோரும் பொம்பளைங்க தானே? அப்புறம் எதுக்கு வெட்கம், Now we can wear anything என்றாள். சரி நீனும் என்னுடைய ஒரு gownஐயே போட்டுக்கோ என்று அவள் போட்டிருப்பதைப் போலவே ஒரு gownஐ கொடுத்து dress change பண்ணிக்கச் சொன்னாள். அந்த கவுன்ஐ போட்டபிறகும் கிட்டத்தட்ட மேலே எதுவும் இல்லாத மாதிரியான உணர்வுதான் தோன்றியது. என் silicon breastஐ பார்த்து, அட சூப்பர்டி மஞ்சு whose idea is this? என்றாள். லீலா தான் mallல வாங்கி கொடுத்து போட்டுக்கச் சொன்னாள். நீ தப்பா நினைக்கலைனா நான் ஒன்னு கேட்கட்டுமா? என்றேன். என்னடி கேளு என்றாள். இத நாள் முழுவதும் போட்டிருக்கறது இவ்வளவு கஷ்டமா இருக்கே? நீ எப்படி உன்னுடைய பெரிய மார்பகங்களை வச்சிகிட்டு சமாளிக்கிற? என்றேன். ஏய் இது உன்னது மாறி இல்ல, these are real breastsடி, இதுல என்ன ஆச்சிரியம், அம்மாவைப் போலவே எனக்கும் இருக்கு, நீயும் பொண்ணா பொறந்திருந்தா உனக்கும் கிடைச்சிருக்கும் என்றாள். என்னை இறுக்கி பற்றி, நீ இப்ப உண்மையிலே அழகா இருக்கடி மஞ்சு, உன்ன evening பார்த்த போது நானே அசந்து போயிட்டேன், நீ பேசறதும் நடக்கறதும் அப்படியே பொண்ணுங்க மாதிரியே இருக்குடி, அம்மாவும் லீலாவும் உனக்கு நல்லா training கொடுத்திருக்காங்க என்றாள். சரி எனக்கு தல வாரிவிடுறியா எனக் கேட்டாள். நானும் சீப்பெடுத்து அவள் தலையை வாரத் தொடங்கினேன், அவள் தனது கல்லூரியில் நடந்தவைகளை என்னிடம் கூறினாள். வாரி முடித்தபின் லீலா கதவை தட்டினாள், shall I join with you girls என்றாள். அவளை உள்ள வாடி என்றாள் ஜானு. பிறகு எல்லோரும் தலை வாரிக்கொண்டு, face wash and cleansing செய்தோம். லீலா பரவால்ல டி இவ எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிருக்கா என்று வியப்பாக சொன்னாள் ஜானு. பிறகு மூவரும் Goaவில் என்னென்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். நான் என் அக்காக்களோடு இப்படி அரை குறை ஆடைகளோடு பேசுவதும், அவர்கள் உலகத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டதும் எனக்கு புது வித சந்தோஷத்தை தந்தது. அம்மா அங்கிருந்து என்னடி எல்லோரும் இன்னுமா பேசிக்கிட்டிருக்கீங்க? போய் தூங்குங்க, நாளைக்கு பேசிக்கலாம் என்றார். மூன்று பேரும் எவ்வித தயக்கமும் இன்றி ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து தூங்க ஆரம்பித்தோம்.

  • #759

    Jayanthi (Thursday, 20 August 2020 16:49)

    Summer Holiday -16
    வீட்டில் எல்லோரும் நாளை Goa செல்வதற்காக துணிகளை packing செய்வதில் busy ஆக இருந்தோம். லீலாவும் நானும் துணிகளை share செய்து கொள்வதால் ஒரு suitcase இல் cosmetics மற்றும் lingerie களையும், மறு suitcase இல் western outfits களையும் pack செய்தோம். நாளை Goa செல்வதால் என் மனதுக்குள் உற்சாகமும் கூடவே பதட்டமும் அலைமோதியது, எப்படி பெண்ணாக Goa வில் சமாளிக்கப் போகிறேன் என்ற பயமும், Goa விலிருந்து வந்தவுடன் என் நிலைமை என்னவாகும்; என்னை வீட்டில் எவ்வாறு இவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற குழப்பமும் இருந்தது. மறுநாள் airport க்கு செல்ல எல்லோரும் தயாரானோம், மூவரும் குளித்து விட்டு யார் என்ன துணிகளைப் போட்டுக்கொள்வது என்று முடிவு செய்தோம். என் அக்கா இருவரும் tops மற்றும் jeans சும், எனக்கு white short frock ஒன்றைக் கொடுத்து, மஞ்சு wear this, this will show you much more feminine என்றால் லீலா. பிறகு ஜானு என்னிடம் வந்து, இத நீ panty போடறதுக்கு முன்ன இதை போட்டுக்கோடி என்று சிறு elastic போன்ற ஒன்றைக் கொடுத்தாள். இதுக்கு பேரு G string, இத போட்டுக்கிட்டா உன் ஆணுறுப்பை வெளியே தெரியாதபடி மறைச்சிக்கலாம், அதுமட்டும் அல்லாம உனக்கு உன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் உதவும் என்றாள். சரி என்று bathroom க்கு சென்று அதைப் போட்டுக் கொண்டு பேன்ட்டியை அதற்க்கு மேலே அணிந்தேன். அது கொஞ்சம் tightஆகவும், அந்த G string உள்ளே என் ஆணுறுப்பு நன்கு மடங்கி கொஞ்சம் வலியையும் தந்தது. கண்ணாடியில் பார்த்தபோது எனக்கு அணுறுப்பே இல்லாத அளவுக்கு அந்த இடம் flat டாக இருந்தது. பிறகு வெளியில் வந்து ஜானுவிடம் காட்டினேன், Okayவா என்றேன். எங்கே என் முன்னாடி நடந்துகாட்டு என்றாள், நான் என் இடுப்பை பெண்கள் போல ஆட்டிக் கொண்டு நடந்தேன். பாத்துடி overரா இருக்கு, ஆட்டுறத கம்மி பண்ணிக்கோ, என்ன பாத்து அப்படியே follow பண்ணு என்று ஜானு அவள் அணிந்திருந்த Red பேன்ட்டியுடன் casualலாக நடந்து காட்டினாள். அவள் பின்புறம் நன்கு பெரிதாகவும், வளைவாகவும் காட்சியளித்ததை கண்டு பிரம்மிப்பாக இருந்தது. நானும் அவளைப்போன்று அப்படியே follow செய்து நடந்து காட்டினேன், பார்த்துவிட்டு that's good என்றாள். பிறகு மூவரும் readyஆகி அம்மாவை காணச் சென்றோம். அம்மா எங்களைப் பார்த்துவிட்டு மூணுபேரையும் விட நீதாண்டி அழகு என்று எண்னை பற்றிக்கொண்டார், நான் சிரித்துக்கொண்டே அம்மாவை கட்டிகொண்டேன்.

    சிறிது நேரம் கழித்து taxiயை வரவழைத்து பெட்டிகளை ஏற்றினோம், நான் அணிந்திருந்த Gold color heelsசுடன் கவனமாக நடந்து taxi ஓட்டுனருக்கு எவ்வித சந்தேகமும் வராதபடி காருக்குள் ஏறி அம்மாவின் பக்கத்தில் அமர்ந்தேன். சற்று நேரம் கழித்து airportடுக்கு சென்றடைந்தோம், நான் பெட்டியை எடுக்க முற்பட்டேன், taxi driver நீ இருமா நான் எடுத்து தரேன் என்று அவரே எல்லா suitcaseகளையும் எடுத்து வெளியில் வைத்தார். என் அக்கா என்னைப் பார்த்து கண்ணடித்து, காதுக்குள் you are a lady now, men's will help you for such things என்றாள். நானும் கேட்டுக் கொண்டு மனதுக்குள் சிரித்தேன். அடுத்து Suitcaseகளை check-in செய்து விட்டு, boarding passசுடன் gateடுக்கு விரைந்தோம். பிறகு ஒருவழியாக flightடுக்குள் நுழைந்தோம், welcome madam என்று எங்களை வரவேற்றனர். அம்மாவுக்கும் அக்காக்களுக்கும் ஒரே சீட்டில் அமர இடமும், எனக்கு மட்டும் ஒரு பொண்ணு பக்கத்தில் seat கிடைத்தது. அவளுக்கு கிட்டத்தட்ட என் வயது இருக்கும் என்று நினைக்கிறேன். உட்கார்ந்தவுடன் Hi I'm Anu என்றாள், பதிலுக்கு நானும் என் மெல்லிய குரலில் hi I'm Manju என்றேன். பிறகு Goaவுக்கு vacationஆ என்றாள், ஆமாம் என்றேன்.அவளுக்கு சந்தேகம் ஏதும் வரக்கூடாது என்பதற்காக என் முடியையும், காலையும் அவ்வப்போது adjust செய்து கொண்டேன். Nice frock என்றாள், thank you என்றேன். that's skirt and shoes என்றேன், oh it just casual wear என்றாள். Flight takeoff செய்து சற்று நேரம் கழித்து மறுபடியும் என்னிடம் பேசத் தொடங்கினாள். அவள் தனது Aunty/Uncle ஐ காணச் செல்வதாக என்னிடம் கூறினாள். என்னிடம் அவள் எங்குபோகிறாள் என்பதையும், பிறகு என்னென்னவெல்லாம் Goaவில் இருக்கு என்று பேசிக் கொண்டே வந்தாள், பிறகு சட்டென்று you're looking good மஞ்சு, you must have a boyfriend right? என்றாள். No, I don't, What about you என்றேன். அவளும் சிரித்துவிட்டு me neither என்றாள். சிறிது நேரம் கழித்து Goa Debolim airport ஐ நெருங்கினோம். Nice meeting you மஞ்சு, have a nice time in Goa என்று flight நின்றவுடன் கூறினாள், you too have nice time என்றேன். பிறகு flightயிலிருந்து வெளியில் இறங்கி bye சொல்லிவிட்டு, நாங்கள் எல்லோரும் Baggageகளை எடுத்துக் கொண்டு airport Exitஐ நோக்கி நடந்தோம். பிறகு taxiயை பிடித்து women's PG hostelலுக்கு சென்றடைந்தோம்.

  • #760

    சமந்தா (Saturday, 22 August 2020 14:00)

    என் பெயர் ராஜா. எனக்கு அப்பா அம்மா இல்லை ஒரு தங்கை மட்டும் அவள் பெயர் நந்தீனி. தான் நாங்கள் எங்களுடய பாட்டியுடன்(மீனாட்சி) தங்கி கொண்டு இருக்கிறோம் . அவர்தான் எங்களை சிறு வயதில் இருந்தே வளர்த்து வருகிருறார்.நான் இப்போது பத்தாவது படித்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய பெற்றோர் எங்களில் ஒருவரை டாக்டர்க்கும் மற்றொருவர் போலீஸ் ஆக வேண்டும் ஆசைப்பட்டார் எங்களிடம் இறப்பதற்கு முன் கேட்டு கொண்டார். எனக்கு சிறு வயதில் இருந்தே டாக்டர் ஆக ஆசை அதனால் நான் என் தங்கையிடம் நீ போலீஸ்க்கு முயற்சி செய்ய சொன்னேன்.
    அவள் பெயர் கீர்த்தி. அவளுக்கும் அப்பா அம்மா இல்லை, அவள் அனாதை இல்லத்தில் வளர்ந்து வருகிறாள். அவளுக்கும் என்னை போல டாக்டர் ஆக வேண்டும் என்பதே ஆசை.
    எங்கள் இருவருக்கும் ஒரே ஆசை தான் அதனால் எனகளுக்குள் ஒரு நட்பு ஏற்பட்டது. எங்கள் இருவருக்கும் டாக்டர் க்கு படிக்க ஆசை ஆனால் அதற்கு எவ்வளவு செலவு ஆகும் அதற்கு என்ன பண்ண வேண்டும் என்பதை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. யாராவது எங்களை கேட்டால் இதைத்தான் படிக்க போறோம் வேண்டும் சொல்லுவோம் அவர்கள் எங்களை பார்த்து சிரித்து விட்டு செல்வார்கள். என் தங்கை க்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. சராசரியாக படிப்பாள். நாங்கள் இருவரும் மிகவும் நன்றாக படிப்போம்.

  • #761

    சமந்தா (Sunday, 23 August 2020 01:03)

    நாங்கள் பாட்டியுடன் இருப்பதால் நானும் வீட்டு வேலைகளை (சமைப்பது, துணிகளை துவைப்பது, கோலம் போடுவது, etc...) செய்ய கற்று கொண்டேன். பாட்டி காலையில் எழுந்து என்னுடைய ஆசிரியர் ஹேமாவதி வீட்டில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு அப்படியே கூலி வேலைக்கு செல்வாள். அவள் காலையில் செல்வதால் எங்கள் வீட்டு வேலைகளை நான்தான் செய்வேன் பிறகு நாங்கள் இருவரும் பள்ளிக்கு புறப்பட்டு செலவோம். எனக்கு ஹேமாவதி டீச்சர் என்றால் ரொம்ப பிடிக்கும், அவர் எங்களை எப்போதும் ஊக்குவிப்பார்கள், எங்களுடைய குடும்ப சூழ்நிலை எண்ணி என்னுடைய பாட்டியை அவர் வேலைக்கு சேர்த்து கொண்டார். ஒருநாள் அவர் எங்களிடம் இந்த பத்தாவது பொது தேர்வில் யார் அதிகமாக மதிப்பெண் வங்குகிறீர்களோ அவர்களுக்கு என்னுடைய பரிசும் மற்றும் அவர்களுக்கு கல்லூரி செலவை முடிந்து வரை பகிர்ந்து கொள்கிறேன் என்றாள். அவரை என்னையும் மற்றும் கீர்த்தியும் தனியாக அழைத்து இது உங்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால் நான் தலைமை ஆசிரியரிடம் பேசி உங்கள் கல்லூரி செலவை அரசு ஏற்கும் படி செய்கிறேன் என்றாள் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி, நாங்களும் சரி என்றும் சொன்னோம்.

  • #762

    சமந்தா (Sunday, 23 August 2020 01:13)

    ஒருநாள் கீர்த்தி பள்ளிக்கு வரவில்லை, யாரோ ஒருவரை காப்பாற்ற சென்று விபத்தில் அடி பட்டு மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாக மாணவர்கள் பேசி கொண்டு இருந்தனர் , நானும் அவளை சென்று பார்த்தேன், அவளுடைய மருத்துவ செலவை அவர்களே ஏற்று கொண்டனர்.ஒருவாரத்திற்கு பிறகு அவள் பள்ளிக்கு வந்தாள்.ஒருநாள் பாட்டிக்கு காய்ச்சல் அதனால் அவள் வேலைக்கு செல்ல முடியவில்லை , அவருக்கு பதிலாக என்னை போக சொன்னார். நான் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றேன் , அதற்கு பாட்டி இன்று ஒருநாள் மட்டும் என்றாள். நானும் சரி என்று சொல்லி ஹேமாவதி டீச்சர் வீட்டுக்கு சென்றேன், அவருக்கு என்னை பார்த்ததும் ஆச்சர்யம் , என்ன விஷயம் ராஜா காலையில் எங்க வீட்டிற்கு வந்துருக்க என்றாள். பாட்டிக்கு உடம்பு சரியில்லை அதனால் தான் அவருக்கு பதிலாக என்னை அனுப்பினார், ஓ! உனக்கு வீட்டு வேலை கூட செய்ய தெரியுமா என கேட்டு சிரித்து கொண்டு உள்ளே அழைத்தார். நான் உள்ளே சென்றதும் வீட்டை சுற்றி காட்டிவிட்டு வர சென்றார் , நான் சமையல் அறைக்கு சென்று பாத்திரங்களை கழுவி விட்டு , சமைத்து விட்டு , துணி துவைக்க சென்றேன். காலை 8.30 டீச்சர் பள்ளிக்கு ரெடியாகி கீழே வந்து சாப்பிட உட்கார்ந்தார் , பிறகு என்னை அழைத்து சாப்பிட சொன்னார். நாங்கள் இருவரும் சாப்பிட தொடங்கினோம் , அவர் சாப்பிட்டு மிக அருமையாக இருக்கு , இத்தனை வருடங்களாக சமைக்கிறேன் என்னால் கூட இவ்வளவு அருமையாக சமைக்க தெரியாது, நீ எப்படிடா இப்படி என்று சொல்லி சிரித்து கொண்டே பேசாம நீயே தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து வேலை செய் , நானும் முடிந்து வரை உதவி செய்கிறேன் பிறகு நீ இங்கேயே படிக்கலாம் என்றாள். சரி உன்னோட தங்கை எப்படி உன்னை மாதிரி நன்றாக படிப்பார்களா என்று கேட்டார். அவள் படிப்பில் சுமார்தான் ஆனால் போலீஸ் ஆகி விட வேண்டும் என்ற கனவில் இருகிறாள் மற்றும் என்னுடைய கனவும் அது. டீச்சர் என்னிடம் சரி , உனக்கு எதற்கு என்னை பிடித்துருக்கு ? என கேட்க , நான் அவரிடம் நீங்கள் தான் எனக்கு படிக்க உதவி செய்கிரீர்கள் நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்கிறிர்கள் என்றேன். திரும்பவும் அவர் என்னிடம் , இதே பதிலை தான் எல்லோரும் சொல்வார்கள் நீ ஏதாவது வித்தியசமாக சொல்லு என்றார். நான் அவரிடம் நீங்கள் கோபப்பட மாட்டிர்கள் என்றாள் சொல்வேன் என்றேன், அவரும் சரி என்றார் நீங்கள் கட்டும் புடவை மற்றும் கொஞ்சமா mackup போட்டு வருவது எல்லாமே பிடிக்கும் என்றேன் , ஹேமாவதி முகம் மாறியது பிறகு சிரித்து கொண்டே என்னடா பெண்களை போல புடவை மற்றும் mackup பற்றி பேசுகிறாய் ..சத்தியமாக நீ ஆண் தானே என கேட்க ..ஐயோ டீச்சர் நான் பையன் தான்...அவர் சும்மா தான் சொன்னேன் பயப்படாத சொல்லி எழுந்து சென்றார்கள். நானும் தினமும் வேலைக்கு வருவது இங்கேயே படிப்பது என நாட்கள் ஓடி கொண்டு இருந்தன.

  • #763

    சமந்தா (Sunday, 23 August 2020 01:18)

    பத்தாம் வகுப்பு தேர்வு வந்தது நாங்களும் தேர்வு நன்றாக எழுதினோம் , கடைசி நாள் தேர்வு அன்று கீர்த்தியை பார்க்க இருவர் வந்துருந்தனர், அவர்கலைதான் தான் கீர்த்தியை விபத்தில் இருந்து கப்பற்றினால் அதனால் தன் மகளாக தத்து எடுத்து எடுத்ததை பற்றி அப்போதுதான் கூறினாள். எனக்கு அவள் மீது கோபம் வந்தது பிறகு அவள் என்னிடம் ஒரு பொம்மை கொடுத்து அவள் நினைவாக வைத்து கொள்ளும் படி கூறினாள், நான் பேசாமல் நின்று கொண்டு இருந்தேன் அவள் என்னுடைய கழுத்தில் உள்ள செயின் எடுத்து கொண்டு ஓடினாள் அது எனக்கு அம்மா கொடுத்தது அவள் நினைவாக வைத்துருந்தேன் நான் அவளை பிடிப்பதற்குள் அவள் காரில் ஏறிவிட்டால் பிறகு காரும் புறப்பட்டு சென்றது. கொஞ்ச நாட்கலாக வருத்தமாக இருந்தது பிறகு normal ஆனேன். பத்தாம் வகுப்பு விடுமுறையில் அரசு இலவச தையல் பயிற்சி பயின்றேன் ...அதிக நேரம் ஹேமாவதி டீச்சர் வீட்டில் கழித்தேன். பத்தாம் வகுப்பில் கீர்த்தி அதிக மதிப்பெண் எடுத்தாள், நான் அவளை விட 4 மதிப்பெண் குறைவாக எடுத்தேன். Maths/Physics/Chemistry/Biology குரூப் எளிதாக கிடைத்தது நானும் சேர்த்தேன்.

  • #764

    சமந்தா (Monday, 24 August 2020 00:49)

    நான் பதினோராம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் போது என்னுடைய பாட்டி இறந்து விட்டாள் அதற்கு பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்போது எங்களிடம் பணம் இல்லை அதற்கான எந்த வருவாயும் இல்லை , அதனால் நன்கு யோசித்து எப்படியும் என்னால் டாக்டர் ஆக முடியாது அதனால் தங்கையை படிக்க வைத்து பெரிய இன்ஸ்பெக்டர் ஆக்க முயற்சி செய்யலாம் என நான் வேலைக்கு செல்ல முடிவு செய்தேன்.
    ஹேமா டீச்சர் மாதம் என்னால் முடிந்த பணம் தருகிறேன் நீ பள்ளியை முடி அதற்கு பிறகு பார்த்து கொள்ளலாம் என்றார், எனக்கும் சரி என்று தோன்றியது. பிறகு ஹேமா டீச்சர் எனக்கு இலவச தையல் மிஷன் வாங்கி கொடுத்தார். நான் தினமும் ஹேமா டீச்சர் வீட்டுக்கு வேலை செயதுவிட்டு பிறகு பள்ளிக்கு சென்று வந்து மீதி நேரங்களில் துணி தைக்க ஆரம்பித்தேன். இதனால் எங்களுக்கு அதிகமா பணம் கிடைக்கவில்லை என்றாலும் நானும் என் தங்கையும் வாழ போதுமானதாக இருந்தது. என் தங்கை பெண் பிள்ளை என்பதால் அவள் நன்றாக வளர வேண்டும் என்று , நான் குறைவாக சாப்பிட ஆரம்பித்தேன் , என்னுடைய செலவை குறைத்து கொண்டு அவளுக்கு சத்துள்ள உணவுகளை வாங்கி கொடுத்தேன் ...இதன் விளைவு அவள் என்னை விட உயரமாக நல்ல உடல் அமைப்பு பெற்றால் நானோ மெலிந்து மற்றும் சத்து இல்லாதவன் போல் இருந்தேன்.இப்படியே இரண்டு வருடங்கள் ஓடியது நானும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டேன் என் தங்கையும் பத்தாம் வகுப்பு முடித்து விட்டாள். இந்த விடுமுறை நாட்களில் அவளை நான் ஒரு பயிற்சி பள்ளியில் சேர்த்து படிக்க சொன்னேன்

  • #765

    சமந்தா (Monday, 24 August 2020 00:53)

    என் தங்கையை பள்ளியில் சேர்க்காமல் , அவளை டிப்ளமோ கல்லூரியில் சேர்த்து விட்டேன் . அவளிடம் படிக்கும் போதே நீ Pant /Shirt தான் அணிந்து கொண்டு போக வேண்டும் என்றேன்.நான் அதற்கு நிறைய கஷ்டப்பட்டு வேலை செய்ய தொடங்கினேன். அவள் படிப்பதற்கு எல்லா வேலைகளையும் செய்தேன். அவள் படிக்கும் கல்லூரி அருகில் இருக்கும் கிராமத்தில் வீடு வாடகைக்கு குடிறினோம். பக்கத்து வீட்டில் சரோஜா என்ற அக்கா ஒரு வசித்து வந்தார், எங்களுக்கு உதவி செய்தாள். நான் நிறைய வேலைகளை செய்து கஷ்டப்படுவதை பார்த்த அவள் என்னிடம் இப்படி கஷ்டப்படுவதை விட என்னுடன் கம்பனியில் வேலை செய் உனக்குத்தான் தையல் மிஷன் தெரியும்ல என்றாள். தங்கையும் இது நல்ல யோசனை என்றாள் நானும் ஒப்புக்கொண்டேன். மறுநாள் நாங்கள் இருவரும் கம்பெனிக்கு சென்றோம், சரோஜா அக்கா என்னை உட்கார வைத்து விட்டு அலுவலகத்தில் சென்றாள். கொஞ்ச நேரத்தில் என்னை அழைத்தார்கள் , நான் உள்ளே சென்றதும் என்னிடம் ஒரு பெண் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டுஇருந்தால் அவள் பெயர் சுமதி, என்னிடம் உங்கள் நிலமையை சொன்னாள் உனக்கு வேலை உண்டு ஆனால் இங்கு பெண்கள் மட்டுத்தான் வேலை செய்கிறார்கள் , வேண்டுமென்றால் மற்ற பெண்களை போல uniform சுடிதார் அணிந்து கொண்டு வாருங்கள் , உங்களுக்கு மாதம் 9000 தருகிறோம் என்றாள் , நான் குழப்பத்தில் நின்று கொண்டு இருந்தேன். சுமதி என்னை அழைத்து நன்றாக யோசித்து விட்டு விருப்பம் இருந்தால் நாளை என்னை சந்திக்கும் மாறு கேட்டு கொண்டாள் நான் தலையை ஆட்டி கொண்டே வெளியே வந்தேன்.
    அன்று இரவு சரோஜா அக்கா என் தங்கையிடம் நடந்ததை சொன்னாள் , அதற்கு அவள் சிறிது நேரம் யோசித்து விட்டு அண்ணா நீங்கள் கஷ்ட்ட படுவதை விட கம்பனிக்கு வேலை செல்லுங்கள் , என்ன சுடிதார் அணிய வேண்டும் என்று கேவலமாக நினைக்கதிர்கள் அது உங்கள் தங்கை அணியும் வெறும் துணி என்று நினைத்து கொள்ளுங்கள் இல்லையென்றால் நீங்கள் அணியும் pant/ shirt போலத்தான் சொல்லி , வேலைக்கு செல்ல கெஞ்சினாள் நானும் சரி என்று சொன்னேன். மகிழ்ச்சியில் நந்து( தங்கையின் செல்ல பெயர்) என்னை கட்டி அணைத்தாள்.

  • #766

    சமந்தா (Monday, 24 August 2020 03:56)

    மறுநாள் நானும் சரோஜாஅக்காவும் கம்பனிக்கு சென்றோம் , நான் சுமதியை சந்திக்க சென்றேன் அவள் எண்ணிடம் , யாருக்கும் தெரியமால் பார்த்து கொள்ள படி சொன்னால், பிறகு பெண்களை போல முடி வளர்க்க சொன்னாள் , சரி என்று சொல்லி வெளியே வந்தேன். கம்பெனி உள்ளே சென்றதும் ஒரு பெரிய ஹாலில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் துணி தைத்து கொண்டிருந்தனர், எனக்கும் ஒரு தையல் மிஷன் கொடுத்தனர் , எனக்கு இந்த வேலை ரொம்ப சுலபமாக இருக்கும் என தோன்றியது. மாலையில் வீட்டுக்கு செல்லும் முன் சுமதி uniform கொடுத்து மற்ற பெண்களை போல இதை புடவையாகவோ இல்ல சுடித்தரகவோ போட்டு கொண்டு வரணும் என்றாள். சரோஜா அக்கா என்னை அழைத்தார் நான் அவளிடம் சென்றேன் , அவள் நாம் இப்போது ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அழகு நிலையம் அழைத்து சென்றாள் , எனக்கு அதை பார்த்ததும் அதிர்ச்சியை தந்தது, பயப்படாத உள்ளே வா என இழுத்தாள். நாற்காலியில் உட்கார வைத்து சரோஜா அக்கா அவர்களிடம் காது குத்த வேண்டும் மற்றும் உடம்பு முடிகளை அகற்ற வேண்டும் என்றாள். எனக்கோ பயமாக இருந்தது, பிறகு ஒரு பெண் வந்து என் காதில் ஓட்டை போட்டு சரோஜா அக்கா கொடுத்த என் தங்கையின் கம்மல் போட்டு விட்டாள் அதே போல் இன்னொரு காதிலும் போட்டுவிட்டாள். ஒரு அறைக்குள் அழைத்து சென்று என் உடம்பில் மற்றும் முகத்தில் இருக்கும் முடிகளை அகற்றினர். பிறகு நாங்கள் இருவரும் வீட்டிற்கு சென்றதும் நந்து என்னை பார்த்து நல்லா இருக்கு அண்ணா என்றாள், அன்று இரவே எனக்கு நானே சுடிதார் தைத்தேன்.

  • #767

    சமந்தா (Monday, 24 August 2020 03:58)


    மறுநாள் காலையில் நான் சுடிதார் போட்டு நின்றேன் , நந்து அருகில் வந்து அவளுடைய கழுத்தில் இருக்கும் செயின் எடுத்து எனக்கு போட்டு விட்டாள். அவள் pant/ shirt போட்டு கல்லூரிக்கு செல்ல ரெடியாக நின்றாள், நான் வேலைக்கு செல்ல சுடிதார் அணிந்து கொண்டு நின்றேன் , அவள் என் அருகில் வந்து நான் போலீஸ் வேலைக்கு செல்லும்வரை பொறுத்து கொள்ளுங்கள் என்றாள் , அவளுடய நெற்றியில் முத்தமிட்டு இருவரும் கிளம்பினோம். தினமும் நாங்கள் இருவரும் அதிகாலையில் எழுந்து , நான் வீட்டு வேலைகளை செய்வேன் , நந்து உடற்பயிற்சி செய்வாள்..நாளுக்கு நாள் அவளின் உடம்பு கட்டு மஸ்தாக மாறியது ..என்னால் தூக்க முடியாத பளுவை அவள் சுலபமாக தூக்கினாள் அந்த நேரத்தில் வெட்கமாக இருந்தாலும் ஒரு பக்க மகிழ்ச்சியாக இருந்தது..இப்படியே வீட்டில் ஆணாகவும் கம்பெனியில் பெண் நடிப்பது போல வாழ்க்கை சென்று கொண்டு இருந்ததது.

  • #768

    ராணி (Monday, 24 August 2020 04:36)

    Samantha உங்கள் கதை அழகா போய்க் கொண்டிருக் கிறது.Raja சுடிதார் மட்டுமில்லாமல் புடவை ஜாக்கெட் போடுவது போலவும் இனி வரும் நாட்களில் மூக்குத்தி உட்படகொஞ்சம் கொஞ்சமாக நகைகள் அணிவது கூடுவது போலவும் மேக்கப் அணிவதை விவரமாக எழுதும்படியும் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் இதையெல்லாம் விரும்பிச் செய்வதில்லை வேறு வழி இல்லாமல் செய்வது போல கதையில் சொல்வது இன்னும் அழகாக இருக்கும் .
    இது என்னைப் போன்றவருடைய ஐடியாக்கள் மட்டும்தான். நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே எழுதுங்கள்.

  • #769

    சமந்தா (Monday, 24 August 2020 13:36)

    ஒருநாள் கம்பெனியில் இருந்து வரும்போது , ஹேமா டீச்சர் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார் அவர் பேசிவிட்டு வரும்போது அவருடைய வண்டியை நிறுதினேன் , அவருக்கு என்னை பார்த்ததும் அதிர்ச்சி உடனே நீங்கள் நினைக்கும் படி இல்லை என்று சொல்லி நடந்ததை கூறினேன். அவர் வண்டியில் ஏறு எங்க இருக்கிறாய் என்று கேட்க நான் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றேன் , அவரை உட்கார வைத்து டீ போட்டு கொடுத்தேன் சற்று நேரம் பேசிவிட்டு சென்றார் எனக்கு மிகவும் மகிச்சியாக இருந்தது நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை சந்தித்தது.

  • #770

    சமந்தா (Monday, 24 August 2020 13:42)

    இரண்டு வருடங்கள் ஓடியது, வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டு இருந்தது , திடிரென்று ஒருநாள் எங்களுடய கம்பனிக்கு புதிய முதலாளி வருவதாக சொன்னார்கள். அன்று அவரை வரவேற்க நாங்கள் எல்லோரும் வரிசையில் நின்று கொண்டு இருந்தோம் , அவருடைய கார் வந்து நின்றது அவர் கீழே இறங்கியதும் , அவர் pant/ shirt போட்டு கொண்டு கையில் அவருடைய blazar எடுத்து கொண்டு கம்பிரமாக நடந்து வந்தாள். அவள் பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். சரோஜா அக்கா என்னை கிள்ளி விட்டு என்னடா அப்படி பாக்குற அவர் நம்முடைய முதலாளி உணர்ச்சியை அடக்கு என்றாள். பிறகு அக்கா என்னிடம், அவள் பெயர் பிரியா வெளிநாட்டில் பெரிய படிப்பு படித்து விட்டு இப்போது தான் வந்துருக்கிறார் இனிமே இவர் தான் இந்த கம்பனிக்கு எல்லாமே பார்த்து நடந்துக்கோ என்று சொல்லி எச்சரித்தாள்.
    அன்றிலிருந்து அவளை பார்க்க கொஞ்சம் mackup போட்டு கொண்டு போக ஆரம்பித்தேன்..அடிக்கடி அவள் வரும் வழியிலும் , போகும் வழியிலும் அவள் பார்க்கும் படி நிற்பேன். ஒருநாள் சுமதி என்னை அழைத்து இன்றைக்கு முதலாளிக்கு உணவு பரிமறுகின்ற பெண் வரவில்லை நீ சென்று உணவு பரிமாறவேண்டும் என்றாள் எனக்கு அளவில்லா மகிழிச்சி. நான் உள்ளே சென்றேன் அவள் coat கழற்றி விட்டு கையை கழுவி கொண்டு வந்து உட்கார்த்தால் , அவளுக்கு உணவு பரிமாறினேன் அவள் சாப்பிட கீழே குனியும் போது செயின் வந்தது அதை பார்த்ததும் எனக்கும் பயங்கர அதிர்ச்சியில் அப்படியே நின்றேன். அதற்கு மேல் எதுவும் பேசாமல் பரிமாறிவிட்டு வெளியே வரும்போது என்னை அழைத்து தினமும் நீயே வந்து பரிமாறு வேண்டும் என்றார் தலை அசைத்து கொண்டே வெளியே வந்தேன்.

  • #771

    சமந்தா (Monday, 24 August 2020 13:45)

    அன்று இரவு எனக்கு பழைய நினைவுகள் வந்தது , அதை பற்றி யோசித்து கொண்டு படுத்துஇருந்தேன் அப்போது நந்து அழைத்தது கூட கேட்காமல் இருந்தேன் அப்போது சரோஜா அக்கா உங்க அண்ணா காதலில் விழுந்து விட்டான் அதனால் இனிமேல் அப்படித்தான் என்றாள், நந்து என்னிடம் நீ இப்போது பெண்ணாக நடித்து கொண்டு இருக்கிறாய் பார்த்து அண்ணா இல்லையென்றால் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்கும் என்றாள்.
    நானும் சரி என்று சொல்லி கொண்டு நாளை அவளுக்கு என்னை நினைவிருக்கிறதா இல்லையா என்று சோதித்து பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு உறங்கினேன். மறுநாள் மதியம் உணவு பரிமாற சென்றேன் அப்போது அவள் அம்மாவும் கூட உட்கார்ந்து கொண்டு இருந்தாள் , கேட்கலாமா வேண்டாம்னு யோசித்து கொண்டு , ப்ரியாவிடம் அந்த செயினை பற்றி கேட்டேன் , அதற்கு அவள் இந்த செயின் ஒரு முட்டாள் பையனோடது இதை அவனிடம் கொடுத்துவிட்டாள் என்னுடைய பழைய கணக்கு முடிந்து விடும் , இதை கொடுக்க அவனை தேடி அவன் வசித்த ஊருக்கு சென்றேன் .. அவன் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு சென்று விட்டதாக சொன்னாள். என்னுடைய இதயம் அப்படியே நொறுங்கி விட்டது போல் நின்றேன். இனி அவளிடம் எங்களை பற்றி பேச ஒன்றுமில்லை என நினைத்து மனதில் புதைத்து கொண்டேன்.

  • #772

    சமந்தா (Monday, 24 August 2020 20:07)

    இதை பற்றி என் தங்கையிடம் சொல்ல விரும்பவில்லை , யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தேன் .. இரண்டு நாட்களுக்கு பிறகு நான் ஹேமாவதி டீச்சர் வீட்டுக்கு சென்று என்னுடைய மன வருத்தத்தை சொல்லி அழுதேன்.. அவர் அப்போது என்னை கட்டி அனைத்து கொண்டு கீர்த்தி இப்போ பெரிய கம்பனி முதலாளி , உன் தங்கை விரைவில் போலீஸ் வேலையில் சேர்ந்து விடுவாள் ..நீ உன்னை பற்றி யோசிக்காமல் வாழ்ந்து விட்டாய் இனிமேல் ஆவது உன்னை பற்றி யோசி என்று சொல்லி உனக்கு படிக்க விருப்பம் இருக்கா என கேட்டார் ..ஆம் என்றேன். ஹேமா டீச்சர் எனக்கு தெரிந்தவர்களிடம் உன்னை பற்றி சொல்லி படிக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

  • #773

    சமந்தா (Monday, 24 August 2020)

    தங்கையும் படிப்பு முடித்து விட்டு போலீசுக்கு முயற்சி செய்ய ஆரம்பித்தாள். நானும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். ஒருநாள் ஹேமா டீச்சர் எங்கள் வீட்டிற்கு வந்தார், வரும்போது போது மகிழிச்சியுடன் இருந்தார் என்ன என்று கேட்டேன். அவர அருகில் வந்து என்னையும் தங்கையையும் உட்கார வைத்து உனக்கு கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்து விட்டேன். என்னால் முடிந்த வரை முயற்சி செய்து நர்சிங் கல்லூரியில் வாங்கிருக்கிறேன் என்றார். என் தங்கைக்கு அளவில்லா மகிழ்ச்சி ஆனால் எனக்கு பணம் பற்றி கவலை , அவர் பணத்தை பற்றி கவலை படாதே அங்கு என்னுடைய தோழித்தான் முதல்வர் அதனால் கவலைப்பிப்பட வேண்டாம் நான் பேசி கொள்கிறேன் என்றார்.பிறகு டீச்சர் கிளம்பிவிட்டார் , எனக்கு மகிழ்ச்சி யாக இருந்தாலும் என்னால் முடிந்த வரை பணம் சேர்த்து வைக்க முடிவு செய்தேன்.கடைசியில் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் நர்சிங் பண்ணலாம் என எண்ணினேன்.
    மூன்று நாட்கள் கழித்து ஹேமா டீச்சர் வீட்டிற்கு வந்தார், அவர் என்னிடம் இந்த கல்லூரியில் இது வரை ஆண்கள் யாரும் படித்ததில்லை. நீ மட்டும் தான் ஒரே ஆண் மற்றவர்கள் எல்லோரும் பெண்கள். அங்கேயே uniform கொடுப்பார்கள் பெண்களுக்கு வெள்ளை புடவைதான் uniform, உனக்கு வெள்ளை pant/ shirt. அவர் என்னிடம் ஒருநாள் நாம் இருவரும் அவரை சந்திக்க செல்ல வேண்டும் என்றார் நானும் சரி என்று சொல்லி, நீங்கள் சொல்லும் போது போகலாம் என்றேன். டீச்சர் வரும் ஞாயிற்று கிழமை போய் சந்தித்து விட்டு வரலாம் என்றார்.

  • #774

    சமந்தா (Monday, 24 August 2020 20:13)

    நாங்கள் இருவரும் ப்ரின்சிபால் சந்திக்க சென்றோம் ..அவர் எங்களை வரவேற்று உட்கார வைத்து tea மற்றும் snacks கொடுத்தார். அவர் டீச்சரிடம் ஒரு கெட்ட செய்தி, ராஜா கல்லூரியில் சேர முடியாதுன்னு நினைக்கிறேன் . இவரை பற்றி மற்ற ஆசிரியர்களிடம் பேசினேன் அவர்கள் யோசிக்கிறார்கள் அதுவும் இது வரை பசங்க யாரும் சேர்ந்ததில்லை. பெண்கள் மட்டுத்தான் அவர்கள் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிரர்கள். அதுவும் கல்லூரியில் Gents Toilet கூட இல்லை. அவர்கள் எல்லோரும் எப்படியாவது ராஜா வை join panna விடாம தடுக்க பாக்கிறார்கள். கடைசியாக அவர்களை சம்மதிக்க வைக்க கல்லூரிக்கு ராஜா புடவையில் வந்தால் சேர்த்து கொள்ளாலாம் என்றனர். அதனால் ராஜா கல்லூரிக்கு வெள்ளை புடவையில் த்தான் வர வேண்டும் என்றார். ஹேமா டீச்சர் சற்றும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டார் , எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ப்ரின்சிபால் எங்களிடம் புடவை கொடுத்து blouse தைத்து வைத்து கொள்ளுங்கள் இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரி திறந்து விடுவோம் என்றார். நாங்கள் அதை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தோம்.

    வீட்டிற்கு வந்ததும் டீச்சர் நந்துவிடம் சொன்னார், அதற்கு அவள் ஏற்கனவே அண்ணன் சுடிதார் போட்டு இருக்கிறார் அதனால் பிரச்சனை இல்லை , அதுவும் வெள்ளை புடவையில் அண்ணன் அழகாக இருப்பார், நானே இன்னும் புடவை கட்டினதில்லை அண்ணன் கட்டபோறான்", என்று நந்து கிண்டல் செய்தாள். நான் அவளை கோபத்துடன் பார்த்தேன். டீச்சர் நாளை காலையில் வருவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். நந்து இரவு முழுவதும் என்னை கிண்டல் பண்ணியே தூங்க விடாமல் செய்தாள்.

  • #775

    சமந்தா (Tuesday, 25 August 2020 01:19)

    மறுநாள் காலையில் டீச்சர் வந்தார் வரும் போது ஒரு பை கொண்டு வந்து கொடுத்தார். பிறகு நந்துவை வெளியே அனுப்பி விட்டு பையில் இருக்கும் புடவை, blouce மற்றும் பாவாடை இருந்தது.அதில் blouse எடுத்து போட சொன்னார் , கூச்சமாக இருக்கு என்றேன், அவர் என்னிடம் என்னை உங்க அம்மா மாதிரி நினைத்து கொள் , இனிமேல் நீ அம்மா என்றே அழைக்கலாம் இது பிடிக்க வில்லை என்றால் டீச்சர் கூப்பிடு என்றாள். என் கண்கள் கலங்கின அவர் மறுபடியும் போட சொல்லி சரியாக இருக்கிறதா என பார்த்து விட்டு இந்த blouse சரியாக இருந்தால் இதே அளவு வைத்து uniform blouse தைத்து கொள் என்றார். பிறகு என்னை அழைத்து கொண்டு கடைக்கு சென்று வெள்ளை மற்றும் கருப்பு நிற பிரா மற்றும் சவுரி முடி வாங்கிட்டு வந்தோம்.எனக்கு கழுத்து அளவு முடி இருப்பதால் கொஞ்ச நாளைக்கு உபயோகிக்கலாம் என வாங்கிட்டு வந்தோம். அன்று எனக்கு புடவை கட்ட சொல்லி கொடுத்து விட்டு இனிமேல் நீயே புடவை கட்டி பழகிக்கணும் , இந்த வாரம் முழுவதும் புடவையை தவிர வேறு எதுவும் அணிய கூடாது , என் தங்கையிடம் வேறு உடை அணிந்தல் எனக்கு போன் செய் என்று சொல்லி நம்பர் கொடுத்து விட்டு சென்றார். நந்து எப்போதும் வேண்டும் என்றே pant/ shirt போட்டு கொண்டு என் முன்னால் வந்த கொண்டு இருந்தாள் , என்னால் என்னவோ இந்த புடவையை கட்டி கொண்டு இருக்க முடியவில்லை மிகவும் இறுக்கமாக இருக்கிற மாதிரி ஒரு உணர்வு. சரோஜா அக்காவும் எனக்கு எப்படி நடக்க வேண்டும் மற்றும் எப்படி புடவையை கையாள்வது என தினமும் சொல்லி கொண்டே இருப்பார் ..இந்த ஒரு வாரமும் புடவையில் இருப்பதால் கொஞ்சம் கற்று கொண்டேன்..

  • #776

    சமந்தா (Tuesday, 25 August 2020 01:22)

    ஒரு வாரத்திற்கு பிறகு அம்மா(ஹேமாவதி) என்னை அவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கே அவர் உன்னுடைய uniform எடுத்து போட்டு காட்டு என்றார். நான் blouse எடுத்து அணிந்தேன், அவர என் கையை பிடித்து தடுத்து பிரா அணியாமல் blouse அணிந்தால் எல்லாரும் ஒரு மாதிரி பாரப்பார்கள், அதுவும் வெள்ளை blouse ரொம்ப மோசமா இருக்கும். அவர் அதற்கு பிரா அணிந்து பின்பு blouse அணிந்தால் தான் எப்படி இருக்கும் னு தெரியும் என்றார். Blouse இறுக்கமாக இருந்தால் பிரா அணிந்தால் இன்னும்ம கொஞ்சம் இறுக்கமாக இருக்கும் இப்போதே சரி பார்த்து கொள்ளலாம் என்றார்.
    நான் பிரா அணிந்தேன் அம்மா பிராவின் பின் பக்கம் hook போட்டு விட்டார்.பிறகு blouse அணிந்தேன். என்னை கண்ணாடியில் பார்க்க சொன்னார் பிரா strap blosue க்குள் தெளிவாக தெரிந்தது..நான் பதற்றத்தில்
    "அம்மா உள்ள உள்ளதெல்லாம் தெரியுது "என்றேன்.அதற்கு அவர்
    "அது அப்படிதாண்டா இருக்கும். எல்லாம் போக போக சரியாக விடும் என்றார்.
    அம்மா என்னிடம் நாளையில் இருந்து குளிக்கும் போது முகத்துக்கு மஞ்சள் தேய்த்து குளிக்க சொன்னார். நாளை குளிக்கவே வேண்டாம் என நினைத்துக்கொண்டேன். பிறகு தினமும் ஷேவ் செய்ய வேண்டும், உனக்கு இன்னும் நல்ல மீசை தாடி வளர ஆரம்பிக்கலதான். இருந்தாலும் முகத்துல கொஞ்சம் முடி இருக்கு அதனால தினமும் ஷாவே செய்ய வேண்டும் இல்லை என்றாள், புடவை கட்டும்போது இப்படி இருந்தா எல்லோரும் கிண்டல் பண்ணுவார்கள். முடிந்த வரை நீ பெண்ணாக இருக்க மயற்சி செய் என்றார். அதுதான் உனக்கும் நல்லது. இல்லன்னா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க." எனக்கும் சரி என்று தோணியது. ஆண் புடவை கட்டியிருக்கிறான் என தெரிந்தால் எல்லோரும் கிண்டல் பண்ணுவார்கள். முடிந்த அளவு பெண் போல் தோற்றம் அளித்தால் பிரச்சனைகள் குறைவு. எனவே அவர் சொல்வதை கேட்டு ஒத்துழைக்கலாம் என முடிவு செய்தேன்.

  • #777

    சமந்தா (Tuesday, 25 August 2020 01:24)

    கல்லூரி திறக்க இரண்டு நாட்கள் இருக்கிறது , நாளை புடவையில் ரெடியாக இரு உன்னுடைய ப்ரின்சிபால் பார்க்க போகலாம் என்றார் எனக்கு பயமாக இருந்தது , அவரும் என்னை போல உனக்கு உதவுவால் என்றார்.மறுநாள் நாங்கள் இருவரும் ப்ரின்சிபால் வீட்டிற்கு சென்றோம் , அங்கு அவருடைய பையன் ஹாலில் டிவி பார்த்து கொண்டு இருந்தான் அவனுக்கும் என்னுடைய வயது தான் இருக்கும்னு நினைக்கிறேன். அவன் ப்ரின்சிபால் அழைத்து வர எழுந்து சென்றான். புடவை அணிந்து அமர்வது கடினமாக இருந்தது. எப்போதும் கால்களை கீழே தொங்க போட்டு உட்கார வேண்டி இருந்தது.
    ப்ரின்சிபால் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்தார். நான் எழுந்து வணங்கினேன், பிறகு அவர் டீ எடுத்து வர சென்றார் , பிரா strap வெளிய தெரிய உட்கார்ந்திருந்தேன் ஹேமா அம்மா வந்து blouse ஐ இழுத்து விட்டு சரி செய்தார்.
    "பொண்ணுங்க bra strap எப்போதும் தெரிய விட மாட்டாங்க. நீயும் பழகிக்கணும்."சரிங்க என்று சொன்னேன். இதை எப்பவும் நினைவில் வைத்து கொள் என்றார்.
    ப்ரின்சிபால் mam வந்தார் ..என்னை பார்த்து யாரு இவங்க என கேட்டார் ஹேமா க்கு ஒரே சந்தோஷம் ஏனென்றால் இவரால் கூட கண்டு பிடிக்க முடியவில்லை என்பதை நினைத்து ..பின்பு அவரிடம் இவன்தான் ராஜா என்றார் ப்ரின்சிபால் mam அதிர்ச்சியில் உறைந்தார்.
    அவர் என்னை எழுந்து நிற்க சொல்லி நான் புடவை கட்டியிருப்பதை நோட்டம் விட்டார்.
    ராஜா, நீ புடவை ரொம்ப நல்லா கட்டியிருக்க.. எப்போ கத்துகிட்ட? கொஞ்சம் திரும்பி நில்லு.. எப்படி இருக்குன்னு பார்ப்போம்." அவர் சிரித்த முகத்தோடு இவன் பையன் என்று சொன்னாள் யாரும் நம்ப மாட்டார்கள் என்றார். மறக்காமல் கல்லூரிக்கு வந்து விடு என்றார் இனிமேல் கல்லூரில் உன் பெயர் "ராணி" என்றார். எனக்கும் அந்த பெயர் பிடித்துஇருந்தது.
    மறுநாள் ரெடியாகி கல்லூரிக்கு சென்றேன் , எனக்குள் பதற்றமும் யாராவது கண்டு பிடித்து விடுவார்கள் என பயமும் அதிகமாக இருந்தது. முதல் நாள் எல்லோரும் அறிமுக நாளாகவே அமைந்தது. மாலை வீடு திரும்பினேன் என்னுடைய இந்த நாள் எப்படி இருந்ததை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தாள், நான் அவளிடம் சொன்னேன் நீ நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை.

  • #778

    சமந்தா (Tuesday, 25 August 2020 04:49)

    நான் ஆண் என்பதை ஒருபோதும் மற்ற பெண்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்வதில் கவனமாக இருந்தேன். என்னுடைய வகுப்பில் எனக்கு மீரா என்னிடம் முதலில் பேசினால் பிறகு நண்பர்களாக மாறினோம் மற்றும் அவள் அவளுடைய நண்பர்களை(தேவி, விஜி, மீனா) அறிமுக படுத்தினாள். எல்லோரும் என்னிடம் நன்றாக பேசினர். நாங்கள் ஐந்து பேரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது , படிப்பது சாப்பிடுவது என ஒன்றாகவே இருந்தோம். அன்று இரவு கல்லூரியில் நடந்ததை பற்றி தங்கையிடம் கூறினேன்.எனக்கு நண்பர்கள் கிடைத்ததை நினைத்து அவளுக்கு மகிச்சியாக இருந்தது , பார்த்து அண்ணா கடைசியில்" அக்கா" வாக அழைக்க வைத்து விடாதீர்கள் என்றாள்.அப்டியேல்லம் ஒன்றும் ஆகாது என்றேன்...
    மறுநாள் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது அட்டவணை வந்தது அதில் புதியதாக சேர்ந்தவர்களை வரவேற்க நிகழிச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளதாவும் விருப்பம் உள்ளவர்கள் நடனம், பாட்டு, கவிதை போன்ற உங்களிடம் இருக்கும் திறமையை கொண்டு நீங்கள் பெயர் கொடுக்கலாம் என்றார். மீரா எழுந்து நாங்கள் குழு நடனம் ஆடுகிறோம் என்று சொல்லி எங்கள் ஐந்து பெயர்களை கொடுத்தால் எனக்கு அப்படியே தூக்கி வாரி போட்டது. இடைவேளை போது நான் மீராவிடம் எனக்கு நடனம் ஆட வராது தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் என்றேன் அதற்கு அவள் நாம் ஐந்து பேரும் சேர்ந்து நடனம் ஆடுகிறோம் என்று சொல்லி மற்றவர்களை பார்த்தாள் அனைவரும் சரி என்றனர் பிறகு அவள் நாங்க சொல்லி தருகிறோம் என்றாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அன்று மாலை வீட்டுக்கு போனதும் சரோஜா அக்காவிடம் சொன்னேன் அவள் இன்னும் ஒரு வாரம் இருக்கு அதற்குள் சில அசைவுகளை சொல்லி தருகிறேன் அது கற்று கொண்டால் போதும் என்றாள். இரவு தங்கையும் , அக்காவும் என்னை அழைத்து பெண்களை போல இடுப்பை அசைப்பது பற்றி சொல்லி கொடுத்தனர் அதையே நாளை இரவு வரை நேரம் கிடைக்கும் போது பயிற்சி செய்ய சொன்னாள். கல்லூரியில் அவர்கள் எனக்கு நடனம் சொல்லி தந்தனர், வீட்டில் இவர்கள் சொல்லி தந்தனர். ஒரு வாரத்தில் எவ்வளவு கற்று கொள்ள முடியும் என்று தெரியவில்லை ஆனால் என் தலைவிதி ஆடித்தான் ஆக வேண்டும். மறுநாள் நிகழ்ச்சி எனக்கு ஒரே பயம் ஆனால் எனக்கு நந்து தைரியம் தந்தாள்.

  • #779

    சமந்தா (Tuesday, 25 August 2020 04:52)

    கல்லூரிக்கு சென்றோம் ஆனால் வகுப்பு செல்லம்மாள் நடன பயிற்சி செய்து கொண்டு இருந்தோம் அப்போது மீரா எங்களுக்கான உடை தாவணி கொடுத்து மாற்ற சொன்னாள், அனைவரும் இங்கேயே மாற்ற எனக்கும் சங்கடமா இருந்தது, நான் வெளியில் செல்ல முயற்சி செய்தேன் ஆனால் அவர்கள் இங்கேயே மாற்ற சொன்னார்கள். நானும் அங்கேயே மாற்றி கொண்டு ரெடியாகி காத்து கொண்டு இருந்தோம், எங்களை அழைத்தனர் நாங்கள் மேடைக்கு சென்றோம் , கூட்டத்தை பார்த்ததும் எனக்கு ஒரே பயம் பற்றியது , மீரா என் கையை பற்றி கனவில் ஆடுவது போல யாரும் இல்லை என்று நினைத்து கொண்டு ஆடு என்றாள், எங்கள் பாட்டு "தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்" ஒலிக்க கண்ணை மூடி கொண்டு ஆடினேன். பாட்டு நின்றதும் கண்ணை திறந்தேன் அனைவரும் எங்களுடய பெயரை சொல்லி கூச்சலிட்டனர்.நாங்கள் நன்றாக அடினோமா இல்லையா என்பது கூட தெரியவில்லை. ஆனால் என் மீரா , தங்கை மற்றும் சரோஜா அக்கா , ப்ரின்சிபால் கூட பாராட்டினார்.

  • #780

    சமந்தா (Tuesday, 25 August 2020 04:53)

    கல்லூரிக்கு சென்றோம் ஆனால் வகுப்பு செல்லம்மாள் நடன பயிற்சி செய்து கொண்டு இருந்தோம் அப்போது மீரா எங்களுக்கான உடை தாவணி கொடுத்து மாற்ற சொன்னாள், அனைவரும் இங்கேயே மாற்ற எனக்கும் சங்கடமா இருந்தது, நான் வெளியில் செல்ல முயற்சி செய்தேன் ஆனால் அவர்கள் இங்கேயே மாற்ற சொன்னார்கள். நானும் அங்கேயே மாற்றி கொண்டு ரெடியாகி காத்து கொண்டு இருந்தோம், எங்களை அழைத்தனர் நாங்கள் மேடைக்கு சென்றோம் , கூட்டத்தை பார்த்ததும் எனக்கு ஒரே பயம் பற்றியது , மீரா என் கையை பற்றி கனவில் ஆடுவது போல யாரும் இல்லை என்று நினைத்து கொண்டு ஆடு என்றாள், எங்கள் பாட்டு "தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்" ஒலிக்க கண்ணை மூடி கொண்டு ஆடினேன். பாட்டு நின்றதும் கண்ணை திறந்தேன் அனைவரும் எங்களுடய பெயரை சொல்லி கூச்சலிட்டனர்.நாங்கள் நன்றாக அடினோமா இல்லையா என்பது கூட தெரியவில்லை. ஆனால் என் மீரா , தங்கை மற்றும் சரோஜா அக்கா , ப்ரின்சிபால் கூட பாராட்டினார்.

  • #781

    சமந்தா (Tuesday, 25 August 2020 06:38)

    மறுநாள் கல்லூரிக்கு சென்றேன் கல்லூரி வளாகம் வழக்கத்தை விட மாணவர்கள் குறைவாக இருந்தனர். நான் மீனாவிடம் கேட்டேன், அவள் இன்றைக்கு காதலர் தினம் எல்லோரும் அவர்களுடைய காதலனுடன் சென்று இருப்பார்கள் என்றாள். எண்ணிடன் உனக்கு யாரும் இல்லையா என கேட்டாள் இல்லை என்றேன். பிறகு மீரா மற்றும் தேவி அவளுடைய காதலனுடன் சென்று விட்டனர். நான் ,மீனா மற்றும் விஜி மூவரும் என்ன செய்வது தெரியாமல் இருந்தோம் அப்போது விஜி நாம் மூவரும் shoping போகலாம் என்றாள் , என்னிடம் பணம் இல்லை,மாற்றிக்கொள்ள வேற உடை இல்லை அதை எப்படி அவளிடம் சொல்வது என்று திகைத்தேன். அப்போது ஒரு பெண் என்னிடம் ஒரு கவர் கொடுத்து விட்டு கூடவே ஒரு கடிதத்தை கொடுத்தால். விஜி எங்களிடம் சரி வாங்க என் வீட்டுக்கு செல்வோம் அங்கு உடை மாற்றி கொண்டு அப்படியே போகலாம் என்றாள். அவள் வீட்டை அடைந்ததும் கவர் பிரித்து பார்த்தோம் ஒரு pink lehenga choli மற்றும் duppata. அந்த கடிதத்தை பிரித்து பார்த்தேன் , அதில் என் வருங்கால மனைவிக்கு சிறிய பரிசு என்று இருந்தது கூட பணமும் இருந்தது . கீழே குறிப்பு என்ற இடத்தில் தயவு செய்து இதை ஏற்றுக்கொள் என்று இருந்தது. விஜி என்னடி இன்னும் அதை கையில் வைத்து கொண்டு இருக்கிறாய் அணிந்து கொள் என்றாள். நானும் அவர்கள் உடை தேர்வு செய்வதற்குள் நான் உடை மாற்றிகொண்டேன்.
    அவர்களும் உடையை மாற்றி கொண்டனர் பிறகு வெளியில் சென்றோம். நாங்கள் ஆட்டோ விற்காக காத்து கொண்டு இருந்தோம் அப்போது எங்களுக்கு அருகில் கார் வந்து நின்றது, காரிலிருந்து ஓட்டுநர் இறங்கி வந்து எங்களை எற சொல்லி கதவை திறந்தார் நாங்களும் உள்ளே உட்கார்த்தோம். நாங்கள் சொல்வதற்குள், அவர் நீங்கள் எதையும் சொல்ல வேண்டாம் போக வேண்டிய இடத்திற்கு சரியாக அழைத்து செல்வேன் வேறு எதுவும் என்னிடம் கேட்காதீர்கள் என்றான். நாங்களும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு வந்தோம் பிறகு அவர் சரியாக எங்களை ஷாப்பிங் மால் இறக்கி விட்டு , என்னிடம் ஒரு பார்சல் கொடுத்தார் பிறகு பணம் எதுவும் வாங்காமல் சென்று விட்டார். நான் அந்த பார்சலை பிரித்து பார்த்தேன் அதில் handbag இருந்தது அதில் எல்லா அழகு சாதன பொருட்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பொருட்கள் இருந்தது , என்னுடைய பணத்தையும் , கைக்குட்டையையும் உள்ளே வைத்து விட்டு என் தோளில் மாட்டி கொண்டு நடந்தேன். நாங்கள் ஷாப்பிங் மஹல்லை சுற்றி கொண்டு இருந்தோம் , அழகு நிலையத்தில் இருந்து வந்து ஒரு பெண் தோழிகளுக்கு தெரியாமல் என் கையை பிடித்து உள்ளே இழுத்தாள், உள்ளே சென்றதும் என்னை நார்கலியில் உட்கார வைத்து , முகத்தில் உள்ள சிறிய முடியை அகற்றி விட்டு பிறகு என்னுடைய ஏ eyebrow வில் கை வைத்தாள் நான் வேண்டாம் என்றேன் இன்னொரு பெண் என் கையை பிடிக்க அதற்குள் அவள் trim செய்துவிட்டாள், பிறகு நகைகளை போட்டு விட்டாள் அதுவும் அந்த கம்மல் மிகவும் கனமாக இருந்ததது வலித்தது ஆனால் நன்றாக இருந்தது. எனக்கு கோவமாக இருந்தது ஆனால் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் எவ்வளவு என்று கேட்டேன் அவள் பணம் எதுவும் வேண்டாம் என்று சொன்னாள், நானும் எதுவும் பேசாமல் வெளியே வந்து விட்டேன். அவர்கள் இருவரும் என்னை தேடி கொண்டு இருந்தனர் என்னை பார்த்ததும் திட்டினர். பிறகு சாப்பிட போகலாமா என்று கேட்டனர் நானும் சரி என்றேன் .

  • #782

    சமந்தா (Tuesday, 25 August 2020 06:41)

    நாங்கள் மூவரும் A2B போனோம் சாப்பிட உட்கார்ந்தோம். அங்கு ஒருவன் என்னுடைய இடுப்பையே பார்த்து கொண்டு இருந்தான் , நான் அவனை முறைத்து கொண்டு என் duppatta வை வைத்து மறைத்தேன். பிறகு அவர்களிடம் ஆர்டர் பண்ண சொல்லிவிட்டு கை கழுவ சென்றேன். கை கழுவி கொண்டு இருக்கும் போது திடிரென்று யாரோ என் இடுப்பை கிள்ளியது போல் இருந்தது திரும்பி பார்த்தேன் அதே பையன் நின்று கொண்டு இருந்தான் நான் வேகமாக என்னுடைய நண்பர்களிடம் வந்தேன். நான் வருவதற்குள் அவர்கள் ஆர்டர் பண்ணி விட்டு எனக்காக காத்து கொண்டு இருந்தனர். நான் சென்றதும் சாப்பிட ஆரபித்தோம், பிறகு சாப்பிட்டு முடித்ததும் அவர் எங்களிடம் பில் கொடுக்கவே இல்லை அவர்களிடம் கேட்டதற்கு கொடுக்க வேண்டாம் என்றார். நாங்கள் வெளியில் வந்தோம் பிறகு எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்தோம் , மீனா game zone போகலாம் என்றாள். நாங்களும் அங்கு சென்று விளையாடி கொண்டு இருந்தோம் , திரும்பவும் யாரோ என்னுடைய இடுப்பை கிள்ளினர். யார் என்று தெரியாமல் சுற்றி பார்த்து கொண்டு இருந்தோம் அப்போது அதே பையன் என்னுடைய பின்னாடி கை வைத்து கொண்டு என் காதில் இன்று இரவு வருகிறாய் என கேட்டான் , நான் விஜியை அழப்பதற்குள் அவன் சென்று விட்டான். உடனே அங்கிருந்து வெளியே வந்தோம் , வரும்போது மீனா அங்கிருந்த ஆடைகளை பார்த்து எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லி நின்று ரசித்து கொண்டு இருந்தாள் , நாங்களும் அதையே பார்த்து கொண்டு இருந்தோம். விஜி இந்த ஆடை எல்லாம் விலை அதிகமாக இருக்கும் , பார்க்கத்தான் முடியும் வாங்க முடியாது என்றாள். அப்போது நேரம் 7.30PM நான் வீட்டிற்கு செல்லலாம் என்றேன் அவர்களும் சரி என்று சொன்னார்கள். நாங்கள் வெளியே வந்து காருக்கு காத்து கொண்டு இருந்தோம் அப்போது ஒரு பெண் வந்து எங்களிடம் சில கவர்களை கொடுத்தால், அவர்கள் இருவருக்கும் ஒரு பார்சல் , எனக்கு மட்டும் 3 பார்சல் அவள் எங்களிடம் பணம் வேண்டாம் , நன்றி சொல்லி விட்டு திரும்ப சென்றாள் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு அந்த பையன் வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டு சென்றான் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, சற்று நேரத்தில் அதே கார் வந்தது அவர்களை வீட்டிலும் இறக்கி விட்டு , என்னை ஒரு இடத்தில் இறக்கி விட்டு திரும்ப சென்று விட்டார்.

  • #783

    சமந்தா (Tuesday, 25 August 2020 12:51)

    எங்கள் தெரு இருட்டாக இருந்ததால் நான் பயத்தில் நின்று கொண்டு இருந்தேன் அப்போது படத்தில் வருவது போல light தோரணைகள் போல இருந்தது ஒருவர் என்னை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தார். அருகில் வந்ததும் முட்டி போட்டு ரோஜா பூவை நீட்டி தலையை நிமித்தினார் அவரை பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி ஆண் இல்லை அது பெண். அவள் வேறும் யாருமில்லை கீர்த்தி தான். அவளிடம் இருந்து அந்த பூவை வாங்கமால் , நின்றேன் எனக்கு அவள் மீது கோவம். அவள் என்னிடம் நீ எதற்கு கோவமாய் இருக்கிறாய் என்று தெரியும் , அன்று அம்மா இருந்ததால் அப்படி சொன்னேன் அவர்களுக்கு உங்களை பிடிக்க வில்லை அதனால் தான் அப்படி பேசினேன் என்று சொல்லி கைய பிடித்தாள். நான் உதறினேன் அவள் இல்லை என்றாள் உன் நினைவாக இந்த செயின் நான் பாதுகாத்து வைத்து கொண்டு இருக்க மாட்டேன் என்றாள். அருகில் வந்து என்னை மன்னித்து விடு என்று கையை பிடித்தாள் , பிறகு அந்த செயினை என்னுடைய கழுத்தில் போட்டுவிட்டாள். பிறகு அவள் என் இடுப்பை பிடித்து அருகில் இழுத்து கட்டி அணைத்தாள். கொஞ்ச நேரம் அப்படியே ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டு இருந்தோம் . நான் அவளிடம் சரி நான்தான் என்று உனக்கு எப்படி தெரியும் என்றேன். அவள் நேற்று உங்கள் வீட்டு அருகில் கார் நின்று விட்டது அப்போதுத்தான் சரோஜா என்னை உங்க வீட்டிற்கு அழைத்து சென்றாள் அங்கே நான் கொடுத்த பொம்மை இருந்தது . அதற்கு பிறகுதான் உன் தங்கையிடம் பேசினேன் அவள் உன்னுடைய கதையை சொன்னாள் அதனால் தான் உடனே உன்னை பார்க்க வந்து விட்டேன். அதனால் தான் உன்னை பார்ப்பதற்கு முன் சிறு சிறு இன்பதரிச்சி கொடுக்கலாம் என்று எண்ணி செய்தேன். உனக்கு பிடித்து இருந்தால் போதும் எனக்கு இன்னும் 3 வருடங்கள் இருக்கு, அதுவரை நீ என்னுடைய காதலி நான் உன்னுடைய காதலன் அதற்கு பிறகு நாம் மாற்றி கொள்ளாளம் என்று சொல்லி சிரித்தாள். இந்த உடையில் நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்றாள் எனக்கு வெட்கம் வந்தது.

  • #784

    சமந்தா (Tuesday, 25 August 2020 12:53)

    கீர்த்தி என்னை வீட்டில் இறக்கிவிட்டு என்னால் அடிக்கடி சந்திக்க முடியுமா என்று தெரியாது ஏனென்றால் எனக்கு bussiness meetting வெளிநாடுகளிகளில் நடக்கும், அதனால் மொபைல் ஒன்று வாங்கி தருகிறேன் நாம் எப்போது வேண்டுமென்றாலும் பேசி கொள்ளலாம் என்றாள், நான் படிப்பு முடிக்கும் வரை எனக்கு அது தேவையில்லை , இத்தனை வருடங்கள் நாம் பிரிந்து இருந்தோம் இன்னும் இரண்டு வருடங்கள் தான் வேண்டுமென்றால் நாம் நேரில் சந்திக்கலாம் என்று சொன்னேன். அவளும் சரி என்று சொல்லி அவளுடைய மொபைல் நம்பர் கொடுத்தால் எது வேண்டுமென்றாலும் கால் பண்ணு என்றாள். பிறகு என் கையை பிடித்து கொண்டு சீக்கிரம் படிப்பை முடித்து விட்டு என்னை திருமணம் செய்து கொள் என்றாள், நானும் சரி என்று சொல்லி அவளுக்கு முத்தமிட்டு வழினுப்பினேன். பிறகு வீட்டிற்க்கு உள்ளே சென்றதும் தங்கை க்கு என்னை பார்த்ததும் ஒரே அதிர்ச்சி பிறகு என்னை உட்கார வைத்து , ரொம்ப அழகா இருக்க அக்கா என் கண்ணே பட்டுவிடும் பொல் இருக்கு என்று சொல்லி சுற்றி போட்டாள்.

  • #785

    சமந்தா (Tuesday, 25 August 2020 12:56)

    வழக்கம் போல காலையில் எழுந்து வேலைகளை முடித்து விட்டு கல்லூரிக்கு கிளம்பினேன் , தங்கையும் கிளம்பினாள். வெளியில் கார் நின்று கொண்டு இருந்தது , ஓட்டுநர் வந்து உங்களுக்கு தான் கார் வந்து அமருங்கள் என்றார், அதற்குள் நந்து என்னை பார்த்து அக்கா 'நீங்க நடந்து போக கூடாதுன்னு மாமா கார் அனுப்பிருக்றார், செல்லுங்கள் சென்றாள். நான் ஓட்டுனரை அழைத்து அனுப்பியவரிடம் தினமும் நான் பேருந்தில் தான் செல்வேன் மற்றும் கார் அனுப்பியதற்கு நன்றி சொன்னதாக சொல்லுங்கள் என்றேன். இப்படியே என்னுடைய வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது.
    சில மாதங்கள் ஓடின, என் தங்கையும் இன்ஸ்பெக்டர் exam முடித்து விட்டு result க்கா காத்து கொண்டு இருக்கிறாள். அவள் சேருவதற்கு முன்பே போலீசை uniform ரெடி பண்ணி வைத்து விட்டாள். Result நாளும் நெருங்கி வந்தது எனக்கு பயமாக இருந்தது . அவள் paas பண்ணிவிட்டால் விரதம் இருந்து அம்மனுக்கு பால் குடம் எடுப்பதாக வேண்டி கொண்டேன். நாளை result என சொன்னாள், நான் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றேன். என்னால் வகுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை , எனக்கு நினைவு எல்லாம் நந்து மீது தான் இருந்தது. ப்ரின்சிபால் கிட்ட அனுமதி கேட்டு உணவு இடைவேளையின் போது வீட்டிற்கு கிளம்பினேன். நான் வீட்டிற்க்கு செல்ல ஆட்டோவில் சென்றேன், அவன் என் வீட்டுக்கு செல்லாமல், வேறு ஒரு வழியில் சென்றான் , நான் நிறுத்த சொன்னனேன் அவன் நிறுத்தாமல் சென்று கொண்டு இருந்தான் , நான் சத்தம் போட அவன் ஓங்கி அறைந்தான் நான் மயங்கி விட்டேன். நான் விழித்ததும் பார்த்த போது இருவர் சட்டை இல்லாமல் நின்று கொண்டு இருந்தார்கள் , என்னால் அவர்கள் தள்ளி விட முடியாமல் தவித்தேன் , ஓட முயற்சிக்கும் போது அவன் என்னுடைய பலூஸ் பிடித்து இழுக்க , அது கிழிந்து தொங்கியது , இன்னொருவன் முன் பகுதியை தொட முயற்சிக்கும் போது என் பின்னாடி இருந்து அவனை அடித்தனர். திரும்பி பார்த்தேன் நந்து நின்று போலீசை உடையில் நின்று கொண்டு இருந்தாள். நான் அவளின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டேன் பிறகு அவள் அவர்களை அடித்து விட்டு என்னை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தால். நந்து என்னை திட்டினாள் அதை கூட காதில் வாங்காமல் , அவளை நினைத்து ரொம்ப சந்தோஷமாக , பெருமையாகவும் இருந்தது. நந்துவை இந்த உடையில் பார்க்க தான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன், அவள் என் தோளை தட்டிவிட்டு இன்று நான் வரவில்லை என்றால் உன்னோட நிலைமை மோசமாக போயிருக்கும் என்றாள். நான் சிரித்து கொண்டே கட்டி அணைத்தேன்.

  • #786

    பல்லவி (Tuesday, 25 August 2020 14:21)

    ஹீரோ அறிமுகம்
    என் பெயர் சத்யா தேவி என்னுடைய பெற்றோருக்கு நான் ஒரே பெண்..என் அப்பா ஒரு ராணுவ வீரன் (விஜய்), அம்மா(சாந்தி) house wife. எங்களுடன் என் தாத்தா (நரசிம்மன்), சித்தப்பா (வருண்) , சித்தி (சீதா), தங்கச்சி(பிரியா) எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறோம். எங்கள் குடும்பமே ஒரு ராணுவ குடும்பம் . நானும் என் தங்கையும் ராணுவ பள்ளியில் படிக்கிறோம். எனக்கு bike, கார் ஓட்ட தெரியும். அதுவும் என்னுடைய அப்பா bullet தான் ஓட்ட பிடிக்கும். நானும் ஆண்களுக்கு இணையாக உடற்பயிற்சி செய்து body ஐ கட்டுகோப்புடன் வைத்துள்ளேன்.

    ஹீரோயின் அறிமுகம்
    அவன் பெயர் ஹேமநாத், ஒரே பிள்ளைதான். அவன் அப்பா(சிவா) bussines man , அம்மா (ரம்யா), அவனுக்கும் என்னை போல சித்தப்பா(சிவா) , சித்தி(கலைவாணி). அவன் அப்படியே எனக்கு நேர் எதிரானவன்.

    எங்களுக்குள் எப்படி காதல் மலர்த்தது, எப்படி திருமண நடந்தது என்று அடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

  • #787

    சமந்தா (Tuesday, 25 August 2020 20:29)

    நந்து தயக்கத்துடன் என்னிடம் நான் பயிற்சிக்கு 6 மாதம்ங்கள் ஊட்டி செல்ல வேண்டும் , அவள் சொல்லும்போதே என்னுடைய கண்கள் கலங்கின , இதுவரை நானும் அவளும் பிரிந்தது கிடையாது அதுவும் 6 மாதம் அதை நினைக்கையில் கண்ணீர் வேகமாக வந்தது அதை வெளியே வரவிடாமல் துடைத்து கொண்டேன். அவள் என்னிடம் நீ படிக்க வில்லை என்றாள் உன்னை எண்ணுடன் அழைத்து சென்று இருப்பேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை அதனால் தான் நான் ஹேமா அம்மாவிடம் பேசிவிட்டேன்அவர்கள் வீட்டில் தங்கு அதுதான் உனக்கு பாதுகாப்பு , தனியாக தங்கினால் உனக்கு பாதுகாப்பு இல்லை என்றாள். மறுநாள் அவளை வழிஅனுப்பிவிட்டு நான் என்னுடைய பொருட்களை எடுத்து கொண்டு ஹேமா வீட்டுக்கு சென்றேன் அவர் எனக்காக ஒரு அறை சுத்தம் செய்து வைத்திருந்தார். அன்று இரவு அவரிடம் இந்த வாரம் வெள்ளி கிழமை பால் குடம் எடுக்க வேண்டும் எனக்கு உதவி செய்யுங்கள் என்றேன் சரி என்று சொன்னார். பிறகு அவர் என்னிடம் அவருடைய மகளை அறிமுக படுத்தினால் அவள் பெயர் கலைவாணி ...செல்லமாக கலை என்று கூப்பிட சொன்னாள்.

  • #788

    சமந்தா (Tuesday, 25 August 2020 20:31)

    வெள்ளி கிழமை காலை மஞ்சள் சேலை அணிந்து கொண்டு பால் குடத்தை தூக்கி கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தேன் , அம்மா எனக்காக காத்து கொண்டு இருந்தார் நாங்கள் இருவரும் கோயில் சென்று பூஜை செய்து விட்டு ஒரு இடத்தில் உட்கார்ந்தோம் , நான் உன்னை கல்லூரிக்கு மட்டும் தான் புடவை கட்டி கொண்டு போக சொன்னேன் ஆனால் நீ செய்வதையெல்லாம் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது என்றார். நான் இன்னும் உங்கள் பழைய மாணவன் ராஜா தான் எனக்கு அப்படி ஒரு எண்ணமில்லை உங்களுக்கு பயமாக இருந்தால் சொல்லுங்கள் நான் இப்போதே நிறுத்தி விடுகிறேன் என்றேன்.நான் உன்னை நம்புகிறேன் பரவாயில்லை விடு ஆனால் வீட்டில் நீ ஆண் உடை தான் அணிய வேண்டும் என்றார்...இரண்டு நாட்கள் கழித்து நான் கல்லூரிக்கு சென்றேன், விரைவில் exam வருவதால் , படிப்பதற்கு லீவு விடுவார்கள் அதை பற்றி மீரா பேசிக்கொண்டு இருந்தால், நான் சென்று அவர்கள் பக்கத்தில் அமர்த்தேன் அப்போது மீரா இன்றைக்கு வெளியே செல்லலாம் என்று சொன்னால் , எதுக்கு என கேட்டேன், மீரா exam வருகிறது அதனால் கடைசி exam அன்றைக்கு நான் அனைவரும் ஒரு மாதிரியான ஒரே கலரில் புடவை கட்டலாம், விடுமுறை நாட்களில் நாம் பேசிக்கொள்ள நான் whatsapp இல் "SUPER GIRLS" குரூப் பண்ணலாம் என்றாள். எல்லோரும் இது நல்ல idea என்று சொன்னார்கள் , நான் என்னிடம் மொபைல் இல்லை என்றேன். உடனே விஜி அவரகிட்ட கேளு வாங்கி கொடுப்பார் சொல்லி என் பையில் இருந்து நம்பர் எடுத்து கால் பண்ணி இந்த விஷயத்தை சொல்லி விட்டு, சரி நாங்கள் அங்கு சென்று கால் பண்றேன் சொல்லி வைத்துவிட்டால். இவர்களுக்கு படிப்பை தவிர வேறு எது என்றாலும் ஓகே தான். அன்று மதியம் விஜி எங்களை ஒரு கடைக்கு அழைத்து சென்று என்னுடைய பெயரை சொன்னால், அவர் ஒரு box கொடுத்தார் அதில் ஏற்கனவே sim card இருந்தது. அதை எடுத்து பார்த்து கொண்டு இருந்தேன் ..திடிரென்று video கால் வந்தது , attend பண்ணினேன் அந்த பக்கம் கீர்த்தி , என்னை பார்த்து hi சொல்லி , இது உனக்குத்தான் இனிமேல் நாம் இப்படி பேசிக்கொள்ளமாம் என்றாள், நான் thanks சொல்லிவிட்டு cut பண்ணினேன். அதற்கு பிறகு அவர்கள் என்னை கிண்டல் பண்ண அரபித்தனர், பிறகு என்னுடைய நம்பரை மீரா அந்த குரூப் ல் சேர்த்து விட்டாள்.

  • #789

    சமந்தா (Tuesday, 25 August 2020 20:35)

    நாங்கள் இன்னொரு கடைக்குள் சென்றோம், அங்கே மீரா கடைக்காரரிடம் ஒரே மாதிரியான 5 மூக்குத்திகள் வாங்கினால் , எல்லோரிடமும் கொடுத்த போட்டுக்க சொன்னால் ..நான் வேண்டாம் என்றேன் அவள் என்னை பார்த்து , சரி வாடி என அழைத்து கொண்டு உள்ளே பக்கத்தில் இருக்கும் அழகு நிலையம் சென்று என்னை மூக்கு குத்திக்க சொன்னால் நான் முடியாது என்றன் பிறகு எல்லோரும் கேட்க நானும் ஓகே சொன்னேன் பிறகு விஜி என்னிடம் காதில் இன்னும் இரண்டு இடத்தில் குத்த சொன்னாள் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இது ஹேமா அம்மாவுக்கு தெரிந்தாள் அவ்வளவுதான் என்று நினைத்து கொண்டேன். மீரா எல்லோரிடமும் இந்த nose ring யாரு கழட்ட கூடாது என்றாள்..நான் வீட்டிற்கு செல்லும் முன் அதை கழ்ட்டி விட்டு செல்லவேண்டும் காலையில் வரும் போது போட்டுக்கொள்ளலாம் என நினைத்த நிம்மதி அடைத்தேன். அன்று இரவு சாப்பிடும் போது மூக்கில் இருந்து ரத்தம் வருவதை கலை பார்த்து விட்டு ஹேமாவிடம் சொன்னால், அவருக்கு புரிந்து விட்டது என்னை திட்டி தீர்த்துவிட்டார், அவரை சமாளிப்பது பெரிய கஷ்டமான விஷயமாக இருந்தது. என் நண்பர்கலூக்கா பண்ணுகின்ற ஒவ்வொரு விஷயமும் வீட்டில் பெரிசாக வெடிக்குது. எப்போ இந்த வருடம் முடியும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். எதிர்பார்த்தது வந்தது கடைசி exam எல்லோரும் ஒரே மாதிரியான புடவையை கட்டி கொண்டு ஊர் சுற்றினோம். பிறகு விடுமுறை நாட்களில் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

  • #790

    பல்லவி (Tuesday, 25 August 2020 22:03)

    எங்களுக்கு சாதாரண மக்களை பிடிக்காது ஏனென்றால் அவர்கள் எப்போதும் அவர்கள் வீட்டில் சத்தம் ( சண்டை போடுவது, tv sound அதிகமாக வைத்து பார்ப்பது.. etc) இருந்து கொண்டே இருக்கும், ஆனால் நாங்கள் ராணுவ குடும்பம் நாங்கள் எப்போதும் ஒழுக்கமாக இருப்போம். ஒருநாள் எங்கள் பக்கத்து வீட்டில் கொஞ்சம் சத்தம் கேட்டது வீட்டின் முற்றத்தில் வந்து பார்த்தேன், ஒரு குடும்பம் அந்த வீட்டுக்கு குடியேறினார்கள், குடியேறும்போதே சத்தம் அதிகமாக இருந்தது அப்போதே தெரிந்தது அவர்கள் common people என்று, அப்போது வண்டியிலிருந்து pink colour scooty ஒன்று இறங்கினார்கள், அப்போது அந்த ஆண்ட்டி ஹேமா உன்னோட scooty வந்திடுச்சு ஓரமாக நிறுத்த சொல்லிருக்கேன் என்றாள். நானும் அவர்களுக்கு எனது வயதில் ஓரு பெண் இருக்கிறாள் என நினைத்து கொண்டு நான் என் அறைக்கு திரும்ப வந்துவிட்டேன். மறுநாள் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அப்பா இருக்கும் army camp நிகழிச்சி நடக்க போவதாக சொன்னார் அவர் எங்களையும் அழைத்தார் அதனால் நாங்கள் எல்லோரும் அப்பாவுடைய army camp-ல் செல்ல புறப்பட்டு கொண்டு இருந்தோம். பக்கத்து வீட்டு இருப்பவர்களும் அங்கு வந்திருந்தனர். நாங்கள் ஒரு புறமும் , அவர்கள் இன்னொரு புறமும் உட்கார்த்தோம். இதுவரை நாங்கள் சந்தித்து கூட கிடையாது. அன்று பிரியா rest room போக வேண்டும் என்று சொன்னாள், அவள் கூட துணைக்கு வந்தேன். அவள் உள்ளே சென்றால், நான் வெளியே நின்று சுற்றி பார்த்து கொண்டு இருந்தேன். தனியாக இருந்த நாற்காலியில் handbag இருந்தது , அதை பார்த்து கொண்டே இருந்தேன், அப்போது ஒரு பையன் வந்து அதை எடுத்தான். நான் சென்று அவனிடம் கேட்டேன் இது உன்னோட handbag என்று , அவன் ஆமாம் என்றான். பொய் சொல்லாத இது பெண்கள் use பண்ற handbag என்கிட்ட கொடு என்று நான் இழுக்க அவனும் இழுக்க , நான் வேகமாக இழுத்துததும் அவன் கீழே விழுந்து விட்டான் அவன் அவ்வளவு weak ahh இருந்தான். அவன் எழுந்து அந்த bag-ள் ஒரு மொபைல், stayfree packet ஒன்று , tablet மற்றும் mackup பொருட்கள் இருக்கும் என்றான், நான் bag திறந்து பார்த்தேன் அவன் சொன்ன பொருட்கள் இருந்தது, அப்போது ஹேமா என்று அழைத்தது போல கேட்டது அதற்கு இவன் பதில் அளித்தான். அவனுடைய அம்மா இங்கேயே வந்து விட்டார் அவன் என்னுடைய கையிலிருந்த handbag வாங்கி கொண்டு அவன் தோளில் மாட்டி கொண்டு நடந்தான், அவன் அம்மாவும் ஒரு handbag வைத்திருந்தார் அதனால் அது. அவனுடைய bag தான் என்று உறுதி செய்தேன். பிரியா வெளிய வந்தால் நாங்கள் இருவரும் எங்கள் இருக்கைக்கு சென்றோம். நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் போது அவனுடைய குடும்பமும் என்னுடைய குடும்பம் சந்தித்து கொண்டனர், அப்பா அவனுடைய அப்பாவிடம் சரளமாக பேசினார் அதற்கு பிறகுதான் சொன்னார் அவர் அப்பாவின் நண்பர் என்று, அப்பா எங்களையும் , uncle அவனுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தனர். பிறகு uncle நேற்றுதான் இங்கு வந்து குடியேறியாக சொன்னார், அவர் adress சொன்னதும் அப்பாவுக்கு புரிந்து விட்டது , அப்பா சிரித்து கொண்டு நவரவேற்று கை கொடுத்தார். உங்க பையன் என்ன படிக்கிறான் கேட்டாரு , அதற்கு unlce அவன் 12, Computer secince படிக்குரான் இப்போது அவனை சேர்க்க பள்ளியை தேடனும் என்றார் அதுவும் 2 மாதம் முடிந்துவிட்டது என இழுத்தார், நான் அப்பாவிடம் அவனை ராணுவ பள்ளியில் சேர்த்து விடுங்கள் நீங்கள் சொன்னால் , ப்ரின்சிபால் ஓகே சொல்வார் என்றேன். அவன் என்னை பார்த்து முறைத்து கொண்டு இருந்தான். அப்பாவும் பேசிவிட்டு சொல்வதாக சொல்லிவிட்டு நாங்கள் புறப்பட்டோம். என்னுடைய ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாமல் , நான் ப்ரியாவை அவர்களுடன் காரில் அனுப்பிவிட்டு, அப்பாவிடம் அனுமதி கேட்டு அவருடைய புல்லெட் பைக் வாங்கி கொண்டு அவனை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தேன். சற்று தூரத்தில் அவனும் அவன் சித்தியும் வந்து கொண்டிருந்தார்கள், அவர்கள் இருவரும் handbag வைத்திருந்தனர். அவர்களை பார்ப்பதற்கு அம்மாவும் பொண்ணும் நடந்து வருவது போல் இருந்தது என்ன அவன் ஆண் உடையில் இருந்தான், அவன் தலை முடி கழுத்து வரை இருந்தது. அவர்கள் நேராக வந்து scotty start பண்நினைவிட்டு, ஹேமா உட்காரு போகலாம் என்றார், இவனும் உட்கார்த்தான் அவர்கள் புறப்பட்டு சென்றனர் அவர்கள் பின்னாடியே நானும் சென்றேன். அவர்கள் அழுகு நிலையம் சென்றனர் , ஒரு மணி நேரத்திற்ற்கு பிறகு வெளியே வந்தனர் பின்பு அவர்கள் நேராக வீட்டுக்கு சென்றனர். நானும் எங்கள் வீட்டுக்கு சென்றேன், இதை பற்றி ப்ரியாவிடம் சொன்னேன், அவள் சிரித்து விட்டு அவனை கிண்டல் பண்ற மாதிரி பேசினாள், அவளிடம் அவன் இருக்கும் போது அப்படி பேசாதே அவன் feel பண்ணுவான் என்றேன் , அதற்கு அவள் அவனை நேரில் பார்த்தால் கிண்டல் பண்ணாமல் இருக்க முயற்சி செய்கிறேன் என்றாள்.

  • #791

    Jayanthi (Tuesday, 25 August 2020 23:59)

    Summer Holiday - 17
    Women's hostelலுக்கு சென்றவுடன் லீலா அவள் தோழிக்கு call செய்தாள். நாங்கள் அங்குள்ள office முன்பு taxi யில்காத்திருந்தோம், சிறிது நேரம் கழித்து லீலாவின் தோழி வந்து எங்களுக்கு hi சொல்லிட்டு, லீலாவைஅழைத்துக்கொண்டு check-in செய்ய officeக்கு சென்றாள். பிறகு எங்களை guest houseக்கு அழைத்துச்சென்றாள். அவள் sleeveless topsசும் mini shortஇல் பார்ப்பதற்க்கு ரொம்ப modernஆக இருந்தாள். guest house சென்றவுடன் நான் மெல்ல carஐ விட்டு இறங்கினேன். taxi driver எங்களின் எல்லா suitcaseகளையும் வெளியில் எடுத்து வைத்தார். பிறகுலீலா தோழி எங்களிடம் வந்து, hi i’m மீனா welcome Aunty! how was your trip? என்றாள். oh it was good என்றார் அம்மா. பிறகு என் அக்காவும் நானும் அவளிடம் சென்று அறிமுகம் செய்துகொண்டோம். அவளிடம் hi i’m மஞ்சு என்றேன். hi மஞ்சு you must be லீலா's sister, good to see you என்று என்னை hug செய்தாள். சிறு தயக்கத்துடன் நானும் அவளை hug செய்தேன். you people might be tired, go settle down first, we will catch up for dinner என்று bye சொல்லிவிட்டு அவள் hostelலில் இருக்கும் தன் அறைக்கு சென்றாள். guest house உள்ளே சென்று பார்த்தபோது ஓரளவுக்கு பெரியதாக இருந்தது. living room, kitchen மற்றும் இரண்டு படுக்கை அறைகள் இருந்தது. நானும் லீலாவும் ஒரு அறையிலும், அம்மாவும் அக்காவும் மற்றோரு அறையிலும் தங்க முடிவெடுத்தோம். இங்க bathrooms மட்டும் எல்லோருக்கும் common என்றாள் லீலா. மொத்தம் இங்க மூணு bathrooms இருக்கு ஆனா அவை hostelலில் இருக்கும் மற்ற பெண்கள் எல்லோருக்கும் பொதுவானது, யார் வேண்டுமானாலும் use பண்ணிக்கலாம் என்றாள். எனக்கு அதைக் கேட்டவுடன் சற்று பயம் வந்தது, நான் எப்படி பாத்ரூம் use பன்றது? என்றேன். பயப்படாத டீ நீ இப்ப ஒரு பொண்ணுங்கிறத நியாபகம் வச்சுக்கோ, அதுக்கு தான் வீட்டில உனக்கு அவ்வளவு training கொடுத்திருக்கிறோம் என்றாள் ஜானு. இல்லக்கா வீட்டில பரவால்ல ஆனா இங்க எப்படி? என்று கேட்டேன். இங்க இருக்கணும்னா, நீ பொண்ணுங்களோட பொண்ணா சகஜமா யாருக்கும் சந்தேகம் வராதபடி இருந்துக்கோ, வேற வழி இல்லடி என்றாள். நானும் லீலாவும் எங்கள் அறைக்கு சென்று suitcaseஇல் இருந்து துணிகளையும்  மற்ற பொருட்களையும் வெளியில் எடுத்து அங்கிருந்த wardrobeஇல் அடுக்கினோம். சிறிது நேரம் கழித்து மீனா எங்கள் guest houseசுக்கு வந்து அக்கா ஜானுவிடம் நீங்க எல்லோரும் hostelல இருக்கிற canteenஇல் dinner சாப்பிடலாம் என்றாள். எங்கள் அறைக்கு வந்து லீலாவை கட்டி பிடித்து, எப்படி இருக்க லீலா, உன்ன பார்த்து ரொம்ப நாள் ஆச்சுடி என்றாள். அதற்க்கு லீலா, yes we are, I'm doing good, I  really missed you மீனா என்றாள். பிறகு லீலா இது என் தங்கச்சி மஞ்சு என்றாள். அதற்க்கு மீனா I know we met earlier, உன் தங்கச்சி கொஞ்சம் shy போல எதுவும் பேசாம இருக்கிறா என்றாள். அப்படி எல்லாம் இல்ல, புது இடங்கறதனால தான் இப்படி அடக்கமா உட்கார்ந்திருக்கா என்றாள். மஞ்சு, மீனாவும் நானும் சென்னைல ஒன்னா தான் படிச்சோம், tenth standard அப்பறம் இவ Goaக்கு வந்துட்டா, அதுக்கப்பறம் இப்பதான் பாக்குறோம் என்றாள் லீலா. மீனா என்னிடம் வந்து, மஞ்சு This is Goa, you don't need to be shy நீ இங்க freeயா இருக்கலாம், enjoy as much you can என்றாள். நானும் okay மீனா என்றேன். மீனா லீலாவிடம் ஏன் என் கிட்ட உனக்கு தங்கச்சி இருக்காங்கிறத முன்னாடியே சொல்லல என்றாள். அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மீனா, இவ அக்கா ஜானுகூட Coimbatore படிச்சுக்கிட்டு இருந்தா அதனால உன்கிட்ட சொல்ல மறந்திருப்பேன்னு நினைக்கிறேன் என்று சொல்லி சமாளித்தாள் லீலா. Okay, let's get ready we can go for dinner என்றாள் மீனா. சரிடி நீ என் அம்மாகிட்ட பேசிக்கிட்டு இரு நாங்க readyஆயிட்டு வரோம் என்றாள் லீலா. பிறகு நானும் லீலாவும் டாப்ஸ் மற்றும் leggingsசை போட்டுகொண்டு கிளம்பினோம்.

    அங்குள்ள canteenனில் தன்னுடைய தோழிகளை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் மீனா. dinner முடித்துவிட்டு அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன், சற்றென்று, மஞ்சு What do you want to do in Goa? எனக்கேட்டாள் மீனா. I want to see beaches and experience night life here என்றேன். oh! you can also find a boyfriend for you there என்று கூறி சிரித்தாள் மீனா. பிறகு நீங்க guest houseசுக்கு சென்று rest ஏடுத்துக்கோங்க, நாம காலையில meet பண்ணவோம் என்றாள் மீனா. guest houseசுக்கு திரும்பி வந்தவுடன் லீலா கொடுத்த short night gownஐ அணிந்துகொண்டேன். நாள் முழுவதும் அந்த G stringஐ போட்டிருந்ததால் என் ஆணுறுப்பில் வலியும், நன்கு சுருங்கியும் இருந்தது, பிறகு அதைக் கழற்றிவிட்டு பேன்ட்டி மட்டும் அணிந்துக்கொண்டு படுக்கச் சென்றேன்.

  • #792

    சமந்தா (Wednesday, 26 August 2020 00:38)

    விடுமுறை நாட்களில் அந்த குரூபில் எல்லோரும் எல்லோரும் msg பண்ண ஆரபித்தனர். இதில் selfi எடுத்து புகைப்படம் போட்டனர். அவர்கள் எண்ணிடம் இருந்து அதேயே எதிர் பார்த்தனர். மீரா gym சென்று உடற்பயிற்சி செய்வதை எடுத்து புகைப்படம் அனுப்பினால். நான் என்னடா இது நமக்கு வந்த சோதனை நினைத்து கொண்டு வெறும் msg மட்தும் பண்ணுவேன். ஒருநாள் வீடியோ confrence கால் செய்தாள் , நான் attend செய்தேன் என்னுடைய முகத்தை பார்த்து விட்டு ராணி எங்கடி உன்னுடைய மூக்குத்தி என்று கேட்டாள், இல்லாடி குளிக்கும் போது உள்ளே வைத்து விட்டேன் என நினைக்கிறேன் சொல்லி கொண்டு, மொபைல் கீழே வைத்து விட்டு பையிலிந்து மூக்குத்தி எடுத்து போட்டு கொண்டு திரும்பவும் பேச ஆரம்பித்தேன். உடனே மீனா என்னடி ராணி வீட்டில் இந்த உடை தான் போடுவாய நீ பார்ப்பதற்கு அப்படியே பையன் மாதிரி இருக்க என்று சொல்லி கிண்டல் பண்ணினாள் , அனைவரும் சிரிதனர் , நான் உண்மையிலேயே பையன் தான் என்று என் மனதிற்குள் நினைத்து கொண்டேன். மீரா எங்களிடம் கல்லூரி திறக்கும் முதல் நாள் நான் வர மாட்டேன் என்றாள் ..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதனால் இரண்டாவது நாள் வருகிறேன் என்றாள். பிறகு call cut பண்ணிட்டு என்னுடைய படுத்தேன். பகலில் இவர்கள் தொந்தரவு என்றால் இரவில் அவள் கீர்த்தி call பண்ணி பேசி கொண்டே இருப்பாள் , அந்த உணர்வும் நன்றாக தான் இருக்கு. எனக்கே சில நேரங்களில் உண்மையாகவே அவள் என்னுடைய கணவராக இருந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றும் அந்த அளவுக்கு என் மீது பசமாகவும் அன்பாகவும் இருக்கிறாள். இப்படியே விடுமுறை நாட்கள் கழிந்தது.

  • #793

    சமந்தா (Wednesday, 26 August 2020 00:45)


    மறுநாள் வெள்ளிக்கிழமை கல்லூரி திறந்தார்கள், நான் கிளம்பினேன் ஹேமாவும் பள்ளிக்கு கிளம்பினார்கள் , அவர் எண்ணிடம் இன்று நான் கோவிலுக்கு சென்று ஒரு பூஜை செய்ய வேண்டும் அதனால் இவளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு போ என்று சொன்னார், நானும் சரி என்று சொன்னேன். அவர் சென்றதும் பெரிய கம்மல் மற்றும் மூக்குத்தி போட்டு கொண்டென், பிறகு light mackup செய்து கொண்டு கிளம்பினேன். கலை என்னை பார்த்து சிரித்து ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் அக்கா என்றாள் ..அவள் என்னை first time அக்கா என்று அழைத்தாள். நான் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு , அவளை பள்ளியில் சேர்த்து விட்டு, கல்லூரிக்கு புறப்பட்டேன். நான் கல்லூரி அடைந்ததும் நாங்கள் வழக்கம்போல உட்காரும் இடத்துக்கு சென்றேன் எல்லோரும் இருந்தார்கள். First day அதனால் எங்களுக்கு கொஞ்ச boring அஹ்ஹ் இருந்தது. அப்போது மீரா bullet bike ஒட்டி கொண்டு மற்றும் pant / tshirt அணிந்து கொண்டு இருந்தாள். எல்லோரும் அவளை வியப்புடன் பார்த்தோம், நான் அந்த bullet ஐ நகர்த்த முயன்றேன் முடியவில்லை. எனக்கு ஒரே ஆச்சர்யம் , பையனாக இருந்து கொண்டு என்னால் நகர்த்த முடியவில்லை ஆனால் இவள் ஓட்டவும் செய்கிறாள் என்று. மீரா நான் treat கொடுக்கிறேன் அதற்கு முன் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன் , யார் வெற்றி பெறுகிர்களோ அவர்களை இன்று முழுவதும் bike ல் long drive அழைத்து செல்வேன் என்றாள். இந்த போட்டியில் வெற்றி மற்றும் வெற்றியே பேரதவர்களுக்கு தான் பரிசு என்றாள். நாங்கள் எல்லோரும்
    என்ன போட்டி என்று கேட்டோம். அவள் பெரிசாக ஒன்றுமில்லை wristling arm போட்டி , எங்கள் நான்கு பெயரை எழுதி உள்ளே போட்டாள், இரண்டு சீட்டுகளை எடுத்தால் அதில் என்னோட பெயரும் , விஜி பெயரும் வந்தது. நாங்கள் இருவரும் முதலில் விளையாட வேண்டும் பிறகு தேவியும் மீனாவும் விளையாடுங்கள் என்றாள். நானும் விஜி கையை கோர்த்து கொண்டு ரெடியாக இருந்தோம் அவர்கள் start சொன்னதும் ஆட வேண்டும். மீரா start சொல்ல நாங்கள் இருவரும் மாற்றி மாற்றி கையை கீழே அழுத்த முயன்றோம் பிறகு விஜி என்னுடைய கையை கீழே அழுத்தி அவள் வெற்றி பெற்றால், பிறகு இரண்டாவது சுற்றில் தேவி வெற்றி பெற்றால். இப்போது வெற்றியாளருக்கான போடடி அதுவும் விஜி vs தேவி ..அதில் விஜி வெற்றி பெற்று விட்டாள். அடுத்து ராணி vs மீனா. மீனா வெற்றி பெற்றால் பையனாக இருந்து கொண்டு பெண்களை வெற்றி பெற முடியவில்லை என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. மீரா எங்களிடம் வெற்றி பெற்றவரை மாலை long drive அழைத்து செல்வதாக கூறினாள், என்னை பார்த்து உனக்கு பரிசு உண்டு என சொல்லி bike பின்னாடி உட்கார சொல்லி அழைத்து சென்றாள் . எனக்கு ஒன்றும் புரியவில்லை பிறகு அவள் அழகு நிலையத்தில் நிறுத்தி விட்டு உள்ளே அழைத்து சென்று இன்னொரு பக்கம் மூக்கு குத்த சொல்லி மூக்குத்தி போட்டு விட்டனர் , பிறகு என்னை படுக்க சொல்லி தொப்புள் குழியில் குத்த சொன்னால் என்னால் முடியாது என்றேன், நீ போட்டியில் தோற்றுவிட்டாய் இதை செய்து அகா வேண்டும் என்றாள். பிறகு அந்த பெண் அங்கேயும் குத்தி விட்டு சிறிய தோடு போட்டு விட்டாள். என்னை புடவைய மாற்ற சொல்லி high heels செருப்பு கொடுத்து போட்டுக்க சொல்லி, கோவிலுக்கு அழைத்து சென்றாள். கோவிலின் உள்ளே சென்றதும் ஒரே அதிர்ச்சி ஹேமா அம்மா உள்ளே உட்கார்ந்து கொண்டு இருந்தார். அவர் என்னை பார்த்து விட்டு முறைக்க அப்போது மீரா என் கைய பிடித்து கொண்டு அவர் பக்கத்தில் நின்றோம். மீரா கோவிலை சுற்ற சென்றாள், அவர் என்னை நிறுத்தி என்னடா இது பெண்கள் மாதிரி இரண்டு பக்கமும் மூக்கு குத்திருக்க , அதுஇல்லாம தொப்புளில் தோடு போட்டு இருக்க என்று சொல்லி முறைக்க , மீரா என்னிடம் போகலாமா என்று கேட்டாள் நானும் அந்த இடத்தை விட்டு புறப்பட்டேன். அவள் நேராக கல்லூரி சென்றால் , பின்பு அவர்களிடம் ராணி விடுமுறை நாட்களில் மூக்குத்தி போடவில்லை அதனால் அதற்கு தண்டனையாக தான் இது என்று சொல்லி சிரித்தாள் அவர்களும் சேர்ந்து கொண்டு சிரித்தனர். நான் இரவு என்ன நடக்க போகுது என்று எண்ணி பயந்து கொண்டு இருந்தேன். அன்று இரவு வழக்கம் போல அம்மா என்னை திட்ட , நான் அவளிடம் மன்னிப்பு கேட்க கடைசியாக என்னிடம் உன் வாழக்கை எது வேண்டுமென்றாலும் பண்ணிக்கொள் நான் இனி கேட்க மாட்டேன் என்று சொல்லி அவர்கள் அறைக்கு சென்று விட்டாள்.

  • #794

    சமந்தா (Wednesday, 26 August 2020 10:54)

    அடுத்த வாரம் என்னுடைய பிறந்தநாள் வருகிறது இதுவரை நான் என் தங்கையுடன் மட்டுமே கொண்டாடி இருக்கிறேன் ..நான் அவளை ரொம்ப miss பண்றேன். ஆனால் இந்த வருடம் எப்படி போகும் என்று எனக்கு தெரியாது. அடுத்த நாள் வழக்கம் போல கல்லூரிக்கு செல்வது, படிப்பது மற்றும் நண்பர்களுடன் சுற்றுவது என பொழுதுகள் கழிந்தன. எனக்கு நாளைக்கு பிறந்தநாள் அதை பற்றி யோசிக்க கூட ஆளில்லை , அதனால் உறங்கி விட்டேன். அன்று இரவு சரியாக 11.59 ஏதோ சத்தம் கேட்டது எழுந்து பார்த்தேன் ஹேமா அம்மா cake வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தார். 12 மணிக்கு cake cut பண்ணி விட்டு அவர்களுக்கு கொடுத்து விட்டு நன்றி சொன்னேன். அவர் ஒரு pant/ gift கொடுத்தார். திடீரென்று சத்தம் கேட்டது அது என்னோட மொபைல் சத்தம், கீர்த்தியின் போன் call பிறகு attend பண்ணி பேசிக்கொண்டு இருந்தோம், நேரம் போனதே தெரியவில்லை கடைசியாக ஒரு address அனுப்பி என்னை அங்கு மதியம் 3 மணிக்கு வர சொன்னாள் அதற்கான dress காலை கொடுக்கிறேன் என்று சொல்லி cut பண்ணிவிட்டால். அன்று காலை கோவிலுக்கு சென்று பூஜை பண்ணிட்டு கல்லூரிக்கு சென்றேன். என்னுடைய நண்பர்கள் எனக்காக காத்து கொண்டு இருந்தனர். அவர்களும் cake cut பண்ண சொல்லி பின் முகத்தில் தடவி விட்டார்கள். ஆளுக்கொரு gift கொடுத்தனர். இவர்களிடம் பேசிக்கொண்டே இருக்கும் போது car வந்து நின்றது , ஓட்டுநர் அழைத்து வர சொன்னதாக சொன்னார், அவர்கள் சரி போய்ட்டு கொண்டாடி விட்டு வா என்றனர். எனக்கு சங்கடமாக இருந்தது யோசித்து கொண்டே நின்றேன் , மீரா என்னை தொட்டு நாம் எப்போது வேண்டுமேனாலும் கொண்டாடலாம் என்று சொல்லி போக சொன்னால், என் emotional ஆகி அவளை கட்டிபிடித்தேன்.

  • #795

    சமந்தா (Friday, 28 August 2020 12:01)

    நான் காரில் உட்கார்ந்ததும் அவர் நேராக ஒரு ஸ்டூடியோ சென்று இறக்கி விட்டார், உள்ளே சென்றதும் அங்கே உள்ள பெண்கள் என்னை உட்கார வைத்து hairstyle , mackup என பண்ணிவிட்டு உடை மாற்ற சொன்னார்கள். அந்த உடை எப்படியும் விலை அதிகமாக தான் இருக்கும் , மாற்றி கொண்டு வந்து நின்றேன் , என்னை நார்கலியில் உட்கார வைத்து கைகல் முழுவதும் வளையல்கள் போட்டுவிட்டு,காலில் கொலுசு போட்டு, கழுத்தில் பெரிய neclace போட்டு விட்டனர். எழுந்து நடந்தால் கைகளிலும் கால்களிலும் சத்தம் வந்தது , நடப்பதற்கு கடினமாக இருந்தது ஆனால் கண்ணாடியில் பார்த்த போது என்னால் நம்ப முடியவில்லை அந்தளவுக்கு அழகாக இருந்தேன். ஒரு பெண் எண்ணிடம் வந்து நேரம் சரியாக 2.30 Pm இப்போது கிளம்பினாள் சரியாக இருக்கும் என்று சொல்லி என் கையை பிடித்து கொண்டு என்னை வெளியே அழைத்து சென்று காரில் உட்கார வைத்தனர். அவர் நேராக கீர்த்தி சொன்ன இடத்தில் இறக்கிவிட்டு சென்றார். நான் இறங்கி நேராக அந்த கதவை திறந்து உள்ளே சென்றேன் , உள்ளே முழுவதும் இருட்டாக இருந்தது. முன்னாடி நடக்க காலை நகர்த்தினேன்,
    திடிரென்று படியில் வெளிச்சம் வந்ததது , இன்னொரு காலை தூக்கி முன்னடி படியில் வைத்தேன் வெளிச்சம் வந்தது அப்படியே நடந்து சென்றேன் அப்போது வெளிச்சத்தில் ஒரு table அதன் மேலே cake கீர்த்தி நின்று கொண்டு இருந்தாள். நான் சென்றதும் கட்டி அணைத்து முத்தம் இட்டு தேவதை போல் இருக்கிறாய் என்றாள், பிறகு cake வெட்டி ஊட்டினேன், பிறகு எங்களின் இருவர் கண்கள் பேசிக்கொண்டு இருந்தன. சற்று நேரம் கழித்து அவளிடம்" என்னடி இது கேட்க அவள் குறுக்கிட்டு இப்போது நீ தான் காதலி நான் உன் காதலன் ஆகையால் நான் தான் உன்னை "டி" கூப்பிட வேண்டும் நீயில்லை என்றாள். இது என்னோட நேரம் என் காதலியை எப்படி பாக்கணும்னு நினைக்கிறனோ அதைத்தான் செய்வேன் என்றாள். கீர்த்தி என் அருகில் வந்து உன்னை இப்படிye பார்த்து கொண்டு இருக்கலாம் போலிருக்கு என்றாள் , பேசாமல் என்னையே திருமணம் செய்து கொண்டு என் மனைவியாக இரு என்றாள். எனக்கு செல்ல கோபம் வந்து அவளை அடிக்க முயன்றேன் அவள் என் கையை பிடித்து முத்தமிட்டால் , பிறகு அப்படியே தடவி கொண்டு வந்தால் நான் மெய்மறந்து கண்ணை மூடினேன், அவள் என் கன்னத்தை தட்டிவிட்டி இதெல்லாம் திருமனத்திற்கு பிறகு என்றால். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம், அவள் அப்போது நீ கல்லூரி படிப்பு முடிந்ததும் எனக்கு தாலியை கட்டு இல்லை என்றாள் நான் உனக்கு கட்டிவிடுவேன் என்று சொல்லி சிரிக்க எனக்கும் சிரிப்பு வந்தது. அப்போது எனக்கு சரோஜா அக்காவிடம் இருந்து கால் வந்தது attend பண்ணி எங்க இருக்க என கேட்க நான் இருக்கும் இடத்தை சொன்னேன்.

  • #796

    சமந்தா (Friday, 28 August 2020 12:08)

    சரோஜா அக்கா இங்கே வருவதாக சொன்னாள் , நான் சென்று என்னுடைய உடைக்கு மாறினேன், அவளுக்க்காக வெளியே காத்த கொண்டு இருந்தேன், அப்போது ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது , அதிலிருந்து என் தங்கை நந்து மற்றும் சரோஜா அக்கா இறங்கி வந்தார்கள். நான் ஓடி என் தங்கையை கட்டி கொண்டு அழுதேன், அவள் என் கண்ணை துடைத்து விட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னாள். நாங்கள் மூவரும் ஜீப்பில் ஏறி சென்றோம் , போகும் போது ஒரு tyre punchar ஆகி விட்டது , நந்து எங்களை உள்ளேயே உட்கார சொல்லி விட்டு அவள் tyre மாற்ற கீழே இறங்கினால், நானும் கீழே இறங்கினேன். அவள் பழைய tyre ஐ கழட்டி விட்டு புதிய tyre மாட்டி கொண்டு இருந்தால், நான் அந்த பழைய tyre தூக்கலாம் என முயற்சிக்கும் போது , நந்து என்னை தடுத்து நான் பார்த்து கொள்கிறேன் உள்ளே உட்கார சொன்னால். Tyre மாற்றிவிட்டு பின் அவள் வந்து ஜீப் start செய்து புறப்பட்டாள், போகும் போது நந்து என்னிடம் அண்ணா உனக்கு bike ஓட்ட தெரியுமா என கேட்டாள், சரோஜா அக்கா சிரித்து விட்டாள். சிரித்து விட்டு பின் அக்கா நந்துவிடம் "இவன் உனக்கு அண்ணா இல்லை அக்கா" என்றால் நந்து அவளை முறைக்க , அக்கா நந்துவிடம் உங்க அக்காவுக்கு sorry உங்க அண்ணாவுக்கு சமைக்க தெரியுமா , mackup போட தெரியுமா, புடவை கட்ட தெரியுமா இல்ல வீட்டை எப்படி தூய்மையா எப்படி maintain பண்றதுன்னு கேட்ட சொல்லுவான், அவன்கிட்ட போய் பைக் ஓட்ட தெரியுமா இல்ல , பெண்களை sight அடிக்க தெரியுமானு கேட்டா எப்படி பதில் சொல்லுவான் என்று சொல்லி சிரித்தாள். நந்து நீயே உங்க அண்ணன் உற்று பாரு பெண்களை போல இரண்டு பக்கமும் மூக்கு குத்தி இருக்கா, காதில் பாரு 4 இடத்துல காது குத்திருக்கா , நான் அவமானத்தால் தலை குனிந்தேன். நந்து என்னிடம் பைக் ஓட்ட நான் சொல்லி தருகிறேன் என்றாள், பிறகு நேராக பைக்கை show room சென்றோம், நாங்கள் உள்ளே போனதும் அவர்கள் எங்களை வரவேற்று யாருக்கு பைக் வாங்க போறீங்க என கேட்டார் , தங்கை என்னை கை காட்ட அவர் எங்களை scooty bike இருக்கும் இடத்துக்கு அழைத்து சென்றார், பிறகு இது பெண்கள் நல்லா இருக்கும், ரொம்ப weight ம் கிடையாது என்றார் , தங்கை அவரிடம் எங்களுக்கு இது வேண்டாம் pulzar or FZ பைக் காட்டுங்க என்றாள், அவர் சிரித்து கொண்டு அந்த bike இவங்களாள நகர்த்த கூட முடியாது அதற்கு பிறகு உங்கள் விருப்பம் என்று சொல்லி விட்டு சென்றார். நான் தங்கையிடம் எனக்கு இந்த pink colour scooty போதும் என்றேன், இதை ஓட்ட கத்துகிட்ட பிறகு அதை வாங்கி கொள்கிறேன் என்றேன். அவளும் சரி என்று சொல்லி பிறந்தநாள் பரிசாக வாங்கி கொடுத்தால், நேராக கோவிலுக்கு சென்று பூஜை போட்டு விட்டு வீட்டுக்கு சென்றோம்.

  • #797

    பல்லவி (Friday, 28 August 2020 21:51)

    மறுநாள் காலை அவன் வீட்டுக்கு சென்றேன் , அவனுடைய அம்மா அவன் வருவான் , நீ நார்களியில் உட்காரு என்றாள். நீண்ட நேரம் ஆகியும் அவன் கீழே வரவில்லை , ஹேமா என்னடா பண்ற சத்யா காத்து கொண்டு இருக்கிறாள் வா என்று அழைத்தாள். அவன் தோளில் handbag மாட்டி கொண்டு கீழே வந்தான், ரம்யா aunty சரி வாங்க போகலாம் என்று சொல்லி அவளும் கூட வந்தாள். ரம்யா ஆண்ட்டி என்னை அவர் வண்டியிலும் , அவன் அவனோட scooty ஓட்டி கொண்டு வந்தான். நாங்கள் பள்ளியை சென்று அடைந்ததும் அவர்களுக்கு ப்ரின்சிபால் அறை காட்டி விட்டு என்னுடய வகுப்பு அறைக்கு சென்றே ன். அவர்கள் இருவரும் உள்ளே சென்றதும் ப்ரின்சிபால் mam அவர்களை உட்கார சொல்லி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை சொன்னார்.
    1.இந்த மாதிரி handbag எடுத்துட்டு வர கூடாது.
    2.எப்பவும் short ஹேர்ஸ்டைல் இருக்கணும்
    3. இங்கு ஒழுக்கதுடன் இருக்க வேண்டும்
    4. பெண்களிடம் பேசலாம் ஆனால் நாங்கள் சொன்னால் மட்டும்தான்
    5.இந்த பள்ளியில் தரம் வாரியாக நான்கு பிரிவு உள்ளது.
    (1)முதல் தரம் (75to 100)
    (2)இரண்டாம் தரம் (50 to 75)
    (3) மூன்றாம் தரம் (35 to 50)
    (4) நான்காம் தரம் ( 0 to 35)
    எங்கள் பள்ளியில் இதுவரை நான்காம் தரத்தில் எந்த மாணவரும் இல்லை.
    6. உடல் திறனை பொறுத்து மூன்று பிரிவு உள்ளது.
    (1) முதல் தரம் (பலமானவர்கள்)
    (2) இரண்டாம் தரம்( சராசரி பலம் உடையவர்கள்)
    (3) மூன்றாம் தரம் (பலவீனமானவர்கள்)

    இந்த விதிமுறைகள் இருக்கு. வகுப்பில் பாடம் நடத்தும் போதும் அந்த நேரம் அந்தந்த குரூப் கூடத்தான் உட்கார வேண்டும். அதே போல் பயிற்சி கொடுக்கும் போது அதனுடைய குரூபில் தான் இருக்க வேண்டும் என்றார், உடற்பயிற்சி கொடுக்க எங்களிடம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் அவர்கள் சொல்வதை தான் செய்ய வேண்டும். உங்களுக்கு பிடித்த விளையாட்டை தேர்வு செய்து சேர்ந்து கொள்ளலாம் என்றார்.பின்னர் அவர்கள் செல்லும் போது அவனை கூப்பிட்டு பையனா இருந்து கொண்டு இந்த மாதிரி handbag எடுத்துட்டு வராத மாணவர்கள் உன்னை கேலி செய்வார்கள், வெளியில் செல்லும் போது உன்னுடைய விருப்பம் நீ எப்படி வேண்டுமென்றாலும் இரு என்றார், அவனும் தலை ஆட்டிக்கொண்டு சென்றான்.

  • #798

    பல்லவி (Friday, 28 August 2020 21:54)

    எங்கள் வகுப்பில் மொத்தம் 35 மாணவர்கள், அதில் 11 பெண்கள் மற்றும் 24 ஆண்கள். இப்போது அவனோட சேர்த்து மொத்தம் 36 நபர்கள் இந்த மாதிரி எல்லா வகுப்பிலும் பிரிவு இருக்கிறது. ப்ரின்சிபால் அவனை அடுத்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து வர சொன்னார்.
    இன்று திங்கட்கிழமை அவன் வரவை எதிர்பார்த்து கொண்டு இருந்தேன், அவனை அவன் அம்மா கூட்டி வந்து விட்டு சென்றார். அவனை பார்த்த அந்த நிமிடம் நான் என்னையே மறந்துவிட்டேன், அந்த அளவுக்கு அழகாக இருந்தான். பிறகு ப்ரின்சிபால் அறைக்கு சென்றான், நான் வகுப்புக்கு சென்றேன். ப்ரின்சிபால் அவனை அழைத்து கொண்டு எங்கள் வகுப்பிற்கு வந்தார் அவனை எல்லோருக்கும் அறிமுகம் செய்து விட்டு , எங்களிடம் உங்களின் பயிற்சியாளர்கள் வந்து விட்டார்கள் ஆகையால் இன்று மாலை சின்ன உடற் சோதனையின் மூலம் உங்களை தரம் பிரிக்க போகிறோம் என்றார்.

    மாலை 3.30 க்கு ப்ரின்சிபால் எங்களை வர சொன்னார் நாங்கள் எல்லோரும் சென்று வரிசையில் நின்றோம். அவர் எங்களிடம் "உடற்பயிற்சியின் முக்கிய நோக்கமானது பயில்வோரின் உடலைப் பலமும், நிறைந்த வலிமையும் மிகுந்ததாக மாற்றி அமைத்து, செழுமையாக வாழ்ந்திடத்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்." என்று சொல்லிவிட்டு , எங்களுக்கு பயிச்சியாளர்களை அறிமுக செய்தார்.
    1. அஜய் - முதல் தர பயிற்சியாளர்
    2. மாலிக் - 2ம் தர பயிற்சியாளர்
    3. ஜெயந்தி- 3ம் தர பயிற்சியாளர்
    இவர்கள் தான் இனி உங்களுக்கு பயிற்சி கொடுக்க போகிறார்கள், இவர்கள் சொல்லி கொடுக்க போவது அடிப்படை உடற்பயிற்சிகள் தான். மூன்று தர பிரிவினருக்கும் தனி தனி மைதானம் ரெடி செய்து இருக்கிறோம், தரம் பிரித்த பிறகு உங்களுக்கான மைதானத்திற்கு செல்ல வேண்டும் என்றார். பிறகு உங்களின் சோதனை என்னவென்றால், 50 மீட்டர் ஓடி அங்கு இருக்கும் ஏணி மேல் ஏறி கீழ் இறங்கி , பிறகு அங்கு 5 அடி கொண்ட சுவர் போல் அதனை தாவி குதித்து , அப்படியே பின்னாடி திரும்பி ஓடிவந்து இந்த நீளம் தாண்டுதலில் குதித்து விட்டு அப்படியே 100 மீட்டர் ஓட வேண்டும் இதனை 3 நிமிடத்திற்குள் பண்ண வேண்டும் என்றார். பிறகு இந்த சோதனைக்கு மூன்று நிமிடம் அதிகம் இருந்தாலும் பரவாயில்லை என்றார். பின்னர் பயிற்சியாளரிடம் தொடங்க சொன்னார். அவர்கள் எங்களை வரிசையில் நிற்க வைத்து வருகை பதிவேட்டில் இருக்கும் பெயர்களை வைத்து 6 நபர்கள் ஒரு பிரிவு என 6 பிரிவாக பிரித்தனர். என்னோட பெயர் சத்யா என்பதால் கடைசி பிரிவில் வந்தேன், அவன் புதிய மாணவன் ஆதலால் அவனை எங்கள் பிரிவில் சேர்த்து விட்டனர் , எங்கள் பிரிவில் 2 ஆண்கள் நான்கு பெண்கள் என இருந்தோம். 5 பிரிவு முடிந்து விட்டது. நாங்கள் தான் கடைசி எங்களுக்கு தொடங்கினார் கள்.

  • #799

    சமந்தா (Saturday, 29 August 2020 05:19)

    மறுநாள் நந்து எனக்கு scooty ஓட்ட கற்று கொடுத்தால், நானும் தினமும் scooty ஓட்ட பயிற்சி செய்து கொண்டு இருந்தேன். அவள் camp க்கு திரும்ப செல்வதற்கு முன் என்னிடம் கொஞ்ச இங்கேயே ஓட்ட பழகு அதற்கு பிறகு மெயின் ரோட்டில் ஓட்டலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
    தினமும் கல்லூரிக்கு சென்றுவிட்டு வந்து sctooy ஓட்டி பழகி கொண்டு இருந்தேன் இப்படியே நாட்கள் ஓடியது. கல்லூரியில் சுற்றுலா அழைத்து செல்ல இருப்பதாக கூறினார்கள். எங்கள் குரூபில் எல்லோரும் அவளுடன் இருந்தனர் ஆனால் நான் வரவில்லை என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அன்று மாலை அவர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து விட்டார்கள் , அவர்கள் ஹேமா அம்மாவிடம் கல்லூரியில் சுற்றுலா செல்கிறார்கள் ஆனால் ராணி வரவில்லை என்று சொல்லிவிட்டால் நீங்கள் தான் அவளை அனுப்ப வேண்டும் என்று கெஞ்சினர். பிறகு அம்மாவும் ஓகே சொல்லிவிட்டார். அன்று இரவு என் அறைக்கு வந்து நீ சுற்றுலா சென்று விட்டு வா என்று சொன்னார். ஒருவாரம் கழித்து நாங்கள் சுற்றுலாவுக்கு ரெடியாகி சென்றோம் மொத்தம் நாங்கள் 30 மணர்வாகள். ஓட்டலில் 11 அறை book பண்ணிருந்தனர் , பிறகு அவர்கள் சொல்லும் மூன்று நபர்கள் ஒரு அறையை பகிர்ந்து கொள்ள வேண்டும். என்னுடன் வேறு இரண்டு நபர்கள் வந்து விட்டனர் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, இன்னும் இரண்டு நாட்கள் இவர்களுடன் தான் நினைக்கும் போது கை , கால்கள் உதற ஆரம்பித்தன. அறையில் பெரிய மெத்தையாக இருந்தது அதில் நாங்கள் மூவரும் பகிர்ந்து கொண்டோம். அதில் ஒருத்தி என் மீது கால்களை தூக்கி போட்டு என்னை தூங்க விடாமல் செய்தாள்.

  • #800

    சமந்தா (Saturday, 29 August 2020 05:22)

    அடுத்த நாள் காலையில் குளித்து விட்டு ரெடியாகி கொண்டிருந்தேன் அப்போது அவள் வந்து soory டி ராணி எனக்கு பக்கத்துல இருக்கிறவங்க மேல கால் போட்டு தூங்கி தான் பழக்கம் என்று சொன்னாள். நான் பரவாயில்லை விடு என்றேன். அப்போது அவள் என் பெயர் சுலோச்சனா எல்லோரும் என்னை சனா கூப்பிடுவார்கள் என்று கை கொடுத்தால், நான் பதிலுக்கு என் பெயர் சொல்ல எனக்கு ஏற்கனவே உன்பெயர் தெரியும் என்றாள். நான் அவளிடம் இதற்கு முன் சந்தித்து இருக்கிறோமா என்று கேட்டேன், அதற்கு அவள் நீதான் உன்னோட குரூப் தவிர வேற யார்கிட்டயும் பேசினது இல்லையே அப்புறம் எப்படி வாய்ப்பு இருக்கும். சரிடி நீ wait பண்ணு நானும் உன்னோட வரேன் சொல்லி அவள் குளிக்க சென்றாள்.
    நான் வெளியே அவலுக்க்காக காத்து கொண்டிருந்தேன் அப்போது அவள் red colour anarkali அணிந்து கொண்டு வந்தாள் அதில் மிகவும் அழகாக இருந்தாள் , நான் அவளை பார்த்து கொண்டு இருந்தேன். அவள் அருகில் வந்தாள், அவளை அழைத்து கொண்டு சாப்பிட சென்றேன். பிறகு அவள் நண்பர்களுடன் சென்றாள், நான் என் நண்பர்களுடன் சென்றேன். பகல் முழுவதும் சுற்றி பார்த்து விட்டு, இரவு அறைக்கு வந்தோம். அவள் என்னை அழைத்து என்னடி உனக்கு ரொம்ப சின்னதா இருக்கு என்றாள், நான் புரியாமல் எது என்று கேட்டேன். அவள் உன்னுடைய மார்பகம் ரொம்ப சின்னதா இருக்கு , இந்த வயதுக்கு ஏற்றார் போல் இல்லை என்று சொன்னாள். நான் எதுவும் பேசாமல் இருந்தேன் , நான் ஏதாவது தவறாக பேசிருந்தால் மன்னித்து விடு என்றாள். எனக்கு பெண்ணாக வாழ பிடிக்கவில்லை , ஏனென்றால் ஆண்களை விட நமக்கு கட்டுப்பாடுங்கள் அதிகம், அதுவும் என் வீட்டில் இதை செய்யாதே , வெளியே செல்லாதே வீட்டுக்குள்ளே இரு என்று சொல்லி கூண்டுக்குள் இருக்கும் கிளி போல வளர்கிறரர்கள், எனக்கு சுதந்திரமாக இருக்க வேண்டும் திருமணத்திற்கு பிறகு எல்லா வீட்டு வேலைகளை என் கணவன் தான் பண்ண வேண்டும் என்று இது போன்று நிறைய ஆசைகள் இருக்கு என்றாள். நான் தூக்கம் வருகிறது என்று சொல்லி படுத்து விட்டேன். மறுநாள் சுற்றி பார்த்து விட்டு வீடு திரும்பினோம். சுற்றுலா சென்று வந்ததால் எங்களுக்கு விடுமுறை அளித்தனர். அன்று நன்றாக உறங்கி கொண்டு இருந்தேன்.

  • #801

    சமந்தா (Saturday, 29 August 2020 05:24)

    கலை வந்து என்னை எழுப்பினால், எழுந்து என்ன என்று கேட்டேன் அவள் அழுது கொண்டே என்னை கட்டி பிடித்தாள் கீழே வந்து பார்த்தால் , ஹேமா அம்மா வலது கையில் கட்டு போட்டு இருந்தது. நான் வேகமாக ஓடி சென்று என்னாச்சு என கேட்டேன் , அவர் சிறிய விபத்து கை எலும்பு உடைந்து விட்டது , காலில் காயம் அவ்வளவுதான் என்றார். அன்று இரவு சாப்பாடு ஊட்டி விட்டு அவரை தூங்க வைத்து விட்டு வந்தேன். மறுநாள் காலையில் எழுந்து குளித்து விட்டு பெண்களை போல தலையில் துண்டை கட்டி கொண்டு tea போட்டு அம்மாக்கு கொடுத்து விட்டு , வாசலில் கோலம் போட்டு, பிறகு சமைக்க ஆரபித்தேன். இதற்கிடையிள் கலை யை எழுப்பி அவளுக்கு tea கொடுத்து பள்ளிக்கு ரெடியாக சொல்லிவிட்டு வந்து காலை உணவு table மீது எடுத்து வைத்தேன். பிறகு இருவருக்கும் உணவு கொடுத்து விட்டு , அவளை பள்ளியில் drop பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்தேன். நான் சாப்பிட்டு அம்மாவை குளிக்க குளியல் அறைக்கு கூட்டி சென்று விட்டேன். அவரது வலது கை உடைந்து இருப்பதால் , மெதுவாக அவருடைய உடையை கழற்றினேன் அவள் வேண்டாம் என்றாள். நான் உங்களை அம்மா என்று அழைக்கிறேன் நீங்கள் என்னை உங்கள் பிள்ளையாக ஏற்று கொண்டீர்கள் அல்லவா அப்புறம் என்ன கேட்டேன். பின்பு அவருடைய எல்லா துணியை கழற்றி , அவரை குளிக்க வைத்து பின்பு அவருக்கு நைட்டி போட்டு விட்டு வந்து அவருடைய துணிகளை துவைத்து கொடியில் போட்டு வந்தேன். அம்மாவின் முடியை உலர விட்டு பிறகு சீவி ஜடை போட்டுவிட்டேன். அவர் என்னை முன்னாடி வர சொல்லி என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம் என்றார். அதற்கு நான் இது எனக்கு புதிதல்ல ஏற்கனவே செய்த வேலைகள் தான் என்றேன். நான் எங்கள் வகுப்பு ஆசிரியர் க்கு போன் செய்து விடுமுறை கேட்டேன் , அதற்கு அவர் study leave விட்டாச்சி நீ வீட்டில் இருந்தே படி என்று சொன்னார். எங்களுடய நல்ல நேரம் விடுமுறை கொடுத்து விட்டார்கள் , அம்மாவை பார்த்து கொள்ள நேரமும் கிடைத்தது.

  • #802

    Shivanya (Saturday, 29 August 2020 22:24)

    என் பெயர் Shiva நான் கல்லூரி final year படிக்கிறேன் நான் எப்போதும் ஆண் என்ற நினைப்பில் திமிராக நடந்து கொள்வேன் எனக்கு அம்மா இல்ல எனக்கு ஓரு வயது இருக்கும் போது இறந்துதாங்க அதனால அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டார் அப்பா பெரிய business man சித்தி பெயர் Bhuvana அவர் doctor எப்போதும் என்னுடன் சண்டை போடுவார்கள் அவங்களுக்கு என்ன பார்த்தாலே பிடிக்கல அவங்க பொண்ணு பேரு Swetha 12th படிக்கிறா அவளுக்கும் என்னை பிடிக்காது என் அப்பாவும் ஓரு வருஷம் முன்னாடி இறந்து விட்டார் சொத்துகளை எனக்கும் என் சித்தி பொண்ணுக்கும் சரிசமமாக பிரித்து கொடுத்தார் ஓரு நாள் நானும் சித்தியும் சண்டை போட்டு கொண்டோம் அதில் கோவம் அதிகமாக சித்தியை கன்னத்தில் அடித்து விட்டேன் சித்தியும் ஒன்றும் பேசாமல் போய் விட்டார்கள் அப்படியே கொஞ்ச நாட்கள் போனது ஆனால் என் சித்தி அதை மறக்கவில்லை என்னை பழி வாங்க ஓரு திட்டம் போட்டார் நான் ஆண் என்ற கர்வம் கொண்டு நடந்து கொள்வதால் அதை அடக்க என்னை பெண்ணாக மாத்த முடிவு செய்தார் மேலும் அவர்களுக்கு ஓரு அண்ணன் மகன் உள்ளான் அவனுக்கு என்னை திருமணம் செய்து வைத்து சொத்துக்களையும் வாங்கி கொள்ளலாம் என முடிவு செய்தார்கள் அதை swetha விடம் சொல்ல அவளும் இதற்கு சரி என்று சொன்னால்.

  • #803

    விஜி (Saturday, 29 August 2020 23:04)

    Shivanya உங்க கதையோட கரு ரொம்ப நல்லா இருக்கு., அது சுருக்கமாகும் ஆனால் ரொம்ப ஸ்ட்ராங்கா கொடுத்துட்டீங்க. ஆனால் இனிவரும் கதையில் அவனைப் பெண்ணாக மாற்றும் சம்பவங்களை சுருக்கமாக எழுதி விடாமல் விளக்கமா ஸ்டெப் பை ஸ்டெப்பாக எழுதினால் ரொம்ப அருமையாகவும் எல்லோரும் விரும்பி பாராட்டும் படியும் இருக்கும். அதுபோலவே கதையை தினமும் எழுதுங்கள் கொஞ்சம் நிறைய எழுதுங்கள். எங்கள் பாராட்டுகள் உங்களுக்கு உண்டு

  • #804

    சமந்தா (Sunday, 30 August 2020 12:49)

    மறுநாள் நான் சமைத்து கொண்டு இருக்கும் போது எனக்கு தெரியாதா நம்பர் இருந்து whatsapp msg வந்தது, யாரு என்று பார்த்தால் சனா அனுப்பியிருந்தால், எதுக்கு என்று தெரியவில்லை . நான் போன் கீழே வைத்து விட்டு சமையல் அறைக்கு ஓடினேன். திரும்பவும் கால் வந்தது அம்மா எடுத்து பேசி கொண்டு இருந்தார். நான் வேலை முடித்து விட்டு யாரு என்று கேட்டேன் , அதற்கு அவர் உன்னோட தோழி சனா உன்னோட சேர்ந்து படிக்க வரட்டுமா கேட்டாள் , நான் சொல்லிருக்க நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து படிங்க என்றாள். மறுநாள் காலை 10 மணிக்கு அவள் என்னோடு வீட்டுக்கு வந்தால், அவளை அழைத்து கொண்டு என்னுடைய அறைக்கு சென்றேன். அவளிடம் எதுக்கு திடீர்னு இங்க வந்திருக்க என்றேன். இந்த வருடம் இருக்குற arrear clear பண்ணியாகனும், நீ தான் நன்றாக படிப்பியே அதுதான் உன்கிட்ட கற்று கொள்ளலாம் என வந்தேன் என்றாள். நான் அவளிடம் எனக்கு நிறைய வேலை இருக்கு உனக்கு சொல்லி தர நேரம் இல்லை என்றேன், அவள் நானும் உன்னோடு சேர்ந்து வேலை செய்கிறேன் முடித்து விட்டு இருவரும் படிப்போம் என்றாள். எனக்கும் நல்ல idea தான் இருந்தது , ஆனால் ஒரு கண்டிஷன் நீ இங்கு வருவது யாருக்கும் சொல்ல கூடாது குறிப்பாக என்னுடைய நண்பர்களுக்கு என்றேன் அவளும் peromise பண்ணினாள். தினமும் சீக்கிரமாக வந்து எனக்கு உதவி செய்தால், அதனால் வேலை சீக்கிரம் முடியும் பிறகு இருவரும் சேர்ந்து படிப்போம்..இப்படியே study leave இருவரும் சேர்ந்து படித்தோம் அப்புறம் exams நன்றாக பண்ணனினோம் , மூன்றாவது வருடமும் முடிந்தது.

    எனக்கு விடுமுறை அளித்தனர் ..நான் விடுமுறையில் என் தங்கை இருக்கும் வீட்டுக்கு சென்று அவளுடன் தங்கினேன். எனக்கு அவள் car ஓட்ட சொல்லி கொடுத்தால் , மீதி நேரங்களில் நானும் அவளும் பேசிக்கொண்டே இருப்போம். ஒருநாள் அவளுடைய தோழி ஒருத்தி அவளுக்கு திருமணம் என்று சொல்லி அழைப்பிதழ் கொடுத்து விட்டு சென்றாள். எனக்கு அப்போதுதான் தெரிந்தது தங்கையும் ஒருநாள் இன்னொரு வீட்டுக்கு செல்ல வேண்டியவள் என்று. அன்று இரவு நான் அவளிடம் யாரையாவது காதலிக்கிராய என்று கேட்டேன் , இல்லை என்றாள். அப்போ சரி நான் உனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி அம்மாவிடம் சொல்கிறேன் என்றேன். அதற்கு அவள் எனக்கு வேண்டாம் என்றாள், நீ திருமணம் செய்து கொள்ள தான் வேண்டும் இது என் மீது ஆணை என்றேன். அவள் அழுது கொண்டே என்னை பிரிந்து செல் என்று சொல்கிறாய் ..நினைவில் வைத்து கொள் என்னை பார்க்காமல் உன்னால் இருக்க முடியாது நீதான் ரொம்ப கஷ்ட பட போகிறாய் என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றாள்.

  • #805

    சமந்தா (Sunday, 30 August 2020 12:51)

    இரண்டு நாட்கள் கழித்து அம்மா call செய்து மாப்பிள்ளை கிடைத்து விட்டதாக சொன்னர் , மாப்பிள்ளைக்கு நந்துவை பிடித்து விட்டது. மாப்பிளை வீட்டில் இருப்பவர்கள் பெண் பார்க்க வீட்டிற்கு வருவதாக சொல்கிறரர்கள், என்ன சொல்ல வேண்டும் என்றாள் நான் வர சொல்லுங்கள் , நங்களும் வருகிறோம் என்றேன். திரும்பவும் அவள் என்னிடம் இன்னும் நேரம் இருக்கு யோசி என்றாள், யோசிக்கவே வேண்டாம் நீ திருமணம் பண்ணிதான் ஆகணும் என்றேன். அன்று இரவு புறப்பட்டு வீட்டிற்கு சென்றோம், அதிகாலை நாங்கள் வீட்டை அடைந்தோம். மறுநாள் நான் எழுந்து கடிகாரத்தை பார்த்தேன் நேரம் மதியம் 1 மணி. வெளியே வந்தேன் அம்மா என்னிடம், அவர்களை மாலை 6 மணிக்கு வர சொல்லிருக்கேன் என்றாள். நான் நந்து அறைக்கு சென்று அவளை எழுப்பினேன் அவள் இன்னும் கொஞ்ச நேரம் என்றாள் , ஓகே ஆனால் சீக்கிரம் எழுந்து விடு என்று சொல்லிவிட்டு நான் என் அறைக்கு சென்றேன். நான் குளித்து விட்டு வந்து mackup kit எடுத்து அதிலிருந்து cream எடுத்து காதில் மேல் இருக்குற மற்றும் மூக்கிலும் இருக்கும் ஓட்டையை அடைத்தேன். பிறகு பிறந்த நாளுக்கு அம்மா கொடுத்த pant/tshirt போட்டு கொண்டு வெளியே வந்தேன் , இந்த ஆடை கொஞ்சம் இறுக்கமாக இருக்குற மாதிரி இருந்தது. கடிகாரத்தை பார்த்தேன் மணி 4 , நந்து இன்னும் தூங்கி கொண்டு இருந்தாள், அவளை எழுப்பி குளிக்க சொல்லிவிட்டு, புடவையை மெத்தை மீது வைத்து விட்டு கீழே வந்து அம்மாவுக்கு உதவி செய்தேன். அவள் என்னை அழைத்தாள், நான் மேலே சென்று பார்த்தேன் mackup போடாமலேயே அழகு தேவதை போல் இருந்தால், அவளை உட்கார வைத்து அவளுக்கு mackup போட்டு விட்டு , நகைகள் போட்டுவிட்டேன்.

  • #806

    சமந்தா (Sunday, 30 August 2020 12:55)

    நான் அவளிடம் இதுதான் கடைசி , இதற்கு மேல் நீந்தான் கற்று கொள்ள வேண்டும் என்றேன். அவள் நான் சொல்வதை கேட்காமல் என் முகத்தை பார்த்து எப்படி அந்த ஓட்டையை மறைத்தாய் என கேட்டாள். நான் அப்புறம் சொல்றேன் நீ ஏதாவது பேசி கெடுக்காமா பார்த்து கோல் என்றேன். மணி 6 ஆகி விட்டது அவர்கள் வந்து விட்டார்கள் அவர்களுடன் சனா வந்திருந்தால், எனக்கு ஒரே குழப்பம் அம்மா என்னை அழைத்து இவன்தான் ராஜா நந்தினியின் அண்ணன் , சனா என்னையே பார்த்து கொண்டு இருந்தாள். மீதி விஷயங்களை அம்மா அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார் , அப்போது ஒருவர் பெண்ணை பார்க்கலாம் என்று சொல்ல , அம்மா என்னிடம் அழைத்து வர சொன்னார், நான் ஓடி நந்துவை அழைத்து வந்தேன், எல்லோரையும் வணங்கிவிட்டு கீழே உட்கார்ந்தாள், அவர்கள் கேள்வி கேட்பதற்குள் நந்து பேச ஆரபித்தால். நான் உங்கள் எல்லோரிடமும் பேச வேண்டும் எனக்கு 2 நிமிடம் கொடுங்கள் என்று கேட்டு,
    1.நான் திருமணத்திற்கு பிறகும் வேலைக்கு செல்வேன்
    2.எனக்கு சமைக்க தெரியாது, துணி துவைக்க தெரியாது சுருக்கமாக சொன்னால் எந்த வேலையும் தெரியாது ஆனல் முடிந்த வரை கற்று கொன்கிறேன் என்றாள்.
    3.நான் எப்போது வேண்டுமென்றாலும் அண்ணனை பார்க்க அனுமதி வேண்டும் ஏனென்றால் என்னை தவிர அவருக்கு வேறு யாருமில்லை என்று சொல்லி முடித்தாள்.
    உடனே மாப்பிளை எனக்கு உன்னை பிடித்திருக்கு என்று சொல்ல , அவருடைய பெற்றோர் ஓகே சொன்னார்கள். பிறகு மாப்பிள்ளை நந்துவிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லி இருவரும் மேலே சென்றனர். சனா என்னை அழைத்து கொண்டு என்னோடு ரூமுக்குள் சென்றாள், அவள் என் அருகில் வந்து நீ பொண்ணு இல்லையா, நீ பையனா அப்புறம் எதுக்கு பெண் வேடம் போட்டு கல்லூரியில் படித்து கொண்டு இருக்கிறாய், கேட்டு கொண்டே அருகில் வந்து முத்தம் மிட முயற்சி செய்தால் , நான் அவளை தடுத்து சொல்வதை கேளு என்றேன். நான் எல்லோரிடமும் சொல்ல போகிறேன் என்றால், போய் எல்லோரிடமும் சொல்லு என்று குரல் வந்தது , அது என் தங்கை நந்துதான். நான் ஏற்கனவே உங்க அண்ணனுக்கு மற்றும் வீட்டில் இப்பவர்களுக்கு சொல்லி விட்டேன் என்றேன், ஆமாம் என்று சொல்லி மாப்பிளை வந்தார். சனா உடனே உங்க அண்ணனை எனக்கு திருமணம் செய்து வைக்கும் படி கேட்டாள், எனக்கு கீர்த்தி என்று பெயரில் அண்ணி இருக்காங்க , வேண்டுமென்றால் காத்து கொண்டு இரு பாக்கலாம் என்றாள். அப்போது சரியாக கீர்த்தி போன் செய்தால், சனா என்னோட அண்ணியை பார்க்கிறாயா என்று சொல்லி காட்டினாள், நந்து கீர்த்தியிடம் இவள் பெயர் சனா இவளுக்கு எங்க அண்ணனை திருமண செஞ்சிக்கணும்மாம் என்று சொல்ல அவள் அங்கிருந்து இவளை திட்ட சனா சென்று விட்டாள். கீழே சென்று அவர்களை வழிஅனுப்பிவிட்டு வந்து மெத்தையில் படுத்தேன். எனக்கு நந்து திருமணதுக்கு ஒப்பு கொண்டதை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தேன்.

  • #807

    பல்லவி (Monday, 31 August 2020 03:13)

    நாங்கள் தான் கடைசி எங்க எங்களை வரிசையில் நிற்க வைத்து , "go" என்றனர் ஓர் பையன் முன்னாடி ஓடி கொண்டு இருந்தான் , அவன் பின்னாடி நான் , எனக்கு பிறகு இவன் என ஓடினோம். 3 நிமிடங்கள் தான் என்றதால் நான் வேகமாக ஓடினேன். நான் சோதனையை 2 நிமிடம் 15 வினாடிகளில் முடித்தேன் , என் பின்னே இன்னொரு பையன் வந்தான் அதன் பிறகு அவனை பார்க்கிறேன் அவனால் அந்த 5 அடி சுவரை தாண்ட முடியாமல் திணறி கொண்டிருந்தான் அவன் மட்டுமல்ல அவனுடன் 2 பெண்களும் இருந்தனர். உடனே ஜெயந்தி mam அவர்களிடம் அதை விட்டு நீளம் தாண்ட சொன்னார் பிறகு 100 மீட்டர் ஓடி வந்தனர், அவர்கள் இதற்க்கே 4 நிமிடம் 30 வினாடி ஆகிவிட்டது. ப்ரின்சிபால் திரும்பவும் எங்களை வரிசையில் நிற்க சொல்லி, யார் எந்த தரம் என்று பெயர் படித்தார். முதல் தரத்தில் என்னோடு சேர்த்து 13 பேரும் , இரண்டாம் தரத்தில் 16 பேரும், மூன்றாம் தரத்தில் அவனையும் சேர்த்து 7 பேர் என்று சொன்னார். அவன் பெயரை படித்ததும் மாணவர்கள் எல்லாம் சிரிக்க , ப்ரின்சிபால் எல்லோரையும் அமைதியாக இருக்க சொல்லி அவரவர் மைதானத்துக்கு அனுப்பினார்.
    ஜெயந்தி அவனிடம் என்னடா பையனா இருந்து கொண்டு அந்த 5 அடி தாவ முடியவில்லை என்றார். எனக்கு இந்த மாதிரி உடற்பயிற்சி செய்து பழக்கம் இல்லை அதான் என்றான். பின்னர் அவன் மற்றவர்களிடம் அறிமுக செய்து கொண்டான்.

  • #808

    பல்லவி (Monday, 31 August 2020 03:17)

    மறுநாள் அவன் வகுப்புக்கு வந்தான் , அவனை பார்த்து பசங்க எல்லாம் கேலி செய்ய , அதை கண்டுக்காமல் போனான். அப்போது ராஜேஷ் வந்து அவனை தடுத்து நிறுத்தினான். சொல்ல மறந்து விட்டேன் இவன் தான் எங்க வகுப்பில் மிகவும் வலிமையானவன், அதனாலேயே எல்லோரிடமும் கொஞ்சம் திமிராக நடந்து கொள்வான், எப்பவுமே இவன் கூட 5 பசங்க சுற்றியே இருந்தனர். என்னுடைய நோக்கம் இவனை வென்று , இவனுடைய திமிரை அடக்க வேண்டும் என்பது தான். ராஜேஷ் அவனிடம் சென்று " நான் உன்னை தவறாக எண்ணிடவிட்டேன், ஏனென்றால் நீ எனக்கு இணையான பலசாலியாக இருப்பாய் என்று ஆனால் நேற்று தான் தெரிந்தது நீ எனக்கு போட்டியாக வரவில்லை அந்த பெண்கள் கூடத்தான் போட்டி போட வந்திருக்கிறாய் என்று, உன்னை யாராவது தொந்தரவு அல்லது கேலி செய்தால் என் பெயர் சொல்லு அவர்கள் உன்னை எதுவும் செய்ய மாட்டார்கள். அப்புறம் இன்னொரு விஷயம் உனக்கு ஹேமநாத் பெயர் பொருந்தாது, நான் உன்னை "ஹேமா" என்றுதான் கூப்பிடுவேன் என்றான். இவன் அத்தனையும் கேட்டு கொண்டு பேசாமல் கடைசி பெஞ்சில் இருக்கும் பெண்களுடன் போய் உட்கார்ந்தான். அன்று மாலை எங்களுக்கு எப்படி ஓட வேண்டும் பயிற்சி கொடுத்து கொண்டு இருந்தார்கள், நான் அவர்கள் ஓடுவதை பார்த்து கொண்டு இருந்தேன். அவன் அந்த பெண்களுடன் சமமாக வந்து கொண்டு இருந்தான், நான் நினைத்ததை விட பலவீனமாக இருக்கிறான் என்பது அப்போது தான் புரிந்தது. எனக்கு அவனிடம் நிறைய கேள்விகள் கேட்கணும் போல் இருந்தது , ஆனால் அவன் தவறாக நினைத்து கொள்வானோ என ஒருவித பயம். அவன் வகுப்பிற்ற்கு வந்தால் அந்த மூன்றாம் தர பெண்களுடன் மட்டும் உட்காருவான், அவர்களிடம் மட்டும் பேசுவான், சில சமயம் அவன் செய்யும் செயல்கள் பெண்களை போல இருக்கும், அதிலும் அந்த குரூபில் விஜி என்ற பெண்ணிடம் நல்ல சகஜமாக பேசுவான் எனக்கோ அவளை பார்த்து பொறாமையாக இருக்கும் , அவள் அவனிடம் நன்றாக பேசுகிறாள் என்னால் முடியவில்லை என்று.

  • #809

    பல்லவி (Monday, 31 August 2020 03:31)

    ஒருநாள் ப்ரின்சிபால் எங்கள் வகுப்பறைக்கு வந்து, உங்கள் பயிற்சியில் சில மாற்றங்களை கொண்டு வருகிறோம் அதுவும் இந்த ஒருவாரம் மட்டும் இந்த விதிமுறை அது என்னவென்றால், உங்கள் எல்லோரையும் ஜோடியாக அணி பிரிக்க போகிறோம். அது எப்படி என்றால் உங்கள் வகுப்பில் 36 மாணவர்கள் உள்ளனர் அதனில் ஒரு பெட்டியில் 36 சீட்டுகள் இருக்கு , எல்லோரும் ஒரு சீட்டு எடுக்க வேண்டும் எடுத்த பின் அவர்கள் எடுத்த அதே நம்பர் இன்னொருவர் எடுத்திருப்பார் , அந்த நபர் தான் இந்த வாரத்தின் உங்கள் ஜோடி என்றார். இது எனக்கு கடவுள் ஏற்படுத்தி கொடுத்த நல்ல தருணம் , இதை உபயோகி படுத்தி அவனிடம் பேச வேண்டும் என நினைத்தேன். அப்போது ப்ரின்சிபால் யாரு முதலில் எடுக்க போவது என கேட்க நான் அவனை தள்ளிவிட்டேன், பிறகு அவனையே முதல் சீட்டு எடுக்க சொன்னார்கள் , அவன் எடுத்து கொண்டு வந்தான், விஜியிடம் அவன் நம்பர் பற்றி கேட்டேன் , அவன் நம்பர் 13 என சொன்னாள், நானும் அந்த 13 நம்பர் எடுப்பவர்களிடம் மாற்றி கொள்ள நினைத்தேன். இரண்டவதாக நான் சென்று எடுத்தேன். மூன்றாவதாக ராஜேஷ் எடுத்தான் எனக்கு சின்ன சந்தேகம் வந்தது, அவன் நண்பர்களிடம் கேட்ட போது அவனும் அதே 13 நம்பர் தேடி கொண்டு இருக்கிறான் என தெரிந்து கொண்டேன். சீட்டு எடுபவர்களின் நம்பர்களை கவனித்து கொண்டு இருந்தேன். அப்போது ஒரு சீட்டு எடுத்து கொண்டு வந்தான் அவனை கேட்டேன் , அவன் 13 என்றான். அவனிடம் சீட்டை மாற்றி கொள்ளலாம் என்று கேட்டேன் அதற்கு அவன் 13 நம்பர் வந்தால் அவனிடம் கொடுக்க சொல்லி இருக்கான் என்றான். நீ 13ஆம் நம்பர் தான் எடுத்திருக்க என்று அவனுக்கு தெரியாது , அதனால் please எனக்கு கொடு என்று கெஞ்சினேன். அவனும் கொடுக்கிறேன் ஆனால் ராஜேஷ் க்கு தெரியாமல் பார்த்து கோல் என்றான் நானும் தலை அசைத்தேன். உள்ளுக்குள் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் என் என்று தெரியவில்லை. பிறகு ப்ரின்சிபால் எங்களிடம் இந்த ஜோடியில் உள்ள இருவரும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்த விஷயத்தை பகிந்து கொள்ள வேண்டும் அதுதான் எங்களின் நோக்கம் என்றார். இப்போது நீங்கள் எல்லோரும் ஜோடியாக நில்லுங்கள் என்றார். நான் அவனிடம் சென்று என்னுடைய நம்பர் 13 , உன்னோடது என்ன நம்பர் என கேட்டேன் அவனும் 13 என்றான். பிறகு நாங்கள் இருவரும் ஜோடியாக நின்றோம். ராஜேஷ் என்ன பார்க்க , நான் இருக்கும் வரை இவனை கேலி செய்ய விடமாட்டேன் என்று என் மனதுக்குள் நினைத்து கொண்டேன். பின்னர் ப்ரின்சிபால் எங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி விட்டு சென்று விட்டார்.

  • #810

    சமந்தா (Monday, 31 August 2020 20:04)

    தங்கை நேராக என்னிடம் வந்து அண்ணா இந்த புடவையை எப்படித்தான் நாள் முழுக்க கட்டி கொண்டு இருக்கிறாய் என்னால் இரண்டு மணி நேரம் கூட இருக்க முடியவில்லை என்றாள். நான் அதற்கு முதலில் எனக்கும் அப்படித்தான் இருந்தது வேறு வழியில்லை அதனால் அப்படியே பழகி கொண்டேன், இனிமேல் நீ வீட்டு வேலை செய்ய கற்று கொள்ள வேண்டும் என்றேன். தங்கை என்னை பார்த்து என்னால் அதெல்லாம் முடியாது என்றால், சமையல் மட்டுமாவது கற்று கொள், வேண்டுமென்றால் நான் சொல்லித்தருகிறேன் என்றேன். இப்போது தான் சரோஜா அக்கா சொன்னது எனக்கு புரிகிறது நீங்க எனக்கு அண்ணன் இல்லை அக்கா என்று சிரித்தாள். அடுத்த இரண்டு நாட்கள் அவளுக்கு சமையல் அறையில் உள்ள பொருட்களை காட்டி அதன் பெயர்களை சொல்லி பின்பு சமைக்க சொல்லி தருவதற்குள் எனக்கே சமையல் மறந்து விடும் போல இருந்தது, அவளிடம் ஏதாவது சந்தேகம் இருந்தால் youtube-ல் பார்க்க சொன்னேன் அப்படி இல்லை என்றால், எனக்கு call பண்ணு நான் சொல்லி தருகிறேன் என்றேன்.

  • #811

    சமந்தா (Monday, 31 August 2020 20:06)

    மறுநாள் மாப்பிள்ளை போன் செய்து இந்த வாரத்தில் திருமணம் வைத்து கொள்ளலாம் என்று கேட்டதாக சொல்லி என்னிடம் கொடுத்து பேச சொன்னாள் , உங்களுக்கு சொந்தம் என யாரும் இல்லை அதனால் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டும் சொந்தங்களை மட்டும் அழைக்கிறேன் என்று சொன்னார், எங்களுக்கு ஹேமா அம்மா கலை, கீர்த்தி, சரோஜா அக்கா மற்றும் என் நண்பர்கள் அவ்வளவுதான் என்றேன். அவர் சரி அப்போ திருமணம் எங்கள் வீட்டில் வைத்து விடலாம் என்றார் அம்மாவும் ஓகே சொன்னார். அடுத்த நாள் மாப்பிள்ளை குடும்பத்தினர் வந்து அம்மாவையும் , நந்துவையும் புடவை எடுக்க அழைத்து சென்றனர். மதியம் போனவர்கள் மாலை வீடு வந்து சேர்ந்தனர், தங்கை அவர்களை tea குடித்து விட்டு போங்கள் என்று உள்ளே அழைத்து வந்தாள். நான் tea போட்டு தங்கையிடம் கொடுத்து கொடுக்க சொன்னேன் , சனாவின் அம்மா குடித்து விட்டு நன்றாக இருக்கிறது என்றார், உடனே சனா அவருக்கு tea மட்டுமில்லை நல்லா சமைக்கவும் தெரியும் என்றாள். உடனே aunty ராஜா ஒருநாள் சமைத்து கொடு சாப்பிட்டு பாக்கலாம் என்றார் நானும் சரி என்றேன். சனா என்னை பார்த்து கண் அடித்து விட்டு , அவளுடைய அம்மாவிடம் நந்துவிற்கு மணப்பெண் தோழியாக ராணியை வர சொல்லுங்களேன், நீங்களும் ராணியை பார்த்த மாதிரி இருக்கும் நந்துவிற்கு மணப்பெண் தோழி கிடைத்த மாதிரியும் இருக்கும் என்றாள், உடனே aunty-யம் எனக்கு ராணியை பார்க்க ஆசையாக இருக்கு என கேட்க , நான் அம்மாவை பார்க்க அம்மா சரி திருமணத்திற்கு ராணியை அழைத்து வருகிறேன் என்றார். ஆண்ட்டி இந்த வாரம் வெள்ளிக்கிழமை திருமண வைத்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு சென்றார். அன்று இரவு கீர்த்தி க்கு call பண்ணி திருமனத்திற்க்கு அழைத்தேன் , திருமணம் வெள்ளிக்கிழமை என்று சொன்னதும் அவள் முகம் மாறியது, என்னாச்சு என்று கேட்க இப்போது தான் அம்மா வெள்ளிக்கிழமை meeting இருக்கு அதனால் பெங்களூர் சென்று வர சொன்னார். நான் அதர்க்கென்ன பரவாயில்லை விடு என்றேன், sorry டி நீயும் எனக்கு முன்னாடியே சொல்லல meeting போகாம இருக்க முடியாது தயவுசெய்து என்னை புரிந்து கொள் என்றாள். சரி ஓகே திருமணம் முடிந்த பிறகு call பண்றனு சொல்லி cut பண்ணிட்டேன், எனக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது, என்ன செய்ய அவளுடைய சூழ்நிலை அப்படி என்றேன்.

  • #812

    சமந்தா (Monday, 31 August 2020 20:47)

    நான் என்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து திருமணத்திற்கு அழைத்தேன், அவர்கள் எங்களுக்கு ஏற்கனவே அழைப்பிதழ் வந்து விட்டது என்றார்கள், எனக்கு ஒரே குழப்பம் யாரு சொல்லிருப்பங்கன்னு, மீரா ரொம்ப யோசிக்காத சனா தான் சொன்னாள். அதனால் நீ கூப்பிடவே தேவையில்லை நாங்கள் வந்து விடுகிறோம் என்றார்கள். மறுநாள் காலையில் சனா எங்க வீட்டிற்க்கு வந்து இரண்டு புடவைகளை கொடுத்து இதைத்தான் கட்டிக்க வேண்டும் , அப்புறம் இந்த நகைதான் போட்டு கொண்டு வரவேண்டும் என்றாள். நான் முடியாது என்கிட்ட புடவை இருக்கு என்றேன். அவள் அருகில் வந்து இந்த இரண்டு புடவையை வாங்க நிறைய கடைக்கு சென்றேன், அப்புறம் இந்த நகை என்னோடு தான் ,எனக்கு நகைகள் போட பிடிக்காதுன்னு உனக்கு ஏற்க்கனவே சொல்லிட்டிருக்கேன்..so please darling தயவு செய்து இதை கட்டிட்டு வா என்றாள். எனக்கு அவளை பார்க்கும் போது பாவமாகவும் இருந்தது , சரி என்று சொன்னேன். அப்போது தங்கை வந்து என்ன சனா வந்து போகிறாள், இப்ப என்னவா அவளுக்கு, எனக்கு என்னோவோ சனா உன்னை என்னவோ பண்ண போகிறாள் அது மட்டும் உறுதி அவளிடம் கொஞ்சம் உஷாராக இருக்குமாறு சொன்னாள்.

  • #813

    பல்லவி (Tuesday, 01 September 2020 01:53)

    அடுத்த நாள் வழக்கம் போல அவனுடைய அம்மா பள்ளியில் விடுவதற்கு வந்தார், நான் gate அருகே நின்று கொண்டிருந்தேன், ரம்யா ஆண்ட்டி என்னை சத்யா அழைத்து என்னிடம் இந்த வாரம் ஜோடி நீதான் ஹேமா சொன்னான். அவர்களிடம் எதுக்கு ஆண்ட்டி அவனை ஹேமா என்று கூப்பிடுகிர்கள் என்றேன், அதற்கு அவர் எனக்கு பழகிவிட்டது அதனால் திடீர்னு ஹேமநாத் கூப்பிட முடியவில்லை என்றார். ஆண்ட்டி என்னிடம் சத்யா அவனை கொஞ்ச பார்த்துக்கொள் அவனுக்கு சின்ன காயம் ஏற்பட்டால் கூட என்னால் தாங்க முடியாது என்றார். அவரிடம் நான் அவனை பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். நான் வகுப்பில் நுழைந்ததும் அவனிடம் சென்று இந்த வாரம் முழுவதும் நீ என் அருகில் தான் உட்கார வேண்டும் என சொன்னேன். அவனும் எழுந்து வந்து என் அருகில் உட்கார்ந்தான் , அந்த இடத்தில் உட்காரும் பெண்ணை , அவன் இடத்தில் உட்கார சொன்னேன். பிறகு அவனிடம் இந்த வாரம் என்ன செய்ய லாம் என்ற விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தோம். உணவு இடைவேளையின் போது விஜி அவனுடன் சேர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள், பிறகு அந்த பெஞ்சில் இருக்கும் இன்னொரு பெண்ணை அவள் இடத்தில் உட்கார வைத்து விட்டு விஜி இங்கே உட்கார்த்தாள். அதிலிருந்து அவள் அவனை என்னிடம் பேசவே விடவில்லை , அவனும் என் பக்கம் கூட பார்க்க வில்லை.

  • #814

    பல்லவி (Tuesday, 01 September 2020 02:01)

    அன்று மாலை அனைவரும் பயிற்சிக்கு சென்றோம், எங்களை ஜோடியாக நிற்க வைத்து உங்களுக்கு தெரிந்ததை மாற்றி சொல்லி கொடுத்து பயிற்சி எடுங்கள் என்றார் பயிற்சியாளர். ஜெயந்தி mam எங்களை அழைத்து, நீங்கள் இருவரும் முதலில் மைதானத்தை சுற்றி வந்து விட்டு பின்னர், கீழே படுத்து காலை மேலே தூக்காமல் கால் கட்டை விரலை தொட வேண்டும் இதை இரண்டும் செய்யுங்கள் என்றார். நாங்கள் மைதானத்தை சுற்றி வர ரெடியாகி நின்றோம். நான் அவனிடம் போகலாமா என்றேன் அவனும் சரி என்று சொன்னான், நாங்கள் ஓட ஆரபித்தோம் , நான் இரண்டு முறை சுற்றி விட்டு நின்றேன் அவன் அப்போது தான் முதல் முறை சுற்றினான், பிறகு இரண்டாவது முறை சுற்றி விட்டு வந்து நின்றான். இரண்டாவது பயிற்சியை ஆரபிக்கலாமா என்று கேட்டேன், அவனும் தலைசைதான். பின்பு இருவரும் செய்ய தொடங்கினோம் , அவனால் செய்ய முடியவில்லை அதனால் நான் கால்கைகளை பிடித்து கொண்டு அவனை கால்களை தொட சொன்னேன். அவனும் முயற்சி செய்து 6 முறை பண்ணினான், 7வது முறை பண்ணும் போது அவனால் முடியாது என்றான், பிறகு எழுந்து rest room ஓடினான் , அவன் பின்னாலேயே நான் ஓடினேன். அவன் என்னிடம் அவனுடைய bag எடுத்துட்டு வர சொன்னான், நானும் எடுத்து வந்து கொடுத்தேன் உள்ளே சென்றவன் அரை மணி நேரம் கழித்து வந்தான். அவனிடம் உனக்கு என்னாச்சு நல்லா இருக்கியா என்று கேட்டேன் அவனும் , இப்போது பரவாயில்லை என்று சொல்லிவிட்டு என்னால் எதுவும் பண்ண முடியாது நான் வகுப்பறைக்கு சென்று ஓய்வு எடுக்கிறேன் என்றான், எனக்கோ ஒரே குழப்பம் என்ன நடக்கின்றது என புரியவில்லை.

  • #815

    பல்லவி (Tuesday, 01 September 2020 02:08)

    மறுநாள் நான் என் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன் , வகுப்பு start ஆக போகிறது ஆனால் அவன் இன்னும் வரவில்லை. நான் விஜியிடம் சென்று அவன் ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்டேன், அவளோ அவனுக்கு உடம்பு சரியில்லை அதனால் இன்னும் 3 நாட்களுக்கு வரமாட்டான் என்றாள். நான் போட்ட பிளான் எல்லாம் waste ஆனது.
    அன்று மாலை அவனை பார்க்க வீட்டிற்க்கு சென்றேன், அவன் சித்து தான் இருந்தார் அவரிடம் அவனை உடல் நலம் பற்றி கேட்டேன் , அதற்கு அவன் தூங்கி கொண்டிருக்கிறான் என்றார், அவனை பார்க்கலாமா என்றேன் , போய் பாரு ஆனல் அவனை எழுப்பி விடாதே என்றாள்.
    நான் அவன் அறைக்கு சென்றேன் , மெத்தையில் teady bear கட்டி பிடித்து கொண்டு தூங்கி கொண்டு இருந்தான், அவன் முகம் ஆப்பிள் நிறம், முடியில்லா அவனுடைய கால்கள் அழககா இருந்தது. அவைகளை பார்த்ததும் எனக்கு ஒரு கவிதை தோன்றியது,
    "அவன் இதழ்கள்
    பேசும் வார்த்தையை விட 
    அவன் கண்கள்
    பேசும் கவிதை மிக அருமை! அவன்
    முடியில்லா காலின் அழகில் 
    மயங்கி கிடக்கிறது 
    என்னுடய மனது."

  • #816

    சமந்தா (Tuesday, 01 September 2020 21:38)

    திருமணத்திற்கு முன்னாள் சின்னதாக reception மாதிரியும் , போட்டோ எடுத்து கொள்ள ரெடி பண்ணிருந்தார்கள். அன்று மாலை நான் ரெடியாகி நந்து அறைக்கு சென்றேன் அவள் என்னை பார்த்து விட்டு வியந்து மணப்பெண் நானா இல்ல நீயா என கேட்டாள். அண்ணா நீ உண்மையிலேயே பெண்னாக பிறந்திருக்க வேண்டியவன் தவறி ஆணாக பிறந்து விட்டாய் என்றாள், போது உட்காறு உன்னை அலங்கரிக்க வேண்டும் என்று சொல்லி தங்கையை ரெடி பண்ண ஆரபித்தேன். இரவு 7.30 ஆனது, வீட்டில் இருந்து நான், கலை,அம்மா மற்றும் நந்து ஒரு காரிலும் , என்னுடைய நண்பர்கள் மற்றும் சரோஜா அக்கா இன்னொரு காரிலும் கிளம்பினோம். நாங்கள் எல்லோரும் சனா வீட்டை அடைந்தோம், எங்களை வரவேற்க வாசலில் அவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள், aunty எங்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்று அறைக்குள் காத்திருக்க சொன்னாள். என்னை அழைத்து கொண்டு வேறு அறைக்கு அழைத்து சென்று ராணி நீ உன்னோட தங்கையை விட அழகா இருக்க , அவளை பார்ப்பதற்கு முன் என்னை இப்படி பெண்ணாக பார்த்திருந்தால் என் மகனுக்கு உன்னையே திருமணம் செய்து வைத்திருப்பேன் என்றாள், திடீரென்று பின்னாடி இருந்து ஒரு குரல் அதுக்கு என்ன இப்போ இன்னமும் உனக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி கொண்டு எங்களிடம் வந்தாள் சனா, அவளை பார்த்ததும் எனக்கு சின்ன அதிர்ச்சி அவள் பசங்க மாதிரி pant/shirt அணிந்திருந்தால் , என்னடி இது கோலம் என்று சொல்லிவிட்டு aunty சென்று விட்டாள். சனா என் அருகில் வந்து நல்லா இருக்கேனா என்று கேட்டாள் நான் தலை அசைத்தேன் அதே மாதிரிதான் நம்ம ரெண்டும் பேரும் ஜோடியும் super ahh இருக்கும் என்று சொன்னாள். நான் அவளிடம் முதலில் கற்பனை உலகத்தில் இருந்து வெளியே வா என்று சொல்லிவிட்டு நந்துவிடம் சென்றேன். அம்மா என்னிடம் நந்துவை அழைத்து கொண்டு மேடைக்கு வர சொன்னார் , நான் அவளை அழைத்து சென்று நாற்காலியில் உட்கார வைத்து விட்டு கீழே இறங்கினேன், அவள் என் கையை பிடித்து இழுத்து எங்க போற இங்கேயே என்கூட நில்லு என்றாள். வேறு வழியில்லாமல் அவளுடன் நின்று கொண்டிருந்தேன். பிறகு அவர்கள் இருவரையும் போட்டோ எடுக்க ஆரபித்தனர், அதன் பின்னர் நான் அவளுடன் family போட்டோ எடுத்து கொண்டோம். சனா என்னை அழைத்து அவளுடன் நிற்க சொல்லி போட்டோ எடுக்க சொன்னால் , அவளுடைய போன் கொடுத்து அதேலேயே எடுக்க சொன்னாள். போட்டோ section முடிய இரவு 12 மணி ஆனது, பிறகு நந்துவை கூட்டி கொண்டு எங்கள் அறைக்கு சென்றோம். அதிக வேலை இருந்ததால் நான் தூங்கி விட்டேன், பின்பு யாரோ அழுவது போல் சத்தம் கேட்டது, எழுந்து பார்த்தாள் நந்து அழுது கொண்டு இருந்தாள். நான் அவளிடம் எதுக்கு இப்ப அழுது கொண்டு இருக்கிறாய் கேட்டேன், இன்று தான் கடைசி நாள் நீயும் நானும் சேர்ந்து இருப்பது நாளை முதல் நீ வேற வீட்டிலும் நான் வேற வீட்டிற்க்கு சென்று விடுவேன். இதனை வருடங்கள் உன்னை பிரிந்து இருந்ததில்லை ஆனால் இதற்கு பிறகு எப்படி இருக்க போகிறேன் என்று சொல்லி அழுதாள். அவளை சமாதான படுத்த நீ சனா வீட்டில் தான் வாழ போகிறாய், வேண்டுமென்றால் நீ வந்து என்னை பார்க்க போகிறாய் இல்லையென்றால் நான் உன்னை வந்து பார்ப்பேன், அதிலும் இருவகிட்டேயும் மொபைல் இருக்கு நாம் போன் பேசலாம் என்று கூறி ஆறுதல் கூறி தூங்க செய்தேன்.

  • #817

    சமந்தா (Tuesday, 01 September 2020 21:41)

    காலையில் நான் ரெடியாகி விட்டு அவளை எழுப்பி அலங்கரித்து கொண்டு இருந்தேன். அவள் என் கையை பிடித்து please வேண்டாமே என்றாள், அவள் நெற்றியில் முத்தமிட்டு இது just திருமணம் த்தான் உன்னையும் எண்னயும் யாரும் பிரிக்க முடியாது சொன்னேன். சனா வந்து பெண்ணை அழைத்து வர சொன்னதாக சொன்னாள், அழைத்து சென்று மேடையில் உட்கார வைத்து விட்டு பின்னாடி நின்றேன், சனா என்னருகில் வந்து இது போல நமக்கு கல்யாணம் நடக்கும் உன் கழுத்தில் நான் தாலி கட்டுவேன் என்றாள் அது உன் கனவில் கூட நடக்காது என்று சொன்னேன். திருமணம் முடிந்தது அம்மா என் நிலைமையை புரிந்து கொண்டு நீயும் , கலையும் வீட்டிற்கு செல்லுங்கள் நான் இரவு இருந்து மற்ற வேலைகளை முடித்து விட்டு வருகிறேன் என்றார். நான் தங்கையிடம் சொல்லிவிட்டு வருவதாக சொன்னேன் அதற்கு அம்மா நந்துவை பார்த்ததும் நீ அழுத்துவிட்டால் அவளும் உன்கூடவே கிளம்பி வருவாள் பரவயில்லையா என்று கேட்டாள் , இல்லை அம்மா நாங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டோம். நான் வீட்டுக்கு வந்ததும் அவள் பிரிவை தாங்க முடியாமல் அழுது கொண்டு இருந்தேன், அப்போது சனா எனக்கு போன் செய்து எங்கு இருக்கிறாய், நந்து உன்னை இங்கு தேடி கொண்டு இருக்கிறாள் அவளிடம் வெளியே கடைக்கு சென்று இருப்பதாக சொல்லி சமாதான செய், நான் அவளிடம் பேசி கொள்கிறேன் என்றேன். அன்று அழுது கொண்டே உறங்கிவிட்டேன் , எழுந்து பார்த்தால் மணி 9.30 Pm உணவு எதுவும் செய்யவில்லை அதனால் அவளிடம் இன்று ஒருநாள் ஓட்டலில் சாப்பிடலாம் என்று சொல்லி அவளை அழைத்து கொண்டு ஓட்டலுக்கு சென்றேன். பக்கத்தில் எந்த ஓட்டலும் இல்லை அதனால் 2 km தள்ளி சென்று வாங்கிட்டு வரும்போது, என்னுடைய தெருவில் இரண்டு பசங்க எங்களை நிறுத்தினான். அதில் ஒருவன் என்ன ராணி அக்கா நீ இருக்கும் போது தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிருக்கிங்க , உனக்கு மாப்பிள்ளை கிடைக்க வில்லையா சரி பரவால்ல விடு நாங்க இரண்டு பேரும் இருக்கிறோம் ஓகே ன்னு சொன்னா நாங்க உனக்கு தாலி காட்டுகிறோம் சொல்லி கையை பிடித்தான். இன்னொருவன் என்னுடைய இடுப்பில் கையை வைத்து தடவினான், என்னால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒருவன் சரி எங்களை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் , எங்களுக்கு முத்தம் கொடுத்து விட்டு போ என்றான் முடியாது என்றேன், அவன் கலை யை அடித்தான் வேறு வழியின்றி அவர்களுக்கு முத்தம் கொடுத்து விட்டு கலையை கூட்டி கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன், கலையிடம் இப்ப நடந்ததை யாரிடமும் சொல்ல கூடாது என promise வங்கி கொண்டேன். மறுநாள் நந்து என்னை தேடி வீட்டிற்க்கே வந்து விட்டாள் அவளை சமாதான படுத்தி எனக்கும் அடுத்த வாரம் கல்லூரி திறப்பார்கள் நீயம் உன்னோட வேலைக்கு சென்று விடுவாய் அப்படியே பழகி கொள்ள வேண்டும் அறிவுரை கூறி மறுபடியும் அனுப்பி வைத்தேன்.

  • #818

    சமந்தா (Tuesday, 01 September 2020 21:48)

    எனக்கும் கல்லூரி திறந்தரர்கள் , அன்று முதல் நாள் சனா என்னை அழைத்து நான் சொல்வதை செய்ய வேண்டும் இல்லை என்றாள், நீ ஆண் என்பதை எல்லோரிடமும் சொல்லி விடுவேன் என்றாள். நான் என்ன செய்ய வேண்டும் என்றேன் ஒன்றுமில்லை என்று சொல்லி இதில் ஒரு மாதத்திற்கு நீ போட்டு வர வேண்டிய கம்மல் மற்றும் matching வளையல் இருக்கு, நீ தினமும் ஒன்று போட்டு கொண்டு வர வேண்டும் என்னுடைய darling ஒரு நாளைக்கு ஒன்று போட வேண்டும் பின்பு அதை நீ இந்த வருடம் போடவே கூடாது என்று சொல்லி பார்சல் கொடுத்தார். அதில் நிறைய different design earings இருந்தது எனக்கும் பிடித்து இருந்தது. இப்படியே தினமும் புதிய கம்மல் போட்டு வந்து அவளுக்கு காட்டி விட்டு வகுப்புக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு மாதமும் இது பார்சல் கொடுத்தால் அதையே போட்டு வர சொன்னாள். அப்படித்தான் ஒருநாள் எனக்கு நன்றி சொன்னால் எதற்கு என்றேன் , இப்போது நீ எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவாய் அதுக்குத்தான் முன்னாடியே சொன்னேன் என்றாள். நான் அவளிடம் sorry சனா ..உண்மையிலேயே எனக்கு தெரியாது என்றேன் அதற்கு அவள் ஆனால் எனக்கு உன்னை பற்றி எல்லாமே தெரியும் சொன்னாள். பிறகு அவளுக்கு பிறந்தநாள் சொன்னேன், அதற்கு அவள் என்னோட பிறந்தநாளை நானே உன்ன்னிடம் சொல்லி வாழ்த்து வாங்க வேண்டி இருக்கு என்றாள். என்னால் இப்போது எந்த gift கொடுக்க முடியாது வேண்டுமென்றால் நாளை தருகிறேன் என்றேன். சனா என்னிடம் உன்னோட gift ahh இன்று ஒரு நாள் மட்டும் என்னுடைய காதலியாக இரு இதற்கு பிறகு உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றாள், அவளை மனதை காயப்படுத்த இஷ்டமில்லை அதனால் சரி சொன்னேன்.

  • #819

    நேரம் (Tuesday, 01 September 2020 22:28)

    வேலைக்காக இண்டர்வி போக ரெடியாகி கொண்டு இருந்தேன் அந்நேரம் ஆஷா ப்ரண்ட் கீதா வந்தால் என்னடி ஆஷா அவ என்ன பேண்ட் சார்ட் போட்டுஇருக்கா என்றால் ஆஷா என்னைபார்த்து மாமா என்ன புது டிரஸா என்றால் ஆமா என்றேன் மாமா எனக்கும் இந்த டிரஸ் போட்டுபார்க்க ஆசை என்றால் அப்படியா நாளைக்குவாங்கிதரேன் என்றேன் இப்பவே வேணும் என்றால் முடியாது என்றேன் அதற்கு அவள் ஒரு முறை உன் டிரஸை கழட்டி தாங்கா நான் போட்டோ எடுத்து மறுபடியும் தந்து விடுகிறேன் என்றால் சரினு சொல்லிஆனா எனக்கு டிரஸ் என்றேன் வேணும்னா என்னோட தாவணி பாவடையை தரேன் அதை போட்டுக்கோ என்றால் பின் சார்ட் பேண்ட்டை கழட்டி ஆஷாவிடம் தந்தேன் அவளும் அதை வாங்கி அவளது தாவணி பாவடையை கழட்டி சார்ட் பேண்ட் போட்டுக்கொண்டால் ஆஷா டிரஸ் தாமா நான்டிரஸ் யில்லாமா இருகிறேன் என்றேன் அடா கருமம் ஜெட்டி போடறதுகூடஇல்லையா என சிரிச்சிக்கிட்டே அவளது டிரஸ் டிரஸை தந்தால் அதை வாங்கி பாவடைகட்டிக்கொண்டு ஜாக்கேட்டையும் போட்டுக்கொண்டுவெளியே வந்தேன்

  • #820

    சமந்தா (Wednesday, 02 September 2020 07:33)

    நான் சனாவிடம் இன்று ஒருநாள் மட்டும்தான் என்று சொல்லி இப்போது என்ன செய்ய வேண்டும் என்றேன், அதற்கு அவள் இப்போது மணி காலை 9.30 இந்த நிமிடத்தில் இருந்து இரவு 12 மணி வரைக்கும் நீ என்னோட காதலி , அதனால் இன்றைக்கு மட்டும் என் விருப்ப படி நடந்து கொள்ள வேண்டும் என்றாள்.
    1.முதலில் எனக்கு பிடித்த ஆடை அணிய வேண்டும்
    2. உன்னுடன் கைகோர்த்து கொண்டு Shopping செல்ல வேண்டும்
    3. நல்ல ஓட்டலில் மதிய உணவு
    4.ஒரு நல்ல romentic movie
    5.மாலை கோவிலுக்கு செல்லலாம்
    6.long drive ரோடு trip
    7.hill station-ல் இரவு உணவு
    8. வீட்டுக்கு திரும்புகிறோம்.
    என்ற படி பெரிய list போட்டால், அவளிடம் சரி வா வீட்டுக்கு போய்ட்டு dress எடுத்து வரலாம் என்றேன், அதற்கு அவசியமில்லை ஏற்கனவே எடுத்து வந்துவிட்டேன் என்றாள், எனக்கு அப்போதுதான் புரிந்தது இதை அவள் ஏற்கனவே பிளான் பண்ணியிருக்கிறாள் என்று. சனா என்னிடம் handbag கொடுத்து இதில் இரண்டு set இருக் இப்போ வா, இன்னொன்று அப்புறம் என்றாள். அதை எடுத்து பார்த்தேன் ஒரு சிறிய top மற்றும் ஒரு shorts அது முட்டி வரைக்கும் வரும் , நான் முடியாது என்றேன் இது போன்று இதுவரை அணிந்து இல்லை என்றேன். நான் அதை அணிந்து கொண்டு வெளியே வந்தேன் இடுப்பு பகுதி மற்றும் தொடையிலிருந்து கீழே வரைக்கும் அப்படியே தெரிந்தது. அவள் pant/shirt போட்டு கொண்டு bullet-ல் உட்கார்ந்து கொண்டு இருந்தால் நான் நடந்து வருவதை போட்டோ எடுத்தாள்.நான் bike-ல் double உட்கார்தேன். அவள் bike start பண்ணி நேராக ஷாப்பிங் maal சென்றால், உள்ளே செல்லும் முன் என் கையை அவள் கையில் கோர்த்து கொண்டு நடந்தாள், ஷாப்பிங் மால் விட்டு வெளியே வரும் வரை அவள் என் கையை விடவே இல்லை, அங்கங்கே நின்று பலவிதமான போட்டோ எடுத்தாள்.

  • #821

    சமந்தா (Wednesday, 02 September 2020 07:40)

    Shopping மால் சுற்றி விட்டு மதியம் 1 மணிக்கு நேராக ஓட்டல் அழைத்து சென்றாள், அவள் கதவை திறந்து என்னை போக சொன்னால் பின்னால் அவள் வந்தால், என்னை உட்கார சொல்லி அங்கேயும் சில போட்டோக்கள் எடுத்தாள்..எனக்கு வெட்கமாக இருந்தது எல்லோரும் எங்களையே பார்த்து கொண்டு இருந்தனர், பிறகு order பண்ணி சாப்பிட்டு கொண்டிருந்ததை , எனக்கு தெரியாமல் போட்டோ எடுத்தாள். பிறகு சாப்பிட்டு முடித்ததும் படம் பார்க்க theater சென்றோம் அங்கே "Oh my கடவுளே" ஓடி கொண்டு இருந்தது என்னை ஓரமாக நிற்க சொல்லிவிட்டு படத்துக்கு டிக்கெட் வாங்க சென்றாள். படம் பார்த்த பிறகுதான் தெரிகிறது எதற்கு இந்த படத்துக்கு அழைத்து வந்தாள் என்று, எனக்கு அந்த படம் ரொம்ப பிடிச்சது, ரசித்து பார்த்தேன். படம் முடிந்து வெளியே வந்தோம் மணி 5.30 Pm அடுத்ததாக அந்த anarkali dress போட்டு வர சொன்னாள், பிறகு நேராக கோவிலுக்கு சென்று கும்பிட்டு ஓரமாக உட்கார்ந்தோம் , அங்கே சில குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தனர் அவர்களை பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன், அவள் என் கையை பிடித்து உண்மையாகவே உனக்குள் ஓரு பெண் இருக்கிறாள் , அதனால் தான் உன்னை பார்க்கும் போது எனக்கு எப்படி ஒரு ஆண் பெண்களை விட இவ்வளவு அழகாக இருக்கிறான் என்று தோன்றும் என்றாள். நான் போகலாமா என்று கேட்க அவள் பைக்கை start பண்ணி நேராக hill station சென்றால் எனக்கு இதுதான் முதல் தடவை இப்படி பைக்கில் long drive எனக்கு ரொம்ப பிடித்தியிருந்தது. நாங்கள் இரவு 8 மணிக்கு வந்து சேர்த்தோம், இங்கு குளிர் அதிகமாக இருந்தது, என் கை கால்கள் நடுங்கின, அதுவும் நான் anarkali dress உடம்பு முழுவது குளிர்ந்தது. சனா ஓடி சென்று ஒரு sweater வாங்கி கொண்டு வந்தாள், அதை என்னிடம் கொடுத்து விட்டு இரவு உணவு வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு சென்றாள், நான் அவளையே பார்த்து கொண்டு இருந்தேன், என் மனதில் இவளுக்கு கல்யாணம் பண்ணிக்க போராவங்க lucky person. ஏனென்றால் இன்று முழுவதும் அவள் என்னை கவனித்து கொண்ட விதத்தை பார்த்ததால் எனக்கே என்னை அறியாமல் காதல் செய்து விடுவேன் என்று பயம் வந்தது. இரவு உணவு வாங்கிட்டு வந்தால், சாப்பிடும் அவளிடம் அந்த போட்டோஸ் எனக்கும் அனுப்ப சொல்லி கேட்டேன் , சரி என்று சொன்னாள் . எத்தனை போட்டோ இருக்கும் என கேட்டேன் சுமார் 500 போட்டோஸ் இருக்கும் என்றாள், அதை கேக்கும் போது விக்கல் வந்து விட்டது. சாப்பிட்டு முடித்ததும் வீட்டிற்கு கிளம்பினோம். என்னை வீட்டின் அருகில் இறக்கி விட்டாள், அவள் என்னிடம் உனக்கு நான் நன்றியை சொல்லி கொள்கிறேன் என்றாள், எதற்கு நன்றி இன்று ஒருநாள் என்னோட காதலியாக இருந்ததுக்கு என்றாள். பின்பு அவள் கண்கள் கலங்கின அவளோட கையை பிடித்து உனக்கு என்னை நல்ல பையன் கிடைப்பான் என்றேன் , அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது அவளை கட்டி அணைத்து உன்னை எனக்கு நல்ல தோழியாதிக பிடிக்கும், இனிமேல் தயவு செய்து என்னுடய வாழ்க்கையில் திரும்ப வராதே என்று சொல்லி அவளோட உதட்டில் முத்தம் கொடுத்தென். பின்பு திரும்பி பார்க்காமல் வீட்டுக்கு வந்தேன், அவள் என்னிடம் எனக்கு இது போதும் இனிமேல் நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றாள்.

  • #822

    சமந்தா (Wednesday, 02 September 2020 08:07)

    மறுநாள் கல்லூரிக்கு சென்றேன் , வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஆசிரியர் இது கடைசி வருடம் என்பதால் உங்களுக்கு theory கிடையாது practical தான் என்றால். ஆசிரியர் சொல்லி கொண்டு இருக்கும் போது நந்துவிடம் இருந்து போன் வந்தது. அதுவும் 4 missed call வந்தது , மொபைலை எடுத்து blouse குள் வைத்து கொண்டு , toilet செல்வதாக அனுமதி வாங்கி சென்று , அவளுக்கு call பண்ணினேன். அவள் எடுத்ததும் என்னாச்சு நந்து இதனை முறை கால் பண்ணிருக்க என்றேன். அவள் ஒன்றுமில்லை அண்ணா சமைக்கலாம் னு சமையல் அறைக்கு வந்தேன் அதான் இங்கு இருக்கும் பொருட்கள் ஒன்னும் தெரியவில்லை அதனால் தான் உனக்கு போன் செய்தேன் என்றாள். நான் சிரித்து விட்டு அதுக்காக இத்தனை முறை call பண்ணுவியா கேட்டு, என்னை செய்ய போறேன் என கேட்டேன். அவள் இல்லேன்னா இப்போது சமைக்கிற mind இல்லை அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்றாள். நான் அவளிடம் சரி இந்த வாரம் வீட்டுக்கு வா சொல்லி தருகிறேன் என்றேன் அவளும் சரி என்று சொல்லி போனை வைத்தாள்.
    ‌நந்து சனிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்தாள், நான் அவளிடம் நாளைக்கு தானே வர சொன்னேன் என்றேன் எதற்கு இன்றைக்கு வந்தாய் என கேட்டேன். நந்து உன்னுடன் தூங்கி ரொம்ப நாள் ஆகி விட்டது என்றால். அவள் tired அகா இருக்கு தூங்கலாம் என்றாள், சரி நீ இங்க தூங்கு நான் பக்கத்து அறையில் தூங்குகிறேன் என்றேன். அவள் என்னிடம் அண்ணனாக வேண்டாம் அக்காவாக என்னுடன் உறங்குங்கள் என்றால். அப்படியே வந்து படுத்தேன் , அவள் என்னிடம் புடவையோட தூங்கிறீங்களா, என்னால் கொஞ்ச நேரம் கூட புடவையில் இருக்க முடியவில்லை என்றாள். எனக்கு பழகி விட்டது என்று சொல்லி, அவளிடம் குழந்தைகள் பற்றி plan இருக்கா என்று கேட்டேன், அவள் இப்போதைக்கு எதுவும் இல்லை , இன்னும் 2 அல்லது 3 வருடங்கள் போகட்டும் என்றாள். பி
    ‌நான் தள்ளி போட வேண்டாம் என்றேன், அதற்கு அவள் என்னையே என்னால் பார்த்து கொள்ள முடியவில்லை , என்னால் குழந்தைகளை பார்த்து கொள்ள முடியாது என்றாள். நீ என் குழந்தைகள் பார்த்து கொள்கிறாய் நான் குழந்தைகளை பெற்று தருகிறேன் என்றாள், என்னக்கும் நீதான் அம்மா இப்போது என்னுடைய குழந்தைகளுக்கு நீ தான் அம்மா என்று சொல்லி சிரித்தாள். நான் அவளிடம் சரி தூங்கு காலையில எனக்கு நிறைய வேலை இருக்கு என்று கூறி விட்டு தூங்கினேன்.

  • #823

    சமந்தா (Wednesday, 02 September 2020 08:50)

    மறுநாள் காலை வழக்கம்போல எல்லா வேலைகளை முடித்து விட்டு அவளை எழுப்பி குளிக்க சொல்லி பிறகு சமையல் அறைக்கு வர சொன்னேன். முதலில் நான் உனக்கு தோசை எப்படி செய்வது என்று சொல்கிறேன் அதை பார்த்து அப்படியே எனக்கு செய்து கொடு என்றேன். முதலில் அவளை சாப்பிட சொல்லி நான் செய்தேன், பிறகு எனக்கு அவள் செய்தாள், பரவாயில்லை நன்றாக இருந்தது அதற்க்கு சட்னி மற்றும் சம்பார் எப்படி வைப்பது என்று சொல்லி கொடுத்து மதியம் நந்துவை சமைக்க சொன்னேன்.
    ‌மதியம் அவள்தான் சமைத்தால் நன்றாக தன் இருந்தது அன்று இரவும் அவளையே சமைக்க சொன்னேன். இரவு சாப்பிட்ட பின் அவள் வீட்டுக்கு புறப்பட , அவளிடம் இதே போல் ஒவ்வொரு வாரமும் வா நான் சொல்லி தருகிறேன் என்றேன், அவள் freeஆக இருக்கும் போது கூட வந்துவிடு நான் சொல்லித்தருகிறேன் என்றேன்.
    ‌நீண்ட நாட்களுக்கு பிறகு மீரா போன் செய்து என்னடி ராணி என்ன பண்ற , எங்களை மறந்துவிட்டாயா என்று கேட்க இல்லடி சொல்லு என்றேன் நாளை நாம் எல்லோரும் வெளியே செல்கிறோம் , அதனால் dress code-ள் வர சொன்னாள். ரொம்ப நாட்கள் கழித்து நண்பர்களை பார்க்க சென்றேன். மறுநாள் நாங்கள் எல்லோரும் ஒரே மாதிரியான புடவையில் வந்தோம் , நாங்கள் நேராக ஓட்டலுக்கு சென்றோம். மீரா எங்களிடம் இந்த வருடம் முடிந்த பிறகு வெளிநாடு செல்ல போவதாகவும் அதற்காக தான் இந்த treat என்றாள். அவள் எல்லோருக்கும் ஆர்டர் பண்ணிட்டு சாப்பிட சொன்னாள் பிறகு ஜூஸ் வாங்கிட்டு வர சென்றாள். எங்கள் அனைவருக்கும் ஜூஸ் குடுத்து விட்டு அவளும் சாப்பிட உட்கார்த்தால், சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே மயங்கி விட்டேன் அவர்கள் என்னை மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர்.

  • #824

    பல்லவி (Wednesday, 02 September 2020 12:20)

    அறையில் இருந்து திரும்பி வரும்போது அவனுடைய bag-யை இருந்ததது அதில் என்ன இருக்கு என எடுத்து பார்த்தேன். அதில் அவன் stayfree பாக்கெட் வைத்திருந்தான், அதை அப்படியே அங்கேயே வைத்து விட்டு கீழே வந்தேன். பிறகு சித்தியிடம் அவன் எழுந்தால் , எங்கள் வீட்டுக்கு அனுப்பிவைய்யுங்கள் என்றேன், அவர்களும் சரி என்று சொன்னார். இரவு 7.30 இருக்கும் அவன் எங்கள் வீட்டுக்கு வந்தான், பிரியா அவனை ஹேமா என்று அழைத்து சத்யா அந்த அறைக்குள் இருக்கிறாள். அவன் என்னுடைய அறைக்கு வந்தான், அவனை உட்கார வைத்தேன். அப்போது பிரியா அவனிடம் வந்து ஹேமா உங்களுக்கு tea ahh? அல்லது coffee ahh?என கேட்க அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க, நான் இரண்டு tea எடுத்து வர சொன்னேன். சத்யா என்ன எதற்கு வரசொன்னாய் என்று கேட்க , அவனிடம் நீ மூன்று நாட்கள் வரபோராதில்லை , உனக்கு notes நான் தருகிறேன் என்றேன், அவன் அதற்கு அவசியமில்லை தினமும் விஜி வந்து கொடுக்கிறாள் என்றான், எனக்கு பக் என்றானது. சரி பரவாயில்லை உன்னோட மொபைல் நம்பர் கொடு , நான் கால் பண்றேன் என்றேன், அவனிடம் மொபைல் இல்லை என்று சொன்னான். அப்புறம் எப்படி நீ விஜி கிட்ட பேசுறேன் என்றேன், அது என்னோட சித்தி மொபைல் என்றான், அந்த நம்பரை வாங்கிக்கொண்டேன். நான் தினமும் காலையில் jogging போற , வேண்டுமென்றால் நீயும் வா சேர்ந்து போகலாம் என்றேன், அவன் வரவில்லை என்றான் பின்னர் வீட்டுக்கு சென்று விட்டான். நான் ப்ரியாவை அழைத்து எதற்கு இப்போது அவனை ஹேமா என்று அழைத்தான் இப்போது அவன் என்னை பற்றி என்ன நினைப்பான் என்றேன். அதற்கு அவள் நான் காமெடிக்கு தான் செய்தேன் என்றாள்.

  • #825

    பல்லவி (Wednesday, 02 September 2020 12:21)

    மறுநாள் காலை வழக்கம் போல jogging செல்ல வெளியே வந்தேன், அவனுடைய அம்மா வாசலில் கோலம் போட்டு இருந்தால், அவளுக்கு அருகில் இவான் இன்று கொண்டிருந்தான். நான் jogging சென்று விட்டு வந்து பள்ளிக்கு குளம்பிவிட்டேன். அன்று மாலை notes கொடுக்கலாமா வேண்டாமா என்று சிந்தித்து கொண்டிருந்தேன், ஏனென்றால் நேற்று அவன் சொன்னது நியாபகம் வந்தது. பிறகு அவன் சொன்னால் என்ன பரவாயில்லை நாம் போய் கொடுப்போம் என அவன் வீட்டிற்கு சென்றேன். அவன் படுத்து கொண்டு இருந்தான் , அவனுடைய tshirt சற்று மேலே இருந்தது, அவனுடைய தொப்புள் பக்கத்தில் ஒரு பெரிய மச்சம் இருந்தது அதுவும் அவன் இருக்கும் நிறத்திற்கு நன்றாக தெரிந்தது. அவனுடைய கால்கள் அவன் சித்தி மீது இருந்தது. அவள் அவன் காலுக்கு nail polish போட்டு கொணடிருந்தால் , நான் அம்மாவுக்கு வணக்கம் சொன்னேன், என் சத்தத்தை கேட்டதும் எழுந்து உட்கார்ந்தான். அவனிடம் சென்று இந்தா இது இன்றைய notes என்றேன், அவன் அதை வாங்கி கொண்டு நன்றி சொன்னான்.

  • #826

    பல்லவி (Wednesday, 02 September 2020 12:24)

    அன்று இரவு 7.30 இருக்கும் அவன் அந்த notes ஐ copy பண்ணிட்டு அதை என்னிடம் கொடுக்க வந்தான். வீட்டில் நானும் அம்மாவும் மட்டுதான் இருந்தோம் . அம்மா அவனுடைய விரல்களை பார்த்து சிரித்து கொண்டு என்னடா பொண்ணுங்க மாதிரி nail polish போட்டிருக்க என்று கேட்க, சித்தி போட்டுவிட்டங்க என்றான். அம்மா சரி என்று உட்கார்ந்து கொண்டிரு நான் tea போட்டு எடுத்துட்டு வரன்னு சொல்லி சமையல் அறையில் இருந்து எடுத்து வந்து கொடுத்தார். பின்னர் அவனிடம் நீங்க பக்கத்து வீட்டுக்கு குடி வந்து எவ்வளவு நாட்கள் ஆனது, உங்க அம்மாவும், நீயும் இந்த பக்கம் கூட வருவதில்லை என்றார், இல்ல ஆண்ட்டி அம்மா எப்பவுமே கொஞ்சம் busy, நான் school செல்வதால் என்னால் வர முடியவில்லை என்றான், அப்போது பின்னாடி இருந்து ஓரூ குரல் , ஹேமா எப்ப வந்தாய், ஹேமா snacks எடுத்துட்டு வரட்டுமா இல்லை , ஹேமா tea குடிக்கின்றாய என ...ஹேமா ,ஹேமா என தொடர்ந்து கூப்பிட்டு கொண்டே இருந்ததால் அவன் அப்படியே அமைதியாக இருக்க, பிரியா அவன் காலில் உள்ள nail polish பார்த்து விட்டு ஹேமா அந்த நிறம் உனக்கு நன்றாக இருக்கிறது என்றாள், அவன் ஏதும் பேசாமல் எழுந்து அவன் வீட்டிற்கு சென்றுவிட்டான். எனக்கு அவள் மீது பயங்கர கோபம் அவளை உள்ளே அழைத்து சென்று திட்டினேன், இன்னொரு பக்கம் அவன் இனிமேல் வீட்டுக்கு வருவானோ இல்லையோ என்ற பயம். அவன் விடுமுறை நாட்களில் கூட வீட்டிற்க்கு வெளியே வருவதில்லை. நான் அப்பப்போ அவன் வீட்டு முற்றத்தை பார்த்து கொண்டிருப்பேன் வருவனா என்று, ஆனால் அவன் வருவதில்லை.

  • #827

    பல்லவி (Wednesday, 02 September 2020 12:33)

    அன்று ஞாயிற்றுக்கிழமை நான் jogging போகும் போது அவனை, பார்க்க வில்லை அதனால் அவனை பார்த்து விடலாம் என்று அவன் வீட்டிற்க்கு சென்றேன். அவன் சமைத்து கொண்டிருந்தார்கள், மேலே ஒரு அறையில் சலங்கை சத்தம் கேட்டது, நேராக அந்த அறைக்கு சென்றேன், அங்கே கலைவாணி ஆண்ட்டி சங்கதி பாட அவன் பரதநாட்டியம் ஆடி கொண்டிருந்தான் , நான் அவனை வாயை பிளந்து கொண்டு பார்த்து கொண்டிருந்தேன் சற்று நேரத்திற்கு பிறகு சுய நினைவுக்கு வந்தேன், நான் அதை பார்க்கத்தைப்போல் கீழே சென்றேன், நான் பார்த்தேன் என்று அவனுக்கு தெரிந்தால் அவன் embarising ahh feel பண்ணுவான் என்று.
    அடுத்த நாள் பள்ளிக்கு சென்று அவன் வருகைக்காக காத்திருந்தேன் , அவன் வந்ததும் அவனை என்னுடய பெஞ்சில் உட்காரசொன்னேன் கூடவே விஜியும் வந்து உட்கார்ந்தாள். அப்போது ராஜேஷ் எங்களிடம் வந்து, hey ஹேமா நீ nail polish போட்டுருக்கியாமே கொஞ்சம் காட்டு என்றான், அப்போது விஜி ராஜேஷ் அது உனக்கு எப்படி தெரியும் என்றாள், அவன் எனக்கு வகுப்பில் படிக்கும் ஒருவர் சொன்னதாக சொன்னான். ஹேமநாத் திரும்பி என்னை பார்த்தான், எனக்கு புரிந்துவிட்டது அவன் என்னை சந்தேகப்படுகிறான் என்று. உடனே ராஜேஷ் ஹேமா உண்ணுடைய bag கொடு liptick , mackup கிட் இருக்கிறதா என்று பார்க்கிறேன்,இல்லையென்றால் நாளை நான் வாங்கிட்டு வருகிறேன் என்றான். அவன் கண்கள் கலங்கின , அந்த கண்ணீரை வெளியே வராமல் தடுத்தான். பின்பு அவன் ஆறுதல் சொல்ல முயன்றேன் , அவன் என்னிடம் தயவு செய்து என்னிடம் பேசாதே என்றான். எனக்கே கொஞ்சம் வருத்தமாக இருந்தது அவனுடைய நிலமையை பார்த்து ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, அவன் nail polish போட்டுருப்பது எனக்கு, விஜி மற்றும் பிரியாக்கு மட்டும்தான் தெரியும், அப்புறம் எப்படி இவனுக்கு தெரியும் என யோசித்தேன்.

  • #828

    பல்லவி (Wednesday, 02 September 2020 12:35)

    மறுநாள் அவனுக்காக காத்துக்கொண்டிருந்தேன்,தொலைவில் அவன் வந்ததும், ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டேன், பின்னர் அவன் வரும் வழியில் ஓர் பூங்கோத்து வைத்தேன், அருகில் "என்னை தோழியாக ஏற்று கொள்வாயா? என்ற ஒரு கடிதம். அவன் அந்த பூங்கொத்தை பார்த்ததும், அதை கைகளால் எடுத்தான். அதனுடன் இருந்த கடிதத்தை படித்ததும் அவன் உதட்டோரம் ஒரு சிறிய சிரிப்பு தோன்றியது. அவன் கண் முன்னே சென்றேன், அவன் என்னை பார்த்தான். நான் அந்த கடிதத்தில் எழுதியது போல என் தலையை கீழே பார்த்து கொண்டே "என்னை உன் தோழியாக ஏற்று கொள்வாயா" என்று கேட்க , அவன் மௌனமாக நின்றான். நான் அவசரமில்லை யோசித்து மெதுவாக பதில் சொல் என்றேன், அவன் என்னை பாவமாய் சற்றே தலை சாய்த்து என்னை பார்த்து சிரித்து மெல்ல கேட்டான், இந்த புது தோழனுக்கு பூங்கொத்து மட்டும் தானா? இல்ல வேற ஏதாவது இருக்கா என கேட்டான். நான் வேற ஏதாவது வேண்டுமென்றாலும் கூட தாராளமாய் கேள் தருகிறேன் என்றேன், அவன் இல்லை வேண்டாம் எனக்கு இதுவே போதும் என்றான், சரி இந்த பூங்கொத்து எதற்கு என்று கேட்டான். அதற்கு நான் ராஜேஷ் அப்படி கேட்டதும் நீ என்னை பார்த்தாய் , அதனால் நீ என்னை சந்தேக படுவதாக தோன்றியது, அவன் நான் உன்னை சந்தேக படவில்லை ஏனென்றால் என்னை பற்றி உனக்கு ஓரளவுக்கு தெரியும் அப்படி நீ சொல்லியிருந்தால் இதை மட்டுமா சொல்லிருப்பாய் உனக்கு தெரிந்த எல்லாம் விஷயத்தையும் சொல்லிருப்பாய் அதனால் கவலை படாதே என்று சொல்லி கொண்டே ஆனால் அவனுக்கு எப்படி தெரியும் என்று யோசித்தேன், பிறகு அவன் கையை கொடுத்து என்னிடம் நாமும் நம்முடைய அப்பாக்கள் போல நல்ல நண்பர்களாக இருப்போம் என்றான், நானும் சிரித்து கொண்டே கையை கொடுத்து குளுக்கினோம். பின்னர் அங்கே இருக்கும் திடலில் இருவரும் உட்கார்ந்தோம், எங்களை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். பிறகு அவனிடம் நீ விடுமுறை நாட்களில் கூட வெளியே வரமாட்டாய என்றேன், அதற்கு அவன் எனக்கு இங்கு நண்பர்கள் யாரும் இல்லை அதே சமயம் எனக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல பிடிக்காது என்றான். பின் என் ஏக்கத்தை புரிந்து கொண்டு அவனுடைய நம்பரை கொடுத்தான் , நான் விடுமுறை நாட்களில் சும்மாதான் இருப்பேன் போன் செய் நாம் பேசலாம் என்றான், பிறகு நாம் போகலாமா என்று கேட்டான் நாங்கள் இருவரும் எழுந்து நடந்து சென்றோம்.

  • #829

    சமந்தா (Wednesday, 02 September 2020 12:42)

    நான் எழுந்த பிறகு எனக்கு 2 injection போட்டு விட்டு சில மாத்திரைகளை கொடுத்து சாப்பிட சொன்னாங்க, டாக்டர் எனக்கு என்னாச்சு என கேட்டேன், பயபட்ரா மாதிரி ஒன்றுமில்லை கொஞ்சம் depression ahh மற்றும் போதுமான energy இல்லாம இருக்கீங்க அவ்ளதான் என்றார்.
    ‌நான் தினமும் மாத்திரைகள் சாப்பிட ஆரம்பித்தேன். கொஞ்சம் நாட்களில் என்னுடைய உடம்பில் இருக்கும் சிறு சிறு முடிகள் தானாகவே உதிர்த்து கொட்டியது , இது cream உபயோகிப்பதால் கொட்டுகிறது என்று இருந்தித்தேன். இன்னும் கொஞ்சம் நாட்கள் போன பிறகு என்னுடைய தோல் பெண்களை போல இன்னும் soft ahh மாறியது. பிறகு இடுப்பு மெலிந்து இருப்பது இருப்பது இருந்தது, மற்றும் மார்பகம் கொஞ்சம் வளர்ந்து இருந்ததது நான் பதறி போய் அம்மாவிடம் சொன்னேன் , அவள் என்னை அழைத்து கொண்டு அந்த டாக்டர் கிட்ட போனோம். அவர்களிடம் விசாரித்த போது தான் தெரிகிறது இது மீரா வின் வேலை என்று. அம்மா clear ahh சொல்லுங்கள் என்றார். டாக்டர் எங்களிடம் அன்றைக்கு நீ மயங்கி விழுந்ததிற்கு காரணம் நீ குடிச்ச ஜூஸில் தூக்க மாத்திரை கலந்து இருந்ததது. உன்னை check பண்ணிட்டு இருக்கும் போது ஒரு பெண் வந்து அவள் தான் உங்க அம்மா என்று சொன்னாள். பிறகு என்னிடம் என் பொண்ணுக்கு மார்பகம் சின்னதா இருக்கு அதுக்கு ஏதாவது tablet இருந்த கொடுங்க என்றாள், அதனால் தான் உனக்கு அந்த injection போட்டு மாத்திரைகளை வழங்கினேன் என்றார் அம்மாவுக்கு கோவம் வந்து அவரை திட்டி விட்டு நேராக மீரா வீட்டிற்கு சென்றோம். அம்மா அவளை அடித்து விட்டு யார் சொல்லி இதை செய்தாய் என்று கேட்டு , அவள் ஆண்ட்டி கீர்த்தி அம்மா சொல்லித்தான் செய்தேன் என்றாள். எங்கள் அப்பாவுக்கு bussiness loss ஆயிடுச்சி கடன் அதிகமாக இருந்தது அந்த நேரத்தில் தான் அவர் வந்து என்னிடம் நான் சொல்வதை செய்தால் உங்க அப்பாவை விட்டு விடுவேன் இல்லை என்றால் court-ல் case File பண்ணி உங்க குடுபத்தை அழித்து விடுவேன் என்றார். எனக்கு அவங்க சொல்லித்தான் தெரியும் ராணி பையன் என்று, வேறு வழியில்லாமல் செய்து விட்டேன் என்றாள். அம்மா அவளிடம் உன்னோட கூட பழகுண நண்பர்களுக்கே இப்படி பணியிருக்க , உன்னால் இப்போது இவன் வாழ்க்கை போய்விட்டது இதற்கு என்ன பதில் சொல்கிறாய் என்றார் அவள் என் காலில் விழுந்து அழுதாள் நான் அம்மாவை அழைத்து கொண்டு நேராக கீர்த்தி வீட்டுக்கு சென்றோம்.

  • #830

    சமந்தா (Wednesday, 02 September 2020 12:45)

    கீர்த்தியின் வீட்டிற்கு சென்றதும் கீர்த்தியின் அம்மாவிடம் எதற்காக என்னுடைய வாழ்க்கையை இப்படி செய்திர்கள் என கேட்டேன். அவள் சிரித்து கொண்டே நீயும் என் மகளும் சந்திக்காமல் இருந்து இருந்தால் உனக்கு இந்த பிரச்சனை வந்திருக்காது. யாரோ ஒரு அனாதை பையன் என் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு இந்த சொத்துக்கு வாரிசாக விடமாட்டேன் என்றாள். அம்மாவுக்கு கோவம் வந்து உங்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிருந்தால் இவன் உங்க பெண்ணை காதல் பண்ணிருக்க மாட்டான் என்றார். அதற்கு அவர்கள், சொல்லிருந்தால் நீங்க சொன்ன மாதிரி நடந்தித்திருக்கலாம் இல்லை கீர்த்தி என்னை பகைத்து கொண்டு உங்களுடன் வந்திருக்கலாம் ஆனால் இப்போது இவான் பெண்ணகவே மாறிவிட்டான், கீர்த்தியும் ஒரு பெண் அதனால அவளுடைய மனதை சுலபமாக மாற்றிடலாம் என்றாள். அதனால் தான் நீ கூப்பிடும் போதெல்லாம் அவளுக்கு வேற வேலை சொல்லி அனுபிப்விடுவேன் என்று சொல்லி சிரித்து கொண்டே , கீர்த்திக்கு இன்னொரு நல்ல பையன் பார்த்துள்ளேன் அவனை திருமணம் செய்து கொள்ள அவளும் சம்மதம் சொல்லிவிட்டால். அம்மாவுக்கு கோவம் வந்து அவரை அடித்தாள் அப்போது சரியாக கீர்த்தி வந்து அம்மாவை தள்ளி விட்டால் , என்னிடம் வந்து நான் உன்னை உயிருக்கு உயிராக காதலித்தேன் ஆனால் நீ வேறு ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றி கொண்டு இருந்தாய், ஒருநாள் அவளுக்கு முத்தம் கொடுப்பதை நானே என் கண்களால் பார்த்தேன் , நான் அவளிடம் கீர்த்தி நீ நினைப்பது தவறு என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன் என்றேன் , கீர்த்தி என் முடியை பிடித்து நீ எதுவும் சொல்ல தேவையில்லை என்று சொல்லி வீட்டை விட்டு வெளியே தள்ளினாள். கீர்த்தி என்னை சந்தேகபட்டத்தை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளாலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

  • #831

    சமந்தா (Wednesday, 02 September 2020 12:50)

    நான் வீட்டுக்கு வருகின்ற நேரத்திற்குள் அம்மா நந்துவிடம் சொல்ல அவள் எனக்கு முன்னாடி வீட்டுக்கு வந்து காத்து கொண்டு இருந்தாள். நான் சென்றதும் என்னை பார்த்து கட்டி அணைத்து கொண்டு எனக்கு இப்போது தான் உயிரே வந்தது என்றாள். அண்ணா நீ ஏதாவது செய்து கொண்டிருந்தால் நான் என்ன செய்வேன் என்று சொன்னாள். நான் அவளிடம் முதலில் நானும் தற்கொலை பண்ணி கொள்ளலாம் என இருந்தேன் ஆனால் வீட்டுக்கு வரும்போது என்னையும் , என் காதலையும் அவள் நம்பவில்லை அவலுக்க்காக நான் இறப்பதா என யோசித்து கைவிட்டேன். நான் அவளிடம் கொஞ்சம் நாட்களுக்கு நேரில் வராதே பேச வேண்டுமென்று நினைத்தால் போன் செய் என்று சொல்லி என அறைக்கு சென்றேன். அன்றியிலிருந்து எனக்கு யாரிடமும் பேச பிடிக்கவில்லை , அறைவிட்டு வெளியவும் செல்லவில்லை. நாளுக்கு நாள் என்னுடைய மார்பகம் பெரிதாக மாறியது. ஒருநாள் ப்ரின்சிபால் போன் செய்து exam க்கு வர சொன்னார் இல்லை என்றால் நீ கஷ்ட பட்டது எல்லாம் வீணாகி விடும் என்றார். அதனால் examக்கு மட்டும் கல்லூரி சென்று வந்தேன் அதன் பிறகு வெளியே வரவே இல்லை. ஒருநாள் தங்கை போன் செய்து அவள் கர்பமாக இருப்பதாக சொன்னால், எனக்கு அவளை பார்க்க துடித்தேன் ஆனால் என்னவோ ஒன்று போக வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியது. கொஞ்ச நாட்கள் பிறகு அறையை விட்டு வெளியே வந்தேன் ஆனால் மற்றவர்களை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. தங்கையின் ஏழு மாதத்துக்கு பிறகு வீட்டிற்ற்கு அனுப்பி வைத்தார்கள். அன்றிலிந்து அவலுக்க்காக வேலை செய்வது , அவளை பார்த்து கொள்வது என நாட்கள் கடந்தன.

  • #832

    சமந்தா (Wednesday, 02 September 2020 12:53)

    மூன்று மாதத்திற்கு பிறகு தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது குழந்தையை பார்க்க நான் மருத்துவ மனைக்கு கூட செல்லவில்லை. அம்மா அவளை வீட்டிற்க்கு அழைத்து வந்தனர், தங்கை குழந்தையுடன் உள்ளே வந்ததும் என்னிடம் என்னிடம் அவனை கொடுத்து விட்டு நார்களியில் உட்கார்த்தால், அவள் என்னிடம் இனிமேல் அவன் உன் குழந்தை நீதான் வளர்க்க வேண்டும் என்றாள். என் கண்களில் கண்ணீர் வந்தது அதை துடைத்து விட்டு நீ இப்போது முழு பெண்ணாக மாறிவிட்டாய் , ஆப்ரேஷன் பண்ணிகொள் என்றாள். உடனே அவள் என் கையை எடுத்து அவள் தலை மீது வைத்து நீ ஆப்ரேஷன் பண்ணிதான் ஆகணும் என்றாள், நானும் சரி என்று சொன்னேன். அதற்கு முன்னாடி நீ இன்னொரு கல்யாணம் பண்ணிகத்தான் வேண்டும் என்றாள். நான் நாளை மாப்பிளை வீட்டில் இருந்து வர சொல்லுயிக்கிறேன் என்று சொல்லி மெத்தையில் உட்கார்த்தால் , அவளிடம் அப்போ நீ ஏற்கனவே முடிவு பண்ணிட்ட பிறகு எதுக்கு என்கிட்டே அனுமதி கேக்குற என்றேன். எதுக்கு கேக்குறேன் என்றால் நீ தான் கல்யாண பண்ணிக்க போற அதனாலதான் என்றாள். மறுநாள் காலையில் என்னை உட்கார வைத்து அலகரித்தால் , நான் அவளிடம் பரவில்லையே நீயும் கத்துகிட்ட சொன்னேன். நாங்கள் பேசி கொண்டு இருக்கும் போது car சத்தம் கேட்டது. அம்மா அவர்களை உள்ளே உட்கார வைத்து விட்டு என்னிடம் வந்து தட்டில் இரண்டு tea மற்றும் snacks வைத்து கொண்டு எடுத்து வர சொன்னார். நான் அதை எடுத்து கொண்டு போனதும் எனக்கு ஒரு அதிர்ச்சி சனா pant / shirt போட்டு இருந்தால், கூட ஆண்ட்டி உட்கார்ந்து கொண்டு இருந்தாள். என்னை பார்த்ததும் ஆண்ட்டி எழுந்து வந்து நெற்றியில் முத்தமிட்டு உன்னை மருமகளாக அடைய நான் என்ன பண்ணேன் எனக்கே தெரியவில்லை என்றார். பிறகு அவர்கள் இருவரும் கிளம்பி விட்டார்கள். தங்கை அறைக்கு சென்று என்னடி இதெல்லாம் இவளை கல்யாணம் பண்ணிக்க சொல்றேன் கேட்டதுக்கு, உனக்கு love breakup ஆனதுக்கு அவள் என்னிடம் உன்னை பற்றி தினமும் கேட்டு கொண்டுஇருந்தால், நான்தான் அவளை உன்னை பார்க்க வேண்டாம் என்று சொன்னேன் அதனாலதான் இது வறைக்கும் அவள் உன்னை பார்க்க வரவில்லை. ஒருநாள் அவளை கூப்பிட அறைக்கு சென்றேன் அறை முழுவது உன்னுடைய போட்டோ மட்டும் தான் இருந்தது அவளிடம் கேட்டதுக்கு உங்க அண்ணா வேற யாரையாவது திருமண செய்திருந்தால் இதை ஒட்டிருக்கமாட்டேன் என்றாள். நான் அப்போது முடிவு பண்ணி விட்டேன் அவளுக்கு உனக்கும் கல்யாணம் பண்ணவேண்டும் என்று, அவள் அந்தளவுக்கு உன்னை லவ் பன்றால், உன்னை புரிந்து கொண்டிருக்கிறாள் இதற்கு மேல எந்த தகுதியையும் cjeck பண்ண வேண்டாம் சனா தான் என்னோட அண்ணினு முடிவு பண்ணிட்டேன் என்றாள். அம்மா என்னிடம் வந்து நாளைக்கு உங்கள் முதல் இரவு முடிச்சதும் ஆப்ரேஷன் பண்ணிக்கலாம் என்றார் நானும் சரி என்று சொன்னேன். அடுத்தநாள் இரவு நான் மெத்தையில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன் சனா உள்ளே வந்து தள்ளி உட்கார்ந்தாள். நான் அவளிடம் சென்று i love you சொன்னேன் ..உடனே அவள் என்னை கீழே தள்ளி முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்.. அப்படியே இரவு முழுவது நடந்தது. மறுநாள் காலை அம்மா என்னிடம் சனா கர்ப்பம் ஆனதும் உனக்கு ஆப்ரேஷன் பண்ணலாம் என்றார் நானும் சரி என்று சொன்னேன். ..

  • #833

    சமந்தா (Wednesday, 02 September 2020 13:02)

    நானும் என் தங்கையும்- இறுதி பகுதி
    (Final Part)
    மூன்று மாதத்துக்கு பிறகு சனா கர்பமாக இருப்பதாக உறுதி செய்து விட்டு எனக்கு ஆப்ரேஷன் பண்ணி கொண்டேன். சனா குழந்தை பெற்று எடுத்த பின் அவளுக்கு ஆப்ரேஷன் செய்யலாம் என்றனர். சனாவும் நல்ல படியாக குழந்தை பெற்று எடுத்தாள் .. குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு பிறகு அவளும் ஆப்ரேஷன் செய்து கொண்டாள். எங்களுக்கு திருமண நாள் முடிவு செய்தனர். திருமண நாளன்று அவள் பட்டு வேட்டி சட்டையில் உட்கார்ந்து கொண்டு இருந்தாள், நான் பட்டு புடவை கட்டி கொண்டு அவள் அருகில் உட்கார்த்தேன், புரோகிதர் மந்திரம் சொல்ல சனா என் கழுத்தில் தாலியை கட்டினால் அதற்கு முன் என்னிடம் இது கனவல்ல நிஜம் என்றாள். நாங்கள் இருவரும் பெரியவர்கள் கால்களில் விழுந்து வாங்கினோம். இப்போது நான் ஒரு குழந்தைக்கு தாயாகவும் , என் கணவருக்கு மனைவியாகவும் ஒரு குடும்ப தலைவியாகவும் முழு பெண்ணாக வாழ போவதை எண்ணி மகிச்சியாக இருந்தது.
    மறுநாள் காலை சனா கீழே இருந்து சத்தம் போட்டு கொண்டு இருந்தார், நான் வரேன் சொல்லி கொண்டு கண்ணாடி முன் நின்று கொண்டு இருந்தேன் , அவர் உள்ளே வந்து இன்னும் என்னடி பண்ற ராணி என்று என்னை பார்த்து விட்டு சீக்கிரம் கிளம்பு என்றாள் , பேசி கொண்டே என்னை கட்டி அணைத்து முத்தமிட முயன்றார் உடனே குழந்தை அழுதது பாப்பாவை தூக்கி கொண்டு கோவிலுக்கு புறப்பட்டோம் , என் தங்கை நந்துவும் கோவிலுக்கு வந்தாள். நாங்கள் இருவரும் மடியில் குழந்தையை வைத்து கொண்டு கீழே படியில் உட்கார்ந்தோம். நந்து என்னிடம் என்ன வாழ்க்கை அக்கா இது நான் பிறந்ததிலிருந்து உன்னை விட்டு பிரிய கூடாதுன்னு நினைச்ச அதனால் தான் என்னோவோ கடவுள் உன்னை பெண்ணாக மாற்றி நாம் இருவரையும் ஒரே வீட்டிற்க்கு மருமகள்களாக அனுப்பி உள்ளார். நான் அவளிடம் கடவுள் என்னை எதற்க்காக பெண்ணாக மாற்றினார் என எனக்கு தெரியாது ஆனால் ஒன்று நாம் அம்மா இல்லாமால் தவித்தது போல இந்த குழந்தையை விடமாட்டேன் என்றேன். அதனால் தான் இவளுக்கு நான் அம்மாவின் பெயர் "சீதா மகாலட்சிமி" என்று வைக்க போவதாக சொன்னேன், நந்து இவனுக்கு "ராஜா" என்ற என் அண்ணனுடைய பெயரை வைக்க போவதாக கூறினாள்.. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது எங்கள் கணவர்கள் எங்களை அழைக்க நந்து " இந்த ஆண்களுக்கு எப்பவும் நம்மளோட மனசு புரியாது" சொல்லி கொண்டே என் தங்கையின் கையை பிடித்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டோம்.

    குறிப்பு : கதையை படித்து விட்டு feed back கொடுங்கள், ஏதேனும் குறைகள் அல்லது பிழைகள் சொல்லுங்கள் முடிந்தால் அடுத்த முறை அவற்றை வராமல் எழுத முயற்சிக்கிறேன்.

  • #834

    பல்லவி (Thursday, 03 September 2020 00:06)

    ஒருநாள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது வழியில் விஜியை பார்த்தேன், அவள் ஒரு coffee shop-ல் ராஜேஷ் கிட்ட பேசிக்கெண்டு இருந்தாள். எனக்கு சிறிய சந்தேகம் அவள் தான் ஹேமநாத் பற்றிய விஷயங்களை ராஜேஷ் க்கு சொல்கிறாள் என்று தோன்றியது, இதை அவனிடம் சொல்லலாம வேண்டாமா என யோசித்துகொண்டு, இப்போது நான் சொல்லி அவன் நம்பவில்லை என்றால், என்ன செய்வது அதனால் சாட்சியுடன் கண்டு பிடித்து சொல்லலாம் என்று நினைத்து கொண்டு வீட்டிற்க்கு சென்றேன். அன்று இரவு 7.30 இருக்கும் ஹேமநாத் போன் செய்து நாளைக்கு மதியம் பள்ளி கேன்டீண்ணில் சந்திக்கும் மாறு கேட்டு கொண்டான். மறுநாள் உணவு இடைவேளையின் போது அவனுக்காக காத்து கொண்டு இருந்தேன் அவன் வந்தான் கூடவே விஜியும் வந்தாள். அவன் எங்களிடம் இங்க பாருங்க நாம் மூவரும் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கலாம் என்று எனக்கு சத்தியம் செய்ய கேட்டான், நான் எதற்கு என்று கேட்க , விஜி இப்போது எதற்கு இப்படி கேட்கிறாய் என்றாள், அதற்கு அவன் பள்ளியில் உங்களையும் என்னையும் வைத்து தவறாக பேசுகிறார்கள் என்னுடய மற்ற நண்பர்கள் உள்பட அதனால் தான் கேட்கிறேன் தயவு செய்து சத்தியம் செய்யுங்கள் என்றான், சட்டென விஜி செய்தால், ஆனால் நான் யோசிக்க விஜி என்னுடய கையை எடுத்து அவர்கள் கை மீது வைத்தாள் சத்தியம் செய்ய சொன்னாள். இப்போதைக்கு அவனுடைய நட்பு கிடைத்து விட்டது இது போதும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன். அன்று மதியம் அவன் சாப்பிடும் போது அவன் அருகில் சென்று நின்று " நண்பர்கள் இப்படித்தான் தனி தனியாய் உணவு சாப்பிடுவார்களாக " என்று கேட்டேன். அவன் சிரித்து கொண்டு அவன் மூடியில் சாப்பாடு போட்டு கொடுத்தான். அன்றிலிருந்து நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழக அரபித்தோம், ஆனால் எனக்குள் ஒரு பயம் எப்போது என் சாயம் வெளுக்க போகிறது.

  • #835

    பல்லவி (Thursday, 03 September 2020 00:08)

    ஒருநாள் அப்படித்தான் நாங்கள் பயிற்சி எடுத்து கொண்டு இருக்கும் போது , திடீரென சத்தம் கேட்டது நாங்கள் எல்லோரும் சென்றோம். ஒரு பெண் ஜெயந்தி mam யிடம் வந்து ஹேமநாத் தன்னை பற்றியும் , இங்கு இருக்கும் பெண்கள் அணிகிற உடைகளை பற்றியும் தவறாக பேசியதாக சொன்னாள். ஜெயந்தி mam க்கு ஹேமநாத் பற்றி தெரியும் அதனால் அவள் சொல்வதில் நம்பிக்கை இல்லை. அந்த பெண் அழுது கொண்டே நான் ப்ரின்சிபால் கிட்ட complaint பண்ணுவதாக சொன்னால், உடனே ஜெயந்தி mam சரி wait பண்ணு சொல்லி, ஹேமநாத்தை அழைத்து நீ அப்படி பேசியிருக்க மாட்டாய் இருந்தாலும் மன்னிப்பு கேள் என்றார், அவனும் தலை அசைத்து கொண்டு அவளிடம் மன்னிப்பு கேட்டான். உடனே அந்த பெண் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம் ஆனால் இவனுக்கு தண்டனையாக இந்த வாரம் முழுவதும் பெண்கள் உடை அணிந்து கொண்டு பயிற்சி செய்ய சொல்லுங்கள் என்றாள், அது முடியாது என்று ஜெயந்தி mam சொன்னார். அப்போது அஜய் sir வந்து என்ன பிரச்சனை கேட்டு அந்த பெண்ணுக்கு சாதகமாக ஹேமநாத் இந்த வாரம் முழுவதும் பெண்கள் உடையில் பயிற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார், அங்கு இருக்கும் மாணவர்கள் சிரிக்க அவன் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான், நான் அவனிடம் சென்று நீ அப்படி பேசியிருக்க மாட்டாய் என எனக்கு தெரியும் ஆனால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றேன் , அவன் என் கையை பிடித்து கொண்டு பரவாயில்லை விடு என்று சொன்னான். மாலை அவனது வீட்டுக்கு சென்று என்னுடைய பழைய பள்ளி சீருடை கொடுத்து பயிற்சியின் போது அணிந்து கொள் என்றேன், அவன் வேண்டாம் சத்யா ஏற்கனவே விஜி அவளுடைய பாவாடை கொடுத்திருப்பதாக சொன்னான். அதை அணிய வேண்டாம் என்னோட உடை அணிய சொன்னேன் பிறகு வேண்டுமேன்றால் இரண்டையும் அணிந்து பார் எது உனக்கு சரியாக இருக்கிறதோ அதையே அணிந்து கொள் என்றேன். அவன் உள்ளே சென்று அணிந்து பார்த்து விட்டு வந்து விஜியோட பாவாடை சரியாக உள்ளது ஆனால் தொடை வரைக்கும்தான் length இருக்கு என்றான் , அதனால் தான் சொல்கிறேன் என்னோட பாவாடை அணிந்து கொள் அது முட்டிக்கு கீழே வரை இருக்கும் பிறகு இந்த shocks போட்டு கொள் உன்னுடைய முடியில்லாத கால்களை பார்க்க முடியாது , யாரும் கேலி செய்யும் மாட்டார்கள் என்றேன். அவனுக்கு அதிர்ச்சி எனக்கு கால்களில் முடி இல்லை என்று உனக்கு எப்படி தெரியும் என்று , அது சொல்ல முடியாது என்று திரும்பி வந்துவிட்டேன்.

  • #836

    பல்லவி (Thursday, 03 September 2020 00:10)

    அடுத்த நாள் அவன் பாவாடை மற்றும் shocks இரண்டையும் போட்டு கொண்டு வர அனைவரும் அவனை பார்த்து சிரிக்க , பயிற்சியாளர் அவர்களிடம் தவறு செய்தால் உங்களுக்கும் இந்த தண்டனைத்தான் என்றார் எல்லோரும் அமைதியாக இருந்தனர். நான் விஜியை பார்க்க அவள் ஒருவித குழப்பத்தில் இருந்தாள். பிறகு அவள் அவனிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தால், அவன் என்னை கை காட்டி ஏதோ சொன்னான். பின்னர் பயிற்சியின் போது ஹேமநாத் rest room சென்றான், அதே நேரம் ராஜேஷ் உள்ளே சென்றான் அங்கே ஏதோ நடக்க ஹேமநாத் அழுது கொண்டே வெளியே ஓடி வர , அவனிடம் சென்று என்னாச்சு னு கேட்க அவன் அழுது கொண்டே என்னை கட்டி அணைத்தான்,ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று புரிந்தது , நான் கோபத்தில் ராஜேஷ்-டம் சண்டை போட அந்த நேரத்தில் எல்லோரும் வர ப்ரின்சிபால் எங்களை அழைத்து கண்டித்து என்னையும் ஹேமநாத்தையும் ஒரு வாரம் பள்ளிக்கு வர வேண்டாம் என்று சொன்னார். நான் வீட்டிற்கு சென்றதும் fresh ஆகிவிட்டு, ஹேமநாத்திடம் வந்து என்ன நடந்தது என கேட்டேன். அவன் அதை எப்படி சொல்வது என திகைக்க , நீ என்னுடய நண்பன் அல்லவா தயவுசெய்து சொல் என்றேன். அவன் மெடுவாக எண்ணிடம், என்ன நடந்தது என்றால் நான் உள்ளே சென்று கை கழுவும் போது ராஜேஷ் உள்ளே வந்து என் அருகில் நின்று அவனுடைய கைய என்னுடய இடுப்பில் வைத்தான் பிறகு அப்படியே கீழே தடவி கொண்டே போனான் எனக்கு கோவம் வந்து அவன் கன்னத்தில் அறைந்து விட்டு வெளியே ஓடி வந்து விட்டேன் என்றான் எனக்கு உள்ளுக்குள் பயங்கர கோவம் வந்தது அதை காட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தேன், பிறகு அவன் என்னிடம் நன்றி சொன்னான். பின்னர் அவன் அம்மாவிடம் சென்று இந்த வாராம் பள்ளிக்கு செல்ல போவதில்லை என்றான் , ரம்யா ஆண்ட்டி எந்த கேள்வியும் கேட்காமல் சரி என்று சொல்லி விட்டு சென்றாள், ஆனால் எங்கள் வீட்டில் இதை சொல்லும் எவ்வளவு கேள்விகள் கேட்டர்கள், என்னை வச்சி செய்து விட்டார்கள்.

  • #837

    பல்லவி (Thursday, 03 September 2020 00:35)

    ஒருவாரம் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை , வீட்டில் என்ன செய்வது என தெரியவில்லை அதனால் நான் ஹேமநாத் வீட்டிற்ற்கு சென்றேன். வழக்கம் போல அவர்கள் மூவரும் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தனர். நான் உள்ளே சென்றதும் அவர்கள் என்னை வரவேற்று , இப்போது சத்யா வந்ததால் அவளையும் சேர்த்து நான்கு பேர் அதனால் நான் கேரம் விளையாட்டு விளையாடுவோம் , வெற்றி பெற்றவர்கள் சொல்வதை தோற்பவர்கள் கேட்க வேண்டும் என்றனர். நானும் அவனோட சித்தி கலை வாணியும் , அவனும் அவனுடைய அம்மாவும் என்று ஜோடி போட்டு விளையாட தொடங்கினோம். மூன்று முறை விளையாடி அதில் இரண்டில் வெற்றி பெற வேண்டும் என்றனர். பிறகு விளையாட்டு ஆரம்பம் ஆனது விளையாடி கொண்டிருக்கும் போது நான் அவனுடைய அம்மாவை கவனித்தேன் வேண்டுமென்றே விட்டு கொடுப்பது போல் ஆடினார். பின்னர் நாங்கள் இரண்டு முறை வெற்றிபெற்றோம் ..வெற்றி பெற்றதால் கலைவாணி ஆண்ட்டி அவனுக்கு இந்தவாரம் முழுவதும் பெண்ணாக இருக்க வேண்டும் என்று சொன்னார் ..அவனும் எதுவும் பேசாமல் ஒப்பு கொண்டான். பின்னர் அவனுடைய அம்மாவும் , கலைவாணி ஆண்ட்டியும் பேசி கொண்டனர் அப்போது தான் புரிந்தது இவர்கள் இருவரும் செய்த பிளான் என்று, நான் ரம்யா ஆண்ட்டியிடம் சென்று எதுக்கு ஆண்ட்டி உங்க மகனுக்கு இப்படி பன்றிங்க என் கேட்டேன். அதற்கு ஆண்ட்டி எனக்கு இருப்பது ஒரு மகன் , மகள் இல்லையென்னு ஒரு நாட்களாக வருத்தபட்டதுண்டு அதனால் இவனிடம் கேட்பேன் ஒரு நாள் என்னுடய மகளாக இருக்க சொல்லி அவன் முடியவே முடியாது என்றான் , அதனால் தான் இப்படி ஒரு பிளான் போட்டோம் இப்போது அவன் எங்களுடன் ஒரு வாரம் பெண்ணாகவே இருக்க வேண்டும் , அவனுக்காக நிறைய பெண்கள் உடை மற்றும் நகைகளை எடுத்து வைத்துள்ளேன் என்றார். நான் அவன் அறைக்கு சென்றேன் , அவனிடம் நீ எதற்கு ஒப்புக்கொண்டாய் என கேட்டேன். அவன் அதற்க்கு இது நீண்ட நாட்களாக என்னுடய அம்மாவும் , சித்தியும் கேட்டு கொண்டு இருக்கிறார்கள் , அதற்கு இதுதான் சரியான நேரம் அதுவும் அப்பாவும் , சித்தப்பவும் வெளியூர் சென்றுள்ளனர் அதனால் தான் சரி என்று சொன்னேன் என்றான், எனக்கு ஒரு ஆச்சர்யம் இவனுக்குக்கா அவர்களும் , அவர்களுக்குக்காக இவனும் மாற்றி மாற்றி மகிழ்ச்சியை தரும் விஷயங்களை செய்து கொள்கின்றனர். பிறகு கீழே வந்தேன் அப்போது ரம்யா ஆண்ட்டி என்னிடம் மாலை வரும்போது உன் அம்மாவை அழைத்து வா என்றார்.

  • #838

    பல்லவி (Thursday, 03 September 2020 12:07)

    அன்று மாலை ரம்யா ஆண்ட்டி, கலைவாணி ஆண்ட்டி மற்றும் அவனும் ரெடியாகி இருந்தனர். நானும் என் அம்மாவும் வந்தோம், ரம்யா ஆண்ட்டி அம்மாவிடம் நாளைக்கு "வரலட்சுமி விரதம் " இருக்கும் நாள் அதை இந்த வருடம் என் மகளோடு கொண்டாட போகிறோம் , நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார். அதற்க்கு அம்மா உங்களுக்கு மகன் தானே எப்படி மகள் என்று யோசிக்க ஹேமாதான் என் மகள் என்று சொல்ல அம்மா சிரித்துவிட்டார். நாங்கள் எல்லோரும் அழகு நிலையம் சென்றோம், நாங்கள் எல்லோரும் facial பண்ணிக்கொண்டோம், அவனுக்கு காது குத்தினோம், பிறகு அவனுக்கும் எனக்கும் கண் புருவங்கள் trim செய்தனர் , எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான புருவங்கள் இருந்தனர், பின்பு எல்லோரும் வீட்டுக்கு சென்றோம். மறுநாள் வரலட்சுமி விரதம் நாள் அம்மா என்னை காலையில் எழுப்பி கோலம் போட சொன்னால், ஆனால் எனக்கு கோலம் போட தெரியாது அதனால் அம்மா சொல்லி தருவதாக கூட்டி கொண்டு வெளியே வந்தேன், அங்கே அவன் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தான் , எனக்கும் அம்மாவுக்கும் ஆச்சர்யம் . நாங்கள் இருவரும் குளித்து ரெடியாகி விட்டு அவன் வீட்டுக்கு சென்றோம், எனக்கோ அவனை புடவையில் பார்க்க ஆர்வமாக இருந்தது. நான் சிவப்பு நிறம் புடவையும், என் அம்மா நீல நிற புடவையும் கட்டி கொண்டு அவர்கள் வீட்டிற்ற்கு சென்றோம். அவனை ரோஜா நிறத்தில் புடவை கட்டி கொண்டு , wig வைத்து கொண்டு , அவனுடய கைகளில் முழுவதும் வளையல் இருந்தது, கழுத்தில் 3 பெரிய நெக்லஸ் போட்டு கொண்டு இருந்தான், கால்களில் பெரிய மணிகளை கொண்ட கொலுசு போட்டு கொண்டு இருந்தான் அவன் அப்படியே அச்சு அசலாக அவனுடைய அம்மாவை போல இருந்தான். அவன் அந்த புடவையை கட்டி கொண்டு நடக்கும் நடை, அவன் இடுப்பில் இருக்கும் மச்சம் மற்றும் அவன் பாவனைகள் அனைத்தும் பெண்கள் போலவே இருந்தது. அம்மா அவனிடம் சென்று எப்படி பையனாக இருந்தாலும் , பெண்ணாக மாறினாலும் ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று சொல்லி நெற்றியில் முத்தமிட்டாள். அவனது அம்மா அவள்(அவன்) பெயர் ஹேமா என்று சொன்னார். பின் எல்லோரும் கோவிலுக்கு போகலாம் என்று சொல்லி கிளம்பினோம். நாங்கள் கோவிலுக்கு காரில் சென்றோம், அங்கு சென்று பூஜை செய்து கொண்டிருக்கும் போது , பூசாரி எங்களிடம் வந்து உங்க இரண்டு பேருக்கும் நல்ல மாப்பிளை கிடைக்குகட்டும் என்று சொன்னார், பின்பு எங்களிடம் பூவை கொடுத்தார் அதை அப்படியே தலையில் வைத்து கொண்டோம். நாங்கள் எல்லோரும் கோவிலில் ஒரு இடத்தில் கீழே உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தோம்.

  • #839

    பல்லவி (Thursday, 03 September 2020 12:12)

    அப்போது ராஜேஷ் கோவிலுக்கு வந்தான் எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை , அவனை கூப்பிடுவதற்குள் அவன் எங்களிடம் வந்தான், நேராக இங்கே வந்து அம்மாவிடம் நலம் விசாரித்து விட்டு , பிறகு என்னிடம் பேசினான். பின்னர் ராஜேஷ் அம்மாவிடம் " இந்த பொண்ணு யாரு ஆண்ட்டி ரொம்ப அழகா இருக்காங்கனு" சொல்லி கிட்ட வந்து அவனை அறிமுக செய்து கொண்டு , அவன் காதில் ஹேமா நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று சொல்லி அவன் ஹேமாவை போட்டோ எடுத்தான். அம்மா அவனிடம் இவளை யாரு என்று தெரியவில்லையா இவள் தான் உங்கள் பள்ளியில் படிக்கும் ஹேமநாதின் தங்கை என்றார். அதற்க்கு அவன் நான் கேள்வி பட்டவரை அவனுக்கு தம்பி, தங்கை யாரும் இல்லை என்று கேட்க , இவள் அவன் சித்தப்பா பொண்ணு என்று சொன்னார். பின்னர் ராஜேஷ் கிளம்பி விட்டான் அதன் பிறகுதான் எங்களுக்கு நிம்மதியானது. மறுபடியும் கீழே உட்கார்ந்தோம் , அவன் உட்காரும் போது அவனுடைய இடுப்பு தெரிந்தது அதை பார்க்க நன்றாக இருந்ததால் அதையே பார்த்து கொண்டிருந்தேன், அவன் பார்க்கும் போது வேறு எங்கயாவது பார்ப்பது பிறகு அவன் இடுப்பை பார்ப்பது கொஞ்ச நேரத்துக்கு பிறகு அதை அவன் புடவை கொசுவத்தை இடுப்பில் சொருகினான் அதனால் இடுப்பை பார்க்க முடியவில்லை.கோவிலில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றோம் , ரம்யா ஆண்ட்டி எங்களையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் எங்களிடம் இன்று ஹேமா சமையல் தான் இருந்து சாப்பிட்டு போக சொன்னார். ஹேமா வந்ததும் சமையல் அறைக்கு சென்று உணவு சமைக்க தொடங்கினான். என் அம்மா ரம்யா ஆண்டியிடம் அவனுக்கு சமைக்க கூட தெரியுமா என கேட்க, அதற்கு ரம்யா ஆண்ட்டி அவனுக்கு எல்லாம் வீட்டு வேலைகளையும் செய்ய சிறு வயதிலிருந்தே சொல்லி கொடுத்திருக்கேன், அவனை நான் வெளியில் செல்லவும் அனுமதித்தில்லை. எனக்கு அவன் ஒரே பிள்ளை அதனால் தான் அவனுக்கு பரதநாட்டியம் கூட தெரியும் கலை வாணி சொல்லி கொடுக்கிறாள் என்றார். அம்மா அவரிடம் பரவாயில்லை உங்க மகன் எல்லா வேலைகளையும் கற்று கொண்டு உங்களுக்கு உதவியாக இருக்கிறான் ஆனால் எனக்கு பிறந்தது என்னவோ பெண் பிள்ளைதான் , இன்று வரை அவள் உதவி செய்தது கிடையாது, ஏதாவது கேட்டால் நான் ராணுவத்துக்கு முயற்சி செய்கிறேன் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது நான் மெதுவாக சமையல் அறைக்கு சென்று அவன் சமைப்பதை பார்த்து கொண்டு இருந்தேன், திடிரென்று அவன் என்னிடம் உனக்கு ஏதாவது வேண்டுமா என கேட்க , நான் ஏதும் இல்லை என்று சொல்லி திரும்பவும் இவர்கள் அருகில் அமர்ந்தேன்.
    ஹேமா சமைத்துவிட்டு எல்லாவற்றையும் dining table வைத்து எங்களுக்கு பரிமாறினான், நாங்களும் சாப்பிட தொடங்கினோம் அம்மா சாப்பிட்டு பார்த்து உண்மையாகவே ஹேமா நீ நன்றாக சமைக்கிறாய் உனக்கு வர போற மனைவி கொடுத்து வைத்தவள் என்று பாராட்டினார். பிறகு அவனிடம் உனக்கு non-veg செய்ய தெரிந்தால் கொஞ்சம் சமைத்து கொடு என்று கேட்டாள் அவனும் சரி ஆண்ட்டி எப்போது வேண்டும் என்று சொல்லுங்கள் நான் சமைத்து தருகிறேன் என்றான், நானும் அம்மாவும் சாப்பிட்டு வீட்டுக்கு வந்தோம்.

  • #840

    பல்லவி (Thursday, 03 September 2020 12:15)

    அன்று மாலை திரும்புவும் அவன் போகலாம் என நினைத்து வீட்டுக்கு சென்றேன் , ரம்யா ஆண்ட்டி tv பார்த்து கொண்டிருக்க , நேராக அவன் அறைக்கு சென்றேன், உள்ளே அவன் படுத்து , கால்களை ஆட்டி கொண்டு டைரியில் ஏதோ எழுதி கொண்டிருந்தான், பின்னாடி இருந்து பார்க்கும் போது அப்படியே பெண் போலவே இருந்தான், அவன் கால்களை ஆட்டும் போது வந்த சத்தம் நன்றாக இருந்தது, பிறகு நான் அங்கேயே நின்று கொண்டு அவனுடைய அழகான கால்களையும், இடுப்பையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தேன், என் பின்னால் யாரோ நிற்பது போல் இருந்தது திரும்பி பார்த்தால் ரம்யா ஆண்ட்டி. அவர் என்னிடம் என்னடி சத்யா நானும் நேற்றுலிருந்து கவனித்து கொண்டு இருக்கிறேன் , நீ அவனையே சுற்றி வருகிறாய், அவன் எங்கு சென்றாலும் அவன் பின்னாடியே செல்கிராய், அவனை பார்த்து ரசிக்கிறாய் என்ன விஷயம் என்று கேட்க, எனக்கு வெட்கம் வந்து தலை குனிந்தேன். அதற்கு ரம்யா ஆண்ட்டி என்னடி அவன் மீது காதல் ahh என்று கேட்டார். நான் ஆமாம் என்றேன் ஆனால் அவன் என்னை ஒரு நல்ல தோழியாக தான் பார்க்கிறான் என்றேன். அதற்கு அவர் உன்னுடைய காதலை நான் ஏற்கிறேன் , ஏனென்றால் தெரியாத பெண் மருமகளாக வருவதை விட நீ வந்தால் நன்றாக இருக்கும் என்றார், ஆனால் ஒருவிஷயம் அவனுக்கு உன்னை பிடிக்க வில்லை என்னால் எதுவும் செய்ய முடியாது என்றாள். எனக்கு ஒரே சந்தோஷம் , ரம்யா ஆண்ட்டி யை கட்டி அணைத்து நன்றி சொன்னேன். பின்னர் ஆண்டியிடம் தயவுசெய்து அவனை என்னுடன் bike ல் வர சொல்லுங்கள், நாங்கள் சும்மா அப்படியே ஒரு சின்ன drive போய்ட்டு வருகிறோம் என்றேன், பின்னர் வீட்டுக்கு வந்து என்னுடய தாவணி எடுத்து வந்து ஆண்ட்டி கிட்ட
    கொடுத்து ஹேமாவை அணிந்து வர சொல்லுங்கள் என்றேன், பிறகு வெளியே சென்று அவனுடைய scooty-யில் காற்றை இறக்கி விட்டு , வீட்டிற்ற்கு சென்று pant/shirt போட்டு கொண்டு வந்து நின்றேன். ரம்யா ஆண்ட்டி அவனுக்கு தாவணி அணிவித்து கீழே கூட்டி வந்தார், பிறகு அவனிடம் நீ சத்யாவுடன் கொஞ்சம் கடைக்கு சென்று வா என்று சொன்னார். அவனும் சரி என்று சொல்லி வெளியே வந்து அவனுடய scooty யை பார்க்க , tyre-ள் காற்று இல்லை , அதை ரம்யா ஆண்ட்டி கண்டுபிடித்து விட்டார் அவர் என்னை பார்த்து சிரிக்க, நான் ஹேமாவிடம் சென்று wait பண்ணு சொல்லி எங்க அப்பாவின் bullet bike எடுத்து வந்தேன். நான் பைக்கை-ல் உட்கார்ந்து start செய்து , பின்னர் அவனை உட்கார சொன்னேன். அவன் இப்போது பெண்களை போல்தான் ஒரு பக்கமாக உட்கார முடியும் , பிறகு ரம்யா ஆண்ட்டி அவனிடம் handbag கொடுத்து விட்டார். பிறகு நான் மெதுவாக செல்ல அவன் கைகள் என் தோள் மீது வைத்தான், பிறகு நான் break பிடிக்க அவன் என்னுடய இடுப்பை பிடித்து கொண்டான் . நான் அப்படியே மகிழ்ச்சில் மிதந்து கொண்டிருந்தேன், அவன் தலையில் பூ இல்லாததை பார்த்து விட்டு ஒரு பூக்கடையில் நிறுத்தி அவனுக்கு பூ வாங்கி கொடுத்தேன்,அவன் வைக்க தெரியாது என்றான் நான் அவனுக்கு பூ வைக்க எனக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு.

  • #841

    பல்லவி (Thursday, 03 September 2020 20:50)

    ஹேமா என்னிடம் நாம் இப்போது எங்கு செல்கிறோம் என கேட்டான், நான் என்ன சொல்வது தெரியாமல் முழிக்க பின் அருகில் இருந்த sports shop அருகில் நிறுத்தி , உள்ளே சென்று எதாவது வாங்குவது போல் நடிக்கலாம் என்று நினைத்து உள்ளே சென்றேன், அவனும் பின்னாடியே வந்தான். நாங்கள் உள்ளே சென்றதும் எங்களுக்கு ஒரு அதிர்ச்சி உள்ளே ஜெயந்தி mam நின்று கொண்டிருந்தார், அவர் என்னை பார்த்து விட்டு hi சொன்னார். பதிலுக்கு நானும் ஹி சொல்லிவிட்டு அருகில் சென்றேன், அவர் ஹேமாவை பார்த்து இவன் நம்ம வகுப்பில் படிக்கும் ஹேமநாத் தானே , எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்தது இவன் பையன் இல்ல பொண்ணு என்று. பின்பு அவரிடம் நீங்கள் நினைப்பது போல இல்லை இல்லை இவான் பையன் தான் என்று கதையை சொன்னேன், அதற்கு அவர் இருந்தாலும் உனக்கும் அவனுக்கும் ஜோடி பொருத்தம் சரியாக இருக்கு," பெண் உடையில் ஆண், ஆண் உடையில் பெண் " கடவுள் சரியாக தான் ஜோடி சேர்த்துள்ளார் என சொல்ல ஹேமா முகம் சட்டென மாறியது , இதற்கு மேல் இப்படியே போனால் எங்களுக்குள் இருக்கும் நட்பை கூட கெடுத்து விடுவார் என்று எண்ணி அவரிடம் இருந்து விடை பெற்று வெளியே வந்தேன். அதற்குள் ஹேமா ஆட்டோ வை வர வைத்து வீட்டிற்கு சென்றான், எனக்கோ என்ன செய்வது என தெரியவில்லை , இதை ரம்யா ஆன்ட்டியிடம் சொன்னேன் பிறகு அவர் நான் பார்த்து கொள்கிறேன் , பயப்படாமல் வீட்டிற்கு செல் என்று என்னை அனுப்பினார்.
    இரண்டு நாட்கள் கழிந்தது, அந்த தண்டனை வாரமும் முடிந்தது நாங்கள் மறுநாள் பள்ளிக்கு செல்ல வேண்டும், வழக்கம் போல சீக்கிரம் பள்ளிக்கு சென்று அவனுக்குகாக காத்து கொண்டிருந்தேன், அவன் வரவில்லை அதனால் என் வகுப்பறைக்கு சென்றேன் சரியாக அவன் வகுப்பு தொடங்கும் முன் வந்தான். பின்பு உணவு இடைவேளையின் போது அவனை தேடினேன், அவன் இல்லை. நான் தனியாக சாப்பிட்டு கொண்டு இருந்தேன், அவன், விஜி மற்றும் ராஜேஷ் நண்பர்கள் எல்லோரும் ஒரு மரத்தடியில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவன் சாப்பிட்டு முடித்து விட்டு வரும்போது அவனை அழைத்து ஏண்டா என்னுடன் சாப்பிட பிடிக்கவில்லையா இல்லை என்னிடம் பேச பிடிக்கவில்லையா என்று கேட்டேன், அதற்க்கு அவன் உன்னுடன் பேச பிடிக்கவில்லை என்றான் , எனக்கு கண்கள் கலங்கின பேசாமல் அப்படியே வகுப்பறைக்கு சென்றேன். அன்று மாலை மறுபடியும் ஜோடியாக அணிகளை பிரிக்க, ஹேமா பயிற்சியாளரிடம் நான் ராஜேஷ்யில் அணியில் சேர்ந்து கொள்கிறேன் என்று சொல்ல ராஜேஷ் சரி என்று சொன்னான், எனக்கோ ஒன்றும் புரியவில்லை நேற்று வரை ராஜேஷை பார்த்தலே வெறுக்கும் இவான் எப்படி தாமாக முன் வந்து அவனுடைய அணியில் சேர்த்தான் என குழப்பமாக இருந்தது. அன்று இரவு அவன் வீட்டுக்கு சென்றேன் இதை பற்றி கேட்கலாம் என்று ஆனால் அவனோ அதே வார்த்தையை கூறினான் எனக்கு உன்னிடம் பேச விருப்பம் இல்லையென்று.

  • #842

    பல்லவி (Thursday, 03 September 2020 20:59)

    மூன்று நாட்கள் ஆகியது ஹேமா என்னிடம் இன்னும் பேசவில்லை, அவன் பேசாமல் இருப்பது என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதுவும் பயிற்சியின் போது ராஜேஷ்க்கு தண்ணீர் கொடுப்பது, அவன் சொல்லும் வேலைகளை செய்வதை பார்த்து என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை. மறுபடியும் அவனிடம் செல்ல நினைத்தேன், அப்போதுதான் ஓரு பெண் ஓடிவந்து என்னிடம் ராஜேஷ் அவனுடைய போனை வைத்து கொண்டு ஹேமாவிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தான், எனக்கு அப்போதுதான் புரிந்தது கோவிலில் எடுத்த போட்டோவை வைத்துதான் மிரட்டி கொண்டு இருக்கிறான் என்று, நான் எப்படியாவது அவனுடைய போன் எடுக்க வேண்டும் என்று, அப்புறம் விஜியும் அவனுடைய தோழி அவளோட மொபைல் போனில் கூட இருக்கலாம் அதனால் அவர்கள் இருவர் மொபிலையும் பயிற்சி செய்யும் போது எடுத்து விட வேண்டும் நினைத்தேன்.
    அன்று மாலை பயிற்சியின் நானும் அவனுடைய தோழியும் சேர்ந்து இருவரின் மொபைல் போன் எடுத்துவிட்டோம். பிறகு அவர்களுடைய மொபைலை வீட்டுக்கு எடுத்து சென்று கடையில் கொடுத்து password remove பண்ண சொல்லி வாங்கி வந்து, அவர்களுடைய மொபைலில் இருந்து போட்டோக்களை delete பண்ண திறக்க , அவர்களுடைய மொபைலில் ஹேமா என்ற பெயரில் folder இருந்தது அதில் எல்லாமே ஹேமாவின் போட்டோ தான் , அவர்களுக்கு இவனை பற்றி எல்லாமே தெரிந்திருக்கு , அவர்களுடைய msg பார்த்தால் ராஜேஷுக்கு இவனை பற்றி சொல்வது விஜிதான் , அதனால் தான் ஹேமாவிடம் இவள் நெருக்கமாக பழகி கொண்டு இருக்கிறாள் என்று புரிந்தது. மறுநாள் உணவு இடைவேளையின் போது வழக்கமாக நாங்கள் உணவு உண்ணும் இடத்தில் அமர்ந்திருந்தேன், அவள் வரவில்லை. பிறகு அவள் இருக்கும் இடத்திற்கு சென்றேன். அங்கு சென்று "ஹேமா" கூப்பிட்டேன், அவன் அதை கேட்காதது போல் நடித்தான், நான் உன்னிடம் கொஞ்சம் பேசணும் வா என்று அழைக்க அவன் திரும்பவில்லை, பிறகு ராஜேஷ் அவனிடம் சென்று பேசிவிட்டு வா ஹேமா என்று சொன்னதும் அவன் எழுந்து வந்தான்.
    சற்று நடந்து சென்று, அவனிடம்" ஏன் நீ இப்போதேல்லாம் இவர்கள் கூட இருக்கிறாய் , நான் காத்திருப்பேன் என்று உனக்கு தெரியதா" என்று கேட்டேன், அவன் அமைதியாக நின்றான். பிறகு அவனிடம் உண்மையை சொல் உனக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் நான் சென்று விடுகிறேன் என்றேன். அப்போது நான் எதிர்பார்க்கதது நடந்தது.

  • #843

    பல்லவி (Thursday, 03 September 2020 21:02)

    அவன் அழ தொடங்கினான், நான் அவனிடம் " நீ எதற்காக அழுகின்றாய் , நான் கேட்ட கேள்விக்கு அல்லது நான் உன் முன்னாள் நிற்பதற்குகா என கேட்க, மறுபடியும் அழுது கொண்டே என் மீது தோள் சாய்ந்தான், நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை எவ்வளவு காயம் படுத்தும் என்று, அவன் அழுவது பார்த்து என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்தது. பிறகு ஹேமா என்னை பார்த்து உன்னை பிடிக்க வில்லை என்னால் சொல்ல முடியாது , ஏனென்றால் உன்னை பார்த்த அந்த நொடியில் இருந்து எனக்கு உன்னை பிடிக்கும் அதை வெளி காட்டி கொள்ளாமல் இருந்தேன், இந்த ஒரு வாரத்தில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா உன்னை பார்க்காமல், உன்னிடம் பேசாமல் என்று அவன் சொல்ல, எனக்கு அளவில்லா மகிழிச்சி , தோளில் சாய்ந்தவனை கட்டி அணைத்தேன், இந்த பிறவியின் பயனை அடைந்து விட்டதாக நினைத்து கொண்டேன். அவனை பார்த்து சிரித்து கொண்டு இனிமேல் நீ ராஜேஷ் சொல்லும் வேலைகளை பண்ண வேண்டியதில்லை , அவனுடைய மொபைலை எடுத்து காண்பித்தேன் அவனுடைய முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு நன்றி சொல்ல , அவனிடம் எனக்கு மட்டுமல்ல ஜனனிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றேன். பின்னர் நாங்கள் இருவரும் அமர்ந்து உணவு சாப்பிட்டோம்.அன்று மாலை பயிற்சி செய்யும் போது ராஜேஷ் அவனை அழைத்து ஏதோ ஒரு வேலை சொல்ல அவன் முடியாது என்று சொன்னன், பிறகு ராஜேஷ் அவனிடம் வந்து நான் சொல்வதை கேட்க வில்லை என்றால் உன்னுடைய போட்டோவை இந்த பள்ளி முழுவதும் ஒட்டி விடுவேன் என்றான். அதற்கு ஹேமா அவனிடம் முடிந்தால் செய் , நான் இனி பயப்பட போவதில்லை என்று சொல்லிவிட்டு என் அருகில் வந்து நின்றான். அதற்கு பிறகு சில சமயங்களில் ராஜேஷ் எங்களிடம் சண்டைக்கு வந்ததும் உண்டு, அப்படியே நாட்கள் நன்றாக சென்றது நானும் ஹேமாவும் இன்னும் நெருக்கமாக பழக அரபித்தோம் ஆனால் இருவரும் காதல் சொல்லும் அளவிற்கு பழகவில்லையோ என தோன்றியது.

  • #844

    பல்லவி (Friday, 04 September 2020 08:35)

    ஒருநாள் என் அப்பாவும், அவனுடைய அப்பாவும் சண்டை போட்டு கொண்டதாக அம்மா சொன்னார். எதனால் இவர்கள் சண்டை போட்டு கொண்டார்கள் என்று தெரியவில்லை. என்னுடய தாத்தா எங்களிடம் இனிமேல் யாரும் அவனுடைய வீட்டிற்கு செல்ல கூடது , அவர்களிடம் யாரும் பேச கூடாது என்றார். நான் அவரிடம் என்ன பிரச்சனை தாத்தா என்றேன், அதற்கு அவர் ஹேமாவின் அப்பா, என்னுடய அப்பாவை தெரியும் சொல்லி ராணுவ bullet proof jacket project ஐ வாங்கி இருக்கிறார் , இதானல் ஏதாவது பிரச்சினை வந்தால் உங்க அப்பாவுக்கு தான் கெட்ட பெயர் வரும் , இதனால் அவன் வேலை கூட போக வாய்ப்பு உள்ளது என்றார். மறுநாள் நானும் ஹேமாவும் பள்ளியில் சந்தித்து அவனிடம் எதற்கு உங்க அப்பா என்னுடய அப்பாவின் உபயோகித்து அந்த project ஐ வாங்கினார் என கேட்டேன். அதற்கு அவன் அது அப்படியில்லை முதல் நாள் உங்க அப்பா தான் எங்க அப்பாவை அவருடைய சீனியர் officer களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் , நியாபகம் இருக்கா நான் ஆமாம் என்றேன் , அந்த அறிமுகம்தான் இப்போது அந்த project என்னுடய அப்பா கிடைக்கும் படி செய்தது. இது ஒரு சிறிய misunderstanding அவ்வளவுதான் இதனை எப்படியாவது சரி செய்ய வேண்டும் முடிவு செய்தோம். ஹேமா என்னிடம் இந்தவாரம் அம்மாவை2 அழகு நிலையம் அழைத்து வர சொன்னான், நாங்களும் சென்றோம் அங்கே ரம்யா ஆண்ட்டி மற்றும் கலைவாணி ஆண்ட்டி இருந்தனர் பிறகு நாங்கள் எல்லோரும் சேர்ந்து எப்படியாவது இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று பேசினோம் ..ஆனால் அதற்குள் இதனால் அடிக்கடி என் தாத்தாவிற்கும் அவனுடய சித்தப்பாவுக்கும் சண்டை வரும்.ஒருநாள் தாத்தா சித்தப்பாவை அடிக்க பிரச்சனை பெரிதாகி விட்டது இதனால் அவர்கள் வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்க்கு சென்றார்கள்.அதற்கு முன் ஹேமாவின் அப்பா என் அப்பாவிடம் என்னால் தான் இவ்வளவு பிரச்சனை என்னை மன்னித்து விடு ஆனால் ஒன்று இனிமேல் நான் உன்னை பார்க்க விரும்பவில்லை என்றார். ரம்யா ஆண்ட்டி என்னிடம் எப்போது இருந்தாலும் நீதான் என்னுடய மருமகள் என்று சொல்லி எனக்கு வாக்கு கொடுத்து ,இனிமேல் நீ நன்றாக படித்து உங்க அப்பா மாதிரி பெரிய ராணுவ அதிகாரியாக வரவேண்டும் அதுவரை நீ வேறு எதையும் பற்றி சிந்திக்க கூடாது என்றார், நானும் சரி என்று சொல்லி தலை அசைத்தேன்.

  • #845

    பல்லவி (Friday, 04 September 2020 08:43)

    ஆறு வருடதிற்கு பின் முதல் முறை அவனை பார்க்கிறேன் எங்கு என்றால் ராணுவ மருத்துவ மனையில் எனக்கு அவன் சிகிச்சை அளிக்கும் போது, என் கண்ணில் இருந்து கண்ணீர் வர என் உதட்டோரம் சின்ன சிரிப்பு ஏனென்றால் நான் இறப்பதற்குள் அவனை பார்த்துவிட்டேன் அதனால் தான், நான் அப்படியே கண்ணை மூடி என் பழைய நினைவுக்கு சென்றேன்.
    அவர்கள் வீட்டை மாற்றி கொண்டு வேறு எங்கேயோ சென்று விட்டனர், என்னிடம் அவர்கள் மொபைல் நம்பர் இருந்தது ஆனால் call செய்ய விருப்பம் இல்லை. அதனால் நான் என்னுடைய கனவை நோக்கி சென்றேன். இந்த ஆறு வருடத்தில் பல போர்களை சந்தித்து உள்ளேன் எப்போதெல்லாம் தனியாக இருப்பதாக நினைக்கிறனோ அப்போதெல்லாம் அவனுக்கு கால் செய்து அவனுடைய குரலை மட்டும் கேட்பேன். இந்த ஆறு வருடத்தில் அவன் மருத்துவம் படித்து விட்டு ராணுவத்தில் மருத்துவராக பணியாருகிறான்.
    இரண்டு நாட்கள் பிறகு கண் விழித்து பார்த்தேன் என் முகத்தில் , கால்களிலும் மற்றும் வயிற்று பகுதியிலும் கட்டுகள் போட பட்டுயிருந்தது , அவன் என் அருகில் உட்கார்ந்து தூங்கி கொண்டு இருந்தான். அப்போது அவனும் எழுந்து என் தலை வருடி என் நெற்றியில் முத்தமிட்டான், ஆறு வருடங்களுக்கு பிறகு அவனிடம் இருந்து முதல் முத்தம். அப்போது ஒரு குழந்தை என்னை நோக்கி ஓடிவந்தால் , அவள் வெறுயாருமில்லை என்னுடைய குழந்தைதான் என்றேன். சட்டென அவனுடைய முகம் மாறியதை கவனித்தேன்.

  • #846

    பல்லவி (Friday, 04 September 2020 09:10)

    என்னை wheel chair-ள் உட்கார வைத்து வெளியே அழைத்து சென்றான். எனக்கு தெரியும் அவனுக்கு மனதில் நிறைய கேள்விகள் கேட்க வேண்டுமென்று , கொஞ்ச தூரம் சென்றதும் அவன் என்னிடம் உன் கணவர் என்ன செய்கிறார் என்று கேட்டான் அதற்கு நான் அவர் இங்குதான் மருத்துவராக பணியாருகிர்ரர் என்று சொல்ல பெயரை கேட்டான், நான் அவனுடைய பெயரை சொல்ல அவன் திரும்பி பார்த்தான், ஆமாம் இவன் உன்னுடைய குழந்தைதான் உன்னுடைய விந்தனுவை ரம்யா ஆண்ட்டி எனக்கு கொடுத்தார் செயற்கை முறையில் injection போட்டு கொண்டு இவளை பெற்றுடுதேன் என்றேன், பிறகு அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை குழந்தையை தூக்கி கொஞ்சி கொண்டிருந்தான். பின்னர் அவன் என்னிடம் வந்து என்னால் நீ எவ்வளவு கஷ்டம் படியிருக்கிறாய் என்று மறுபடியும் முத்தம் கொடுத்தான். குழந்தைக்கு பசித்ததால் அழ ஆரபித்தது , நான் ஹேமாவிடம் அவளுக்கு பால் கொடுக்க வேண்டும் சென்று camp இருக்கும் பையில் பால் இருக்கும் எடுத்து வா என்றேன். ஹேமா அவனுடைய வெள்ளை சட்டை கழற்றி, பின் உள்ளே இருக்கும் சட்டையின் பட்டனை கழற்றி குழந்தையை அவன் மார்பகம் அருகில் எடுத்து சென்று பால் கொடுக்க எனக்கு கோவம் வந்து அவனை திட்டினேன், இதனால் குழந்தைக்கு அலர்ஜி கூட ஏற்படலாம்
    நான் சொல்வதை கேட்காமல் கொஞ்ச நேரம் கழித்து குழந்தையை என்னிடம் தந்தான் , நான் குழந்தையின் வாயில் பால் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் , ஹேமா என்னிடம் வந்து அவனுடைய மார்பகத்தை காட்டினான் அவனுக்கு பெண்களை போல மார்பகங்கள் இருந்தன ,அதுவும் அதில் எப்படி பால் வருகிறது என்று எனக்கு குழப்பம் பிறகு அவனிடமே கேட்டேன்.அவன் அவனுடைய ஆறு வருட கதையை சொல்ல தொடங்கினான்.

  • #847

    பல்லவி (Friday, 04 September 2020 09:25)

    அவன் என்னிடம் , நாங்கள் வீட்டை விட்டு வேறு ஊருக்கு சென்றோம். அப்பா ப்ரின்சிபால் mam கிட்ட பேசி exam மட்டும் எழுத அனுமதி வாங்கினார், exam முடிந்ததும் விடுமுறை நாட்களில் நான் தினமும் பரதநாட்டியம் பயிற்சி எடுத்தேன் , பிறகு அம்மாவிடம் நான் அம்மாவிடம் பரதத்தை கற்று கொண்டு பெரிய நாட்டிய கலைஞராக ஆகிறேன் என்றேன், ஆனால் அப்பா அதற்க்கு அனுமதிக்கவில்லை, நான் அப்பாவிடம் பரதம் தான் கற்று கொள்வேன் என்று சொன்னேன் அவர் அதற்கு ஒரு வருடம் பரதம் கற்றுக்கொள் , அதற்கு பிறகு நான் சொல்வதை செய் என்றார் நானும் ஒப்புக்கொண்டேன்.ஒரு வருடம் கலைவாணி சித்தியிடம் கற்று கொண்டேன், இந்த ஒரு வருடத்தில் பெண்களை போல நீளமான கூந்தல் இருந்தது அதன் பிறகு அரங்கேற்றம் நடந்தது, அவ்வப்போது நிகழ்ச்சிகளில் நாட்டியமாடுவேன். ஒரு வருடத்திற்கு பின் அப்பா என்னை மருத்துவ படிப்புக்கு கல்லூரியில் சேர்த்தார், கல்லூரி செல்லும் முன் என நீண்ட கூந்தலை வெட்ட சொன்னார். கல்லூரிக்கு முதல் நாள் வழக்கம் போல நான் என்னுடைய handbag எடுத்து சென்றேன். முதல் நாள் senior students எங்களை ragging செய்ய காத்து கொண்டிருந்தனர். என்னை பார்த்ததும் அவர்கள் அழைத்து என்னடா இது பெண்களை போல handbag எடுத்து வர , அப்படி பையில் என்ன இருக்கு சொல்லி அதை பிடுங்கி பார்க்க அதில் சில பொருட்கள் இருக்க அவர்கள் என்னை கிண்டல் பண்ணினார்கள், ஒருவன் என்னிடம் hey ஹேமா நீ இப்போது நான் கொடுக்குற இந்த ப்ரா மட்டும் போட்டுக்கிட்டு கேன்டீண்ணில் இருந்து எங்களுக்கு tea வாங்கிட்டு வரணும்னு சொன்னார், நான் முடியாது என சொல்ல அவர்கள் என்னுடய சட்டையை கழற்றி விட்டு ப்ராவை போட்டு விட்டனர். என்னை அவர்கள் போக சொல்லி தள்ளிவிட அனைவரும் என்னையே பார்த்து கொண்டிருந்தனர், நான் கேண்டீன் சென்று டீ வாங்கி கொடுத்தேன். எனக்கு அசிங்கமாக இருந்ததது . பின்னர் நான் வகுப்பறைக்கு செல்ல அனைவரும் என்னை ஓரு மாதிரியாக பார்க்க , அதில் சில ஆண்கள் என்னை என்னடி ஹேமா என்று கேட்க, நான் என்ன செய்வது என தெரியாமல் அமைதியாக இருந்தேன். பின்னர் கவிதா என்ற mam ஒருவர் வகுப்புக்கு வந்து எங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல , நான் எழுந்து நிற்கும் போது அனைவரும் ஹேமா ஹேமா என சத்தம் போட்டனர், அவர் என்னிடம் பெயர் கேட்டு விட்டு உட்கார சொன்னார். கவிதா mam பாடம் நடத்தி கொண்டு இருக்கும் போது , ஓரு பெண் என் மீது கையை வைத்தாள், நான் அவளை கீழே தள்ளிவிட்டேன் ,கவிதா mam திரும்பி என்னாச்சு என்று அந்த பெண்ணிடம் கேட்க அவள் அப்படியே மாற்றி சொல்ல என்னை வெளியே அனுப்பிவிட்டார். பிறகு வகுப்பு முடிந்ததும் கவிதா mam என்னை அழைத்து கொண்டு ப்ரின்சிபாலிடம் complaint செய்ய, அவர் என் அம்மாவை வர சொன்னார். நான் வெளியில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன் அம்மா வந்ததும் உள்ளே அனுப்பிவிட்டு வெளியே காத்திருந்தேன்.

  • #848

    பல்லவி (Friday, 04 September 2020 09:32)


    பிறகு ப்ரின்சிபால் என்னை அழைத்து மாணவர்கள் ஏதாவது தொந்தரவு செய்தால் என்னிடம் சொல் நான் பார்த்து கொள்கிறேன் என்றார், பிறகு கவிதா mam என்னிடம் உனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் என்னிடம் கேட்கலாம் நான் சொல்லி தருகிறேன் என்றார். மறுநாள் ப்ரின்சிபால் என்னை பற்றி சொல்லிவிட்டு , இனிமேல் இங்கு ராக்கிங் நடந்தால் அவர்களை கல்லூரியை விட்டு துரத்தி விடுவேன் என்றார். அன்றிலிருந்து ragging செய்வது குறைந்தது ஆனால் நிறுத்தவில்லை. என்னையும் அவர்கள் அப்பப்போ ragging செய்ய அப்படியே முதல் வருடம் முடிந்தது. அதற்கு பிறகு இரண்டு வருடம் போனதே தெரியவில்லை. நான்காம் வருடம் படிக்கும் போது தான் ஒரு பெரிய பிரச்சனை ஆனது. அது என்னவென்றால், கடைசி வருடம் அதனால் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். நானும் என் கூட ஐந்து பெண்கள் நடனம் ஆட அதுவும் நான் புடவையில் இருந்ததால், எல்லோரும் என் பெயரை சொல்லி சத்தம் போட்டு கொண்டு இருந்தனர். பின்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு நான் அறைக்கு செல்லும் முன் அனைவரும் என்னை பாராட்டினார்கள், கவிதா mam அவர்களும் மற்றும் அவருடைய பெண் பிரியாவும் என்னை பாராட்டினர். பிறகு நான் உடை மாற்ற அறைக்கு சென்றேன் , ஒரு நான்கு மாணவர்கள் என் வாயை மூடி தூக்கி சென்றனர். எனக்கு மயக்கம் மருந்து கொடுத்து விட்டு என்னை கற்பழித்தனர்.
    நான் மயக்கத்தில் இருந்து எழுந்து எனக்கு என்னாச்சு என கேட்க அம்மா என்னிடம் ஒரு சிறிய விபத்து , அதனால் தான் நீ மயக்கத்தில் இருந்தாய் என சொல்ல, எனக்கோ பின்னாடி பயங்கர வலி , அம்மாவிடம் அம்மா பின்னாடி வலிக்குது என சொல்ல அம்மா என்னை கட்டி அணைத்து அழுதார். எனக்கு சிறிய அடி என்றாலே அவள் தாங்க முடியாமல் துடிப்பால் , வலிக்குது என சொன்னதும் அவளும் அழ தொடங்கினார். பிறகு என்னை கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்க சொன்னார், நான் அமைதியாக உட்கார்ந்து யோசிக்க ஆரபித்தேன், எனக்கு கொஞ்ச நியாபகம் வந்தது, அப்போதுதான் புரிந்தது எனக்கு ஏன் பின்னாடி வலிக்கிறது என்று , இனிமேல் எப்படி கல்லூரி செல்வேன் அனைவரும் என்னை பார்த்து கேலி செய்வார்கள் என நினைத்து கொண்டே தற்கொலை செய்ய முயன்றேன்.
    திடிரென்று சத்யா என்னை அடித்தாள் , பிறகு என்னை விட்டு நீ எப்படி சாகலாம் என்றாள், நான் உன் அழகான மனதை தான் காதலித்தேன் உன் வெள்ளை நிற தோலை அல்ல என்று சொல்லி கதையை தொடர சொன்னாள்.

  • #849

    பல்லவி (Friday, 04 September 2020 09:48)

    பின்னர் கதையை தொடங்கினேன், தற்கொலைக்கு முயன்ற போது அப்பாவும் , அம்மாவும் என்னை காப்பாற்றினார். அம்மா என்னிடம் எங்களை விட்டு தனியாக செல்ல முடிவெடுத்து விட்டாய், எங்களை பற்றி நினைத்து பார்த்தாயா , நீ சாக வேண்டுமென்றால் என்னையும் உன் கூட அழைத்து செல் , எனக்கு யாரைவிடவும் நீ தான் முக்கியம் என்று சொல்லி அம்மா அழுதாள் நானும் அவளை கட்டி கொண்டு அழுதேன்.

    ஒருநாள் அம்மா என்னை கவிதா mam கிட்ட அழைத்து சென்றார், mam என்னை சோதித்து விட்டு என்னிடம் என்னிடம் விந்தணு கேட்டார் , நானும் அதை எடுத்து வந்து கொடுத்தேன். பிறகு அவர் அம்மாவிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். கவிதா mam என்னிடம் இது கடைசி வருடம் அதனால் நீ கல்லூரிக்கு வர வேண்டாம், ஓய்வு எடுத்து கொள் என்று சொல்லி அனுப்பினார்.

    இரண்டு மாதங்களுக்கு பிறகு அம்மா என்னிடம் வந்து, உனக்கு கலைவாணி சித்தி மேலே அன்பு இருக்கிறதா என்று கேட்டாள், என்னம்மா இப்படி கேக்கிறீங்க உங்களுக்கு தெரியாதா உங்களையும் , சித்தியும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன். அப்படியென்றால் நீ உங்க கலைவாணி சித்திக்கு ஒரு குழந்தை பெற்று கொடு என்று சொல்ல , எனக்கு புரியவில்லை என்றேன். அம்மா மெடுவாக என்னிடம் உனக்கு அடிக்கடி வயிறு வலிக்கிறது என்று சொல்வாய் , அது எதற்கு என்றால் உனக்கு பெண்களை போல உனக்கும் periods இருக்கு , அதனால் நீயும் பெண்களை போல குழந்தை பெற்றெடுக்கும் முடியும் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை , அம்மா என்னை அழைத்து கொண்டு கவிதா mam கிட்ட சென்றோம், அவரும் அதையே சொல்ல எனக்கு நம்பிக்கை இல்லை , தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் என்றேன். கவிதா mam என்னிடம் உனக்கு நம்பிக்கை இல்லை அப்படித்தானே , நான் ஆமாம் என்றேன். கவிதா mam என்னை மெத்தையில் படுக்க சொல்லி ஒரு ஊசியினுள் விந்தணுவை எடுத்து என்னுடய வயிற்றில் செலுத்தினார். பிறகு கவிதா mam என்னிடம் இப்போது உன்னுடைய கர்ப பையில் உன் சித்தப்பாவின் விந்தணுவை செலுத்தியுள்ளேன், நான் இப்படி செய்ய கூடாது அதுவும் உன்னுடைய சித்தப்பாவின் விந்தனுவை உன்னுள் செலுத்தவே கூடாது உன் அம்மா கெஞ்சி கேட்டு கொண்டதால் இப்படி செய்தேன் என்று சொல்லி, நீ இப்போது கர்பமாக இருக்கிறாய் அதனால் இன்னும் 3 மாதம் கொஞ்சம் பத்திரமாக இரு அதற்கு பிறகு உனக்கே தெரியும் என்றாள்.

  • #850

    பல்லவி (Friday, 04 September 2020 13:21)

    அன்றிலிருந்து அம்மா என்னை எந்த வேலையும் செய்ய விடுவதில்லை, சில நாட்களுக்கு பிறகு எனக்கு வாந்தி வந்துகொண்டே இருந்ததது. எனக்கு காரமாகவும் , புளிப்பான உணவுகளை சாப்பிட தோன்றியது. நான் அதிகமாக சாப்பிட ஆரபித்தேன் , கலைவாணி சித்தியும் என்னிடம் என்னடா நானும் கொஞ்ச நாட்களாக பார்க்கிறேன், கர்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிடும் உணவுகளை சமைக்க சொல்லுகிறாய், அதுவும் மாங்காவை அப்படி சாப்பிடுகிறாய் என்னாச்சு , நீயும் கர்பமாக இருக்கிறாயா என்று கேலி செய்தார். அம்மா என்னிடம் முடி வெட்ட வேண்டாம் என்று கேட்டு கொண்டார். மூன்று மாதத்திற்கு பிறகு வயிறு மேடு தட்டியது, எனக்கே அப்போது தான் புரிந்தது கவிதா mam சொன்னது உண்மை என்று, எனக்கு ஒரு வித பயம் தோன்றியது, அப்பாவை எப்படி சமாளிப்பது என்று.
    சில நாட்களாக பகலிலும் எனக்கு தூக்கம் வருவதால் தூங்கிவிடுவேன். ஒருநாள் அப்படித்தான் நான் தூங்கி கொண்டு இருக்கும் போது சித்தி என்னுடய அறைக்கு வந்து எழுப்பும் போது என்னுடய மேலே செல்ல அவள் என்னுடய வயிற்றை பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்தாள். நான் எழுந்து சித்தியை மெத்தையில் உட்கார வைத்து , அம்மாவை அழைத்தேன் பிறகு அம்மா எல்லா விஷயத்தையும் சித்தியிடம் சொன்னாள். பிறகு அன்று மாலை கவிதா mam கிட்ட போனோம் அவர் என்னை பார்த்து சிரித்து விட்டு இப்போது வேண்டுமென்றால் நான் சொன்னது உண்மை என்று புரிந்ததா என்றார். அவர் என்னை சோதித்து விட்டு normal தான் இருக்கு என்று சொல்லி அனுப்பினார், வெளியே செல்லும் போது பிரியா வந்தால் அவள் என்னை பார்த்து ஹேமா அக்கா என்று அழைக்க எனக்கு அசிங்கமாக இருந்தது. பின்னர் நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம். அம்மா எங்களிடம் இப்போதே இதை பற்றி உங்க அப்பாவிடம் பேசிவிடலாம் இல்லை என்றால் பின்னாடி பெரிய பிரச்சனையாக மாறும் என்று சொல்லி, அப்பாவை அழைத்து சொல்ல அவருக்கு கோவம் வந்து ஒருமணி நேரம் எல்லோரையும் திட்டினார், பின்னர் இதை கருவை கலைக்க சொல்ல அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை பெரிசாக மாறியது , கடைசியாக அப்பா எங்களிடம் நான் சொல்வதை கேட்க போவதில்லை, உங்கள் விருப்பம், ஆனால் இதை பற்றி வெளியில் தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள் என்னிடம் இருந்து எந்த வித உதவியையும் எதிர் பார்க்காதீர்கள் என்று சொல்லிவிட்டு கோவமாக சென்றார்.

  • #851

    பல்லவி (Friday, 04 September 2020 13:25)

    நான் கர்ப்பமாக இருப்பதால், அம்மாவும் சித்தியும் என்னை வெளியே அனுப்புவதில்லை. அவர்கள் என்னிடம் பிரசவம் வரை வீட்டில் இருக்கச் சொன்னார்கள். அவர்கள் இருவரும் என் மீது அதிக அன்பு காட்டினார்கள் முன்பு இருந்ததை விட அதிகம். குறிப்பாக என் சித்தி, ஒவ்வொரு முறையும், நான் நடக்கும்போது, ​​அவள் என் அருகில் இருப்பாள். நான் வீட்டிலேயே இருப்பதால் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அடிக்கடி பிரியா வீட்டிற்க்கு வந்து செல்வாள் , அவள் வருவது என்னை பார்க்க அல்ல என்னை கேலி தான். மீதி நேரங்களில் என் அம்மாவும் என் சித்தியும் எப்போதும் ஒரு கர்ப்பமாக இருப்பதைப் பற்றியும் அதை எவ்வாறு கையாள்வது என்பதையும் பற்றி பேசுவார்கள் அதை கேட்கும் போதெல்லாம் என்னையும் பெண்ணாக மாற்றி விடுவார்களோ என்று தோன்றும் , இருந்தாலும் அதை கேட்க வேண்டிய நிலையில் உள்ளென், இது எனக்கு உதவியாக இருப்பதால் நானும் அதைக் கேட்கிறேன்.
    ‌நான்கு மாதங்கள் ஆனது என்னுடய முடி கழுத்தளவு வளர்த்தது, அம்மா தினமும் என்னை உட்கார சொல்லி தலை சீவி விடுவார்.. என்னுடய உடைகள் எனக்கு மிகவும் இறுக்கமாக இருப்பதாக அம்மாவிடம் சொன்னேன். என் அம்மா சிரித்துக்கொண்டே அவரின் நைட்டி ஒன்றைக் கொடுத்து போட்டுக்க சொன்னார். நான் அவளை பார்க்க, அதற்கு பெண்கள் உடை அணிவது உனக்கு புதிதல்ல அதானால் இதை அணிந்து கொண்டால் free ahh இருக்கும் என்றார், வேறு வழியிண்றி அதை அணிய ஒப்பு கொண்டேன், பின்னர் அதை அணிய கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, பின் என் அம்மா என் துணிகளை அகற்றச் சொன்னார், நான் செய்தேன். அம்மா என்னுடய மார்பகத்தை பார்த்து என்னடா இது சின்ன பெண்களுக்கு இருக்குற மாதிரி இருக்கு என்று சொல்லி நாளைக்கு மருத்துவ மனைக்கு செல்வோம் என்றார். மறுநாள் நாங்கள் கவிதா mam சந்திக்க சென்றோம், அவர் என்னுடய மார்பகங்கள் பெரிதாக மாத்திரைகளை கொடுத்தார் , பிறகு ப்ரா அணிய சொன்னார்.

  • #852

    பல்லவி (Friday, 04 September 2020 13:29)

    ‌நாங்கள் வீட்டுக்கு சென்றதும் என்னை உட்கார வைத்து விட்டு அம்மா வெளியே சென்றார். சித்தி என்னிடம் வந்து உட்கார்ந்து என் நெற்றியில் முத்தமிட்டு எனக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்கிறாய் என்று சொல்லி அவர் கைகளை கொண்டு கும்பிடடு நன்றி சொல்ல, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்னால் அவரை தடுக்க முடியவில்லை என்று. பிறகு சித்தி என் வயிற்றை தடவி விட்டர், பிறகு நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். நாட்கள் ஓட என் கூந்தல் நீளமாக வளர்ந்தது, என் வயிற்றும் பெரிதாகிவிட்டது. என் அம்மாவும் என் சித்தியும் எப்போதும் என்னுடன் இருக்கிறார்கள். அதே நேரத்தில் பிரியா அடிக்கடி வீட்டுக்கு வந்து விடுவாள், என்னை கிண்டல் செய்வதை தவிர வேறு வேலையே இல்லை அவளுக்கு, எப்போதுமே என்னை அக்கா என்று அழைப்பாள். ஒரு நாள், மதிய வேளையில் நான் தூங்கி கொண்டு இருந்தேன் அப்போது என் வயிற்றில் யாரோ எட்டி உதைத்தது போல் இருந்ததது. நான் எழுந்து உட்கார்ந்து கொண்டு அம்மாவையும் , சித்தியையும் அழைத்தேன். அவர்கள் வரவில்லை அதனால் நானே அவர்களை தேடி செல்லலாம் என முடிவு செய்தேன். நான் மெதுவாக நடந்து சென்று கொண்டிருக்க , அப்போது குழந்தை வயிற்றை உதைக்க , இதை பற்றி அவர்களிடம் செல்ல வேகமாக நடந்தேன் , நைட்டி காலில் மாட்டி விழ போகிற நேரத்தில் அருகில் இருக்கும் சுவரை பற்றி கொண்டேன், நான் இங்கே நிற்பதை கண்ட அவர்கள் என்னை திட்டினார்கள், இன்னும் நான் விழுந்தததை பார்த்து இருந்தால் என்னை அடித்துருப்பார்கள் என நினைத்து கொண்டு சொல்லாமல் மறைத்து விட்டேன். அப்போது பிரியா வந்தால் , அவர்களிடம் என்னாச்சு ஆண்ட்டி என கேட்க , இவள் ஏதோ சதி செய்ய போகிறாள் என்று தோன்றியது. பிறகு இவள் அம்மாவிடம் அக்கா நடந்து வருவது உங்களுக்கு தெரியவில்லை அவ்வளவுதானே, அக்காவுக்கு கைகளில் வளையலும் கால்களில் பெரிய மணிகளை கொண்ட கொலுசு போட்டு விட்டால் இவள் இருக்கும் இடத்தை சத்தம் வைத்தே கண்டுபிடிக்கலாம் என்றாள், அம்மாவும் இது சரியான யோசனை என்று சொல்லி என் கைகள் முழுவதும் வளையல் மற்றும் கால்களில் பெரிய கொலுசு போட்டுவிட்டார். அம்மா என்னை நடக்க சொல்ல நான் மெதுவாக நடக்க கால் கொலுசு சத்தம் நன்றாக கேட்டது, அம்மா என்னிடம் இதை கழற்ற கூடாது என சொல்ல பிரியா என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள்.
    ‌நான் நகரும் போதெல்லாம் என் வளையல்கள் மற்றும் கால் கொலுசு நிறைய சத்தம் போடுகின்றன. நான் அப்படியே நடந்து சென்று மெத்தையில் உட்கார ,பிரியா என் வளையல்கள் மற்றும் கொலுசு பற்றி கேலி செய்ய , தலை கீழே குனிந்து கொண்டேன், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

  • #853

    பல்லவி (Friday, 04 September 2020 13:32)

    பிரியா தினமும் எங்கள் வீட்டிற்க்கு வந்தால், ஒருநாள் நான் அவளிடம் தினமும் இங்கு வரருகிறாயே , நீ கல்லூரிக்கு செல்வதில்லையா என்று கேட்டேன். அதற்க்கு அவள் பதில் சொல்லாமல் வழக்கம் போல் அவள் என் காலில் கொலுசில் சத்தம் வர செய்து விளையாடினாலள். பிறகு நான் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன், அப்போது அவள் ஏதோ எடுத்து வந்து என் கால்களில் nail polish போட்டுவிட எனக்கு அது தெரியவில்லை. திடீரென்று என் சித்தி என்னிடம் கேட்டார், யார் உன்னுடைய கால்விரல்களில் nail polish போட்டது, அதைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.பிரியா சிரித்துக் கொண்டே சொன்னார், ஹேமா அக்காவும் ஒரு பெண் தான் nail polish போடுவது தவறில்லை என்றாள். ஒவ்வொரு பெண்களும் அதைப் பயன்படுத்துவதால் நெயில் பாலிஷ் அணிவதில் தவறில்லை. பிரியா ஒவ்வொரு நாளும் விதவிதாமக தொந்தரவு செய்வாள், எனக்கு அதுவும் பிடித்திருந்தது.

  • #854

    பல்லவி (Friday, 04 September 2020 13:38)

    எனக்கு இது ஏழாவது மாதம் அம்மா என்னிடம் நாளை மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்றார், பிறகு என்னிடம் நீ அணிந்து வர உடை இல்லையே, என்னுடய ஜாக்கெட் உனக்கு இப்போ சரியாக இருக்காது என சொல்லி , புதிதாக தைக்க வேண்டும் என்றார். கொஞ்ச நேரத்துக்கு பிறகு அம்மா ஒரு பெண்ணை அழைத்து வந்து எனக்கு blouse ரெடி பண்ண அளவுகளை எடுத்தார், மாலை தருவதாக சொல்லி விட்டு சென்றார். அன்று மாலை அவர் எடுத்து வந்து கொடுத்தார், அதை போட்டு பார்த்தேன் சரியாக இருந்தது, அம்மா அவளிடம் இன்னும் 3 blouse தைக்க சொன்னார். அன்று இரவு தூங்க செல்லும் முன் அம்மா எனக்கு பால் கொடுப்பார், ஆனால் இன்று அதில் குங்கும பூவை அரைத்து போட்டு இருந்தார், குழந்தை வெள்ளையாக பிறக்க வேண்டும் என்று.
    மறுநாள் விடிந்தது கூட தெரியாமல் தூங்கி கொண்டு இருந்தேன் , அம்மா என்னை எழுப்பி குளிக்க சொன்னார். பின்னர் அம்மாவே என்னை குளியலறையில் அழைத்துச் சென்று குளிக்க உதவினார். அம்மா என்னிடம் உடைகளை அகற்ற சொன்னார், எனக்கு கூச்சமாக இருந்தது, ஆனால் அவள் என்னிடம் நீ இப்போது ஒரு பெண் கூச்ச பட தேவையில்லை, நான் கழற்றிய பிறகு அம்மா என் மார்பகத்தை பார்த்து இன்னும் கொஞ்சம் பிரிதாக வேண்டும் என்றார், அதற்கு நான் அவளிடம் இதுவே மார்பில் ஏதோ weight இருப்பது போல் இருக்கிறது, இதை விட பெரிது என்றால், என்னால் முடியாது என்றேன். அம்மா என்னிடம் நீ குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்த பிறகு உன்னுடைய மார்பகம் தொங்கிவிடும் அப்போது இன்னும் weight ahh இருக்கும் நீ எப்போதும் ப்ரா அணிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார். பின்னர் அவள் என் ப்ரா மற்றும் என் உள்ளாடைகளை அணிய உதவினாள். பின்னர் வெளியே வந்து blouse அணிந்து கொண்டு , அம்மா எனக்கு புடவை கட்டிவிட்டு, என் கைகளை வளையல்களால் நிரப்பினாள். நான் படுக்கையில் உட்கார்ந்தேன், என் அம்மா என் பின்னால் அமர்ந்து என் தலைமுடியைத் சீவி அதில் மல்லிகை பூவை வைத்தார், என்னை கண்ணாடியில் பார்க்கும் போது அப்படியே பெண்ணகவே இருந்தேன். அம்மா சரி வா போகலாம் என கீழே அழைத்து செல்ல அங்கே சித்தியும் காத்து கொண்டு இருந்தாள்.பிறகு என்னை அவர்கள் கவிதா mam கிட்ட அழைத்து சென்றனர், கவிதா mam என்னை பார்த்து என்ன ஹேமா அப்படியே கர்பமாக இருக்கும் பெண்ணை மாதிரி இருக்கிறாய் , ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது என்று சொல்லி என் நெற்றியில் பொட்டு வைத்தார், பின்பு சோதித்து விட்டு குழந்தை நன்றாக தான் இருக்கிறது இன்னும் இரண்டு மாதம் தான் பொறுத்து கொள் என்றார். அப்போது நான் வந்திருப்பதை கேள்விப்பட்டு பிரியா ஓடி வந்தாள், என்னை பார்த்து விட்டு அப்படியே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் நின்றாள், பிறகு என்னிடம் வந்து நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று சொல்லி என் கன்னத்தில் முத்தமிட்டாள். நாங்கள் பேசி கொண்டு இருக்கும் போது மற்றோரு கர்ப்பமான பெண் உள்ளே வந்தாள். அம்மாவும் , சித்தியும் வெளியே செல்ல , நான் அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தேன். கவிதா mam அந்த பெண்ணிடம் இப்போது உனக்கு 7 மாதம் ஆகிறது , நீ உன் கணவருடன் உடலுறவு கொள்ள வேண்டும் அதனால் பிரசவம் நேரத்தில் உனக்கு குழந்தை பெற்றெடுக்க சுலபமாக இருக்கும் , அதே போல் அவரை உன்னுடைய மார்பகத்தை நன்றாக suck செய்ய வேண்டும் இது பால் சுரக்க ஈசியாக இருக்கும் என்றார். பின்னர் அந்த பெண் சென்ற பிறகு கவிதா mam கிட்ட சென்று, எனக்கு நீங்க இந்த மாதிரி சொல்லவே இல்லையே என்றேன். அதற்க்கு அவர் அந்த பெண்ணிற்கு கணவன் இருக்கிறான் ஆனால் உனக்கு இல்லையே உன்னால் என்ன செய்ய முடியும், உன்னுடைய மார்பகத்தை தினமும் மசாஜ் செய்ய வேண்டியதுதான் என்றார், எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி தருகிறேன் தினமும் நீயே பண்ணி கொள்ள வேண்டும் என்று சொல்லி கற்று கொடுத்தார், நானும் அதை கற்று கொண்டேன்.

  • #855

    பல்லவி (Friday, 04 September 2020 13:41)

    தினமும் இரவு தூங்குவதற்கு முன் நான் என்னுடைய மார்பகங்களை மசாஜ் செய்து கொள்வேன்... இப்போதெல்லாம் எனக்கு மட்டுமல்ல என்னுடய குழந்தைக்கு சேர்த்து சாப்பிடுவதால் அதிகமாக சாப்பிடுவேன் அப்படித்தான் ஒருநாள் எனக்கு பயங்கர பசி என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை அம்மா என்னிடம் பழங்களையும் , dry fruits கொடுத்தார், நானே பசியில் இரண்டு மூன்று நாட்களாக சாப்பிடத்தவன் போல சாப்பிட்டு கொண்டிருந்தேன் அப்போது பிரியா என்னுடய எடுத்து கொண்டு ஓடினாள், என்னால் எழுந்து நிற்க கூட கடினமாக இருந்ததது, எப்படி ஓட முடியும், அவளை எடுத்து வர சொன்னேன் அவள் வரவே இல்லை கோபத்தில் அவளை திட்டிவிட்டேன் , அவள் முகம் மாறியது அவளும் அந்த பழங்களை என்னிடம் தந்து விட்டு பேசாமல் சென்று விட்டாள். அடுத்த இரண்டு நாட்கள் அவள் வீட்டுக்கு வரவேயில்லை , அம்மாவிடம் சொல்லி புலம்பினேன். அடுத்த நாள் தூங்கி கொண்டிருக்கும் போது என் வயிற்றை யாரோ தடவியது போல இருந்தது எழுந்தாள், பிரியா உட்கார்ந்து கொன்றிருந்தால், அவளிடம் மன்னிப்பு கேட்டேன் அவள் எதற்கு இதெல்லாம் என்று சொல்லி கட்டி அணைத்தாள். நாட்கள் சென்றன.. ஒருநாள் அம்மா என்னிடம் உனக்கு வளைகாப்பு செய்ய வேண்டும் என்று சொன்னார், நான் அதெல்லாம் வேண்டாம் என்றேன், சித்தி ஏற்கனவே நாங்கள் ஏற்பாடு செய்து விட்டோம் , பயப்பட வேண்டாம் நாங்கள் யாரையும் அழைக்க வில்லை என்றார். அன்று மாலை நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன் பிரியா என்னிடம் ஒரு பையை கொண்டு வந்தால் , நான் அவளிடம் இது என்ன என்று கேட்டேன் அதற்க்கு அவள் அக்கா இதில் இருக்கும் நகைகள் மற்றும் புடவையை தான் நாளை அணியப் போகிறீர்கள், அதைக் கேட்டதும் எனக்கு சங்கடமாக இருக்கிறது. அக்கா நாளை உங்கள் கைகள் முழுவதும் வளையல் மற்றும் மெஹந்தி இருக்கும், தலை நிறைய பூ இருக்கும் கடைசியாக அவள், கவலைப்படாதே நீ அழகாக இருப்பாய் என்று சொன்னாள். அன்று இரவு முழுவதும் அம்மாவும் சித்தியும் வளைகாப்பிற்கு தேவையான வேலைகளை செய்து கொண்டிருந்தனர். மறுநாள் காலை அம்மா என்னை எழுப்பி மஞ்சள் போட்டு குளிக்க சொன்னார், பிறகு காலை உணவு கொடுத்து விட்டு அவள் வேலைசெய்ய தொடங்கினால். காலை 11 மணி இருக்கும் சத்யா அம்மா சாந்தி ஆண்ட்டி வந்தார்கள், அவர் என்னை பார்த்து சிரித்து கொண்டு என்னடி ஹேமா எப்படி இருக்க என்று கேட்டு அருகில் அமர்ந்தாள், அவள் சத்யாவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பிறகு அவர் என்னிடம் நீ பெண்ணாகவே மாறிவிட்டாய், பாரு உன்னுடைய மார்பகம் என்னுடையது போல பெரிதாக உள்ளது அப்புறம் அவரும் எனக்கு குழந்தை வளர்ப்பது பற்றி சொல்லி கொடுத்தார்.

  • #856

    பல்லவி (Saturday, 05 September 2020 00:32)

    அன்று மாலை 5மணி ஆனது அம்மா எனக்கு சேலை கட்டிவிட்டு பிறகு நாற்காலியில் உட்கார வைத்தார், பின்பு சாந்தி ஆண்ட்டி மற்றும் பிரியா என்னை அலங்கார செய்தனர். பிரியவுக்கு என்னை அலங்கரிப்பதில் மிகவும் உற்சாகமாக இருந்தால். அவர்கள் முடித்த பின்னர் என்னை கண்ணாடியில் பார்க்க எனக்கு மிகவும் வெட்கமாக இருந்தது.நான் வெட்க படுவதை பார்த்து பிரியா என்னை கேலி செய்தாள்.
    என் அம்மா நகைகளை எடுத்து வந்து ப்ரியாவிடம் கொடுத்து போட சொன்னார். பிரியா பெரிய காதனிகளை எடுத்து போட்டால் அது ரொம்ப கனமாக இருந்தது , காதே அறுந்து விடும் போல இருந்ததது. பிறகு கொலுசு போட்டுவிட்டு, நகைகளை எடுத்து என் கழுத்தில் போட்டாள், என் கழுத்தில் குறைந்தது 7 பெரிய நகைகள் ஆவது இருக்கும். பின்னர் அவள் ஒரு சீப்பை எடுத்து, என் தலைமுடியை நடுப்பகுதியில் பிரித்து பின்னல் போட ஆரம்பித்தார், பிறகு அதில் பூவை சூட்டினாள். பிறகு அவள் என் தலைமுடியை சடைத்து என்னிடம் காட்டினாள், அதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன், அது என் முதுகுக்கு கீழே வரை இருந்தது. அப்போது என் அம்மா வந்தார் என்னை பார்த்து விட்டு " ஹேமா நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று சொல்லி முத்தம் கொடுத்தால்" என் நெற்றியில் ஒரு பொட்டு வைத்து மறுபடியும் என் நெற்றியில் முத்தமிட்டார். உடனே பிரியா உங்க அம்மா மகள் பாசம் எல்லாம் அப்புறம் முதலில் நிகழ்ச்சியை முடிப்போம் என்றாள். அம்மா என்னை மெதுவாக ஹாலுக்கு அழைத்துச் சென்று என்னை ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார்.
    நான் அதில் உட்கார்ந்து யார் யார் வந்திருக்கிறாராகள் என்று பார்த்து கொண்டிருந்தேன் எனக்கு ஒரே அதிர்ச்சி எங்கள் பக்கத்து பெண்கள் அனைவரும் இருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன், மற்றும் சற்று பயமாக இருந்தேன், நான் அம்மாவை பார்க்க அவர் என்னிடம் ஒன்றுமில்லை பயப்பட வேண்டாம் என்று சொன்னார். என்னுடய பள்ளி மற்றும் கல்லூரி ப்ரின்சிபால் , நண்பர்கள் என நிறைய நபர்கள் வந்திருந்தனர். அம்மா, என்னை நோக்கி வந்து சில பிரார்த்தனைகளைச் செய்துவிட்டு, என் கன்னத்தில் மஞ்சள் தடவி விட்டு , கைகளில் வளையல் போட்டுவிட்டு பின் என்னுடய நெற்றியின் நடுவில் குங்குமம் வைத்தார், என்னமா இது என்று கேட்க எல்லோரும் வைத்து கொள்ள வேண்டும் என்று சொல்லி மற்றவர்களை ஆசீர்வதிக்க அழைத்தால், சித்தி செய்தால், பிறகு சாந்தி ஆண்ட்டி பின்பு எல்லோரும் என்னை ஆசிர்வதித்தனர்.இப்போது என் கைகள் முழுவதும் வளையல்கள் , முகம் முழுவதும் மஞ்சள் பார்க்கவே அழகாக இருந்தேன். பின்னர் ஜெயந்தி mam வந்தார்(ராணுவ பயிற்சியாளர்) . அவரிடம் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு உன்னை(சத்யாவை) பற்றி கேட்டேன். ஜெயந்தி mam தான் சொன்னார் நீ இங்கே ராணுவத்தில் இருப்பதாக அதனால் தான் உன்னை தேடி இங்கு வந்தேன். அவள் அப்பறம் பேசி கொள்ளலாம் சரி வளைகாப்பிற்கு பிறகு என்ன ஆனது சொல் என்றாள்.

  • #857

    பல்லவி (Saturday, 05 September 2020 00:34)

    மறுபடியும் கதையை விட்ட இடத்தில் தொடங்கினேன், ஜெயந்தி mam உன்னை பற்றி சொல்லிவிட்டு சென்றார், பிறகு நிகழ்ச்சியும் முடிந்தது. நிகழ்ச்சியின் முடிவில், நான் மிகவும் சோர்வாக இருந்தேன்.பிறகு அம்மா எனக்கு உணவு ஊட்டிவிட்டு , பிறகு வளையல்களையும் பூக்களையும் எடுத்தார். பின்னர் நான் முகத்தை கழுவினேன், அது மஞ்சள் நிறத்தில் உள்ளது. அம்மாவிடம் ஒரு நைட்டியை கேட்டேன் மாற்றி கொள்ள , புடவையில் படுக்க சிரமமாக இருக்கும் என்று, அதற்கு அவள் என் கன்னங்களை கிள்ளிக் கொண்டு, நாளை வரை சேலையில் இருக்க வேண்டும் , இன்று ஒருநாள் பொறுத்து கொள் என்றார். அம்மாவிடம் என்னை மெதுவாக படுக்க வைக்க சொன்னேன். பிறகு அவள் என்னை படுக்க வைத்து என்னுடய தலையை அவள் மடியில் வைத்து என் முடியை தடவினால் , அந்த சுகத்தில் அப்படியே உறங்கினேன். என்ன இருந்தாலும் தாய் மடி போல ஒரு மெத்தை இவ்வுலகில் இல்லை.
    அம்மா என்னிடம் பிரசவ நாள் நெருங்கி கொண்டே வருவதால் என்னை பத்திரமாக இருக்க சொன்னார், எனக்கு ஒரு பக்கம் உற்சாகமாகவும் இன்னொரு பக்கம் திகிலூட்டும் விதமாகவும் இருந்தது, நான் எப்படி வலிகளைத் தாங்க போகிறேன் என்ற பயம் அதிகமானது. வீட்டில் உள்ள அனைவரின் கவனிப்பும் இன்னும் அதிகரித்தது. என் அம்மா என்னை ஒரு நொடி கூட விட்டு விலகவில்லை. நான் பொதுவாகவே பலவீனமாக இருந்தேன் அதனால் அம்மா என்னை அந்த தேதிக்கு முன்னரே மருத்துவமனையில் சேர்த்துவிட்டார். நான் இப்போது மருத்துவ மனையில் உள்ளேன் எல்லோரும் என்னுடய அந்த வலிக்காக காத்திருக்கிறார்கள் ....

  • #858

    நேரம்3 (Tuesday, 08 September 2020 23:19)

    அவளது டிரஸ் டிரஸை தந்தால் அதை வாங்கி பாவடைகட்டிக்கொண்டு ஜாக்கேட்டையும் போட்டுக்கொண்டுவெளியே வந்தேன் ஆஷா என்னோடபேண்ட் சார்ட் போட்டுகொண்டு அவளும் வந்தால் என்னை பார்த்து வாவ் சூப்பரா இருக்கடி தாவணி எங்கனு கேட்டால் அதை அவள் கையில் தந்தேன் அவள் தாவணியை என் இடுப்பில் செருகி தாவணியை கட்டிவிட்டு மாமனல்ல மாமி நீ
    மையல் தரும் ரூபிணி
    நாட்டியத்தில் பத்மினி
    ஆடி கொஞ்சம் காமி நீ
    முன்னழகு மோகினி
    முத்தம் ஓன்னு தாடி நீ
    வஞ்சி உந்தன் தாவணி
    நெஞ்சில் இல்லை பாரு நீ என பாடல் பாடினால் ஆஷா ப்ளீஸ் என் டிரஸை பேண்ட் சார்ட்டை தா நான் வேலைக்கு போகனும் என்றேன் ஆஷா என் தாவணியை பிடித்து இழுத்து நீ இப்போ மாமி டி உள்ளே போய் வீட்டுவேலை பாருடி என்றால் அத்தை வந்தாள் யாருடி இந்த பெண்ணு என்றால் அம்மா அவர்தான் ஊர்லஇருந்துவந்த மாமா என்னோட டிரஸ்ல எப்படிஇருக்கிறார் என்றால் அப்படியா சங்கதி

  • #859

    வாசு வாசிகியாக மாறின கதை (Friday, 11 September 2020 23:26)

    என் பேரு வாசு பீகாம் படித்துவிட்டு தனியார் கம்பனியில் வேலைக்கு சேர்ந்தேன் அங்கேயே வேலைசெய்து வந்தேன் வீட்டில் எனக்கு பெண் பார்க்க முடிவிசெய்தனர் அதற்கான ஏற்பட்டை அப்பாவும் எனது தங்கையும் செய்தூவந்தன ஒரு நாள் பெண் பார்க்க பெண்வீட்டீர்க்கு போனோம் அங்கு பெண் பேண்ட் சார்ட்டீல் வந்து காபி கொடுத்தால் என் தங்கை அவளை பார்த்து என்ன பேரு என்றால் சுஸ்மா என்றால் அப்படியா மாப்பிளையை பிடிச்சுருக்கானு கேட்டால் பிடிச்சருக்கு என்றால்

  • #860

    Northernlights (Saturday, 12 September 2020 05:02)

    Pallavi, your story is nice and interesting. Please continue

  • #861

    Anu (Sunday, 13 September 2020 00:04)

    Your story very exciting continue

  • #862

    வாசு வாசிகியாக மாறிய கதை2 (Sunday, 13 September 2020 23:47)

    பொன்னு என்ன சார்ட் பேண்ட்டீல் இருக்கலுனு அம்மாகேட்டால் அதுக்கு பின் திருமண ஏற்படு நடந்தது சுஸ்மா இது மாறினகாலம் நாங்க அப்படிதான் டிரஸ் பண்ணுவோம் என்றால் சரி கடைசியில் திருமண நீச்சியக்பட்டு திருமண ஏற்படு நடந்தது ஒரு மாதம் கழித்து பின் திருமணம் ஆனது இருவரும் அவள் (பெண்வீட்டீற்க்கு)சொன்றோம் அன்று இரவு முதலிரவு ஏற்பாடு செய்து கொண்டுஇருந்தனர் சுஸ்மாவின் அம்மா எனது மாமியார் பின் ரூமில் காத்துகொண்டு இருந்தேன் சுஸ்மா பால் கொண்டுவந்தால் அப்புறம் அவ என் டிரஸை கழட்ட சொன்னால் நானும் கழட்டினேன் அவ ளும் டிரஸை கழட்டிவிட்டு என்னோட வேட்டிசார்ட்டை எடுத்து போட்டுக்கொண்டால் என்னை பார்த்து நீயும் டிரஸ் போட்டுக்கோ என்றால் டிரஸ்இல்லையே என்றேன் கிழே இருக்கு பாரு என் டிரஸ் என்றால் என்ன நான் புடவையை கட்டுனுமா நான் ஆம்பள நான் போய் பொட்டபுள்ள மாதிரி சோலை கட்டுனுமா என்றேன்

  • #863

    பல்லவி (Tuesday, 15 September 2020 06:05)

    ஒரு நாள், நான் தூங்கி கொண்டு இருக்கும் போது எனக்கு வலிகள் வர ஆரம்பித்தன. நான் வலியால் அழுதேன், துடித்தேன், அம்மா கவிதா mam அழைத்து வந்தார், பிறகு என்னை ஆபரேஷன் தியேட்டருக்கு மாற்றினார்கள். பிறகு கவிதா mam ஆப்ரேஷன் பண்ணி இறுதியாக நான் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தேன். இரண்டு மணி நேரம் கழித்து எனக்கு சுயநினைவும் உணர்வு வந்தது, விழித்ததும் உடனடியாக குழந்தையைப் பற்றி என் அம்மாவிடம் கேட்டேன். என் அம்மா எனக்கு குழந்தையை கொடுத்தார், என் கண்களில் கண்ணீர் உருண்டது. நான் அப்போது தான் உணர்தேன் தாயின் அருமை. கவிதா mam எனக்கு வாழ்த்துக்கள் சொல்லி நீ விரைவில் நான் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவாய் என்றார். ஒருவாரம் கழித்து வீட்டுக்கு வந்தோம், நான் முதல் முறையாக என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தேன், எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது இது ஒரு சிறந்த உணர்வு. நான் ஒருபோதும் நினைத்ததில்லை, இந்த உணர்வை நான் அனுபவிப்பேன் என்று. நான் என் குழந்தையை பிரியவே இல்லை , நான் தூங்கும் நேரத்தில் அம்மா, சித்தி மற்றும் பிரியா இவர்கள் வைத்துருந்தனர்.
    ஒரு நாள், அம்மா என்னிடம் நீ இனிமேல் பெண்ணாக தான் வாழமுடியும் உன்னால் ஒரு குழந்தைக்கு அம்மாவாக தான் இருக்க முடியும் ஒருபோதும் அப்பாவாக இருக்க முடியாது. அதனால் நீ முழு பெண்ணாக மாற ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்றார் , உடனே நான் வேண்டாம் என்று சொல்ல , நீ உன் குழந்தையுடன் இருக்க வேண்டுமென்றால் பெண்ணாக மாற வேண்டும் என்றார். நான் அம்மாவிடம் கொஞ்சம் காலம் கேட்டேன் இதை பற்றி யோசிக்க. இப்போது அவனுக்கு ஒன்றரை வயது அவனை சித்தியிடம் கொடுத்து என்னை போல பலவீனமாக வளர்க்ககாமல் இவனை உன்னை போல வளர்க்க சொல்லிவிட்டு வந்தேன் , உன்னை நான் எப்போது பார்ப்பேனோ என்று ஏங்கி கொண்டிருந்தேன் கடைசியாக உன்னை பார்த்து விட்டேன் என்று சொல்லி அவன் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்லி முடித்தான்.
    அவன் என்னிடம் உட்கார்ந்து நீ, நான் ,மற்றும் நம்ம குழந்தை , இருவரும் திருமணம் செய்து கொண்டு புதிய நமக்கென ஒரு வாழ்க்கை வாழலாம் என்றான். இந்த வார்த்தையை கேட்க தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன் என சொல்லி அவனை கட்டி அணைத்தேன்.

  • #864

    பல்லவி (Tuesday, 15 September 2020 11:49)

    ஒருவாரம் அவன் என்னை விட்டு பிரியவே இல்லை , அதன் பிறகு என்னுடய முகத்தில் இருக்கும் கட்டை பிரித்தனர், என் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை அப்படி சிதைந்து இருந்தது என்னுடய பாதி முகத்தை எந்த குழந்தை பார்த்தாலும் பயந்து விடும் அது போல இருந்தது. ஹேமா என்னை பார்க்க வந்தான், அவனை இந்த முகத்தை கொண்டு பார்க்க விருப்பம் இல்லை , அதனால் அறையின் கதவை மூடி அவனிடம் யாரையும் பார்க்க விருப்பம் இல்லை என்றேன். பிறகு அவனுக்கு கால் பண்ணி என்னால் இந்த நிலையில் உன்னை திருமண செய்ய முடியாது என்று சொன்னேன். ஹேமா அதற்கு நான் உன்னை தவிர வேறு யாரையும் திருமண செய்ய மாட்டேன் என்றான். என்னால் அவனையும் குழந்தையும் பார்க்காமல் இருக்க முடியவில்லை அதனால் மறைந்து மறைந்து பார்த்து கொண்டு இருந்தேன். ஒருநாள் அவன் என்னிடம் வந்து ஒரு திருமண அழைப்பிதழ் கொடுத்தான், அதில் என்னுடய பெயரும் , அவனுடைய பெயரும் இருந்ததது. நான் வரமாட்டேன் என்று சொல்ல , அவன் அதற்கு நீ வரவில்லை என்றால் அதுதான் எனக்கு கடைசி நாள் அதற்கு பிறகு நீ என்னை பார்க்க முடியாது என்று சொல்லி விட்டு சென்றான். பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவன் திரும்பவும் வந்து கதவின் அருகில் நின்று என்னை அழைக்க, நானும் கதவின் அருகில் வந்து நின்றேன். ஹேமா என்னிடம் எனக்கு இன்னொரு idea இருக்கு வேண்டுமென்றால் இதை முயற்சி செய்யலாம் என்றான், நான் எதுவும் பேசவில்லை, அவனே இப்போது நீ அழகாக இல்லை முகம் சிதைந்து விட்டதால் தான் என்னை வெறுப்பது பொல் நடிக்கிறாய், உனக்கு ஆப்ரேஷன் செய்து முகத்தை முடிந்த வரை சரி செய்யலாம் என்றேன். அப்படி இல்லை இல்லை என்றால், பெண்ணுக்கு தான் அழகு தேவை , ஆண் எப்படி இருந்தாலும் பரவாயில்லை யாரும் எதையும் சொல்ல மாட்டார்கள். அதனால் நான் ஆப்ரேஷன் செய்து கொண்டு முழு பெண்ணாக மாறுகிறேன், நம்முடைய குழந்தைக்கு அம்மாவாக நான் இருக்கிறேன், நீ ஆப்ரேஷன் செய்து கொண்டு ஆணாக மாறி விடு , அதுவும் நீ ஒரு ராணுவ வீரன் , முகத்தில் காயம் இருந்தால் கூட உன்னை பற்றி பெருமையாக பேசுவார்கள் என்றான். என்னால் அதற்கு மேலே காத்திருக்க முடியாமல் கதவை திறந்து அவனை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து , அவனிடம் என்னை அவ்வளவு பிடிக்குமா அதுவும் நீ எனக்காக பெண்ணாக மாறுவதாக சொல்கிறாய் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி இறுக்கி அணைத்து கொண்டேன்.

  • #865

    பல்லவி (Tuesday, 15 September 2020 11:54)

    ஒருநாள் ஹேமா என்னிடம் முகத்தை சரி செய்ய அபேரஷன் பண்ண வேண்டும் அதற்காக என்னை அபேரஷன் தியேட்டர்க்கு கொண்டு சென்றனர், எனக்கு ஆப்ரேஷன் செய்யும் அதே நேரத்தில் அவனை பெண்ணாக மாற்ற ஏற்பாடு செய்திருந்தான். எனக்கு முகத்திற்கு அபேரஷன் செய்வதாக சொல்லி ஆணாக மாற்றம் செய்ய அபேரஷன் நடந்தது. என்னுடய மார்பகத்தை அகற்றிவிட்டு , பின் பெண் உறுப்பை நீக்கி விட்டு ஆண் உறுப்பு வைத்தனர். அங்கு அவனுக்கு ஆண் உறுப்பு நீக்கி விட்டு பெண் உறுப்பு வைத்து அபேரஷன் செய்தனர். பிறகு இருவரும் 6 மணி நேரம் கழித்து விழித்தோம். நான் கண் விழித்து பார்த்ததும் அதிர்ச்சியில் , கோவமாக சத்தம் போட்டு கத்தினேன். பின்னர் நான் அவனிடம் சென்ரென் அப்போதுதான் எனக்கு தெரிந்தது அவனை பெண்ணாக மாற்றிப்விட்டார்கள். நான் டாக்டரிடம் கேட்ட போது அவர் ஹேமா சொல்லி தான் செய்தாக சொன்னார் , எனக்கு அவனிடம் பேசவே விருப்பம் இல்லை. ஒரு மாதத்திற்கு பிறகு ஹேமா என்னை மயக்க சேலை கட்டி கொண்டு என் கண்கள் முன் நின்றாள்(ன்), அவளை பார்க்க கூடாது என நினைக்க என் கண்கள் அவளுடைய இடுப்பில் உள்ள மச்சத்தை பார்த்தது பிறகு அவளும்(ன்) சேலையை ஒதுக்கி மச்சத்தை காட்ட, என்னை அறியாமல் என கைகள் அவன் இடுப்பில் பட்டது. நான் ஹேமாவிடம் எதற்கு இப்படி செய்தாய் இன்னமும் உன் மீது கோவம் இருக்கிறது அதற்காக உன்னை முதல் இரவில் பழி வாங்குவவ்ன் என்று சொன்னேன்.
    ஹேமா என்னிடம் அடுத்த 2 நாட்களில் நமது பிறப்புச் சான்றிதழ், ஓட்டுநரின் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களும் வந்துவிடும், இனிமேல் நாம் புது வாழ்க்கையை தொடங்கலாம் என்றான்(ள்) திருமண தேதி நாளை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    எங்களுக்கு நாளை திருமணம் , ஹேமாவை தமிழ் பெண்களைப் போல அலங்கரித்தனர். நான் வேஷ்டி மற்றும் சட்டையில் மணவரையில் உட்கார்ந்து அவளுக்காக காத்து கொண்டிருந்தேன். அவள் வந்ததும் சடங்குகள் தொடங்கினர் பின்னர் நான் தாலியை எடுத்து அவன்(ள்) கழுத்தில் கட்டினேன்.. அவன் கண்களில் கண்ணீருடன் இருந்தான், எனக்கு புரிந்து விட்டது எதற்கு என்று அவனுடைய காதில் நான் உன்னை உங்கள் வீட்டில் இருந்து பிரிக்க விரும்பவில்லை அதனால் திருமணத்திற்கு பிறகு நான் உங்கள் வீட்டிலேயே தங்கி விடுகிறேன் என்றேன் இதை கேட்டதும் அவனுடைய முகத்தில் ஒரே சந்தோஷம் , அவனை அழைத்து கொண்டு , பெரியவர்கள் காலில் விழ எல்லோரும் எங்களை ஆசீர்வதித்தனர். ரம்யா ஆண்ட்டி எங்களிடம் உங்கள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. என் பெயர் சத்யம் என்றும், அவன் பெயர் ஹேமாவதி என்றும் மாற்றி இருந்ததது.

  • #866

    சமந்தா (Tuesday, 15 September 2020 12:00)

    விதவைகள் கிராமம்

    நாவளன் என்ற மன்னர் வாழ்ந்து வந்தார் , அவருக்கு இரண்டு மகன்கள் இனியன் மற்றும் கம்சன். இனியன் நல்ல குணம் படைத்தவர் அவர் தான் மூத்தமகன் நாவளனுக்கு பிறகு இவர் தான் இந்நாட்டுக்கு மன்னர். இவருக்கு பின் இவருடைய மகன் தான் மன்னர், இவருடைய மனைவி பெயர் கனிமொழி. கம்சன் தீய குணம் படைத்தவர் இவர் இரண்டாவது மகன் என்பதால் மன்னர் ஆகும் தகுதி இல்லை அதனால் எப்படியாவது இனியனை மற்றும் அவன் மனைவி கனிமொழியையும் கொல்ல துடித்து கொண்டிருக்கிறார். தந்திரங்கள் செய்து இனியனை மன்னர் பதவியில் இருந்து இறக்கி விட்டு இனியனை சிறையில் அடைத்தான். பிறகு கம்சன் கனிமொழியை அவனுடைய அந்தபுரத்தில் வைத்து கொண்டான். அந்த நேரத்தில் தான் கம்சனுக்கு தெரிந்தது கனிமொழி கர்பமாக இருக்கிறார் என்று. கோபமடைந்த கம்சன் கனிமொழியை கொல்ல ஆணையிட்டான், அப்போது அவரின் ஜோதிடர் ஒருவர் இப்போது வேண்டாம் அவளுடைய ஐந்தாவது குழந்தை கொன்ற பிறகு அவளை கொன்று விடு அதுவரை அவளை இனியனுடன் சிறையில் அடைக்க சொல்ல , எதற்கு என கேட்க கனிமொழியின் ஐந்தாவது மகன் உன்னை கொல்ல போகிறான் அதனால் தான் அவனை கொன்றதும் , இவளை கொள்ளலாம் என்றேன், இவளை இப்போது நீ கொன்று விட்டால் உன்னை கொல்ல கூடிய அந்த குழந்தை வேறு ஒரு இடத்தில் பிறக்கும் அதனால் காத்திரு காலம் வரும் அப்போது கொல்லலாம் என்று அந்த ஜோதிடர் சொல்ல , கனிமொழியை இனியன் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கம்சன் கனிமொழியிடம் உனக்கு பிறக்கும் குழந்தைகளை என்னிடம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால், உன்னுடைய கணவனை கொன்று விடுவேன் என்று சொல்ல , உடனே அவள் பதறி கொண்டு பிறக்கும் குழந்தையை உன்னிடம் தருகிறேன் என்று வாக்கு கொடுத்தாள். கனிமொழி ஒவ்வொரு முறையும் பெற்றுடுக்கும் குழந்தையையும் அவள் கம்சனிடம் கொடுக்க , அவர் குழந்தைகளை கொன்று கொண்டே வந்தான். இனியன் ஆட்சியில் இருக்கும் போது கனிமொழி ஒரு கிராமத்தை உருவாக்கினால் , அங்கு செல்ல ஆண்கள் யாருக்கும் அனுமதி இல்லை ஏனென்றால் , அந்த கிராமத்தில் போரில் அப்பாவை, கணவனை இழந்த பெண்கள் , குழந்தைகள் மட்டும் இருக்கிறன்றனர். அதனால் தான் அந்த கிராமதிற்கு "விதவைகள் கிராமம்" என பெயர் வந்தது.

  • #867

    சமந்தா (Tuesday, 15 September 2020 12:04)

    கனிமொழி ஐந்தாவது முறையாக கர்பகமாக இருக்கும் போது கம்சன் அவளை அந்த புரத்தில் வைத்து கொண்டான், அவளுக்கு பணிவிடைகள் செய்ய இரண்டு பெண்களை நியமித்தார். அவர்கள் யாரென்றால் அந்த கிராமத்தில் இருந்து வந்த பெண்கள்.பிறகு பிரசவம் சமயத்தில் அந்த குழந்தையை பெற்றெடுத்து அந்த பெண்களிடம் கொடுத்து இவர் தான் அடுத்த மன்னன் , கிராமத்தில் உள்ள என் தோழி மாதவியிடம் கொடுத்து வளர்க்க சொன்னார். அந்த பிஞ்சு குழந்தை பிறந்த போதே நான் தாய் தந்தை பிரிந்துவிட்டான். இந்த பெண்கள் இவனை விதவை கிராமத்துக்கு கொண்டு வந்து மாதவியிடம் கொடுத்தனர். கனிமொழிக்கு ஆண் குழந்தை பிறந்தது என கம்சனுக்கு எப்படியோ தெரிந்து விட்டது, ஆனால் குழந்தை இல்லை. பிறகு கனிமொழிக்கு பணிவிடை செய்த பெண்களை விசாரிக்க அவர்கள் வாயை கூட திறக்க வில்லை அதனால் அவன் அவர்களை கொன்று விட்டான். பிறகு பிரசவம் பார்த்த அந்த பெண்ணை அழைத்து கேட்க, அவள் அந்த குழந்தைக்கு முதுகில் அரை நிலா போல மச்சம் உள்ளது என்று சொன்னாள். கம்சன் கனிமொழியை வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் படி ஆணையிட்டான். பிறகு அந்த ஆண் குழந்தையின் முதுகில் அரை நிலா போல மச்சம் இருக்கிறது , அந்த குழந்தையை உயிரோடவோ இல்லை பிணமாகவோ கண்டுபிடித்து கொடுபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் என அறிவித்தான், மக்கள் எல்லோரும் அந்த குழந்தையை தேட ஆரம்பித்தனர்.
    அந்த ஆண் குழந்தை எப்படி நாட்டின் ராணியாக மாறினான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், கதையை தொடர்ந்து படியுங்கள்.
    மன்னர் கம்சன் அந்த குழந்தையை கொல்ல அவருடைய படையில் உள்ள ஆட்களை அனுப்பினார், ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் கோவம் அடைந்த கம்சன் , இந்தவார்த்தில் பிறந்த அனைத்து ஆண் குழந்தைகளை கொல்ல சொல்லி ஆணையிடுகிரார்.அந்த குழந்தை விதவை கிராமத்தில் இருப்பதால் அவனுக்கு தேவகி என பெயர் வைத்தனர், மாதவி அந்த குழந்தை ஆண் என்பதை அந்த கிராமத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமல் வளர்க்க நினைத்தால், ஏனென்றால் இவன் ஆண் என்று தெரிந்து விட்டால் எப்படியும் மன்னருக்கு தெரிந்து விடும் என்று அச்சம் அவளுக்கு. கிராமத்தில் எல்லோரும் அவனை பெண்ணாகவே நினைத்து கொண்டு தேவகி என்று அழைத்தனர். தேவகிஅங்கேயே வளருவதால் பெண்கள் பெண்கள் உடை மட்டும் அணிந்தான், சிறு வயதில் அவனுக்கு காது மற்றும் மூக்கு குத்திவிட்டனர். மாதவி தேவகியிடம் தினமும் மஞ்சள் தேய்த்து குளிக்க சொன்னாள், அதனால் அவனுக்கு முடி அவ்வளவு வளரவே இல்லை.தேவகி பெண்கள் கூடவே இருப்பதால் அவனுக்கு பெண்ணுக்குரிய அனைத்து பாவனைகள் , சுலபமாக கற்றுக்கொண்டான், வருடங்கள் ஓடின அவனும் தன்னை பெண்ணகவே நினைத்து எல்லா வேலைகளையும் கற்று கொண்டான் ஏனென்றால் பிறந்ததிலிருந்து ஆண்களை பார்த்தது இல்லை, இந்த கிராமத்தை விட்டு வெளியில் செல்லவும் இல்லை, கிராமத்தை விட்டு வெளியே சென்று வருகின்ற பெண்கள் சொல்லும் கதைகளை கேட்டு இவளுக்கும் வெளியில் செல்ல வேண்டும் என்று ஆசை இருக்கு ஆனால் கிராமத்தின் கட்டுப்பாடு மீறி இவளால் செல்ல இயலவில்லை.

  • #868

    பல்லவி (Tuesday, 15 September 2020 20:02)

    அன்று மதியம் 2 மணிக்கு நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. பிறகு எங்களை மதியம் உணவிற்கு வீட்டிற்கு அழைத்து சென்று உட்கார வைத்தனர். சாப்பிடும்போது பிரியா எங்களிடம் ஒருவருக்கு ஒருவர் உணவை ஊட்டி விட சொன்னாள். பிரியா எங்களிடம் உங்களுக்கு முதல் இரவு ஏற்பாடு செய்ய அனைவரும் பூக்கடைக்கு சென்று உள்ளனர், அதற்குள் நீங்கள் எதை வேணுமென்றாலும் செய்யலாம் என்று என்னிடம் சொன்னாள்.அன்று அனைவரும் எங்களின் அறையை சிறப்பாக அலங்கரித்து விட்டனர். பிறகு நான் அவளுடைய (ஹேமா) வருகைக்காக காத்திருந்தேன்.என்னுடய அம்மாவும் , ரம்யா ஆண்ட்டி, கலைவாணி ஆண்ட்டி அவளை(ஹேமா) முதல் இரவுக்குகாக ரெடி பண்ணி கொண்டிருந்தார்கள். ரம்யா ஆண்ட்டி அம்மாவிடம் என் மகளுக்கு எல்லாவற்றையும் சொல்லி கொடுத்து வளர்த்திருக்கிறேன் என்று சொல்ல, அதற்கு அம்மா ஒரு பெண் முக்கியமாக படுக்கையில் அவளுடைய கணவனை மகிழ்விக்க வேண்டும். அவளால் அதைச் சரியாகச் செய்ய முடிந்தால், அவள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றாள், இதை கேட்டதும் ஹேமாவிற்கு ஒரே வெட்கம், இதனை பார்த்த அவர்கள் சிரிக்க , அவள் இன்னும் வெட்க பட்டு கொண்டு கீழே குனிந்து கொண்டு சிரித்தாள்.என்னுடய அம்மா அவளிடம் (ஹேமா) முதல் இரவுக்கு சில பெண் குறிப்புகளைக் சொல்லி கொடுத்தார்.பின்னர் கலைவாணி ஆண்ட்டி ஹேமாவிடம் வெள்ளை ப்ரா & சிவப்பு நிற blouse கொடுத்து போட்டுக்க சொன்னார். பிறகு அம்மா ஹேமாவிடம் அவளுடைய மார்பகத்தை மசாஜ் செய்ய சொன்னார், அவள் அப்படி பண்ணத்தும் மார்பகம் பெரிது போலவும், மேலே அப்படியே தெரிந்தது. ஹேமா அணிந்திருந்த blouse ரொம்ப கீழே இருக்க அவன் முதுகு முழுவதும் அப்படியே தெரிந்தது. அது அவளை ஒரு sexy யாக இருந்தாள்.ஹேமா கண்ணாடியின் முன்நின்று கொண்டு அவளையே ரசித்து கொண்டிருந்தாள்.
    பின்னர் கடைசியாக அவர்கள் ஹேமாவை அலங்கரிக்கப்பட்ட படுக்கையறைக்கு அனுப்பினர். அம்மா அவளிடம் பார்த்து, ஹேமா இன்று இரவு என்ன நடந்தாலும் என்னுடய மகனை ரொம்ப காயப்படுத்தி விடாதே , என்று சொல்லி மெதுவாக அவளை அறைக்குள் தள்ளி விரைவாக கதவை மூடினார்கள். நான் மெத்தையில் படுத்திருந்தேன் , அவள் மெதுவாக தயக்கத்துடன் என்னை நோக்கி வந்தாள். என்னிடம் அவள் கையில் வைத்திருந்த பாலை கொடுத்தால், அதில் பாதி பால் குடித்து, மீதமுள்ள பாதியைக் குடிக்கக் சொன்னேன். பிறகு ஹேமா மெத்தையில் உட்கார்ந்தாள், அவளிடம் என் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்றேன், அவள் எழுந்து வந்து என் காலில் விழ, நான் அவளுடைய இடுப்பில் கைகளை வைத்து, எழுந்து நிற்க சொன்னேன். நான் ஹேமாவிடம் நீ பெண்ணாக வாழ முடிவெடுத்து விட்டாய் , அது நீ நினைப்பதை விட எளிதல்ல, ஆனால் நீ இப்போது என் மனைவி அதனால் நம்முடைய நலனுக்காக, நம்முடைய திருமணம் வெற்றிகரமாக அமைய , நாம் கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும். எனக்கு தெரியும், இது உனக்கு கடினமாக தான் இருக்கும் இருந்தாலும் adjust செய்து கொள் என்றேன்.

  • #869

    பல்லவி (Tuesday, 15 September 2020 20:07)

    இந்த பிறவியில் ஹேமா வாழ்நாள் முழுவதும் என் மனைவியாகத்தான் இருக்க வேண்டும்.
    உடனே நான் கடிகாரத்தை பார்த்தேன் மணி 12 இனியும் தாமதிக்க நேரமில்லை என்று நினைத்து ,இனி பேசக்கூடாது செயல் மட்டும்தான். உடனே ஹேமா என்னிடம் எனக்கு சோர்வாக இருக்கிறது நான் தூங்குகிறேன் , எப்படியும் நான் உன்னுடைய மனைவிதான் எப்போதும் வேண்டுமானலும் உடலுறவு கொள்ளலாம் என்றாள்.
    நான் அவளின் புடவையை இழுத்து என்ன தூங்க போகிறாயா அது முடியாது என்று சொல்லி புடவையை பிடித்து இழுத்தேன்.
    பின்னர் புடவையை தூக்கி எறிந்து விட்டு அவளுடைய blouse கழற்றிவிட்டு , அவளை ப்ராவுடன் நிற்க வைத்தேன். ஹேமா கைகளை கொண்டு அவளுடைய மார்பகத்தை மறைத்து கொண்டு கண்களை மூடினாள். அப்படியே அவளின் முகத்தில் இருந்து கால் வரை முத்தம் கொடுத்து கொண்டே இருந்தேன். பிறகு அவளுடைய பாவாடையை கற்றிவிட்டு தடவி விட்டு முத்தம் கொடுத்தேன் , அவளுடைய கால்கள் நடுங்கி கொண்டிருக்க , அவள் மீது படுத்தேன். பிறகு உடலுறவு கொள்ள ஹேமா வலி தாங்க முடியாமல் சத்தம் போட , பின்பு அவளுடைய நகங்களை கொண்டு என்னுடய முகத்தில் , மார்பில் மற்றும் முதுகில் காயப்படுத்தினால், நான் அதையும் பொருட்படுத்தாமல் தொடர கொஞ்ச நேரத்தில் வலி தாங்க முடியாமல் அழுதாள். அப்படியும் விடாமல் என்னால் முடிந்த வரை அவளை அனுபவித்து கொண்டே இருந்தேன். அதன் பிறகு அவள் வலி தாங்காமல் அழுது கொண்டியிருக்க நான் தூங்கி விட்டேன். அவள் எப்போது தூங்கினால் என்று தெரியவில்லை.

  • #870

    பல்லவி (Tuesday, 15 September 2020 22:06)

    நான் காலை 10-30 மணி எழுந்தேன், ஹேமா எனக்கு tea கொடுக்க , பிறகு அவள் ஜன்னல் திறந்தாள் சூரிய ஒளி கிழக்கு பக்க ஜன்னல் வழியாக அறைக்குள் வெளிச்சமாக இருந்ததது. அவள் சுடிதார் அணிந்து கொண்டிருக்க , அவள் கழுத்தில் தாலி மற்றும் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தால். நான் அவளை பார்த்து நேற்று இரவு நன்றாக இருந்ததா , அதை இப்போது தொடரலாம் என்று கேட்டேன், ஹேமா வெட்கத்தில் வெளியில் ஓடினாள்.
    ரம்யா ஆண்ட்டி என்னை அழைத்து சாப்பிட சொன்னார் , நான் ஹேமாவை பார்த்தேன் அவள் திவ்யாவை (எங்கள் மகள்)இடுப்பில் வைத்து கொண்டு சாப்பாடு ஊட்டி கொண்டு இருந்தாள்.
    இப்போதெல்லாம், ஹேமா அதிகாலை 5 மணிக்கு எழுந்து வாசலில் கோலம் போட்டு பபின்னர் பூஜை செய்துவிட்டு , எங்களுக்கு tea மற்றும் காலை உணவை தயார் செய்து , எங்களுக்கு உணவு பரிமாறிவிட்டு , திவ்யாவுக்கு உணவு ஊட்டி விட்டு அவள் சாப்பிட 11 மணி ஆகிறது. நான் சென்ற பிறகு எல்லா வீட்டின் வேலைகளையும் (பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது.. எetc..) செய்து , மதியமும் சமைக்க ,பிறகு மாலை பொழுது அனைவருக்கும் tea போட்டு கொடுத்து பின்னார் திரும்பவும் இரவு சமைக்க என ஓயாமல் வேலைக்காரி போல வேலை செய்வதை பார்த்து எனக்கு ஹேமாவின் நிலமையை பார்த்து வருத்த பட்டேன். எனக்காக பெண்ணாக மாறி இவ்வளவு கஷ்டம் படுகிறானே என்று எண்ணி என் மீது எனக்கே ஒரு கோவம் வந்தது. இரவு அவள் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு படுக்க மணி 12 ஆகுது, மறுபடியும் காலை 5.30 எழுந்து கொள்கிறாள் நாமும் என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்ய நினைத்தேன். அன்று இரவு அவள் வந்து படுத்தாள், நான் எழுந்து அவளின் கை , கால்களை பிடிக்க அவள் , என்னிடம் நீங்க இப்போது என்னுடய கணவர் என் கால்களை பிடிக்க கூடது என்றாள், நான் அவளிடம் நீ பெண்ணாக மாறவில்லை என்றால் நீ இப்போது சந்தோஷமாக இருந்திருப்பாய், என்னை மன்னித்து விடு என்றேன், அவள் அழுது கொண்டே என்னை கட்டி அணைத்து உங்களுக்குக்கா நான் எது வேண்டுமானாலும் செய்வேன் என்றாள். உங்களுக்கு மனைவியாக சேவை செய்ய எனக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னாள்.

  • #871

    பல்லவி (Tuesday, 15 September 2020 22:10)

    ஹேமா இறுதி பாகம்
    ---------------------------------------
    மறுநாள் காலை ஹேமாவிற்கு முன்னாடி எழுந்து கோலம் போட்டுவிட்டு , சமையல் செய்து அவளுக்கு ஊட்டி விட ஹேமா கண்களில் இருந்து கண்ணீர் வர அதை சிரித்து கொண்டே துடைத்தாள், பிறகு நாம் கோவிலுக்கு செல்ல ரெடியாக வர சொன்னேன், அவளும் திவ்யாவும் ரெடியாகி கிழே வந்தனர் நாங்கள் மூவரும் கோவிலுக்கு சென்று , கும்பிட்டு விட்டு கோவிலில் உட்கார்ந்தோம், அப்போது நான் அவளிடம் இனிமேல் நீ மட்டும் வேலை செய்ய வேண்டாம், நாம் இருவரும் சேர்ந்து செய்வோம். நீயும் உன்னுடைய மருத்துவ தொழிலை விட வேண்டாம் என்றதும், ஹேமா என்னிடம் நிஜமாகவே நான் மறுபடியும் வேலைக்கு சேரட்டுமா என்று கேட்க , நான் ஆமாம் என்று சொல்ல , அவள் என்னை கட்டி அணைத்து நன்றி கூறினாள். பின்னர் நாங்கள் எழுந்து வீட்டிற்க்கு கிளம்பினோம் , நானும் என் மனைவி ஹேமாவும் எங்களுடய கைகளை கோர்த்து கொண்டு கோவிலில் இருந்து வெளியே வந்தோம். நான் வண்டியை start செயது , வீட்டிற்கு போகும் போது ஹேமாவிடம் திவ்யாவிற்கு தம்பி வேண்டுமாம் என்ன பண்றது என கேட்டேன், அவள் ஏதும் பேசாமல் வந்தாள். வீட்டிற்க்கு வந்தததும் அவளிடம் என்ன சொல்லுடி தம்பி வேணுமாம் என்ன செய்யறது என்றேன். அதற்கு ஹேமா பசங்க எல்லோருமே இந்த விஷயத்துல மட்டும் எப்படி ஒரே மாதிரி யோசிக்கிறீர்கள். கோவிலில் என்னை வேலைக்கு அனுப்புவதாக சொல்லி , வீட்டுக்கு வந்ததும் என்னை கர்ப்பமாக்கி வீட்டிலேயே இருக்க வைக்க பிளான் போடுகிறாய், அதை அப்படியே குழந்தை மேல சொல்லுகிறாய் என அவள் பேசிக்கொண்டே இருந்தால் நான் அருகில் சென்று அவளை அப்படியே தூக்கி கொண்டு இன்னொரு குழந்தைக்கு ஏற்பாடு செய்ய சென்றேன்....

    ஹேமா இப்போது மூன்று மாதம் கர்பம் , அவளால் இப்போது வேலைக்கு செல்ல முடியாது அதனால் தினமும் அவள் என்னை திட்டி கொண்டே இருக்கிறாள்..அதற்கு தண்டனையாக அவள் குழந்தையை பெற்றுஎடுக்கும்
    நான்தான் அவளையும் , வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் இதற்காக அவள் தினமும் எனக்கு ஓரு முத்தம் கொடுக்கிறாள் ...அவளின் அந்த ஒரு முத்ததிற்க்காக நான் எது வேண்டுமென்றாலும் செய்வேன்... உங்களை அடுத்த கதையில் சந்திக்கிறேன் ...நன்றி ...

  • #872

    raji (Wednesday, 16 September 2020 03:31)

    #vishnu pls contine u r story #vishnu continue u r story pls #vishnu continue u r sotry pls #vishnu contine u r story pls #vishnu continue u r story pls #vishnu continue u r story pls

  • #873

    Northernlights (Wednesday, 16 September 2020 05:45)

    Hi Pallavi, loved your story..please write more.

    Vishnu we are waiting for your story please continue

  • #874

    raji (Friday, 18 September 2020 00:23)

    vishnu plase contine u r story vishnu continue u r story pls

  • #875

    Kavitha (Friday, 18 September 2020 12:44)

    Good stories

  • #876

    வாசு வாசிகியாக மாறிய கதை (Saturday, 19 September 2020 23:39)

    கிழே இருக்கு பாரு என் டிரஸ் என்றால் என்ன நான் புடவையை கட்டுனுமா நான் ஆம்பள நான் போய் பொட்டபுள்ள மாதிரி சோலை கட்டுனுமா என்றேன் அதுக்கு சுஸ்மா ஆமாடி உன்ன யாரு சொன்னது ஆம்பளனு டிரஸ் கழட்டுறையா இல்ல நான் கழட்டும்மா என கேட்டு என் வேஸ்டியை பிடித்து இழுத்தால் அடபாவி ஜெட்டிகூட இல்லையானு சிரித்தால் நான் கையை அந்த இடத்தில் வைத்து நின்றேன் பக்கம் இருந்த சேலை பாவடை இருந்தது அதை எடுத்து வெறு வழியின்றி பாவடையை முதலில் கட்டிக்கொண்டேன்

  • #877

    raji (Monday, 21 September 2020 01:11)

    adminadmin admin admin admin pls contact vishnu finish this story .....relay super story

  • #878

    வாசு வாசகியாக மாறிய கதை3 (Wednesday, 23 September 2020 23:40)

    வெறு வழியின்றி பாவடையை கட்டிக்கொண்டேன் பின் ஜாக்கேட்டை எடுத்து போட முயன்றேன் அதைசரியாக போடமுடியவில்லை சுஸ்மா வந்து ஃஹல்ப்பண்ணி பிரா ஜாக்கேட் போட்டுவிட்டால் வாவ் என்னடி இது மார்ப்பு என்னதுவிட பெருசா இருக்கு ஏதாவது டானிக் சாபிடுறாய்னு கேட்டால் அதுக்கு நான் இல்லை தினமும் மதியம் தூங்குவேன் அவளதான் என்றேன் அப்போ வேலைக்கு போனதுதில்லையா என்றால் இல்ல நான் வீட்டீலே தான் டிவிசீரியல் பார்த்துகொண்டுவீட்டீலேயேஇருந்தேன் அப்படியா உங்க அம்மா சொன்னங்க வேலைக்கு போரனு சொன்ங்க அதுயொல்லாம் பொய் என்றேன் ஒஹோ

  • #879

    மாறிவிட்டது (Thursday, 24 September 2020 23:17)

    என் பெயர் தேவா தனியார் பேங்கில் வேளை செய்து வந்தேனஎன் கூட அந்த பேங்கில் பல பெண்கள் வேலை செய்தனர் நானும்மேனஜர் மட்டுமே ஆம்பள மத்தவங்க யொல்லொரும் பெண்கள் ஒரு நாள் மேனஜர் வரவில்ல் நான் மட்டும் வந்தேன் மதியம் சாப்பிட சென்றேன் அங்கு சாப்பிட்டு கொண்டுஇருந்த சர்மிளா&லட்சுமி இருவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தன நானும் சாப்பிட டிபன் பாகஸ் ஒப பண்ணினேன் அப்போது ஜடையாக லட்சுமியிடம் சர்மிளா இந்த போட்டாவில் இருக்கிற ஆம்பள சோலை கட்டி இருந்த எப்படி இருக்கும் சூப்பரா இருக்கும்டி , என்னை பார்த்து வாறு லட்சுமி இவன்

  • #880

    மாறிவிட்டது2 (Monday, 28 September 2020 23:16)

    நான்சாப்பிட்டு கொண்டுஇருந்தேன் லட்சுமி சர்மிளாவிடம் என்னை பார்த்தவாறு இவன் சேலை கட்டினா எப்படி இருக்கும் அதுக்கு சர்மிளா ஆமா பார்க்க மீசையில்லாமா இருக்கான் சேலை மட்டும் கட்டினால் அசல் பெண்ணுமாதிரி இருப்பான் அப்படியா அப்ப அவனை மாதிடலாமா இல்ல அவனேமாறிடுவன என பேசிகொண்டுருந்தனர் மாலை டீ டைடம் ஆனது டீ யொல்லாரும் குடித்தனர் அவன் குடிக்கும் டீயில் மயக்கமாத்லதிரையை கழந்தது லட்சுமி கொடுத்தால் அதை வாங்கி தேவா குடித்தான் கெஞ்ச நேரத்தில் மயங்கி கீழே விழந்தான் லட்சுமியும் சர்மிளாவும் வந்து என்னோட பேண்ட் சார்ட்டை கழட்டினர்கள் என்னடி இது இவன் ஜெட்டியே போடலா அசிங்மா இருக்கு அது கூட சின ஆம்பளங்கிங்க பல பேர் ஜெட்டியை போடறதில்லை

  • #881

    நீள முடி ரம்யா (Saturday, 03 October 2020 04:24)

    இன்று ஒடு நான் முடி வெட்டி இருண்டு வருடும் ஆகிவிட்டது.பெண்கள் போல ஜடை கொண்டை எல்லாவகை முடியலங்கரம் செய்து பார்க்க வேண்டும்

  • #882

    Sabaa (Sunday, 04 October 2020 11:44)

    Hi friends, am write the new story in my blog. I hope All are know my blog, if u forget i give the link below.

    So, padinga, comment pannunga, unga suggestions and wishes sollunga.. thank u friends..

    https://sahaa2020.blogspot.com/2020/10/1.html?m=1

  • #883

    அனுஷ்கா (Sunday, 04 October 2020 13:26)

    ஏய் ரம்யா குட்டி நீளமுடி வெக்கறது நமக்கு கிடைத்த கொடுப்பினைடி செல்லமே, கொண்டை போட்டு மல்லிகைப் பூ வெச்சு அழகு பாருடி, இல்லைன்னா சவுரி வைத்து பின்னல் போட்டு குஞ்சம் வெச்சு பின்னி பத்து முழம் பூ வெச்சு அழகு பாருடி நல்ல வாய்ப்பு உனக்கு....

    இப்படிக்கு

    அக்கா அனுஷ்கா

  • #884

    நீள முடி ரம்யா (Sunday, 04 October 2020 23:26)

    நன்றி அனுஷ்கா அக்கா முடி என்னவோ வளர்த்து விட்டேன் ஆனால் பராமரிப்பது ரொம்ப கடினமாக உள்ளது.என் முடியில் பிளவு ( split ends) வந்துவிட்டது.அதனால் முடியை கொஞ்சம் வெட்டலாம் என்று உள்ளேன் .பக்கத்து வீட்டு அக்கா வெட்ட வேண்டாம் டிரிம் பண்ணிக்கோ சொல்றாங்க.வீட்டில் எல்லாம் முடியை வெட்ட சொல்லிவிட்டார்கள் .அதனால் சீக்கிரம் எல்லாவித அலங்காரம் செய்து பார்த்து விடவேண்டும் என்று ஆசை.பக்கத்து வீட்டு அக்காவை ஒரு முறை ப்யூட்டி பார்லர் அழைத்து போக சொல்லி கேட்டு இருக்கேன்.அவர்கள் தான் பெண்கள் பார்லர் உன்னை எப்புடி என்று யோசித்து கொண்டு இருக்காங்க.மற்றபடி வீட்டில் ஃப்ரீ ஹேர் அல்லது கொண்டை தான்.எப்பொழுதாவது ஜடை போடுவேன் இன்னும் பூ வைக்கவில்லை .என் முடி நன்றாக அடர்த்தியாக இருக்கும் அதனால் முடியை வெட்டும் முன்பு எல்லா ஸ்டைல் ஹேர் கட் செய்து பார்த்து விடவேண்டும் என்று ஆசை

  • #885

    நீள முடி ரம்யா (Monday, 05 October 2020 03:36)

    தோழிகளே ஒரு உதவி எங்கள் வீட்டில் முடியை வெட்ட சொல்லிவிட்டார்கள்.எனக்கு முதுகை தாண்டி முடி நன்றாக அடர்த்தியாக உள்ளது.எனக்கு முடியை நன்றாக அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை உங்களுக்கு தெரிந்த ஸ்டைல் ஏதாவது சொல்லவும்.குறிப்பாக வீட்டில் அலங்காரம் செய்து கொள்வது போல சொல்லவும் .எனக்கு ப்யூட்டி பார்லர் தெரியாது . நான் முடியை நேராக சீவி கீழ மட்டும் வெட்டி ஒரே நேராக இருக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அக்கா u கட் பண்ணிக்கோ அப்பிரம் கொஞ்ச நாள் கழித்து v கட் பண்ணிக்கோ.பிறகு feathercut பண்ணிக்கோ அப்புறம் பாப் கட் பண்ணிக்கோ கடைசியாக பாய் கட் பண்ணிக்கோ என்று ஐடியா சொல்கிறார் .உங்களது கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்

  • #886

    குமுதா (Monday, 05 October 2020 05:02)

    நீள முடி ரம்யா முடி கட் பண்ண வேண்டும் .லாங்ஹேர் தான் சூப்பர் a இருக்கும் .எனக்கும் லாங் ஹேர் வளர்க்கும் ஆசை.ஆனாலும் வளர வில்லை.உனக்கு கிடைத்தது gift கட் பண்ணதா. லாங் ஹேர் ஸ்டைல் தான் பொட்டை ku அழகு

  • #887

    நீள முடி ரம்யா (Monday, 05 October 2020 06:18)

    குமுதா நா எப்போ உன்கிட்ட நா பொட்டை நு சொன்னேன்.

  • #888

    சுமதி (Monday, 05 October 2020 07:05)

    என் பெயர் சுமன் ஆனால் இப்பொழுது சுமதி .என் சித்தி அப்பாவின் சின்ன விடு அம்மா இறந்த பிறகு சித்தி இடம் தான் வளர்ந்தேன்.அவர்கள் செய்யும் தொல்லை தாங்கி கொள்ள முடியாது.இதற்கு இடையில் அப்பாவும் இறந்து விட சித்தி என்னை வேண்ட வெறுப்பாக பார்த்தார்.பெயர்க்கு தான் நான் ஆண் வீட்டில் சமையல் முதல் எல்லா வேலையும் நான் தான்.அப்பாவிடம் கடன் குடுதாவர்கள் சித்தியை கேட்க அவர் என்னிடம் பணம் இல்லை வேண்டும் என்றால் இவனை குட்டிகொண்டு போய் வேலை வாங்கி கொள்ளுங்கள் என்றால்.அந்த பெண்மணி என்னை அழைத்து சென்றார்.அங்கும் எனக்கு சமையல் வேலை தான். காலை உணவு முதல் இரவு வரை எல்லா வேலையும் செய்ய வேண்டும்.சித்தி விட இவர்கள் பரவாயில்லை என்று இருந்தது. நான்கு மாதங்கள் சென்றது அவர்களிடம் தாடி மீசை எல்லாம் ஷேவ் செய்ய வேண்டும் என்று பணம் கேட்டேன்.அவர்கள் barber வீட்டுக்கு வர சொல்லி ஷேவ் செய்து முடியை வெட்ட வேண்டும் இருக்கட்டும் என்றார். நான் அவர்களை பார்க்க என்ன பாக்குற மாத மாதம் உனக்கு ஷேவ் பண்ண செல்லாவு பண்ண முடியாது நீ இனிமேல் மஞ்சள் தேய்த்து குளிக்க சொன்னார்.அவர்களிடம் பேசி பலன் இல்லை என்று நான் வேறு எதுவும் பேச வில்லை.ஒரு வருடம் அகையது முடி தோள் பட்டை தாண்டி வளர்ந்து வந்தது.ஒரு நாள் சாப்பாட்டில் முடி இருக்க அந்த பெண்மணி முடிக்கு hairband போட்டு விட்டார் இனிமேல் daily ponytail போடு என்றார் சரி அக்கா என்றேன்.என் உடைய துணி எல்லாம் பழையது ஆகிவிட அவர்களிடம் துணி வாங்க பணம் கேட்டேன்.அன்று எனக்கு கிடைத்த துணி மூன்று நைட்டி இருண்டு கவுன் .இத போட்டுகோ என்றார்.அக்கா என்றேன் உனக்கு துணி எல்லாம் வாங்க முடியாது இனி மேல் இது தான் உண்டிரஸ் . வேறு வழி இல்லை நைட்டி போட்டு கொண்டேன்.அந்த பெண்மணி என்னை பார்த்து சும்மா சொல்ல கூடாது நைட்டி ல ponytail பார்க்க அழகான பெண் போன்ற இருக்க என்றால்.எனக்கு வெட்க்காம் வர உள்ள சென்று விட்டேன்.

  • #889

    Sabaa (Monday, 05 October 2020 08:05)

    வணக்கம் தோழிகளே, என் கதையை படிப்பவர்கள். அதை பற்றி comments செய்தால் நன்றாக இருக்கும் அப்போதுதான். நான் எழுதுவது சரியாக போய் கொண்டிருக்கிறதா என்று எனக்கு தெரியும். So, pls read and comment on my blog.

    Thanks u friends..

    https://sahaa2020.blogspot.com/2020/10/1.html?m=1

  • #890

    குமுதா (Monday, 05 October 2020 10:40)

    என் டி நீள முடி ரம்யா லாங் ஹேர் என்ன மாடல் கட் பண்ணனும் கேக்குற நீளமா முடி பொம்பள தான் வச்சு இருப்பாங்க அப்போ நீ பொட்டை தான் ஆத சொன்ன என் டி கோவா படுற .

  • #891

    அம்ருதா வர்ஷிணி (Monday, 05 October 2020 12:14)

    சபா உன் கதை அருமை செல்லம். Keep writing

  • #892

    சுமதி (Monday, 05 October 2020 21:40)

    நாட்கள் செல்ல செல்ல நான் மஞ்சள் தேய்த்து குளிப்பதால் முகத்தில் மீசையும் தாடியும் வளரவில்லை. மாறாக முடி நன்றாக நீளமாக வளரத் தொடங்கியது.அந்த வீட்டுக்கார பெண்மணி சொன்னது போல நான் எப்போதும் முடியை ponytail ஆகவே போட்டுக்கொண்டேன்.அந்தப் பெண்மணியைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு ஒரே பெண் அவர் கல்யாண முறை வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார் அவருடைய கணவர் இல்லை. அவருடைய தோழி ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார் அவருடைய வயது நாற்பதை தொடும்.அவர்தான் என்னை நீ எப்பொழுதுமே கவுன் அல்லது நைட்டியில் இருக்கின்ற வீட்டில் எப்போதும் பெண்கள் வேலை செய்து கொண்டிருக்கின்ற அதனால் இனிமேல் நீ சுமன் இல்லை சுமதி என்றார். நான் சிரித்துக் கொண்டே சென்றேன். அவர்கள் இருவரும் பார்க்க நன்றாக இருப்பார்கள் எப்போதும் மேக்கப் போட்டுக் கொண்டு தான் இருப்பார்கள் அந்த நாற்பது வயது தக்க பெண்மணி நீளமான முடிவுடன் எப்பொழுதும் சேலை அணிந்து கொள்வார்.என்னை வேலைக்கு அழைத்து வந்த பெண்மணி அவர்கள் அவர்கள் முடி தோல் பட்டையுடன் இருக்கும் எப்பொழுதும் மாடர்ன் டிரஸ் அணிவார் . அப்படியே அவர்களுடன் எனது வருடங்கள் ஓடின முடி நீளமாக இல்லை என்றாலும் அடர்த்தியாக இருந்தது.ஒரு நாள் அந்த நாற்பது வயது தக்க பெண்மணி என்னை அழைத்து உன் முடி நன்றாக இருக்கின்றது ஆனால் ஆரோக்கியமாக இல்லை அதனால கொஞ்சமா முடியை வெட்டிக் சொன்னார். நான் ஆம்பளைங்க போல தான் முடியை வெட்ட போறோம் அப்படின்னு நெனச்சுக்கிட்டு அவங்க கூட சந்தோஷமா போனேன். ஆனா அவங்க என்ன கூட்டிட்டு போனது இன்னொரு லேடி கிட்ட. அந்த லேடி பியூட்டி பார்லர் வைத்திருக்கிறார்கள்.அவங்க என்ன நீ ஆம்பள பையன் அதனால உன்னைய பியூட்டிபார்லர் கூட்டிட்டு போய் வெட்ட முடியாது அதனால நீ எங்க வீட்ல வெட்டிக்கு அப்படின்னு சொன்னாங்க.எனக்கு அங்கு வேறு வழி தோன்றவில்லை அவர்கள் சொன்ன இடத்தில் நான் போய் உட்கார்ந்தேன்.முடியை நன்றாக அகல சீப்பு கொண்டு வாரிவிட்டு சிக்கல் எல்லாம் எடுத்து அழகா எனக்கு கட் பண்ணி விட்டாங்க ஏண்டி சுமதி நீ புருவத்தை த்ரெட்டிங் பண்ணிக்கிறியா அப்படின்னு கேட்டாங்க. அக்கா எனக்கு அதெல்லாம் வேணாங்கக்கா போதும் ப்ளீஸ் அப்படின்னு.இல்லடி நீ முடிவெட்டி நல்லாதான் இருக்கிற பின்னாடி இருந்து பார்க்க அழகா இருக்கு ஆனா ஏதோ ஒரு குறை உன் முகத்துல தெரியுது அதனால தான் சொல்றேன் புருவத்தை த்ரெட்டிங் பண்ணிக்கோ அப்படின்னு. அதற்கு என்னை கூட்டிட்டு போனா அந்த பெண்மணி சொன்னாங்க . அவன் கிட்ட என்ன கேக்குற நீ புருவத்தை த்ரெட்டிங் பண்ணிவிட்டு அப்படின்னு சொன்னாங்க. எனக்கு புருவத்தை த்ரெட்டிங் பண்ணிவிட்டார்கள். புருவம் திரெட்டிங் பண்ணும் போது லேசா வழி இருந்துச்சு. அந்த பியூட்டி பார்லர் லேடி எனக்கு சில ஷாம்பு எல்லாம் கொடுத்தாங்க. இந்த ஷாம்புவை போட்டு குளி டி சுமதி முடியை நல்ல அள்ளி முடிந்து கொண்டை போடுற மாதிரி வளர்ந்திடும் அப்படின்னு சொன்னாங்க. அப்புறம் அவங்க கிட்ட இருந்த நிறைய சுடிதார் எல்லாம் என்கிட்ட எடுத்துக் கொடுத்தான்.எனக்கு முடி எல்லாம் வெட்டி முடிச்சவுடனே வாரி விட்டுவிட்டது நடு வகிடு எடுத்து பின்னல் போடாம அப்படியே ஃப்ரீ ஹேர் விட்டு ஹேர்பேண்ட் மட்டும் போட்டு விட்டான். எல்லாம் முடித்து நான் கண்ணாடி முன்னாடி போய் பார்த்தேன். நல்லாத்தான் இருந்தேன்.அந்த பியூட்டி பார்லர் லேடி சில ஃபேஸ் க்ரீம் எல்லாம் கொடுத்தார்கள் அதை எதுக்கு நான் கேட்டேன் உன் முகத்துல இருக்குற கொஞ்ச மீசையும் தாடியும் இனிமேல் வளராது அப்படின்னு சொன்னாங்க நான் இல்ல அதெல்லாம் வேணாம் அப்படின்னு சொன்னேன் பரவாயில்லை போட்டுக்கோ உன் பெண்மை நல்லாவே தெரியும் அப்படின்னு சொன்னா.எல்லாம் முடிச்சுட்டு நாங்க அங்கிருந்து கிளம்பி நேரா எங்க வீட்டுக்கு வந்தோம் இங்கே வந்த உடனே என்ன வீட்டு வேலைக்கு கூட்டிட்டு வந்து அந்த பெண்மணி என்னை பார்த்து என்ன டி சுமதி ரொம்ப அழகா இருக்க டி அப்படின்னு சொன்னாங்க. உன் முகத்துல ஏதோ ஒண்ணு குறையுது அப்படின்னு சொல்லி முகத்தை உத்து பார்த்தாங்க.ஏண்டி காதும் மூக்கும் குத்தி வந்திருக்கலாம் அல்ல அது தாண்டி உன் முகத்தை மொட்டையா காட்டுது . சரி விடு நம்ம அடுத்த தடவை போயி உனக்கு காது மூக்கெல்லாம் க குதிக்கலாம் அப்படின்னு சொன்னாங்க.அடுத்த நாள் துணி எல்லாம் துவச்சு வெளியில காயப்படும் போது பக்கத்து வீட்டு அக்கா வந்து என்னை பார்த்து என்னடி முடி எல்லாம் வெட்டி கிட்ட புருவம் திரெடிங் பண்ணியிருக்க ரொம்ப அழகா இருக்க அப்படின்னு சொன்னாங்க.அக்கா கிண்டல் பண்ணாதீங்க அக்கா அவங்க தான் என்ன கூட்டிட்டு போய் முடி எல்லாம் வெட்டி உருவம் திரெடிங் பண்ணி விட்டாங்க. ஏண்டி வெக்க படுற உண்மையிலே நீ ரொம்ப அழகா இருக்க அப்படின்னு சொன்னாங்க.

  • #893

    Vasantha (Tuesday, 06 October 2020 00:17)

    Sumathi your story very super pa pls continue pa make him different hairstyles and keep flowers

  • #894

    சுமதி (Tuesday, 06 October 2020 05:41)

    அந்த பக்கத்து வீட்டு அக்கா என்னை கிண்டல் பண்ணதுக்கு அப்புறம் எனக்குள்ள ஏதோ ஒரு ஆசை வளர ஆரம்பிச்சிடுச்சு .அந்த பியூட்டி பார்லர் லேடி கொடுத்த ஷாம்பு போட்டு குளிக்க ஆரம்பிச்சேன் அவங்க சொன்ன மாதிரியே முடி நல்லா நீளமா வளர ஆரம்பிச்சிடுச்சு.இதற்கு இடையில் என்ன வேலைக்கு கூட்டிட்டு வந்து அந்த அக்கா அவங்க பொண்ணு பாக்குறது வெளிநாட்டு கிளம்பி போய்ட்டாங்க இப்ப நானும் கலாவும் மட்டும்தான் வீட்டில் இருந்தோம்.கலா அக்கா என் கூட எப்பவும் ஒரு ஃபிரண்ட் மாதிரி தான் இருப்பாங்க அதனால என்ன கேக்குறதுக்கு இப்ப யாருமே இல்லை என்று வீட்டில்.கலா அக்காவுடன் நீளமான முடியல ஜடை போடுவது எப்படி கொண்டை போடுவது எப்படி அப்படின்னு பழகிக் ஆரம்பிச்சேன்.களாகவே கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க என்னடி வரவர ரொம்ப முடியல கவனமா இருக்க அப்படின்னு.சும்மாதான் அக்கா எனக்கு முடி நீளமா உங்கள மாதிரி வளர்க்கணும்னு ஆசை அதனால தான் வேற ஒன்னும் இல்ல அப்படின்னு சொல்லிட்டேன். ஒரு நாள் காலையில கலா அக்கா சீப்பு கத்திரிக்கோல் எல்லாம் எடுத்துகிட்டு வந்தாங்க அடியே சுமதி எனக்கு முடியை கொஞ்சம் கீழே ட்ரிம் பண்ணி விடு டி அப்படின்னு சொன்னாங்க. அக்கா எனக்கு ஒழுங்கா கட் பண்ண வராது நம்ம பியூட்டி பார்லர் போய் கட் பண்ணிட்டு வந்துரலாம் அப்படின்னு நான் சொன்னேன் சரி வா போலாம் அப்படின்னு சொல்லிட்டு நாங்க ரெண்டு பேரும் கிளம்பி போனோம்.அங்க கலா அக்காவுக்கு முடியை ட்ரிம் பண்ணி விட்டு விட்டு எனக்கு காது மூக்கு குத்தப் போறேன்னு சொன்னாங்க அப்படியே அதிர்ச்சியாகி ட்டன்.அக்கா அதெல்லாம் வேணாம் கா சொன்னா கேளுங்க ப்ளீஸ் அப்படி நான் கெஞ்சினேன் டெய்லி காலைல ஒரு மணி நேரம் கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு அழகாக கொண்டை போட்டு பார்க்கிற ஜடை போட்டு பார்க்கிற ஆனால் காது மூக்கு மட்டும் குதிக்க வேண்டாம்னு சொல்றியா.எனக்கு காதும் மூக்கும் குத்திவிட்டு காதுல தொங்குற மாதிரி தொடும் ஒரு சின்ன கல்லு வெச்ச மூக்குத்தி போட்டு விட்டார்கள்.அப்படியே என்ன ஒரு போட்டோ எடுத்து அவங்க பிரண்டுக்கு அனுப்பிவிட்டாங்க அவங்க பார்த்துட்டு இவளுக்கு புடவை கட்டி தலை நிறைய மல்லிகை பூவை வைத்து கைது கையில் வளையல் போட்டு எனக்கு ஒரு போட்டோ எடுத்து அனுப்பு அப்படின்னு சொன்னாங்க.கலா அக்கா புடவை கட்டுவதற்கு ஜாக்கெட் அளவெடுத்து டெய்லர் கொடுத்துட்டாங்க அடுத்த ரெண்டு நாள்ல ஜாக்கெட் தைத்து எங்க வீட்டுக்கு வந்துருச்சு அன்னைக்கு சாயங்காலம்பட்டுப்புடவை கட்டி கை நிறைய வளையல் காலுக்கு கொலுசு ஒத்த ஜடை போட்டு தலை நிறைய மல்லிகை பூ வச்சு என்ன ஒரு போட்டோ எடுத்து அவங்க பிரண்டுக்கு அனுப்பிவிட்டாங்க.ஆனால் கலா அக்கா என் கிட்ட சொன்னது உனக்கு புடவையோட மாடர்ன் டிரஸ் தான் நல்லா இருக்கும் அதனால உனக்கு சீக்கிரமா நிறைய மாடர்ன் டிரஸ் எடுத்து அதை எப்படி இருக்குன்னு போட்டு பார்க்கலாம் என்று சொன்னார்கள்.ஆரம்பத்தில் இது எல்லாம் பிடிக்காமல் நான் டிரஸெல்லாம் மாட்டிட்டு முடி வளர்த்து இருந்தாலும் இப்ப கொஞ்சம் கொஞ்சமா பிடிக்க ஆரம்பிச்சிருச்சு.

  • #895

    நீள முடி ரம்யா (Tuesday, 06 October 2020 10:56)

    தோழிகளே இன்னைக்கு காலையிலேயே தலை குளிச்சிட்டு முடிய நல்ல ட்ரையர் போட்டு காய வச்சிட்டு காலையில ரெட்டை ஜடை போட்டேன் மதியத்துக்கு மேல ஒற்றை ஜடை போட்டேன் சாயங்காலமா பாதி மூடிய நல்லா வாரி கீழ இருக்க முடியை அப்படியே கொண்டை போட்டுகிட்டேன். இப்போ நான் உங்களுக்கு இதை எழுதும் போது போனி டெயில் போட்டு இருக்கேன் நான் எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுகிட்ட ஹெல்ப் கேட்டு இருக்கேன் எனக்கு விதவிதமா ஹேர் ஸ்டைல் பண்ணி விடனும் அப்படின்னு சொல்லி அவளும் சரின்னு சொல்லி இருக்கா விரைவில் நானும் பல விதமான ஹேர் ஸ்டைலில் செஞ்சு பார்த்துட்டு மொத முடி ஸ்ட்ரீட் கட் பண்ண போறேன்உங்களுக்கு ஏதாவது ஹேர் ஸ்டைல் தெரிஞ்சா சொல்லு ஹெல்ப் பண்ணுங்க

  • #896

    Selva part 1 (Wednesday, 07 October 2020 03:36)

    என் பெயர் செல்வா நான் எம்பிஏ டிகிரி சென்னையில் ஒரு கல்லுரியில் படிக்கிற ஏன் நெருங்கிய நண்பன் இளங்கோ நானும் இளங்கோவும் ஹாஸ்டல் ஒரே ரூம் அதனால் ரொம்ப பழக்கம் நெருகிய நண்பர்கள் இளங்கோவின் அண்ணாவிற்கு அடுத்த வாரம் திருமணம் அதனால் அவன் ஒரு வாரம் லீவு எடுத்து ஊருக்கு போறா என்னையும் இரண்டு நாள் முன்னால லீவு போட்டு வர சொன்ன என்னோட பிரிண்ட்ஸ் மத்தவங்க எல்லாம் அத நாள் எங்க வகுப்பு பேராசியர் திருமணம் அங்கு போறாங்க எனக்கு இளங்கோ நெருகிய நண்பன் அவங்க அண்ணா ஸ்ரீதர் எனக்கு நல்ல பழக்கம் அவர் சென்னையில் போலீஸ் ஆக வேலை செய்யுறாரு நல்ல பழக்கம் அதனால் இளங்கோ அண்ணா போக முடுவு எடுத்த நான்கு நாட்கள் அப்புறம் இளங்கோ போன் பண்ணி மச்சான் கிளம்பிட்டிய கேட்டான் நான் ரெடி மச்சான் பஸ் புக் பண்ணிட்டா காலை உங்க ஊரு வந்துருவ ஓகே காலை உன்ன கூப்பிட்டு வர ஏன் பெரியப்பா பையன் வருவான் சொன்ன ஓகே நாளைக்கி பாப்போம் சொன்னா .காலை பத்து மணிக்கு அவங்க ஊர்ல இறங்கினேன் அவ சொன்ன மாதிரி ஒரு பையன் என்ன பைக் கூப்பிட்டு அவங்க வீட்ல விட்டான் பார்த்த அவங்க வீடு வெளிய பெரிய வாழை மரம் தோரணை கட்டி இருந்துச்சு அவங்க பெரியப்பா பையன் என்ன வீடு குள்ள கூப்பிட்டு போன அங்க யாரும் இல்ல நான் தம்பி எங்க வீட்ல யாரும் இல்லையா கேட்டான் அதற்கு எல்லாரும் மண்டபம் இருக்காங்க அங்க இன்னைக்கி ஸ்ரீதர் நலங்கு வக்கராக நீங்க சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க சொன்ன நான் குளிச்சிட்டு வந்த உடன் என்னை மண்டபம் கூப்பிட்டு போன மண்டபம் உள்ள போன அங்கு பார்த்த ஆண்கள் மட்டும் இருக்காங்க நான் என இது யோசிச்சிட்டு இருக்க அவங்க பெரியப்பா பையன் தினேஷ் இந்த சடங்கு ஆண்கள் மட்டும் கலந்துக்கணும் சொன்னான் சரி எங்க இளங்கோ கேட்டான் அவ மேல ரூம் இருப்பான் ஒரு ரூம் குள்ள போனோம் அங்க இளங்கோ இருந்தான் மச்சான் எப்ப வந்த கேட்டான் இப்ப தா சொல்லி பேசி இருந்தோம் தினேஷ் ஸ்ரீதர் அண்ணா காணோம் உள்ள இருக்காரு உள்ள இன்னொரு அறைக்கு போநாக நான் போன் பேசிட்டு கொஞ்சம் நேரம் கழித்து உள்ள போன இளங்கோ தினேஷ் யாரோ ஒரு பொண்ணு கூட பேசி இருந்தாக நான் யாரு இது கேட்டான் இளங்கோ மச்சான் அடையாளம் தெரியல இது ஸ்ரீதர் அண்ணா தான் நான் அப்புறம் உத்து பார்த்த ஸ்ரீதர் அண்ணா அவருக்கு பொண்ணு போல புடவை கட்டி நகை எல்லாம் போட்டு ஜடை பின்னி பூ வச்சி அசல் மணப்பெண் போல இருக்காரு நான் பார்த்து ஷாக் ஆகி இளங்கோவிடம் விசாரித்தான் அதுக்கு எங்க குடும்பம் வழக்கம் இது திருமணம் முன்னால மாப்பிள்ளை பெண் போல புடவை கட்டி நலங்கு வெச்சி பொண்ணு வீடு இருந்த ஆண்கள் வந்து நாளைக்கி ஸ்ரீதர்க்கும் மணப்பெண் ஓட அண்ணா கூட திருமணம் செய்யவாக அப்புறம் தான் முறைப்படி திருமணம் செய்வோம் இதுல ஆண்கள் மட்டும் தான் கலந்துபோம் நாளைக்கி நடக்கற கல்யாணம் அப்போ மாப்ள வீடு உறவினர்கள் மாப்பிள கூட சேர்ந்து நலங்கு வைக்கணும் . நான் ஸ்ரீதர் அண்ணா பார்த்த அவரு வெக்கம் பட்டு சிரிச்சாரு அண்ணா உங்கள இந்த கோலத்தில் பாப்பேன் நெனச்சு பாக்கல சொன்னான் அவரு இது குடும்பம் வழக்கம் அதனால் எதுவும் பண்ண முடியாது சொன்னாரு நான் புரியுது அண்ணா சொன்னேன் . நான் இளங்கோ யாரு இப்டி ரெடி பண்ண அண்ணா கேட்டான் அதுக்கு மேக்கப் பண்ண ஒரு பையன் வந்து இருக்கான் அவன் தா ரெடி பண்ண சொன்னான். ஸ்ரீதர் அண்ணா நலங்கு வைக்க வெளிய நானும் இளங்கோவும் கூப்பிட்டு வந்தோம்.

  • #897

    Selva part 2 (Wednesday, 07 October 2020 04:32)

    ஸ்ரீதர் அண்ணா பெண் போல மெதுவாக நடந்து வந்து மணமேடையில் உக்காரவெச்சோம் மணமேடையில் தட்டு வரிசை வைக்க பட்டு இருந்துச்சு இளங்கோ அப்பா வந்து முதல நலங்கு வச்சாரு அதுக்கு அப்புறம் அவங்க தாய்மாமா வந்து வெச்சிட்டு ஒரு தட்டில் சிவப்பு பட்டு புடவை நகை பூ வெச்சி ஸ்ரீதர் அண்ணா குடுத்தாரு அவரு அதை வாங்கி கொண்டு அவரு கால விழுந்து ஆசிர்வதோம் வாங்கினாரு அப்புறம் அங்க இருந்த அவங்க பெரியப்பா ஸ்ரீதர் கூப்பிட்டு போயி தாய்மாமன் சீதனம் ஆனா இந்த புடவை நகை போட்டு கூப்பிட்டு வர சொன்னாரு அப்புறம் நானும் இளங்கோவும் ரூம் குள்ள ஸ்ரீதர் கூப்பிட்டு போனோம் அங்க மேக்கப் செய்யும் பையன் வந்து ரெடி பண்ண அப்போ இளங்கோ அப்பா மட்டும் சொந்தக்காரங்க உள்ள வந்து ஸ்ரீதர் அண்ணா எல்லாம் துணி நகை சுழற்றி ஒரு மஞ்சள் பாவாடை கட்டி விட்டனர் வயசுக்கு வந்து பொண்ணு மாதிரி உக்கார வெச்சி மஞ்சள் தேச்சி குளிக்க வெச்சாங்க அப்புறம் இளங்கோ என்னையும் அவங்க அப்பா ஸ்ரீதர் ரெடி பண்ணி கூப்பிட்டு வர சொல்லி எல்லாரும் வெளிய போனாக ஸ்ரீதர் அண்ணா வெக்கம் பட்டு பொண்ணு போல இருந்தாரு அப்புறம் துண்டு அவரு மேல போட்டு ரூம் குள்ள கூப்பிட்டு வந்தோம் கதவை தாழ் போட ஸ்ரீதர் அண்ணா சொன்னாரா அவருக்கு ரொம்ப வெக்கம் இருக்குது போல அந்த பையன் மேக்கப் செய்ய ஆரம்பிச்சாரு முதல அவருக்கு கருப்பு பிரா கொக்கி போட்டு விட்டோம் அப்புறம் கருப்பு பாவாடைசிவப்பு ஜாக்கெட் போட்டு விட்டோம் அந்த பையன் மேக்கப் பண்ண ஆரம்பிச்ச முகத்தில் கிரீம் பௌண்டடின் ரோஸ் பவுடர் புருவங்கள் மெல்லியதாக வரைதான் உதடு சிவப்பு லிப்ஸ்டிக் போட்டு விட்டான் அப்புறம் சிவப்பு பட்டு சேலை கட்ட ஆரம்பிச்ச நானும் இளங்கோவும் உதவி செஞ்சோம் நல்ல மடிப்பு வெச்சி சீராக கட்டி முடிதோம் அதற்கு பிறகு வளையல் ஜிமிக்கி கம்மல் கழுத்துக்கு தங்க நகை செயின் கல் வெச்ச நெக்க்ஸ் இடுப்புக்கு ஒட்டியாணம் கால்ல கொலுசு அப்புறம் பெரிய விக் மாட்டி முடி பின்னி ஜடை வெச்சி முல்லை மல்லி பூ குத்தி ரெண்டு பக்கம் தொங்க விட்டோம் நேத்திக்கு நெத்திச்சூடி வெச்சி பின் பண்ணி நெற்றி குங்குமம் போட்டு வெச்சி ரெடி பண்ணி முடித்தோம் பார்க்க ஸ்ரீதர் அண்ணா அசல் கல்யாண பொண்ணு மாதிரி அழகா இருந்தாரு அவரை கண்ணாடி பார்த்து அவரு ஷாக் ஆகிட்டாரு அவ்ளோ அழகு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக இருந்தாரு அவரு இப்ப பக்க அசல் நளினமான அழகான பெண்ணாக மாறி இருந்தாரு .

  • #898

    Sathish (Wednesday, 07 October 2020 05:50)

    Selva story super iruku.. please continue an write more

  • #899

    Raj (Wednesday, 07 October 2020 08:40)

    Selva story super.continue panunga

  • #900

    சுமதி (Wednesday, 07 October 2020 11:42)

    பெண்களைப்போல நீளமான முடி காது மூக்கு குத்தி அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் உனக்கு இந்த இந்த மூக்குத்தி நல்லா இருக்கு இந்த தோடு நல்லா இருக்கு அப்படின்னு சொல்ல சொல்ல எனக்குள்ள இருந்த பெண்மை மேலோங்க ஆரம்பிச்சிடுச்சு. என்ன அறியாமலேயே கண்ணாடி முன்பு அதிக நேரம் செலவு செய்ய ஆரம்பிச்சேன். இத கவனித்துக்கொண்டிருந்த கலா அக்கா ஏண்டி சுமதி என்ன ஆச்சு உனக்கு இப்பல்லாம் அடிக்கடி கண்ணாடி பார்க்கிற அப்படின்னு கேட்டாங்க இல்லக்கா அதெல்லாம் ஒன்னும் இல்ல அப்படின்னு சொல்லி சமாளிச்சேன். அவங்க என்ன வலுக்கட்டாயமா கேட்கவும் ஆமா அக்கா எனக்கும் மேக்கப் போட்டுக்கோ விதவிதமா டிரஸ் போட ஆசையா இருக்கு. அக்காவுக்கு ஒரு நாள் ரொம்ப காய்ச்சலா இருக்குன்னு ஹாஸ்பிடல் போனோம் அந்த டாக்டர் அக்காவுக்கு ரொம்ப பிரென்ட் அவங்க என்ன பார்த்து நீ யாரு என்னன்னு கேட்டாங்க அப்போ கலா அக்கா எல்லா விவரத்தையும் சொன்னாங்க அவங்க உடனே எனக்கு சில டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தாங்க. அந்த டெஸ்ட் ரிப்போர்ட் வந்தவுடனே அவங்க எங்க கிட்ட இப்போ இவருக்கு பெண் தன்மை அதிகமாயிடுச்சு ஆண் ஹார்மோன்கள் சுரக்கிறது கம்மி ஆயிடுச்சு அப்படின்னு சொன்னாங்க அதை அதிகப்படுத்துவதற்கு மாத்திரை கொடுத்து பார்ப்போம் மாத்திரையும் கொடுத்தாங்க.நான் அந்த மாத்திரை ரெகுலரா சாப்பிட்டேன் ஆனால் ஒரு மாற்றமும் வரவில்லை திரும்பவும் போய் டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம் அப்ப இந்த இம்ப்ரூவ்மென்ட் இல்ல இனிமே இவருக்கு மாத்திரை கொடுக்கிறதில்லை எந்த பிரயோஜனமும் இல்ல அப்படின்னு சொல்லிட்டாங்க. அதுக்கு கலா அக்கா பெண் ஹார்மோனை அதிகப்படுத்த மாத்திரையைக் கொடுக்க சொல்லிட்டாங்க. அந்த மாத்திரை சாப்பிட ஆரம்பிச்சேன் ஒரு மூணு மாசத்திலே வித்தியாசம் தெரிய ஆரம்பிச்சுச்சு. என் மார்பகம் சற்று பெரிசாக ஆரம்பிச்சது உடம்பு கொஞ்சம் மென்மையா ஆச்சு. திரும்ப அந்த டாக்டர் போய் பார்த்தோம் மாத்திரை எல்லாம் நல்லாவே வேலை பார்க்குது இனிமே டெய்லி எக்ஸர்சைஸ் பண்ணனும் அப்படின்னு சொன்னாங்க. இப்போ ஒரு ஊசி போட்டு விடுறேன் ஒரு மூணு மாசம் எக்சர்சைஸ் எல்லாம் பண்ணிட்டு வாங்க அடுத்து என்னன்னு பார்க்கலாம் அப்படின்னு சொல்லிட்டாங்க. டெய்லி காலைல பார்க்கல பார்க்கிங் போக ஆரம்பிச்சேன் வீட்டிலேயே சின்னச்சின்ன எக்சர்சைஸ் பண்ணு என்னுடைய இடுப்பு நல்ல எடுப்பா வந்தது. டெய்லி காலையில் வாக்கிங் போகும்போது பனியன் போட்டு தான் போவேன் மாத்திரை யோட effect நான் நடக்கும்போது மேலெல்லாம் குலுங்க ஆரம்பிச்சிருச்சு. அதனால அக்கா இனிமே பிரா போடாம பனியன் போட்டு வெளியில் போகாத அப்படின்னு சொல்லிட்டாங்க. அப்ப இருந்த நான் பிரா போட ஆரம்பிச்சுட்டேன். அடுத்த நாள் ஹாஸ்பிடல் கிளம்பினோம் நான் சுடிதார் போட்டுக்கிட்டேன் அக்கா சேலை கட்டி கிட்டாங்க டாக்டர போய் பார்த்தோம் டாக்டர் டேப்லெட்ட எல்லாம் நல்லா வேலை பார்க்குது சுமதி மனசளவுல நீ ரெடின்னா உன்னை முழு பெண்ணா ஆகிடலாம் அப்படின்னு சொன்னாங்க. எனக்குள்ள சந்தோஷம் தாங்க முடியல சரி டாக்டர் எப்ப வேணா பண்ணலாம் னு சொல்லிட்டேன். அடுத்த பத்து நாள் இல்லையே ஆபரேஷன் பண்ணி நான் முழு பெண்ணை மாறி விட்டேன். ஓரிரு மாதங்கள் ஓய்வுக்குப் பின் என் குரலில் ஒரு மாற்றம் தெரிந்தது. குரல் நல்ல மென்மையா மாறிடுச்சு. ஆபரேஷன் எல்லாம் பண்ணி முடிச்சதுக்கப்புறம் நான் பஸ்ட்போஸ்ட் வெளியில் கிளம்பினேன் நேரா பியூட்டி பார்லர் போய் ஹேர்கட் பண்ணிக்கிட்டு திரெடிங் பண்ணிக்கிட்டு பேசியல் பண்ணு வேக்சிங் மெனிக்யூர் பெடிக்யூர் எல்லாம் பண்ணிக்கிட்டு வீட்டுக்கு வந்தேன். கலா அக்கா சொன்னாங்க எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு வா கோவிலுக்கு போயிட்டு வருவோம் அப்படின்னு சொல்லிட்டு நான் தலை குளித்துவிட்டு டிரையர் போட்டு கோயிலுக்கு போறதுனால பட்டு புடவை கட்டி கிட்டு தலை நிறைய மல்லிகைப்பூ ரோஸ் கலர் புடவை அதுக்கு மேட்சிங்கா தோடு வளையல் வாட்ச் எல்லாம் கட்டிகிட்டேன் கோவிலுக்கு கிளம்பி போனோம் வண்டியில் போகும்போது என் தலையில் இருந்த மல்லிகை பூ எங்கே விழுந்திருச்சு கலா அக்கா ரொம்ப திட்டிட்டாங்க ஒரு பூ கூட ஒழுங்கா உனக்கு வைக்க தெரியாதா . அப்புறம் அங்கேயே பூ வாங்கி ஹேர் பின் குத்தி பூ வச்சுக்கிட்டேன். உங்கள் ஆதரவை பொறுத்து அடுத்த பகுதி எழுதலாம் என்று இருக்கின்றேன் நன்றி

  • #901

    சுமதி (Wednesday, 07 October 2020 11:45)

    நீள முடி ரம்யா ஹேர் கட் பண்ணிட்டியா

  • #902

    Nithya Kalayani (Wednesday, 07 October 2020 21:55)

    @all Can anybody write about the old stories where the maid takes revenge on the owner and makes him his maid and stuff. Like the one in nilux nandhini and stuff. Missing those stories though.

  • #903

    Keerthi (Wednesday, 07 October 2020 22:11)

    சபா, உன் story superrrrr டி.... சீக்கிரம் அடுத்த part எழுது, எப்பவும் போல நீ ஒரு தனித்துவமான writer ன்னு மீண்டும் proofe பண்ணிட்ட pls write next part டி.. am early waiting..

  • #904

    Venitha (Thursday, 08 October 2020 00:05)

    Sabaa un stories padikum pothu yanaku nesolura feel yanala unara mudiuthu u r stories so good I love forced feminism

  • #905

    அஸ்வினி (Thursday, 08 October 2020 00:54)

    சுமதி Story Super... கதைையை தொடரவும்...

  • #906

    Vijay (Thursday, 08 October 2020 01:03)

    Selva story arumai . .pls continue pannuga . .

  • #907

    அஸ்வினி Part-1 (Thursday, 08 October 2020 02:09)

    என் பெயர் அஸ்வினி எனக்கு வயது 23, என் தாய்க்கு வயது 44, எனக்கு 10 வயது இருக்கும்போது என் தந்தை இறந்து விட்டார்,தந்தை அரசு வேலை பார்த்து வந்தார்,அவர் இறந்து விட்டதால் என் தாய்க்கு கருணை வேலை மூலம் அரசு வேலை கிடைத்தது, என்னுடைய தாயும் தந்தையும் கல்லூரி படிக்கும் போது காதல் திருமணம் செய்தவர்கள், அவர்கள் காதல் திருமணம் செய்ததால் அவர்களின் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. என்னுடைய தாயும் தந்தையும் படிப்பில் மிக சிறப்பாக படிப்பவர்கள் கல்லூரியில் முதல் இரண்டு இடங்களை அவர்கள் இருவருக்கும் இடையில் தான் போட்டி நடக்கும் யார் முதலிடம் பெறுவது யார் இரண்டாம் இடம் பெறுவது என்று அதனால் அவர்களுக்குள் அந்த போட்டியே கடைசியில் காதலாக மாறி காதல் திருமணம் செய்தார்கள், என்னுைய பெற்றோர்கள் படிப்பில் சிறப்பாக படிப்பவர்கள் என்பதால் அவர்கள் இருவரும் கல்லூரியில் படிப்பை படித்து முடித்துவிட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.என் பெற்றோர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் இருவரும் செலக்ட் ஆகி வேலை செய்தார்கள்,ஆனால் என் தந்தையின் திறமையால் அவருக்கு ஒரு வருடத்தில் அரசு வேலையில் பெரிய வேலை கிடைத்தது, என் தாய் தந்தை இருவரும் வேலை செய்து வந்தார்கள், என் தாய் ஜோசியத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர் ஜோசியத்தை அதிகம் நம்புபவர் என் தாய் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் என் பெற்றோர் இருவரும் ஜோசியரிடம் சென்று என்ன பிள்ளை பிறக்கும் என்று ஜோசியரிடம் கேட்டனர் அதற்கு அந்த ஜோசியர் உங்களுக்கு ஒரு மகள் பிறக்கும், அந்த மகள் பிறப்பதினால் உங்கள் இருவரின் பெற்றோரும் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறினார்.என் தாயும் தந்தையும் மிக மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள். ஜோசியரின் வார்த்தை மற்றும் என் தாய் தந்தை இருவரின் நம்பிக்கைக்கு எதிராக நான் ஒரு மகனாக பிறந்தேன்...பிறகு என் பெற்றோர் இருவரும் ஜோசியரிடம் சென்று நீங்கள் கூறியது பெண் குழந்தை பிறக்கும் என்று ஆனால் பிறந்தது ஆண் குழந்தை ஏன் இவ்வாறு நடந்தது என்று கேட்டார்கள், அதற்கு அந்த ஜோசியர் கூறினார் உன் கணவர் மீது அவரின் தாய் மற்றும் தந்தை மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார்கள் அவர் படிப்பில் கெட்டிக்காரன் என்பதால் அவர் படித்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்திருந்தனர் ஆனால் அவர் நன்கு படித்தும் கடைசியில் பெற்றோர்களை விட்டு விலகி வந்து உன்னை காதல் திருமணம் செய்து கொண்டார்,அதனால் உன் கணவரின் பெற்றோர் தினமும் உங்கள் இருவரையும் திட்டி கொண்டே இருக்கிறார்கள் உன் கணவரின் பெற்றோர்கள் அவர்களின் சாபத்தினால் தான் உங்களுக்கும் இதே போன்று ஒரு மகன் பிறந்துள்ளான், உங்களுக்கும் சாபம் ஏற்படுத்துவதற்காக தான் அந்த தாய் உங்களுக்கு இப்படி ஒரு குழந்தையை வழங்கியிருக்கிறாள் என்றார். அப்படி என்றால் எங்களின் பிள்ளையின் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்று கேட்டனர் அதற்கு ஜோசியர் உங்கள் மகனுக்கு எட்டு வயது வரை முடி வளர்த்து உங்களின் கணவரின் குலதெய்வ கோயிலுக்கு சென்று மொட்டையடித்து காது குத்துங்க என்று கூறினார்...இனி தான் கதையே தொடங்க போகுது..,

  • #908

    Sabaa (Thursday, 08 October 2020 02:34)

    Thank u for அம்ருதா வர்ஷினீ, கீர்த்தி, வனிதா, உங்களோட support எனக்கு எப்பவும் வேணும்.. and யாரெல்லாம் என் story ah படிக்கிறீங்களோ please all are comment me.. அப்பதான் story ah correct ஆன line ள உங்களுக்கு பிடிச்ச மாதிரி கொண்டுபோக முடியும்.

    அப்புறம், இங்க யாருக்கல்லாம் bdsm sex story இதுல add பண்ணா பிடிக்கும் னு feel பன்றிக்களோ pls அவங்களும் சொல்லுங்க.. I'll move the story for next level...

    Thank u friends..

  • #909

    Selva part 3 (Thursday, 08 October 2020 03:12)

    ஸ்ரீதர் அண்ணா பார்க்க நடிகை அனுஷ்கா போல உயிரமா அழகா இருந்தாரு. அப்போ பார்த்து கதவு தட்டும் சவுண்ட் நான் போய் ஓபன் பண்ண இளங்கோ அப்பா பெரியப்பா என்ன ஸ்ரீதர் ரெடி ஆகிடான நேரம் ஆச்சு சொல்லி உள்ள வந்து ஸ்ரீதர் அண்ணா இந்த கோலம் பார்த்து ஷாக் ஆகிட்டாங்க அவங்க அப்பா பார்த்து ஸ்ரீதர் அசல் பொண்ணு மாதிரி இருக்க அதுவும் இறந்து போன அவங்க அம்மா மாதிரி இருக்கிறன்னு அவங்க பெரியப்பா கிட்ட சொன்னாரா ஆமா தம்பி ஸ்ரீதர் ஆச்சு அசல் அவங்க அம்மா சின்ன வயசுல இருக்க மாதிரி இருக்கான் சொல்லி ஒரு திரிஷ்டி போட்டு உதடு கீழ வச்சி விட்டாரா அப்புறம் சரி ஸ்ரீதர் வெளிய மணமேடை கூப்பிட்டு வர சொன்னாரு . நானும் இளங்கோ ஸ்ரீதர் அண்ணாவை மணமேடை கூப்பிட்டு போனோம் ஸ்ரீதர் புடவை கட்டி இருக்கதனால் மெதவாக நடந்து வந்தாரா மணமேடை ஒரு நாற்காலி உக்கார வெச்சி எல்லோரும் நலங்கு வைக்க அரும்பிச்சாக நானும் வெச்சி விட்ட எல்லாரும் ஸ்ரீதர் பார்த்து அசல் பொண்ணு மாதிரி இருக்கானு சொன்னாங்க நாங்க நலங்கு வெச்சி முடிச்சி எல்லாரும் சாப்பிட்டோம். ஸ்ரீதர் அண்ணா பட்டு புடவை கழட்டி ஒரு பைஜாமா போட்டு ரெஸ்ட் எடுத்து இருந்தாரு நானும் இளங்கோவும் பேசி இருந்தோம் அப்போ இளங்கோ இடம் ஏன் மச்சான் இது மாதிரி சடங்கு இருக்கு சொல்லல கேட்டான் அதுக்கு அவ இங்க வந்த பிறகு சொல்லலாம் நெனச்ச சொன்னான் இதுக்கு அப்புறம் என்ன பண்ண போறீங்க இளங்கோ நாளைக்கி காலையில் இளங்கோவுக்கு எங்க அண்ணி அண்ணா வினோத் முறைப்படி திருமணம் நடை பெரும் அப்புறம் குலதெய்வம் கங்கம்மா கோவில் போயி சாமி கும்பிடுவோம் அதுஒட இந்த சடங்கு முடியும். எங்க பொண்ணு வீட்ல யாரும் காணோம் கேட்டான் அதுக்கு அவங்க எல்லாம் நாளைக்கி காலையில் தட்டு வரிசை ஓடி எல்லாம் ஆண்கள் வருவாங்க அப்போ மாப்ள வீட்ல இருக்க நெருகிய சொந்தம் பந்தம் எல்லாம் ஸ்ரீதர் மாதிரி புடவை கட்டி திருமணம் நடைபெறும் நான் கேட்டு ஷாக் ஆகி என்ன சொல்ற நீங்க எல்லாம் நாளைக்கி சேலை கட்டணுமா ஆமாம் ஸ்ரீதர் துணையாக நான் அப்பா பெரியப்பா தினேஷ் மட்டும் நெருகிய சொந்தக்காரங்க கட்டுவோம் சொன்ன நான் என்ன சொல்ற ஒரே ஷாக் மேல ஷாக் ஆக ஆமா எனக்கு இது புடிக்கல ஆனாலும் நான் நாளைக்கி சேலை கட்டி தா ஆகணும். டேய் மீசை என்ன பண்ணுவ சில பெரு மீசை தாடி எடுத்தூர்வக சில பெரு வழக்கதுக்காக எ அப்படி சேலை கட்டுவாங்க நான் அப்பா பெரியப்பா தினேஷ் எல்லாம் இரவு சவரம் பண்ணிடுவோம். நான் இளங்கோவை நீ புடவை செம்ம பிகுர் இருப்ப சொல்லி கிண்டல் பண்ண அவன் டேய் வேணாம் விடு இது எல்லாம் தயவு செஞ்சு காலேஜ் சொல்லாத சொன்ன நானும் சரி சொல்ல மாட்டேன் சொன்ன எனக்கு ரொம்ப களைப்பாக இருக்க நான் தூங்க போறான் சொல்லி நான் ரூம் போயி தூங்கினேன் .

  • #910

    Selva part 4 (Thursday, 08 October 2020 03:35)

    நான் நன்றாக தூங்கி கொண்டு இருந்தேன்.என்னை யாரோ எழுப்பினாக யாருனு பார்த்த யாரோ ஒரு பொண்ணு பச்சை கலர் பட்டு புடவை கட்டி நகை எல்லாம் போட்டு இருந்துச்சு யாருனு பார்த்த இளங்கோவின் பெரியப்பா பையன் தினேஷ் புடவையில் பொண்ணு போல இருக்கான். நான் என்ன தினேஷ் இந்த வேஷம் கேட்டேன் அவன் அண்ணா கிண்டல் பண்ணாதீங்க சொல்லி சிரிச்சான் . எங்க நம்ம இளங்கோ அவனும் புடவை கட்டி இருக்கானா கேட்டேன் ஆமாம் அண்ணா கட்டி இருக்காரு நீங்க குளிச்சிட்டு வாங்க நேரம் ஆகுது இளங்கோ புடவை பார்க்க ஆசை இருந்துச்சி குளிச்சிட்டு துண்டு கட்டி வெளிய வந்த யாரோ ரூம் குள்ள வந்தகாக பார்த்த இளங்கோ ரோஸ் கலர் பட்டு புடவை மேட்சிங் ஜாக்கெட் நகை கம்மல் வளையல் முகத்தில் மேக்கப் போட்டு பெரிய விக் பின்னி பூ வெச்சி கல்யாண பொண்ணு மாதிரி இருக்கான் பார்த்து மச்சான் வாட் யா பியூட்டி நீ பொண்ணு இருந்த நானா உன்ன கல்யாணம் பண்ணிப்பா ட சொன்ன இளங்கோ டேய் சீ போடா சொல்லி வெக்கம் கலந்த பார்வையில் என்னை பார்த்தான் . இளங்கோ நீ ரெடி ஆகி வாடா நான் ஸ்ரீதர் ரெடி ஆகிட்டான் பார்க்காணோம் போனான் நான் வேஷ்டி ஷர்ட் கட்டிக்கிட்டு ஸ்ரீதர் அண்ணா ரூம்குள்ள போனேன்.

  • #911

    Bhanu (Thursday, 08 October 2020 04:18)

    Sabaa .. good story,, waiting for more. I love your thought of BDSM and reluctance. cant wait for more. By the way I still want to see you complete the story SABA, Love your writing girl.

  • #912

    Sabaa (Thursday, 08 October 2020 04:41)

    Bhanu thanks for ur comments, actually நான்இந்த website ள எழுதின என்னுடைய sabaa story ah பத்தி சொல்லவில்லை. நான் புதிதாக எழுதிகொண்டிருக்கும் " சொப்பன சுந்தரி" story ah பத்தி சொல்லியிருக்கேன். அதை நான் என்னுடைய blog ல் எழுதிவருகிறேன். படித்துப்பார்க்கவும். கீழே link கொடுக்கிறேன். நன்றி bhanu...

    https://sahaa2020.blogspot.com/2020/10/7.html?m=1

  • #913

    நீள முடி ரம்யா (Thursday, 08 October 2020 04:41)

    சுமதி இன்னும் ஹேர்கட் பண்ணல நானும் பலவிதமா ஜடை கொண்ட எல்லாம் போட்டு பார்த்தேன். ஆனால் எனக்கு திருப்தியில்லை . அதனால என் பிரண்டு ஒரு பொண்ணுகிட்ட ஹெல்ப் கேட்டேன். அவ வர ஞாயிற்றுக்கிழமை அவளுக்கு தெரிஞ்சு பிரண்டு கிட்ட கூட்டிட்டு போய் நிறைய மாடல் கொண்ட ஜடை எல்லாம் போட்டு பார்க்கலாம் அப்படியே அன்னைக்கு ஹேர் கட் பண்ணிடலாம் அப்படின்னு சொல்லி இருக்கா. பிரண்ட்ஸ் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்துச்சுன்னு உங்ககிட்ட சொல்றேன். அட்மின் சாரி இங்கே எல்லாரும் அழகா கிராஸ் டிரசிங் ஸ்டோரி எழுதுறாங்க என்னால அவங்கள மாதிரி எழுத முடியல உங்க page வேஸ்ட் பண்ணதுக்கு சாரி. பிரண்ட்ஸ் என்னோட ஹேர்டிரசிங் எக்ஸ்பீரியன்ஸ் வேணாம்னா சொல்லிடுங்க நான் டிஸ்டர்ப் பண்ணல

  • #914

    Anushka (Thursday, 08 October 2020 06:23)

    Hi,
    செல்வா (எ) செல்வி சூப்பரா இருக்குடி உன் கதை செம்ம பெண்கள் பீலிங்ஸ் நிரம்பி வழிகின்றன, இன்னும் நல்லா மேக்கப், ஜூவல்லரி, டிரஸ்ஸிங், பியூட்டி பார்லர், பேமிலி லேடீஸ் பங்ஷன் பற்றி எல்லாம் விவரமாக விவரித்து, வர்ணணைகளோட எழுதுடீம்மா செல்வி.
    நீ நல்ல கற்பனை வளம் மிக்க கதாசிரியை டீ உனக்கு என் அன்பு முத்தங்கள், என் இதயத்தை திருடிய கள்ளி டீ நீ...

  • #915

    Raj (Thursday, 08 October 2020 06:36)

    Selva good writing.continue...

  • #916

    Selva (Thursday, 08 October 2020 06:44)

    Thank you anushka and raj . .need all your support feedback and comments

  • #917

    அஸ்வினி Part-2 (Thursday, 08 October 2020 08:31)

    ஜோசியரின் வார்த்தையைக் கேட்ட பிறகு இருவரும் வீட்டிற்குத் திரும்பினர், எனக்கு எட்டு வயது வரை முடி வளர்க்க வேண்டும் என்று பெற்றோர் இருவரும் முடிவு செய்தனர், என் தாய்க்கு பெண் பிள்ளை பிறக்க வேண்டும் என்றுதான் ஆசை ஆனால் நான் ஆண் பிள்ளையாக பிறந்து விட்டேன் ஜோசியர் 8 வயது வரை முடி வளர்க்க கூறியதனால், என் தாய்க்கு மிகவும் சந்தோஷம் என்னை ஒரு பெண் பிள்ளை போல வளர்க்கலாம் என்று... நான் பிறந்த போது மட்டுமே எனக்கு ஆண் உடை உடுத்தினார்கள், நான் பிறந்ததற்கு பின்பு ஜோசியரை சந்தித்த நாளில் இருந்து எனக்கு ஐந்து வயது வரை என் தாய் என்னை ஒரு பெண் பிள்ளை போலவே வளர்த்தார்கள்,என் தந்தை ஏன் நம்ம பையனுக்கு பெண் பிள்ளை உடை வாங்குகிறாய்,ஆண் பிள்ளை போல பேன்ட் சட்டை அணியவில்லை என்று கேட்டார் அதற்கு தாய் நம் பிள்ளைக்கு முடி வளர்க்கிறோம் முடி வளர்க்கும் போது ஆண் பிள்ளை போல் உடை உடுத்தினால் நன்றாக இருக்காது, அழகாக இருக்காது,முடி வளர்க்கும் போது பெண் பிள்ளை போல் உடை உடுத்தினால் அழகாக இருக்கும் என்று கூறினார்.. தன் பிள்ளையை ஐந்து வயது வரை எந்த உடை உடுத்தினாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் ஏனென்றால் கிராமங்களில் கூட நிறைய பேர் ஐந்து வயது வரை தங்களின் ஆண் பிள்ளைகளுக்குக் கூட தலையில் பூ வைத்து விடுவார்கள், காலில் கொலுசு மாட்டி விடுவார்கள் கையில் வளவி மாட்டி விடுவார்கள் இதெல்லாம் யாரும் ஒன்றும் தப்பாக பேச மாட்டார்கள் என்று கூறினார்,பிறகு என் தந்தையும் இதைப் பற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லை, என் தாய் எனக்கு தலையில் எண்ணெய் தேய்த்து ஜடை பின்னி விடுவது பெண் பிள்ளை போல உடை உடுத்தி விடுவது காலில் கொலுசு அணிவித்து விடுவது,கையில் வளவி அணிவித்து விடுவது, கழுத்தில் சங்கிலி மாட்டி விடுவது ரொம்ப பிடித்திருந்தது... வயது 3 என்னை எல்கேஜி சேர்த்துவிட்டனர், நான் எல்கேஜி செல்வதற்கு முன் முதல் நாள் இரவு தாய் என்னிடம் வந்து நாளை நீ பள்ளிக்குச் செல்ல போகிறாய் புது உடை உடுத்தி நீ அங்கு சென்று புத்தகம் படிக்க போகிறாய் என்று கூறினார்கள் நான் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன், எனக்கு பள்ளிகூடம் பற்றி எதுவும் தெரியாது அல்லவா அதனால்தான், இன்றுதான் நான் முதன் முறையாக பள்ளிக்கு செல்ல போகிறேன் என் தாய் என்னை வீட்டில் குளிக்க வைத்துவிட்டு முதல்முறையாக எனக்கு காலில் அணிவித்த கொலுசை கிளட்டி விட்டார் கையில் அணிவித்த வளவியையும் கிளட்டி விட்டார்.என் வாழ்க்கையில் இப்போதுதான் எனக்கு நினைவு தெரிந்து வளவியையும், கொலுசயும் கிழட்டுகிறேன் எனக்கு ஆண்கள் அணியும் சட்டை மற்றும் டவுசர் அணிவித்து விட்டார்கள் முதல் முறையாக எனக்கு நினைவு தெரிந்து இன்றுதான் நான் ஆண்கள் உடை உடுத்துகிறேன். நான் என் தாயிடம் கேட்கிறேன் எனக்கு ஏன் அம்மா இந்த உடை உடுத்துகிறீர்கள் இந்த உடை இதற்கு முன் நான் உடுத்தியதே இல்லை என்று கேட்கிறேன் அதற்கு தாய் இனிமேல் நீ இந்த உடைதான் உடுத்த வேண்டும் என்று கூறினார்கள் பிறகு நான் எதுவும் பேசவில்லை, சரி என்று ஆண்கள் உடையை உடுத்திக் விட்டார்கள், பிறகு என் தாய் என் தலையில் எண்ணெய் தேய்த்து நடு வகிடு எடுத்து அழகாக ஒற்றை ஜடை போட்டு விட்டார்கள், பிறகு என் பெற்றோர்கள் என்னை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்கிறார்கள், என்னைப் பள்ளியில் விட்டு அவர்கள் இருவரும் வேலைக்குச் சென்று விட்டார்கள், நான் பள்ளியில் அமர்ந்து இருக்கிறேன் எனது வகுப்பாசிரியை என்னிடம் கேட்கிறார் நீ ஏன் பெண் பிள்ளை போல் தலையில் இவ்வளவு முடி வைத்து இருக்கிறாய் தலையில் ஜடை பின்னி இருக்கிறாய் என்று எனக்கு எதுவும் தெரியாது நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன், பிறகு பள்ளி முடிந்ததும் என் தாய் என்னை பள்ளியில் இருந்து அழைத்துச்செல்ல வந்தார்கள் அப்போது என் தாயிடம் என் வகுப்பாசிரியை கேட்டார் ஏன் இந்தப் பையனுக்கு தலையில் முடி வளர்க்கிறீர்கள் என்று....

  • #918

    அஸ்வினி Part-3 (Thursday, 08 October 2020 08:39)

    குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் அதற்காக தான் தலையில் முடி வளர்க்கிறோம் என்று என் தாய் கூறினார்கள் அது சரி என்று வகுப்பாசிரியை கூறி சிரித்தார்கள். பிறகு என் தாய் என்னை வீட்டிற்கு அழைத்து வந்தபின் எனக்கு பெண் உடையை ஒரு கெவுன் உடுத்தி விட்டார், அடுத்த நாள் பள்ளிக்குச் செல்ல புறப்படுகிறோம் அப்போது என் தாய் எனக்கு ஆண் பிள்ளைகள் போல சட்டை டவுசர் உடுத்தினார்கள் அப்போது நான் நேராகவே கேட்டுவிட்டேன் எனக்கு ஏன் அம்மா இந்த உடை உடுத்துகிறீர்கள் என்னைப் போல் ஸ்கூலில் நிறைய பிள்ளைகள் தலையில் முடி வைத்து இருக்கிறார்கள் எனக்கு மட்டும் ஏன் இந்த உடை உடுத்துற நானும் அந்த புள்ளையள போலவே கெவுன் உடுத்துறேன் என்றேன், அதற்கு அம்மா சிரித்துக்கொண்டே அது பெண்பிள்ளைகள் அப்படித்தான் உடை உடுத்துவார்கள் நீ ஆண்பிள்ளை உனக்கு இப்படித்தான் உடை உடுத்த வேண்டும் வேண்டும் என்று கூறினார்கள், உனக்கு இப்போது புரியாது என்று கூறிவிட்டார்கள், எனக்கு ஆண் உடையை உடுத்தி பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள் அப்போது பள்ளியில் தலைமை ஆசிரியை என்னை பார்த்து ஏன் உங்கள் பையனுக்கு தலையில் ஒத்த ஜடை போட்டு இருக்கீங்கனு கேட்டார் அதற்கு என் தாய் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் அதுனால தான் முடி வளர்க்கிறோம், அதுனால தான் என் மகனுக்கு ஒற்றை ஜடை போட்டிருக்கிறேன் என்று கூறினார் பிறகு தலைமை ஆசிரியை எல்கேஜி படிக்கும் உங்கள் பிள்ளையே ஒற்றை ஜடை போட்டு வந்தால் பள்ளியில் மேல் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் அனைவரும் பிறகு ஒற்றை ஜடை போட ஆரம்பித்துவிடுவார்கள் ஆகையால் நாளையிலிருந்து ரெட்டை ஜடை போட்டு அனுப்புங்க இல்லை என்றால் பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என்று கூறினார்கள்,என் தாயும் செரி நாளையிலிருந்து ரெட்டை ஜடை போட்டு விடுகிறேன் என்று கூறினார்கள், என் தாய் என்னை வகுப்பில் விட்டுட்டு வேலைக்கு சென்றார்கள், மதிய உணவு இடைவேளை என் வகுப்பில் எல்கேஜி வகுப்பாசிரியையும் ப்ரீகேஜி வகுப்பு ஆசிரியையும் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது என்னுடைய Lunch(மதிய உணவு) நான் சாப்பிடவில்லை எனக்கு என் வகுப்பாசிரியை வந்து என்னுடைய உணவை எனக்கு ஊட்டி விட்டார்கள் அப்போது என் வகுப்பாசிரியை என் தலை முடியை பிடித்து பார்த்துவிட்டு நல்லா அழகா இருக்கிறது முடி.. இவன் பையனா பிறந்துட்டான் பொண்ணா பிறந்திருந்தால் அழகா கெவுன் உடுத்தி காது குத்தி, தலையில் பூ வைத்தால் ரொம்ப அழகா இருப்பான், இவனைப் பையன்னு யாரும் நம்ப மாட்டாங்க அச்சு அசல் பொண்ணு மாதிரியே இருப்பான் என்று கூறினார்கள்....

  • #919

    அஸ்வினி Part-4 (Thursday, 08 October 2020 08:55)

    அடுத்த நாள் என் தாய் என்னை காலையில் விரைவாக எழுப்பி விட்டார், என் தாயும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் என் தலையைப் பிடித்து என்னை தேய்த்து நடு வகிடு எடுத்து தலை முடியை இரண்டாகப் பிரித்து தலை முடியில் சிக்கு எடுத்தார், தலைமுடியை பிடித்து என் தாய் விரைவாக சிக்கு எடுக்கும்போது எனக்கு தலைமுடி வலித்தது, அம்மா வலிக்கிறது வலிக்கிறது என்று கூறினேன் ஆனால் தாய் அதெல்லாம் ஒன்னுமில்ல ஒன்னுமில்ல வலிக்காது என்று கூறி என் தலையில் சிக்கு எடுத்து முடித்துவிட்டு இறுதியாக எனக்கு இரட்டை ஜடை போட்டு விட்டார், என்னை பள்ளியிக்கு அனுப்பிவிட்டு அவர் வேலைக்குச் சென்று விட்டார், என்னுடைய வகுப்பாசிரியை என்னை பார்த்தவுடன் நேற்று நீ ஒற்றை ஜடை போட்டு வந்தாய் அழகாக பெண் பிள்ளை போல் இருந்தாய், இன்று ரெட்டை ஜடை ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது ஏதோ ஒன்று குறைகிறது என்று கூறி அவரின் தலையில் இருந்து ரோஜா பூவை எடுத்து என் தலையில் வைத்து ஒரு ஹேர்பின்னை குத்தி விட்டார் நான் மிஸ் வலிக்குது என்று கூறினேன் அதற்குள் அவர் என் தலையில் குத்திவிட்டார், இப்போது தான் உன் முகம் ரொம்ப அழகாக இருக்கிறது என்று என் வகுப்பாசிரியை கூறி என் முகத்தில் முத்தமிட்டார்....

  • #920

    Kumar (Thursday, 08 October 2020 09:05)

    Selva and Ashwini both stories are super stop pannama continue pannuga

  • #921

    அஸ்வினி Part-5 (Thursday, 08 October 2020 09:40)

    அன்று பள்ளி முடிய இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன, பத்து நிமிடங்களுக்கு முன்பு என் வகுப்பு ஆசிரியை எனக்கு தலையில் உள்ள பூவை எடுத்தார் பள்ளி முடிந்தவுடன் என் தாய் வந்து என்னை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார் பழையபடி எப்பவும் போல் எனக்கு பெண் உடை அணிவித்து விட்டார் என் தந்தையும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார் பிறகு இருவரும் என்னை அழைத்துக்கொண்டு ஒரு துணிக்கடைக்கு சென்றார்கள் அங்கு சென்று பெண் பிள்ளைகளுக்கான பட்டுப்பாவாடை துணிகளை வாங்கினார்கள் பிறகு ஒரு பெண் டெய்லர் கடைக்குச் சென்று எனக்கு பாவாடை சட்டை தைக்க அளவு எடுத்தார்கள், பிறகு ஒரு நகைக்கடைக்கு சென்று எனக்கு காலில் மாட்டியிருந்த வெள்ளி கொலுசை கழட்டிவிட்டு தங்கத்தில் கொலுசு வாங்கி மாட்டி பார்த்தார்கள் பிறகு தங்க கொலுசு பேக் பன்ன சொல்லி வெள்ளி கொலுசை காலிலேயே மாட்டி விட்டார்கள் பின் வளையல் செக்சனுக்கு சென்றார்கள், என் கையைப்பிடித்து அளவு பார்த்தார்கள் பின் 8 வளையல்களை ஒரே டிசைனில் தேர்வு செய்து அதையும் பேக் பண்ண சொன்னார்கள், பின்பு தங்கத்தில் நெக்லஸ் மற்றும் செயின், தலைக்கு நெத்திச்சூடியும் சேர்த்து எனக்கு வாங்கினார்கள், பின்பு அம்மா உமன்ஸ் காஸ்மெடிக் அண்ட் கவரிங் நகைகள் விற்கும் கடைக்கு அழைத்துசென்றார்கள், அங்கு அம்மா கடையில் கிளிப் இயரிங் தோடு கேட்டார்கள் அவர்கள் கிளிப் இயரிங் தோடுகளை காட்டினார்கள் அதில் ஒரு தோடை எடுத்து அம்மா என் காதில் மாட்ட வந்தார்கள் நான் வேண்டாம் அம்மா வலிக்கும் என்று பயந்தேன் அம்மா அதெல்லாம் வலிக்காது செல்லம் உன் காதை காட்டு அழகாக இருக்கும் என்று கூறி என் காதில் மாட்டினார்கள் வலிக்கவில்லை பின்பு அம்மா என் முகத்தை கண்ணாடியில் காட்டினார்கள் ரொம்பவும் அழகாக இருந்தது அதோடு நான் அம்மாவிடம் சொன்னேன் அம்மா இந்த காதிலும் இப்போதே மாட்டிவிடுங்கள் அம்மா என்று சொன்னேன் அம்மாவுக்கு ரொம்ப சந்தோச பட்டார்கள் இரண்டு காதிலும் எனக்கு கிளிப் தோடை மாட்டி விட்டார்கள் ரொம்ப அழகாக இருக்கிறது அம்மா என்று நான் சொல்லும்போதே அம்மா என்னிடம் காது அருகில் வந்து காது குத்தி கொள்கிறாயா ரொம்ப ரொம்ப அழகாக அழகி மாதிரி இருப்பாய், நீ ரொம்ப அழகாய் இருப்பாய் என்று சொன்னார்கள் நான் காது குத்திக் கொள்ள தயாராய் இருக்கேன் அம்மா என்று சொன்னேன் அம்மா சிரித்துக்கொண்டே என் அழகி என்று சொல்லி என் கன்னத்தை கிள்ளினார்கள், 3 செட் கிளிப் தோடுகளை பேக் செய்ய சொன்னார்கள் அம்மா காஸ்மெட்டிக் பொருட்களையும் வாங்கினார்கள் உதாரணமாக லிப்ஸ்டிக் ஐ ப்ரோ பென்சில் நெயில் பாலிஸ் இன்னும் பல உமன்ஸ் காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கினார்கள் பின்பு நான் அம்மா அப்பா மூவரும் வீட்டிற்கு வந்தோம்,அடுத்த நாள் சனிக்கிழமை விடுமுறை வீட்டில் எப்பவும் போல் பெண் பிள்ளை போல் எனக்கு உடை உடுத்திவிட்டார்கள், ஞாயிற்றுக்கிழமையும் அதேபோல் முடிந்தது, ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு 11 மணி போல் அம்மா அப்பாவிடம் சொன்னார்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பாதி நேரம் தான் கடை இருக்கும் விரைவாகச் சென்று தைக்கக் கொடுத்த துணியை வாங்கி வாருங்கள் என்று அப்பாவும் சென்று கடையில் துணியை வாங்கி வந்து வீட்டில் கொடுத்தார்கள்,அம்மா என்னிடம் வந்து பாவாடை சட்டை தச்சு வந்திருக்கு நீ உடை சரியா இருக்கானு உடுத்தி பாக்குறியா என்று என்னிடம் கேட்டார்கள் நான் சரிம்மா என்று கூறினேன் இன்று வேண்டாம் நாளை உன் பிறந்த நாள் அன்று உடுத்தலாம் என்று சொன்னார்கள், விடிந்தது திங்கட்கிழமை என்னுடைய பிறந்தநாள்...

  • #922

    அஸ்வினி Part-6 (Thursday, 08 October 2020 11:39)

    வாழ்த்தியதற்கு நன்றி குமார்.... கதையின் தொடர்ச்சி திங்கட்கிழமை விடிந்தது என்னுடைய பிறந்தநாள் இன்று என்னுடைய தாய் காலையில் 6 மணி போல் என்னை எழுப்பிவிட்டார், என்னை எழுப்பிய பின்பு என் தாய் என்னிடம் இன்று நீ அழகாக உடை உடுத்த போகிறாய், இந்த பிறந்தநாள் சிறப்பாக அமைய போகிறது என்றும் என்னை வாழ்த்தினார், எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது, பின் என் தாய் என்னை குளியல் அறைக்கு அழைத்துச் சென்றார்கள் தலையில் நல்லெண்ணை தேய்த்து என்னை குளிக்க வைத்தார், பிறகு என் தலையை துவட்டி விட்டார் என் தலை முடியை டவலால் இறுக்கமாக கட்டினார், பின்பு என்னை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று தலையில் கட்டியிருந்த டவலை அவிழ்த்தார் தலைமுடியை வெயிலில் நன்றாக காய வைத்தார் பின் என்னை வீட்டின் ரூமுக்கு அழைத்துச் சென்றார், என்னிடம் இன்று நீ அழகி போல் உடை உடுத்த போகிறாய் என்று கூறி எனக்கு பட்டுப்பாவாடை மற்றும் பட்டு பாவாடை சட்டையை அணிவித்தார் சட்டை ரொம்ப இறுக்கமாகவும் ரொம்ப அழகாகவும் இருந்தது, என் தாய் ரொம்ப அழகா இருக்கடி என்று என்னிடம் சொன்னார்,பின் என்னை ஒரு சிறிய நாற்காலியில் உட்காரச் சொன்னார்கள் என் காலை பிடித்து வெள்ளிக் கொலுசுகளை கிழட்டினார் பின் தங்க கொலுசு களை எடுத்து என் காலில் மாட்டி விட்டார் பின் என்னை நடந்து காட்ட சொன்னார் நான் நடந்து காட்டினேன் சத்தம் அதிகமாக வந்தது ஜல்ஜல் என்று என் தாய்க்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.பின் மீண்டும் என்னை நாற்காலியில் உட்கார சொன்னார் என் இரண்டு கைகளில் உள்ள சாதாரண வளவிகளை கழட்டி தங்க வளவிகளை வலது கையில் நான்கு வளையல்களும் இடது கையில் நான்கு வளையல்களும் மாட்டிவிட்டார், என் கால்களை நீட்ட சொன்னார் அவர் வாங்கி வந்த நெயில் பாலிசை எடுத்து என் கால் விரல்களில் முதலில் பொறுமையாக அடித்தார் இரண்டு கால்களிலும் அடித்து முடித்து விட்டு என் இரு கைகளை நீட்ட சொன்னார் நெயில் பாலிஷ் அடித்துவிட்டார், பின் அவருக்கு முன்னால் என்னை அமர வைத்து என் தலைமுடியை பொறுமையாக சிக்கு எடுத்தார், தலையில் இரட்டை ஜடைக்கு நடுவகிடு எடுத்தார் பின் தலையில் எண்ணையை தடவினார் இருபக்கங்களிலும் பின் அழகாக இரட்டை ஜடை போட்டு விட்டார் இரட்டை ஜடையை பிடித்து என் முன் பக்கமாக போட்டுவிட்டார் எனக்கு அது ஒரு வித்தியாசமான உணர்வாக இருந்தது, என் தாய் அவருக்கு முன்னால் என்னை அமரவைத்து என் முகத்தில் அலங்கார வேலைகளை செய்ய ஆரம்பித்தார் முகத்தில் லிப்ஸ்டிக் மட்டும்தான் அடிக்கவில்லை மற்றபடி எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டார், பின் தங்கத்தில் வாங்கிய செயினையும் நெக்லஸ்ஸயும் என் கழுத்தில் அணிவித்தார் மற்றும் நெத்திச்சூடியை தலையில் அழகாக ஹேர்பின் உதவியுடன் மாட்டிவிட்டார், என்னை கண்ணாடியில் போய் பார்க்கச் சொன்னார் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது மணி 8 ஆகியது என்னை அழைத்துச் சென்று காலை உணவை எனக்கு ஊட்டி விட்டார் நானும் உண்டேன் பின்பு என்னிடம் வந்து என் தாய் என்னுடைய முகத்தில் லிப்ஸ்டிக் பூசினார் பின் நீ அன்று ஆசைப்பட்டாய் அல்லவா காதில் தோடு மாட்ட வேண்டும் என்று இன்று உனக்கு மாட்டுவோம் என்று என்னிடம் சொன்னார் நான் உற்சாகமாக சரி அம்மா சீக்கிரம் மாட்டி விடுங்கனு சொன்னேன், இரண்டு காதுகளிலும் மாட்டிவிட்டார்கள் கண்ணாடியில் போய் பார்த்தேன் ரொம்ப அழகா இருந்துச்சானு கேட்டாங்க அம்மா, நான் ரொம்ப அழகா இருக்கும்மா என்று சொன்னேன் அம்மாவும் சிரிச்சாங்க, ஸ்கூலுக்கு அம்மா கூட கிளம்பி போக போனேன் அம்மா ஒரு நிமிஷம் இரு ஒன்ன மறந்துட்டேன்னு சொல்லிட்டு போய் பிரிட்ஜில மல்லிகபூவே எடுத்துட்டு வந்து கூடவே ஹேர்பின்னும் எடுத்துட்டு வந்தாங்க என் தலையில வச்சு குத்தி விட்டார்கள் இப்பதான் நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க என் பொண்ணு ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னாங்க பள்ளிக்கூடத்திற்கு சென்று என்னை விட்டுட்டு வேலைக்குச் சென்றார்கள்...

  • #923

    அஸ்வினி Part-7 (Thursday, 08 October 2020 13:02)

    பள்ளியில் முதல் முறையாக பெண் உடையில் இருக்கின்றேன், என்னை என்னுடைய வகுப்பு ஆசிரியை பார்த்ததும் ஆச்சரியத்தில் அசந்து போய்விட்டார், என்னை அழைத்து என் காதை தொட்டுப் பார்த்தார் உனக்கு என்ன காதா குத்தி இருக்கீங்க என என் காதில் கிளிப் தோடை தொட்டுப் பார்த்துவிட்டு என் தலையின் திரும்பச் சொல்லி பார்த்தார் தலையில் அழகாக மல்லிகை பூ வைத்து இருக்கிறாய் நேற்று(வெள்ளிக் கிழமை) நான் உனக்கு ரோஜா பூ தலையில் வைத்து விட்டேன், இன்று நீ அழகாக மல்லிகைப்பூ வைத்து வந்திருக்கிறாய் என்று கூறினார். நான் என் பிறந்தநாளுக்கு முட்டாய் வகுப்பாசிரியைக்கு கொடுத்தேன் அதற்கு அவர் நன்றி கூறினார். பின் என் வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் முட்டாய் வழங்கினேன் என் வகுப்பறையிலேயே நான்தான் மிகவும் அழகாக இருக்கும் ஒரே நபர் அதனால்தான் என் ஆசிரியைக்கு என்னை ரொம்ப பிடிக்கும். என் ஆசிரியையை என்னைப் பார்த்துக் கூறினார் உன்னை போன்று ஒரு பெண் பிள்ளை தான் எனக்கு பிறக்க வேண்டும் என்று தான் எனக்கு ஆசை என்று... நான் வகுப்பறையில் ஆண்பிள்ளைகள் இருக்கும் பகுதியில் அமர்ந்து இருந்தேன் அப்போது ஒரு பையன் என்னுடைய ஒருபக்க ஜடையை பிடித்து இழுத்து விட்டான் நான் வலியில் கத்தி விட்டேன் உடனே வகுப்பு ஆசிரியை வந்து என்னவென்று கேட்டார் நான் சொன்னேன் என் தலைமுடியை இந்த பையன் இழுத்து விட்டான் என்று உடனே வகுப்பாசிரியை அந்த பையனை அடித்தார்.. வகுப்பாசிரியை என்னை நீ இந்த பகுதியில் உட்கார வேண்டாம் இந்த பகுதியில் அமர்ந்து இருந்தால் உன் தலை முடியை பிடித்து இழுத்து விளையாடத்தான் செய்வார்கள், நீ பெண் பிள்ளைகள் இருக்கும் அந்த பகுதியில் போய் அமர்ந்து இரு உனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என்று பெண் பிள்ளைகள் இருக்கும் பகுதியில் என்னை அமரச் செய்தார் எனக்கு வகுப்பில் நண்பர்கள் என்று கூறினால் பெண் பிள்ளைகள் தான் அது என்னுடைய தோழிகள், வர்ஷா மற்றும் தர்ஷினி ஆகிய இருவரும் என்னுடைய தோழிகள் என்னுடைய பிறந்தநாள் மிகவும் சிறப்பாக வகுப்பறையில் கழிந்தது அன்று உணவு இடைவேளையில் ப்ரீகேஜியின் ஆசிரியை என் வகுப்பிற்கு வந்தார்கள் என்னை பார்த்துவிட்டு என் வகுப்பு ஆசிரியரிடம் பேசினார்கள், அன்று நீங்கள் கூறினீர்கள் இவன் தப்பித்தவறி பையனாக பிறந்துவிட்டான் பெண்ணாக பிறந்திருந்தால் ரொம்ப அழகாக இருப்பான் என்று நீங்கள் சொன்னீர்கள் ஆனால் இவன் இன்று அழகாக பெண் பிள்ளை போல பாவாடை சட்டையில் வந்திருக்கிறான் ரொம்ப அழகாக இருக்கிறான், எனக்கு இவனைப் பார்க்கும் பொழுது ரொம்ப பிடித்திருக்கிறது, என்று சொன்னார்கள் அன்று பள்ளி முடிந்தது நான் வீட்டிற்கு என் தாயுடன் சென்றேன்..

  • #924

    அக்காவுக்காக பெண்ணாகி தாய் ஆன தம்பி (Thursday, 08 October 2020 14:26)

    பகுதி-1
    எங்க வீட்டுல அம்மா, அக்கா, நான் மூவரும் தான்,அக்கா எனக்கு 5 வயசு பெரியவங்க, அம்மா, அக்கா இருவருக்கும் நான் செல்லம் கடைக்குட்டி தானே நான், அதனால ரொம்பவே செல்லம், கோ எஜுகேஷன் பள்ளியில் படித்து, பொறியியல் இறுதி ஆண்டு இருபாலர் அதாங்க கோ எஜுகேஷனில் படித்து வருகிறேன், அளவான உயரம், சிவந்த நிறம், ஒல்லியான உடல்வாகு, சற்றே பெண்மை கலந்த சாயல், பெரிய கண்கள், மீசை, தாடி இல்லாத முகம் இதுதாங்க நான். அம்மா வங்கி ஊழியர், அக்கா பட்ட மேற்படிப்பு படித்து கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார், அக்காவுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது, மாமா மத்திய அரசு ஊழியர் குழந்தை பாக்கியம் இல்லாததால் அக்கா மாமியார் பத்ரகாளியா மாறிட்டாங்க அவங்க ரிடையர்டு தாசில்தார், மாமனார் ரிடையர்டு பேங்க் ஆபீசர், அவங்களுக்கு என் மாமா ஒரே மகன். இரண்டு ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அக்கா மாமியார் கடும் வருத்தத்தில் உள்ளார். மாமாவும், மாமனாரும் நல்ல மனிதர்கள், ஆனால் மாமியாருக்கு பதில் எதுவும் பேச முடியாது.
    அக்கா எங்க வீட்டுக்கு அம்மா வீட்டுக்கு வரும் போது எல்லாம் அம்மா கிட்ட கண்ணீர் விட்டு அழுதார், அம்மாவும் அக்காவுக்கு வேண்டிக்கிட்டு போகாத கோயில் இல்லை. கூடவே நானும் போவேன், கோயில்ல அம்மா அழறதை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து நான் தனியே என் ரூமில் சத்தமில்லாமல் அழுவேன்.
    திடீரென ஒரு நாள் நான் அம்மா கிட்ட போய் அம்மா அக்காவுக்கு குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா என்று தெரியவில்லை, வாங்க போய் ஜோதிடம் பார்த்து விட்டு வரலாம் என்று அழைத்துக்கொண்டு போனேன், அவரோ வேறு ஒரு தாய் மூலம் தான் உன் அக்கா குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்று விதி உள்ளது, அதனால மாமாவின் விந்தனுவை விரும்பி ஏற்றுக் கொண்டு குழந்தை பெற்றுத்தரும் பெண் யாராவது அமைவார்களா என பாருங்கள், இதற்கு இது தான் ஒரே தீர்வு என்றார்...

  • #925

    Anandhi (Thursday, 08 October 2020 22:56)

    Ashwini your story really excellent pa keep going

  • #926

    அஸ்வினி (Friday, 09 October 2020 02:21)

    மிக்க மகழ்ச்சி நன்றி ஆனந்தி, தோழிகளே கதையை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்று உங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்....நன்றி...

  • #927

    Selva part-5 (Friday, 09 October 2020 02:59)

    நான் அந்த ரூம்குள் போனேன் ஸ்ரீதர் அண்ணாக்கு மணப்பெண் போல கச்சிதமாக அலங்காரம் செயுது கொண்டு இருந்தனர். ஸ்ரீதர்கு ஆரஞ்சு கலர் காஞ்சிபுரம் பட்டு புடவை மேட்சிங் ஜாக்கெட் நகைகள் வளையல் கம்மல் நெத்திச்சூடி பெரிய விக் வெச்சி முடி பின்னி ஜடையில் மல்லி பூ வெச்சி இருந்தாக பார்க்க அசல் பொண்ணு மாதிரி இருந்தாரு . அவருக்கு கடைசியாக மேக்கப் டச் அப் பண்ணி இருந்த அந்த பையன் கூட இளங்கோவும் தினேஷும் உதவி செஞ்சு இருந்தாக. நான் இளங்கோ அண்ணா பார்த்து சூப்பர் இருக்கீங்க ப்ரோ சொன்ன அவரு கிண்டல் பண்ணாத சொல்லி சிரிச்சாரு என்னதா கல்யாண பொண்ணு மாதிரி இருந்தாளாம் இளங்கோ அவங்க அண்ணா விட ரொம்ப அழகா இருந்த அவனை நான் பார்த்து சைட் அடித்து இருந்த அவ பார்த்து டேய் செல்வா நீ வெளிய இருடா சொன்ன .நானும் வெளிய வந்து பார்த்த மாப்ள விட்டல இருந்து வந்து இருந்தாக பாதி ஆண்கள் சேலையில் மீதி பாதி பேர் வேஷ்டி ஷர்ட் இருந்தாக பார்கவ வினோதமாக இருந்ததது. மேளம் சவுண்ட் கேட்டது வாசலை பொண்ணு விட்டல இருந்த வந்தக அவர்கள் வரவேற்றன. அதில் பொண்ணு ஓட அண்ணா மனோஜ் மாப்ள மாதிரி பட்டு வேஷ்டி பட்டு சட்டை போட்டு மணமேடை மேல அமர்ந்தான்.ஐயர் யாகம் வளர்த்து மந்திரம் சொல்லி இருந்தாரு அங்கு இளங்கோ அப்பா பெரிய ரெண்டு பெரும் புடவை கட்டி கழுத்து நேரிய நகை போட்டு இருந்தாக அவங்க ரெண்டு பெரும் ஐயர் கு உதவி செஞ்சு இருந்தாக மாப்ள மனோஜ் மனோஜ் பார்க்க நடிகர் சூர்யா மாதிரி இருக்காரு நேரம் ஆச்சு பொண்ணு கூப்பிட்டு வர சொன்னாங்க ஸ்ரீதர் அண்ணா வ இளங்கோவும் தினேஷ் கூப்பிட்டு வந்து மனோஜ் பக்கத்தில் மணமேடையில் அமர வைத்தனர். ஸ்ரீதர் அண்ணா பெண் போல வெக்கம் பட்டு தலை கீழ குனிந்த படி உக்கார்ந்து இருந்தாரு .இளங்கோ அவர்கள் பின்னால நின்னு இருந்த பார்க்க தேவதை மாதிரி இருந்த அவனை பார்த்து சைட் அச்சுட்டு இருந்தேன் .

  • #928

    Raj (Friday, 09 October 2020 06:10)

    Super selva,right next part.

  • #929

    அக்காவுக்காக பெண்ணாகி தாய் ஆன தம்பி (Friday, 09 October 2020 06:40)

    பகுதி - 2

    ஜோதிடர் கூறியதை கேட்டு நானும், அம்மாவும் அதிர்ச்சி அடைந்தோம், இது போல யார் செய்வார்கள், முன் பின் தெரியாத ஒரு பெண் எப்படி மாமாவின் விந்தனுவை சுமப்பாள், அப்படியே பணத்திற்காக செய்தாலும் பின்னாளில் குழந்தை பிறந்த பிறகு சொத்து பிரச்சினை ஏற்பட்டது என்றால் என்ன செய்வது என்ற பல கேள்விகள் மனதை குடைந்து எடுத்தது.
    இதை விட பெரிய பிரச்சினை என்ன என்றால் இதை எப்படி அக்காவிடம் சொல்வது, சொன்னால் ஏற்றுக்கொள்வாங்களா? மேலும் அக்கா சம்மதத்துடன் மாமாவை சரிகட்டி விந்தனு கொடுக்க வைக்க வேண்டும், இதெல்லாம் எப்படி முடியும் என நானும், அம்மாவும் அன்று இரவு முழுவதும் தூங்காமல் அழுது கொண்டு யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கும் வராமல் தவித்தோம்.
    மறுநாள் காலையில் அக்காவிடம் இருந்து அம்மாவுக்கு போன் வந்தது, அக்காவின் மாமனார், மாமியார் இருவரும் சேர்ந்து ஒரு மாத கால சுற்றுலாவாக இலங்கை, நேபாளம், இந்தோனேஷியா ஆகிய ஊர்களுக்கு செல்ல முடிவு செய்து வரும் சனிக்கிழமை இரவு 11.00 மணி விமானத்தில் பயணம் செல்ல உள்ளதால் அவர்களை வழியனுப்ப நீயும், தம்பியும் வாங்கம்மா என அழைத்தார் அக்கா, உடனே அம்மா சரிம்மா பார்க்கலாம் என்று கூறி விட்டு போனை கட் செய்து விட்டார்.
    உடனே நான் அம்மா நாம ரெண்டு பேரும் போய் மாமா, அத்தையை வழியனுப்பி வைக்கும் சாக்கில் இந்த விஷயத்தை அக்காவிடமும், மாமாவிடமும் நேரம் அறிந்து பேசி ஏதாவது நல்ல முடிவு எடுக்கலாம், அக்கா மாமானார், மாமியார் இல்லாத நிலையில் நாம் நால்வரும் தனிமையில் பேசி முடிவெடுக்க நல்ல சந்தர்ப்பம் இது என அம்மாவிடம் சொன்னேன், உடனே அவரும் சரிடா இது மாதிரியே செய்யலாம் என்று கூறினார். அன்று வியாழக்கிழமை தொடர்ந்து இரு நாட்கள் நன்கு யோசித்து நான் ஒரு திடமான முடிவு செய்தேன் அதாவது காசுக்காக எதையும் செய்யும் பெண்கள் வேண்டாம், உண்மையாக உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண்ணை தேடி காலம் கடத்தாமல் விரைவில் அக்கா வாழ்க்கையில் வசந்தம் வீசிட நானே என்னை அர்ப்பணித்து விட முடிவு செய்து விட்டேன்.

  • #930

    அஸ்வினி Part-8 (Friday, 09 October 2020)

    அப்படியே அந்த ஒரு வருடங்கள் கழிந்தன நானும் அறியாத வயதினால் எனக்கு எதுவும் தெரியாத காரணத்தினால் தலையில் முடி வளர்ப்பதை பற்றி எதுவும் அறியாமல் இருந்தேன்,நான் அடுத்த வருடம் யூகேஜி படிக்கச் சென்றேன் அப்போது கொஞ்சம் லேசாக விவரம் தெரிய ஆரம்பித்தது எனக்கு வித்தியாசமாக தலையில் முடி இருப்பதை நான் உணர்ந்தேன், என் அம்மாவிடம் சொன்னேன் எனக்கு தலையில் முடி வைத்திருப்பது பிடிக்கவில்லை,ஒன்று என் தலையில் முடி வளர்த்து, ஜடை பின்னி எனக்கு பெண் உடை உடுத்தி வகுப்பறையில் பொம்பள புள்ளைங்க கூட உட்கார சொல்லுங்கள், இல்லை என்றால் தலை முடியை வெட்டி விட்டு என்னை ஆண் பிள்ளைகளோடு அமரச் செய்யுங்கள், இப்படி இரண்டிற்கும் சம்மந்தம் இல்லாமல் என்னை ஸ்கூலுக்கு போக சொல்லாதீங்க என்று கூறத் தொடங்கினேன், என் அம்மா என்னிடம் வந்து உனக்கு குலதெய்வ கோவிலில் நேர்த்திக்கடன் இருக்கிறது அதான்டி உனக்கு தலையில் முடி வளர்க்கிறோம் என்று கூறினார்கள் இன்னும் சில நாட்களில் உனக்கு முடி வெட்டி விடலாம் என்று கூறி என்னை சமாதானப்படுத்தி விட்டார்கள். நானும் சமாதானம் அடைந்து விட்டேன், என்னை வகுப்பில் எல்லாரும் கேலி செய்ய ஆரம்பித்தார்கள் யுகேஜி ஒரு வருடம் எப்படியோ கழிந்தது, அந்தப் பள்ளியில் நிறைய பேர் என்னை கேலி செய்வதால் நான் வீட்டில் வந்து என் அம்மாவிடம் சொன்னேன், தனியார் பள்ளி என்பதால் நிறைய பேர் கேலி செய்கிறார்கள், என என் அம்மா உணர்ந்து அடுத்த வருடம் என்னை ஒன்றாம் வகுப்பு படிக்க அரசு பள்ளிக்கு மாற்றினார்கள், நான் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்... எனக்கு வயது ஆறு.. என்னை தனியார் பள்ளியில் இரட்டை ஜடை போட்டு வரச் சொன்னார்கள் ஆனால் இந்த அரசு பள்ளியில் அதுபோல் கண்டிக்கவில்லை. குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் என்று என் பெற்றோர் கூறியதும் நீங்கள் கொண்டை போட்டு கூட அனுப்புங்கள் ஒன்னும் பிரச்சனை இல்லை என்றுதான் அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறினார். ஒன்றாம் வகுப்பு வெற்றிகரமாக படித்து முடித்து விட்டேன்..... ஆனால் என்னால் ஆண் பிள்ளைகளுடன் சென்று விளையாட முடியவில்லை காரணம் என்னுடைய தலைமுடி, நான் ஆண் பிள்ளைகளுடன் விளையாடும் போது என் தலை முடியை பிடித்து இழுத்து விட்டுற்றாங்க, அதுநால நான் எப்பொழுதும் பெண் பிள்ளைகளுடன் விளையாடுவதையே விரும்பினேன்.அதுவே எனக்கு பிடித்தும் இருந்தது.......

  • #931

    அஸ்வினி Part-9 (Friday, 09 October 2020 07:42)

    அடுத்த வருடம், இப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன், நான் விளையாட என் தோழி வர்ஷாவின் வீட்டிற்கு சென்றேன், அப்போது தான் வர்ஷாவின் வீட்டில் டிவியில் ஒரு விளம்பரம் ஓடியது அது என்ன விளம்பரம் என்றால் ஒரு ஷாம்பு விளம்பரம் அந்த ஷாம்பு விளம்பரத்தில் வரும் ஒரு சின்ன பெண் தன்னுடைய முடியை சிக்கு இல்லாமல் காட்டுவாள், அந்த விளம்பரத்தை பார்த்த என் தோழியின் அம்மா என் தோழியின் அக்காவிற்கு அந்த விளம்பரத்தை சொல்லி இது போல தான்டி நீயும் முடி வளர்க்க வேண்டும். அப்ப தான்டி உன் தலை முடி பார்க்க அழகாய் இருக்கும்டி பெண் பிள்ளைக்கு தலைமுடி என்றுமே அழகு தாண்டி என்று சொன்னார்கள், அப்போதுதான் என் தோழியின் அக்காவிற்கு என் தோழியின் அம்மா தலையில் ஜடை பின்னிக்கொண்டு இருந்தார்கள், என் தோழியின் அக்காவிற்கு ஜடை பின்னி பூ வைத்துவிட்டார், பின்பு வர்ஷாவை உட்காரச் சொல்லி தலையில் அழகாக முடியை சிக்கு எடுத்து, நடுவகிடு எடுத்து, சவரி முடி வைத்து ஒத்தஜடை பின்னி தலையில் பூ வைத்து விட்டார்கள், என் தோழிக்கு தலை முடியில் சவரிமுடி வைத்து ஜடை பின்னிய பிறகு முடி இடுப்பு வரை இருந்தது, ஒத்த ஜடையை வர்ஷா முன்னாடி எடுத்து போட்டு கொண்டாள், பார்க்க அழகாக இருந்தது, என் தோழியின் அம்மா அவங்க பொண்ணு வர்ஷாவிடம் சொன்னாங்க உனக்கு சவரி முடி வச்ச பிறகும் இடுப்பு வரை தான்டி முடி வந்திருக்கிறது, ஆனால் இந்த பையனுக்கு சவுரி முடி வைக்காமலேயே இடுப்பு வரை முடி வளர்ந்து இருக்குடி. இந்த பையனுக்கு தலையில் சவரி முடி வைத்தால் Mid-Thigh (தொடையின் நடுப்பகுதி)யை தாண்டி கிட்டதட்ட knee(முழங்கால்) வரை முடி வரும்டி என்றும் இந்தப் பையனுக்கு முடி நல்லா அடர்த்தியா இருக்குடி, ஜடை பின்னுனா நல்லா ரொம்ப அழகா இருக்கும்டி. ஆனா உனக்கு இப்படி கொடுத்து வைக்கலடி முடி வளர்த்தாலும் அடர்த்தியில்லைடி என்று வருத்தப்பட்டு வர்ஷாவிடம் சொன்னாங்க, நானும் அவங்க சொன்னதை கேட்டுகிட்டு அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.அப்போது நான் ponytailல் இருந்தேன்...அந்த விளம்பரம் மற்றும் என் தோழியின் தாய் பேசிய வார்த்தைகள் அதை கேட்ட பின்பு தான் என் மனதிற்குள் ஒரு ஆசை வந்தது, நான் முதன்முறையாக ஒரு பெண்ணாக உணர ஆரம்பித்தேன்.... பிறந்தால் பெண் பிள்ளையாக தான் பிறக்க வேண்டும் என்று என் மனதிற்குள் ஒரு ஆசை வந்தது.....

  • #932

    Bhanu (Friday, 09 October 2020 07:58)

    Thanks Sabaa.. I was responding to SwapnaSundari. read all that you wrote there . Going good, I am also reminding the stories you started here and not complete d:-) I love romance , force, reluctance, blackmail and bdsm themes. You seem to have a good mix di

  • #933

    அஸ்வினி Part-10 (Friday, 09 October 2020 07:59)

    நான் தனியார் பள்ளியில் படிக்கும் போது எனக்கு அம்மா தினமும் தலையில் இரட்டை ஜடை போட்டு விடுவார்கள். ஆனால் நான் அரசு பள்ளிக்கு மாறி வந்த பின்பு, என் தாய்க்கு என் தலையில் ஜடை பின்னும் வேலை சுத்தமாக இல்லை,தினமும் என் தலைக்கு எண்ணெய் மட்டும் தேய்த்து என் தலைமுடியை அம்மா தன் கையாலே வாரி விடுவார் பின் தலையில் கொண்டை போட்டு ஒரு ஹேர்பின் வைத்து குத்தி விடுவார்கள், விடுமுறை நாட்களில் வீட்டில் அம்மா என் தலையில் எண்ணெய் மட்டும் தேய்த்துவிட்டு ponytailல் விட்டுவிடுவார்கள், ஆனால் இரண்டு வருடங்களாக என் தலை முடியை சீவ என் அம்மா சீப்பே பயன்படுத்தியது கிடையாது. ஆனால் இப்போதுதான் எனக்கு தலையில் சவரி முடி வைத்து ஜடை பின்னி பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது, நான் வர்ஷாவுடன் விளையாடும்போது நேரடியாக நான் சொல்லிவிட்டேன், உனக்கு தலை முடி என்னைவிட கம்மியாக இருக்கிறது, ஆனால் உன் அம்மா உன் தலை முடியை அழகாக சிக்கு எடுத்து சவரி முடி வைத்து, ஒத்தஜடை பின்னி பூ வைத்துவிட்டார்கள். எனக்கு தலையில் உன்னை விட அதிகமாக முடி இருக்கிறது எனக்கும் சவரிமுடி வைத்து ஜடை பின்னி பூ வைத்து பார்க்க ஆசையாக இருக்கிறது என்று சொன்னேன், எனக்கு வயது 7 தான் விளையாட்டு பிள்ளையாக வர்ஷாவிடம் கூறி விட்டேன்.

  • #934

    Sabaa (Friday, 09 October 2020 08:44)

    Thank you banu...

  • #935

    Anandhi (Friday, 09 October 2020 08:51)

    Excellent story pass Ashwini pls continue your own way keep going

  • #936

    அஸ்வினி Part-11 (Friday, 09 October 2020 09:17)

    இதை என் தோழி வர்ஷா எனக்கு தெரியாமல் என் அம்மாவிடம் கூறிவிட்டாள், என் அம்மா என்னிடம் இது பற்றி எதுவும் கேட்கவில்லை. ஒரு பத்து நாட்கள் கழித்து அரையாண்டு விடுமுறை வந்தது, அரையாண்டு விடுமுறையின் முதல்நாள் விடுமுறையில் நான் காலையில் 7மணி போல் என் தோழியின் வீட்டிற்கு விளையாட என் வீட்டிலிருந்து புறப்பட்டேன் என் தாய் என்னை எங்கு செல்கிறாய் இப்போது செல்ல வேண்டாம். உனக்கு கொஞ்சம் வேலை இருக்குது, என்று அம்மா என்னிடம் சொன்னார்கள். நான் என்னவென்று கேட்டேன் கொஞ்சம் பொறு என்று சொல்லிவிட்டு என் அம்மா என்னிடம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் என சொல்லி என் கண்களை அவர் கையால் மூடி என்னை ரூமுக்கு அழைத்து சென்று என் கண்ணில் இருந்து கையை எடுத்தார்கள்,சுவற்றில் ஹேங்கரில் சவரி முடி தொங்கியது, நான் திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கேன், அம்மா என்னை பார்த்து நீ தான் சவரி முடி வைத்து ஜடை பின்ன ஆசப்படுறேல அதான்டி உனக்காக நான் வாங்கீட்டு வந்தேன்னு சொன்னாங்க, நான் எனக்கு சவரிமுடி வைத்து ஜடை பின்னி பார்க்க ஆசைனு நான் உங்ககிட்ட சொல்லவே இல்லையே அம்மா உனக்கு எப்படிமா தெரியும் எனக்கு ஆசைனு? அதற்கு அம்மா நீ தான் உன் தோழி வர்ஷாட்ட சொன்னேலடி வர்ஷா தான் என்கிட்ட சொன்னாள், நீ ரொம்ப அதிகமா முடி வச்சிருக்கியாம் உனக்கு சவரி முடி வைத்து ஜடை பின்னி பார்க்க ஆசையாம்ல அதான்டி உனக்கு சவரிமுடி வைத்து ஜடை பின்னி விட தான்னு அம்மா சொன்னாங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு... முதலில் எனக்கு அம்மா சுடிதார் மாட்டிவிட்டார் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, பின்பு என்னை அவர் முன்பு அமரவைத்து என் தலை முடியைப் பார்த்தார் என் தலை முடி இடுப்பு வரை இருந்தது என் தாய் பொறுமையாக தலையில் எண்ணெய் தேய்த்து விட்டார்கள், பிறகு என் தலை முடியில் சிக்கு எடுத்தார்கள், இரண்டு வருடங்களாக என் தலையில் சிக்கு எடுக்காததால் என் தலையில் அதிக அளவில் சிக்கு இருந்தது, தலை முடியில் சீப்பு மாட்டிக் கொண்டே இருந்தது, தலை முடி வலித்தது, அம்மாவிடம் அம்மா வலிக்குது வலிக்குதுனு கத்தினேன், கதறினேன், அழுதேன், அழுது கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் தலைமுடியில் வலி தாங்க முடியாமல் எழும்ப முயற்சி செய்தேன் ஆனால் அம்மா என்னை எழும்ப விடவில்லை, என் தலையில் 4 கொட்டு கொட்டினார்கள் கூட கொஞ்சம் அழுதேன். அம்மா நீதானடி ஜடை பின்னி பூ வைக்க ஆசைப்படுறேல அப்புறம் என்னடி ஜடை பின்னனும்னா பொறுமையா தான்டி இருக்கணும் கொஞ்ச நேரம் தலையக் குனிஞ்சுகிட்டு பேசாம பொறுமையா இருடி அப்பத்தான் அழகாக ஜடை பின்ன முடியும் என்று கூறி பொறுமையாக ஜடை பின்ன ஆரம்பித்தார்கள், நான் தேம்பித் தேம்பி அழுதுகிட்டே இருந்தேன், அழுதுகொண்டே தெரியாத்தனமாக தலையில் ஜடை பின்ன சொல்லி அம்மாவிடம் என் தலைமுடியை கொடுத்து விட்டேனே என்று என் மனதுக்குள் நினைத்துக்கொண்டு அழுதுகொண்டே இருந்தேன் என் அம்மா என் தலைமுடியை கிட்டத்தட்ட 2மணி நேரமாக சீவி முடித்தார்கள். சவரி முடி வைத்து ஒத்தஜடை போட்டு விட்டார்கள். ஆனால் இரண்டு மணி நேரமாக குனிந்தே இருந்ததால் கழுத்து பயங்கரமாக வலித்தது.அம்மா என் தலையில் உள்ள ஒத்தஜடையை எடுத்து என் முன்னால் போட்டு விட்டாங்க, ஏண்டி அழுதுகிட்டே இருக்க ஜடை பின்னி முடிச்சாச்சுடி அதான் முடிய முன்னாடி எடுத்து போட்டுட்டேன் ல அப்பறம் என்ன அழுகை என அம்மா சொன்ன பிறகு தான் நான் தேம்பித் தேம்பி அழுத என் அழுகையை நிறுத்தினேன். இவளுக்கு ரெண்டு வருஷமா தலையில் சீப்பை வைத்து சீவாததுனால தான் இவ்ளோ சிக்கு தலையில இருக்கு, இவ ஜடை பின்னனும்னு ஆசைப்படுறா ஜடை பின்னும்னு ஆசைப்பட்ட மட்டும் போதுமா, ஜடை பின்னும் போது பொறுமை இருக்கணும், அப்பத்தான் ஜடையை முழுசா பின்னி முடிக்க முடியும். நாளைல இருந்து உனக்கு தினமும் ஜடை பின்னி விட்டுற்றேன்,டெய்லி ஜடை பின்னி விட்டால் இந்த அளவுக்கு தலையில சிக்கு வராது. சரியா கேட்குதானு அம்மா என்னிடம் கேட்க நான் செரிம்மா னு சொன்னேன்.. நான் என் தோழி வீட்டுக்கு புறப்பட போனேன் என் அம்மா இருடி என்ன அவசரம் உனக்கு என சொல்லிவிட்டு என் கழுத்தில் ஒரு தங்கச் செயினை மாட்டி விட்டார்கள். பின்பு கையில் வளையல் மாட்டி விட்டார்கள் என் காலையும் காட்டச் சொல்லி என் காலிலும் கொலுசை கட்டிவிட்டார்கள் என் கை மற்றும் கால்களை நீட்ட சொன்னார்கள் நீ ஒரு பெண் பிள்ளை பெண் பிள்ளை போல தான் இருக்க வேண்டும் என்று கூறி கை மற்றும் கால்களில் நெயில் பாலிஸ் அடித்துவிட்டார்கள். எனக்கு அப்போது நான் என்னுடைய எல்கேஜி பிறந்தநாள் அறியாத வயதில் கொண்டாடுனது எனக்கு ஞாபகத்திற்கு வந்தது,அன்று எல்கேஜி படித்தேன் இன்று இரண்டாம் வகுப்பு படிக்கிறேன். அன்று நான் எல்கேஜி படிக்கும் போது அம்மா எனக்கு ஜடை பின்னும் போது இந்த அளவுக்கு தலைமுடி வலிக்கவில்லை, தலை முடியை ஜடை பின்னி முடிக்க இவ்வளவு நேரம் ஆகவில்லை, ஆனால் இன்று பயங்கரமாக வலித்தது அம்மா தலை முடியை ஜடை பின்னி முடிக்கவே இரண்டு மணி நேரம் ஏன் இவ்வளவு நேரம் ஆகியது என்று என் மனதிற்குள் கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது. மல்லிகைப்பூவை எடுத்து என் தலையில் வைத்து ஹேர்பின் குத்தி விட்டார்கள் எனக்கு என் தலையில் உள்ள மல்லிகை பூவின் வாசம் பிடித்திருந்தது..

  • #937

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Friday, 09 October 2020 13:55)

    பகுதி-3
    அன்பு தோழிகளே இரண்டு பகுதிகளையும் படித்துவிட்டு எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை நீங்கள் யாரும், விமர்சனம் ஒன்றுதான் எழுதுபவளை ஊக்குவிக்கும் கமெண்ட்ஸ் ப்ளீஸ் சகோதரிகளே...

    அக்கா வீட்டிற்கு சனிக்கிழமை மாலை நானும், அம்மாவும் வந்து சேர்ந்தும் அத்தையும், மாமாவும் பயணத்திற்கு தயாராகி வருகின்றனர், கடைசி கட்ட பரபரப்பு அக்கா எங்களை அன்புடன் வரவேற்றார், மாமா ஒரு படி மேலே போய் என்ன இப்ப தான் வர்றதா என உரிமையோடு கோவித்துக்கொண்டார், அக்கா மாமியார் அன்று முதல் முறையாக தலைமுடியை அழகாக வெட்டி டை அடித்து, புருவத்தை திருத்தி, முகத்தை ப்ளீச் செய்து லேசான மேக்கப் போட்டு அழகாக இருந்தார், அக்கா மாமனாரோ மனைவியை அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்து சைட் அடித்துக்கொண்டு இருந்ததை நான் கவனிக்க தவறவில்லை.
    அனைவரும் சாப்பிட்ட பிறகு இரண்டு கால் டாக்ஸி பிடித்து ஏர்போர்ட் போனோம், அரை மணி நேரத்தில் போர்டிங் பாஸ் கிடைத்து அவர்கள் இருவரும் உள்ளே சென்றுவிட நாங்கள் நால்வரும் அம்மா, அக்கா, மாமா, நான் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வந்தவுடன் அம்மா அக்கா, மாமா இருவரையும் அமர வைத்து ஜோதிடர் சொன்ன விஷயத்தை விளக்கி நிதானமாக சொன்னார், உடனே அக்கா அழுது புலம்பி நான் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள கூட தகுதி இல்லாதவளா என அம்மாவை கட்டிக்கொண்டு அழுதாள், மாமாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, உடனே நான் அக்காவின் கண்ணீரை துடைத்து விட்டு நான் உனக்காக ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், எனக்கு நீயும், அம்மாவும் தான் உலகம் வேறு எந்த உறவும் இல்லை, அதனால் நானே பெண்ணாக மாறும் ஆபரேஷன் செய்து கொண்டு, உனக்காக உன் குழந்தையை மாமா விந்தனுவை என் கருப்பைக்குள் சுமந்து நல்ல படியாக குழந்தை பெற்றுத்தருகிறேன் என்றதும் அனைவரும் ஒருநிமிடம் அதிர்ச்சி அடைந்து உறைந்து போய் என்னடா இது என்றனர் ஒருமித்த குரலில், உடனே நான் அக்காவின் லேப்டாப்பை ஆன்செய்து இப்படி பல வெளிநாடுகளில் நடந்த வெற்றிகரமான சம்பவங்களை காண்பித்தேன், அக்காவோ என்னை கட்டிப்பிடித்து அழுதார், உனக்கு ஏன்டா இந்த கஷ்டம், நீயாவது நல்லபடியாக திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளை பெற்றுக்கொண்டு சந்தோஷம் ஆக இரு என்றார், அம்மா என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஒத்தை ஆம்பளை புள்ளை நீ எனக்கு, என் கடைசி காலத்தில் கொள்ளி போடவாவது நீ இருக்க வேண்டும் என்றார், ஆனால் நானோ இல்லைங்கம்மா அக்கா தான் நம்ம குடும்ப குல விளக்கு, அவங்க வாழ்நாள் முழுவதும் அழுவதை என்னால எப்படி பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும் அதனால தான் திடமான, தீர்க்கமான இறுதி முடிவு எடுத்து விட்டேன் என கூற மாமா உட்பட அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
    அடுத்து அனைத்து நடவடிக்கைகளையும் நானே விளக்கமாக விவரித்தேன், அக்கா உங்க மாமனார், மாமியார் வர ஒருமாதம் ஆகும், அதற்குள் மும்பை சென்று என்னை பெண்ணாக மாற்றும் அறுவைசிகிச்சை செய்து கொண்டு சுமார் நாற்பது நாட்களில் வந்து விடலாம், அதன் பிறகு ஹார்மோன் சிகிச்சைக்காக இரண்டு மாதங்களுக்கு மருந்துகள் மற்றும் ஊசிகள் போட்டு சாதாரண பெண்கள் போல மாதவிடாய் ஏற்பட்டால் நான் முழுமையாக பெண் ஆகி விடுவேன், அதன் பிறகு கருவை ஏற்றுக் கொண்டு குழந்தையை சுமக்க நான் தயாராகி விடுவேன் என்றேன், ஆனால் உன் படிப்பு, வேலை, வாழ்க்கை என்னடா ஆகறது என்றார் அக்கா, அது தான் எல்லாமே உன் சந்தோஷத்தில் தான் உள்ளது அதெல்லாம் சரியாகி விடும் என்று கூறினேன்.

  • #938

    அஸ்வினி Part-12 (Friday, 09 October 2020 22:34)

    நான் வீட்டிலிருந்து என் தோழி வர்ஷாவின் வீட்டிற்கு செல்ல புறப்பட்டேன் என் அம்மா என்னை முதன் முறையாக அஸ்வின் என்ற என் பெயரை அஸ்வினி நில்லுடி என்று சொன்னார்கள், நான் நின்றேன் ஓடிவந்து என் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்தார்கள் முத்தம் கொடுத்துவிட்டு என் சமத்து பொண்ணு என்று கூறி கன்னத்தைக் கிள்ளிவிட்டு உன் தோழி வர்ஷா வீட்டிற்கா போறடி போய்ட்டு வாடினு சொன்னாங்க... வர்ஷாவின் வீட்டிற்கு சென்றேன் வர்ஷாவின் வீட்டிற்கு சென்றவுடன் வர்ஷாவின் அம்மா என்னை வச்ச கண் மாறாமல் பார்த்தார்கள் அச்சு அசலாக ஒரு பெண் பிள்ளை போலவே இருக்கிறாயே என்று என்னை பார்த்து சொன்னார்கள், அதற்கு நான் சொன்னேன் என் அம்மாதான் எனக்கு இந்த உடை உடுத்தி விட்டாங்கனு சொன்னேன்,பின்பு அவர் அவருடைய தோட்டத்திற்கு சென்று செம்பருத்தி செடியில் ஒரு செம்பருத்தி பூவை பறித்து வந்தார்கள், என்னை திரும்பச் சொல்லி என் தலையில் ஓரமாக செம்பருத்தி பூவை வைத்து விட்டார்கள், ரொம்ப நீ அழகா இருக்க இனிமே இப்படி டிரஸ் பண்ணிட்டு வா உனக்கு சூப்பரா இருக்கு என்று என்னிடம் சொன்னாங்க, வர்ஷா என் தலையில் உள்ள செம்பருத்தி பூவை பார்த்து விட்டு என்னிடம் வந்து சொன்னாள் டேய் அஸ்வின் உனக்கு பூ அழகா இருக்குடானு, அதற்கு நான் சொன்னேன் நான் இனி அஸ்வின் கிடையாது. என் பெயர் அஸ்வினினு அம்மா என் பேர மாத்தீட்டாங்க, நானும் பொம்பளபிள்ளை தான் இனிமேல் உன்னை போல் தான் நானும் உடை உடுத்துவேன், நானும் இனி தினமும் தலையில் ஜடை பின்ன போகிறேன் என்று அம்மா என்னிடம் சொன்னார்கள் என்று சொன்னேன். அடுத்த நொடியே வர்ஷா வாடி அஸ்வினி போய் விளையாடலாம் என்று என்னை அழைத்துச் சென்றாள் நானும் வர்ஷாவும் விளயாடினோம். அப்போது வர்ஷாவின் வீட்டிற்கு தர்ஷினி வந்தால் தர்ஷினி என்னை பார்த்து விட்டு என்னடா அஸ்வின் இப்படி டிரஸ் மாட்டி இருக்கனு கேட்டால், அதற்கு வர்ஷா சொன்னாள் அவள் பெயர் அஸ்வின் கிடையாது அவள் பேர அவங்க அம்மா மாத்திட்டாங்க அவ பேரு இனிமே அஸ்வினி இவளும் இனி நம்ம கூடத்தான் விளையாடுவாள், நம்மள மாதிரி தான் இவளும் இனிமே ட்ரெஸ் போட்டு வருவாள் னு வர்ஷா தர்ஷினியிடம் சொன்னாள். அப்படியா அஸ்வினி எங்கே உன் கொலுசை காட்டு பார்ப்போம்னு தர்ஷினி என்னிடம் சொன்னாள், நான் காலில் உள்ள கொலுசை காட்டினேன், அதற்கு தர்ஷினி வாவ், நிறய சலங்கை வச்ச கொலுசு சூப்பரா இருக்குடினு என்கிட்ட தர்ஷினி சொன்னாள். அதுக்கு நான் தேங்க்ஸ்டி னு சொன்னேன். பின் நாங்கள் மூவரும் சேர்ந்து சிட்டி பானை (பெண் குழந்தைகள் சமைத்து விளையாடும் விளையாட்டு) விளையாடினோம், பின் நான் மதியம் உணவு சாப்பிட வீட்டிற்கு வந்தேன் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன் அப்போது என் அம்மா என்னை பார்த்து அஸ்வினி யாருடி உனக்கு தலையில் செம்பருத்திப் பூவை வைத்துவிட்டதுனு கேட்டாங்க நான் சொன்ன வர்ஷா அம்மாதான் வச்சு விட்டாங்க,அப்படியாடி சரிடி என என் அம்மா சொன்னாங்க. பிறகு மீண்டும் விளையாட சென்றேன், இப்போது வர்ஷா என்னிடம் வந்து சொன்னாள் அஸ்வினி வாடி நாம பக்கத்து தெருவுல போய் விளையாடுவோம் அங்க நிறைய பொம்பள புள்ளைங்க விளயாடிக்கிட்டு இருக்காளுங்க. அதுக்கு நான் சரிடி வாடி நாம பக்கத்து தெருவுக்கு போயி விளையாடலாம்னு நானும் சொன்னேன். இருவரும் சேர்ந்து பக்கத்து தெருவுக்கு போனோம்,தர்ஷினியும் அங்கே வந்துட்டா, அங்க பொம்பள புள்ளைங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து விளையாடினோம். எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு, ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு, பின்னர் சாயங்காலம் ஆனது நான் வீட்டிற்கு வந்து விட்டேன் அடுத்த நாள் காலையில் எழுந்தேன் அம்மா என்னை எழுப்பி என் தலைமுடியில் உள்ள பூ காய்ந்து விட்டது என கூறி தலையில் உள்ள பூவை எடுத்து விட்டார்கள்.பின்னர் என் தலை முடியை கொண்டை போட்டு விட்டார்கள்.வாடி இன்னைக்கு நீ மேல் குளினு சொல்லி என்னை அழைத்துச் சென்று என்னை குளிக்க வைத்தார்கள். பின்னர் என்னை ரூமுக்கு அழைத்துச் சென்று, என்னை பார்த்து என்ன உடை உடுத்துறனு கேட்டாங்க,அதற்கு நான் இன்னைக்கு சுடிதாரே உடுத்துறேன்னு சொன்னேன். அதற்கு அம்மா இன்னைக்கு சுடிதார் வேணாம்டி உனக்கு நான் ரெடிமேட்ல பட்டு பாவாடை சட்டை வாங்கிட்டு வந்திருக்கேன். அது உனக்கு உடுத்துனா நல்லா இருக்கும் அதை மாட்டி விடுறேன்னு சொன்னாங்க, அதை எனக்கு அம்மா அணிவித்துவிட்டார்கள். பின்னர் அம்மா ரூமில் எண்ணெய் பாட்டில் மற்றும் சீப்பை எடுத்தார்கள். நான் அழத் தொடங்கிவிட்டேன், அம்மா வேணாம்மா அம்மா வேணாம்மானு சொன்னேன், அம்மா தலை வலிக்கும் என்று அழத் தொடங்கிவிட்டேன், அம்மா என்னை பிடித்து அவரின் முன் உட்காரச் சொன்னார்கள் நான் அழுதுகொண்டே இருந்தேன், அம்மா சொன்னார்கள் அஸ்வினி அதெல்லாம் ஒன்னும் இல்லடி நேத்து உனக்கு ரொம்ப நாள் தலையில் சிக்கு எடுக்காமல் இருந்ததுனால தாண்டி முடியில் சிக்கு இருந்துச்சு,இன்னைக்கு தலையில் சிக்கு அதிகமா இருக்காது,சீக்கிரமா உனக்கு நான் பத்து நிமிஷத்துல தலய சீவி விட்டுற்றேன்டி, நீ கீழே உட்காருனு உட்கார வைத்தார்கள். நான் அழுதுகொண்டே இருந்தேன் என் தலைமுடியை அம்மா எண்ணை தேய்த்துவிட்டு சீப்பை வைத்து சிக்கு எடுத்தார்கள்,ஆனால் இன்று அந்த அளவுக்கு தலையில் வழியில்லை. லேசாக அப்பப்ப மட்டும் வலிக்குதுனு சொன்னேன், அம்மா தலையை கீழே குனிடி என்று அப்பப்ப சொன்னார்கள்.நேற்று தாண்டி உனக்கு ரொம்ப வலிக்கும், இன்னைக்கு அந்தளவுக்கு வலி இருக்காது நீ பேசாம இருடி னு சொல்லி அம்மா தலையில் அழகாக இரட்டை ஜடை போட்டு விட்டார்கள். நேற்று உனக்கு மல்லிகைபூ வைத்து விட்டேன், இன்று பிச்சிப்பூ உள்ளது இதை வைத்து விடுகிறேன், இது ரொம்ப வாசமாக இருக்கும்னு அம்மா சொன்னாங்க,தலையில் பிச்சி பூ வைத்து விட்டார்கள்..

  • #939

    அஸ்வினி Part-13 (Friday, 09 October 2020 22:39)

    ஆனால் இன்று எனக்கு பூ வின் வாசம் வித்தியாசமாக இருந்தது, இந்த வாசமும் எனக்குப் பிடித்திருந்தது. நேற்று ரொம்ப நேரம் எனக்கு தலை சீவிய அம்மா இன்று பத்து நிமிடத்தில் இருந்து 15 நிமிடங்களுக்குள் தலையில் அழகாக இரட்டை ஜடை பின்னி முடித்துவிட்டார்கள். நான் கண்ணாடியில் போய் என் தலைமுடியை பார்த்தேன் ரொம்ப அழகாக இருந்தது. இரு ஜடையையும் முன்னாடி தூக்கிப்போட்டு பார்த்தேன், ஜடையை இருகைகளாலும் பிடித்து பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பின்னர் வர்ஷாவின் வீட்டிற்கு சென்றேன் வர்ஷாவின் அம்மா என்னை பார்த்து வாடி அஸ்வினி என்ன இன்னைக்கு தலையில ரெட்ட ஜடை போட்டு வந்திருக்க தலையில பிச்சி பூ வச்சு இருக்க நல்ல அழகாவும், வாசமாவும் இருக்குடி னு சொன்னாங்க, நான் வர்ஷா வை விளையாட கூப்பிட்டேன் அதற்கு வர்ஷா அம்மா கொஞ்ச நேரம் உட்கார்ந்திருடி நீ நல்லா ரெட்ட ஜடை போட்டு வந்திருக்க, என் மகளுக்கு நான் ஜடை பின்னி விடவேணாம்மானு சொல்லி அவங்க முன்னாடி வர்ஷாவை உட்கார வைத்து வர்ஷாவிற்கும் அவங்க அம்மா என்ன மாதிரி ரெட்டஜடை பின்னி விட்டாங்க, நான் நேரத்தை கவனித்துக்கொண்டே இருந்தேன் வர்ஷாக்கும் அவங்க அம்மா ரெட்ட ஜடை பின்னி முடிக்க பத்து முதல் பதினைந்து நிமிடம் ஆகியது, நான் வர்ஷாவின் முகத்தையும் கவனித்தேன், தலை வலிக்குதுனு சொல்கிறாளா னு நான் கவனித்தேன் நான் கவனித்தது போல என்னை போல தான் ஒரு சில இடங்களில் வர்ஷா வலிக்குது வலிக்குது என்று அவங்க அம்மாவிடம் சொன்னாள், ஆனால் அவ அம்மா தலையை கீழே குனிடி னு அடிக்கடி சொல்லி சொல்லி தலையில் ரெட்டைஜடை போட்டு விட்டார்கள். அவளுக்கு அவங்க அம்மா தலையில் மல்லிகை பூ வச்சு விட்டாங்க, ரெட்டை ஜடை பின்னி முடித்த பின்னர் என்னுடன் விளையாட வந்தால் நாங்கள் இருவரும் விளையாடினோம் இப்படியே என்னுடைய விடுமுறை நாட்கள் கழிந்தன. ஜனவரி மாதம் அரையாண்டு விடுமுறை கழித்து பள்ளிகள் திறந்தன.நான் விடுமுறை முடிவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே என் அம்மாவிடம் சொல்லி விட்டேன், அம்மா நான் பள்ளி திறந்த பின்பு தலையில் இரட்டை ஜடை பின்னி தலையில் பூ வைத்து என் தோழிகள் வர்ஷா தர்ஷினி இவங்கள மாதிரி தான் டிரஸ் மாட்டி நானும் பள்ளி கூடத்துக்கு போக போறேன்னு, சொன்னேன் அம்மாவும் சரி அப்படியே டிரெஸ் எடுப்போம், என்று என்னிடம் சொல்லி அப்போதே என்னை துணி கடைக்கு அழைத்து சென்று துணி எடுத்து, டெய்லரிடம் தைக்க கொடுத்துவிட்டார்கள், டெய்லரும் துணியை தைத்து கொடுத்தும் விட்டார்கள், நான் பள்ளி செல்ல புது பாவாடை சட்டை ரெடியாக வீட்டில் இருந்தது, இன்று பள்ளிகள் திறந்து பள்ளிக்கு புறப்பட தயாராக இருக்கிறேன் அம்மா எனக்கு பொம்பளபிள்ளைகள் பள்ளிக்கு அணியும் பாவாடை சட்டையை அணிவித்து தலையில் அழகாக எண்ணெய் தேய்த்து இரட்டை ஜடை பின்னி விட்டு தலையில் பூ வைத்து விட்டார். பின்பு கையில் வளவி காலில் கொலுசு அணிவித்து என்னை பெண் பிள்ளையாக பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

  • #940

    Raj (Friday, 09 October 2020 22:50)

    Akka ka pen aanen story - I have read story with similar plot already but your story is also too good.continue writing

  • #941

    Anandhi (Friday, 09 October 2020 22:57)

    Ashwini payana 20to22 age konduva ma apo than saree half sarees nu katti alagu pakka mudiyum pls

  • #942

    அஸ்வினி (Saturday, 10 October 2020 03:22)

    ஆனந்தி தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி, சிறுகுழந்தைக்கு காது குத்துவது, பின் பெண்ணாக மாற்ற இன்னும் 6 முதல் 10 part வரை கதை இருக்கு...அந்த கதையை என்னால் முடிந்த அளவிற்கு மிக விரைவாக முடித்து விட்டு உங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு கதையை நிச்சயம் கொண்டு வருேன்...தங்களின் ஆதரவுக்கு நன்றி...

  • #943

    Selva part 6 (Saturday, 10 October 2020 03:41)

    இளங்கோ அங்கு இருந்து ரூம் குள்ள போனான் நானும் அவன் பின்னால மெதுவாக ரூம் குள்ள போன அவ ஏதோ பொருட்கள் எடுத்து இருந்தான் நான் அவனை இளங்கோ கூப்பிட்டேன் அவன் திரும்பி பார்த்து டேய் செல்வா இங்க என்ன பண்ற நான் அதுக்கு உன்ன பார்க்க தா வந்த நீ புடவை ரொம்ப அழகா இருக்க டா இளங்கோ என்ன சொல்றது தெரியல அப்படியா ஷாக் ஆகி இருந்தான் அதுக்குள்ள நான் அவனை பார்த்து ஐ லவ் யு சொல்லி ரோஜா பூ கொடுத்து அவன் கிட்ட போனேன் அவன் ஷாக் இருந்து திரும்பி வரல அதுக்குள்ள இளங்கோ இளங்கோ கூப்பிட்டு தினேஷ் வந்தான் நீ ரெண்டு பெரும் இங்க தா இருக்கீங்களா வாங்க சீக்கிரம் தாலி கட்ட போறாங்க சொன்னான் நானும் இளங்கோவும் சாதாரணம் வெளிய போனோம் அங்க மனோஜ் ஸ்ரீதர் அண்ணா கழுத்துல தாலி கட்டினார் . பின்னால இருந்து இளங்கோ மூன்றாவது முடிச்சி போட்டு விட்டான் அப்புறம் அம்மி மெதிச்சு மெட்டிய ஸ்ரீதர் அண்ணா காலு மனோஜ் போட்டாரு ஸ்ரீதர் அண்ணா ரொம்ப வெக்கம் பட்டு மனோஜ் கூட நின்னு இருந்தாரு மனோஜ் ஸ்ரீதர் அண்ணா பார்த்து மாமா சூப்பர் இருக்கீங்க சேலையில் நமக்கு திருமணம் ஆகி விட்டது நீ எண் பொண்டாட்டி சொன்ன .எப்ப முதல் இரவு வெச்சுக்கலாம் சொல்லி கிண்டல் இருந்தா .

  • #944

    Mani (Saturday, 10 October 2020 03:47)

    Selva story going super neriya ezhudinga. Ashwini unga story interesting podhu continue with more updates.

  • #945

    அஸ்வினி Part-14 (Saturday, 10 October 2020 04:07)

    என் அம்மா நேரடியாக தலைமையாசிரியர் அறைக்கு என்னை அழைத்து சென்று, என் தாய் தலைமை ஆசிரியரிடம் சொன்னார்கள் என்னுடைய மகனுக்கு குலதெய்வ கோவிலில் நேர்த்திக்கடனுக்காக தான் முடி வளர்க்கிறோம்,தற்போது முடி இடுப்பு வரை உள்ளது. இந்த முடியுடன் ஆண் பிள்ளைகளுடன் உட்கார்ந்திருந்தால் ஆம்பள பசங்க பிடித்து இழுக்க வாய்ப்பு அதிகம், அதேபோல் ஆம்பள பசங்க என் மகனை கேலி பண்ணுவார்கள், அதற்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது, அதுனால என் மகனின் தோழிகள் இருக்கிறார்கள்,தர்ஷினி மற்றும் வர்ஷா. இந்த இரு பெண் பிள்ளைகளுக்கு நடுவில் என் மகனை பெண் பிள்ளைகளுடன் அமர செய்யுங்கள், என் மகனும் பெண் உடையில் பெண்கள் வரிசையில் அமர்ந்து இருந்தால், என் மகனுக்கு பெண்களால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. என் மகனை பெண் பிள்ளைகள் யாரும் தவறாக எதுவும் சொல்லவும் மாட்டார்கள், அப்படி எதுவும் சொல்லவிடாமல், தர்ஷினி மற்றும் வர்ஷா இரு தோழிகள் என் மகனை எந்தப் பெண்ணும் கேலி பண்ணவிடாமல், திட்டாமல் பார்த்துக் கொள்வார்கள். அதற்கு தலைமை ஆசிரியர் மறுப்பு தெரிவித்தார். அதற்கு பின் என் தாய் நீங்கள் வேண்டுமானால் தர்ஷினி மற்றும் வர்ஷாவின் அம்மாவிடம் போன் செய்து கேட்டு பாருங்கள், அவர்கள் இதற்கு எதுவும் எதிர்ப்பு சொல்ல மாட்டார்கள், என அம்மா சொன்னார்கள். பிறகு தலைமை ஆசிரியர் தர்ஷினி மற்றும் வர்ஷா இருவரின் அம்மாவிற்கு போன் செய்து கேட்டார்கள், உங்கள் பிள்ளைகளின் அருகில் அஸ்வின் என்ற பையனை உட்கார வைக்கலாமா? என்று கேட்டார்கள், அவர்கள் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, உட்கார வையுங்கள் ஒன்னும் பிரச்சனை இல்லை, என்றுதான் சொன்னார்கள்.என்னை தர்ஷினி மற்றும் வர்ஷாவுக்கு நடுவில் பள்ளியில் அமர வைத்தார்கள், பள்ளியில் அனைத்து மாணவர்களும் என்னை அஸ்வினி என்றே அழைத்தார்கள், எனக்கு பொம்பள பிள்ளையாக இருப்பது ரொம்ப பிடித்திருந்தது தினமும் பெண் பிள்ளையாகவே பள்ளிகூடத்துக்கு போனேன். ரொம்ப சந்தோசமாக என் வாழ்க்கை சென்றது, அப்போது ஒரு நாள் வர்ஷா காது குத்தி அழகாக காதில் தோடு அணிந்து பள்ளிக்கு வந்தால், அவனள பார்க்கவும் நான் கேட்டேன் காதில் என்ன தோடுடி என்று அதற்கு அவள் எனக்கு நேத்து வீட்டுல காதுகுத்துனாங்க அதான் தோடு மாட்டி இருக்கேன்டினு சொன்னால் எனக்கு அவதோட பார்க்கும்போது ரொம்ப ஆசையா இருந்துச்சு, எனக்கும் காது குத்தி தோடு மாட்டி பார்க்க ரொம்ப ஆசையாக இருக்குது.வர்ஷாவிடம் நான் கேட்டேன் காது குத்தும்போது வலித்ததாடினு என்று அதற்கு வர்ஷா வழியெல்லாம் அந்த அளவுக்கு இல்லடி இலேசா கொசு கடிப்பது போன்றுதான் இருந்துச்சுடி னு சொன்னால், வேண்டுமானால் நீயும் காது குத்திகோடி நல்லா அழகா இருப்படி னு சொன்னா ஏற்கனவே தர்ஷினி காது குத்தியிருந்தால், அவர்கள் இருவருடன் நான் ரொம்ப பழகுவதால் எனக்கும் வர்ஷா,தர்ஷினி இருவரும் காது குத்தி இருக்கும் பொழுது நான் மட்டும் காது குத்தாமல், காதில் தோடு அணியாமல் இருப்பது, எனக்கு வருத்தமாக இருந்தது. அன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றவுடன் அம்மாவிடம் எனக்கு எப்ப காது குத்தி விடுவீங்கம்மானு கேட்டேன்,அதற்கு அம்மா இப்போது உனக்கு காது குத்த முடியாது, உனக்கு நீ அடுத்த வகுப்பு படிக்கும் போதுதான் குலதெய்வ கோவிலில் மொட்டையடித்து காது குத்துவோம் என்று சொன்னார்கள்.அதற்கு நான் என்னது மொட்டை அடித்து காது குத்துவீங்களா? எனது தோழி வர்ஷாலாம் மொட்டை அடிக்கலயே காது மட்டும் தானே குத்தி வந்தா என்ன மட்டும் ஏன் மொட்டை அடித்து காது குத்தணும்னு சொல்றீங்க அப்படீன்னு சொன்னேன், எனக்கு மொட்டை அடிக்க விருப்பமில்லை காது மட்டும் குத்திவிடுங்க. எனக்கு காதில் தோடு மாட்ட ஆசையாக இருக்குதுனு சொன்னேன். ஒரு கட்டத்தில் எனக்கு காது குத்தி விடுங்க நானும் காதில் தோடு மாட்டி அழகு பார்க்க வேண்டும் என சொல்லி அழத் தொடங்கிவிட்டேன், இப்ப உனக்கு காது குத்தினா அது தெய்வ குத்தம் ஆகிவிடும்னு சொல்லி இன்னும் கொஞ்ச நாள் தான் கொஞ்சம் பொறுத்துக்கோ இப்ப ஜனவரி மாசம், ஜூன் மாசம் பிறந்தததும், அப்ப உனக்கு எட்டு வயசு ஆகிவிடும், அப்ப கோவில்ல உனக்கு காது குத்தி விடுவோம்னு அம்மா சொன்னாங்க, அதுக்கு நான் ரொம்ப நாள் இருக்கேன்னு சொன்னேன்......

  • #946

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 10 October 2020 04:36)

    பகுதி-4
    கமெண்ட் செய்த ராஜ் க்கு நன்றி, என்ன மாதிரி எழுத வேண்டும் என்று சொல்லுங்கள் அது போல எழுதுகிறேன்.

    அனைவரும் கூடி பேசி பல மணி நேரம் ஆலோசனை செய்து இறுதியில் என் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டு இது போன்றே செய்யலாம் என்றும் ஆனால் என் சிகிச்சைக்காக ஆகும் அனைத்து செலவுகளையும் அக்கா, மாமா இருவரும் தான் ஏற்றுக்கொள்வோம் என கண்டிப்பாக கூறி மேலும் என்னை உடன் இருந்து கவனித்துக்கொள்ள அம்மாவிடம் பேசிய போது அவர் எனக்கு இதை விட வேறு என்ன வேலை என் பிள்ளைகள் நலனுக்காக பாடுபட வேண்டியது என் கடமை தானே என என்னை கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து அழுதார், அக்காவும் டேய் உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்டா, என் மீது உனக்கு அவ்வளவு பாசமாடா என அழுது கொண்டே என் கையைப் பற்றி அழைத்து சென்று பூஜை அறையில் வைத்து நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டு, தன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழற்றி எனக்கு அணிவித்து இதை எப்போதும் கழற்ற கூடாது, என் தங்கையான உனக்கு இந்த அக்காவின் அன்பு பரிசு என்றார்.
    அடுத்த நாள் காலையில் அம்மா, நான், அக்கா மூவரும் மும்பை செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்தோம், மாமாவின் நண்பரின் அக்கா மும்பை ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் டாக்டராக உள்ளார் என்றும் அவரிடம் சென்று சிகிச்சைக்கான வழிமுறைகள் குறித்து விசாரணை செய்யுங்கள் என்று கூறி மாமா வழிச்செலவுக்கு பணம் கொடுத்து விட்டு மாலை 5.00 மணி விமானத்தில் ஏற்றி வழியனுப்பி வைத்தார், என்னிடம் வந்து வரும்போது அழகான பெண்ணாக உன்னை எதிர்பார்க்கிறேன் என கூற வெட்கத்தில் என் கன்னங்கள் சிவந்தது.
    தனியார் விமான நிறுவனத்தின் விமானம் அது, விமானத்தில் ஏறிய உடன் புன்னகையுடன் வரவேற்று, இருக்கையில் அமர வைத்த விமான பணிப்பெண்கள் மிக மிக அழகாக இருந்தனர். கண்களுக்கு மை இட்டு, கொண்டை போட்டு, ரோஸ் பவுடர் பூசி, புருவம் திருத்தி, கன்னங்களில் சிவப்பு ரூஜ் ஏற்றி, லிப்ஸ்டிக் பூசி, குட்டை பாவாடை அணிந்து, சிவந்த கால்களுடன், ரத்த சிகப்பில் நெயில் பாலிஷ் போட்டு பெர்ப்யூம் அடித்து வாசனையாக இருக்க நான் அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன், இதை கவனித்த அக்கா என்ன டி என என்னை பெண் மாதிரி அழைக்க நான் திடுக்கிட்டு என்னக்கா என்றேன், ஆமாடி நீ இனி பெண் தானே நீயும் அறுவை சிகிச்சை முடிந்து இதை விட அழகாக முடியும் என்றார், அம்மா ஆமாம்டி என் தங்கமே நீ இப்பவே அழகு இன்னும் பெண்ணாக மாறிட்டா கேக்கவே வேணாம் நடிகை தமன்னா தான் என சிரித்தார். ச்சீ போங்க அம்மா வெட்கமா இருக்கு என்று முகத்தை மூடியபடி சிரித்தேன்.
    மும்பை சென்று இறங்கியதும் அந்த டாக்டர் வீட்டிற்கு கால் டாக்சியில் சென்றோம், அது புற நகரில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் அதில் 11 ஆவது மாடியில் அந்த டாக்டர் தனியாக வசித்து வருகிறார், மாமா எங்கள் புகைப்படம், விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி விட்டார், அவரே போன் செய்து பேசினார், உங்கள் வீட்டிற்கு தான் மேடம் வருகிறோம் என்றவுடன் வெல்கம் வாங்க வாங்க ஆனால் இங்கு வந்து தான் இரவு உணவு சாப்பிட வேண்டும் என அன்பு கட்டளை இட்டார், நாங்கள் அவருக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் சில பதார்த்தங்களை வாங்கி சென்றோம்,லிப்ட்டில் சென்று வீட்டின் அழைப்பு மணியை அழுத்த ஒரு அரவாணி வந்து கதவைத் திறந்து விட்டார், வாங்க என கை கூப்பி வணங்கினார், நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

  • #947

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 10 October 2020 04:37)

    பகுதி-4
    அனைவரும் கூடி பேசி பல மணி நேரம் ஆலோசனை செய்து இறுதியில் என் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டு இது போன்றே செய்யலாம் என்றும் ஆனால் என் சிகிச்சைக்காக ஆகும் அனைத்து செலவுகளையும் அக்கா, மாமா இருவரும் தான் ஏற்றுக்கொள்வோம் என கண்டிப்பாக கூறி மேலும் என்னை உடன் இருந்து கவனித்துக்கொள்ள அம்மாவிடம் பேசிய போது அவர் எனக்கு இதை விட வேறு என்ன வேலை என் பிள்ளைகள் நலனுக்காக பாடுபட வேண்டியது என் கடமை தானே என என்னை கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து அழுதார், அக்காவும் டேய் உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்டா, என் மீது உனக்கு அவ்வளவு பாசமாடா என அழுது கொண்டே என் கையைப் பற்றி அழைத்து சென்று பூஜை அறையில் வைத்து நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டு, தன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழற்றி எனக்கு அணிவித்து இதை எப்போதும் கழற்ற கூடாது, என் தங்கையான உனக்கு இந்த அக்காவின் அன்பு பரிசு என்றார்.
    அடுத்த நாள் காலையில் அம்மா, நான், அக்கா மூவரும் மும்பை செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்தோம், மாமாவின் நண்பரின் அக்கா மும்பை ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் டாக்டராக உள்ளார் என்றும் அவரிடம் சென்று சிகிச்சைக்கான வழிமுறைகள் குறித்து விசாரணை செய்யுங்கள் என்று கூறி மாமா வழிச்செலவுக்கு பணம் கொடுத்து விட்டு மாலை 5.00 மணி விமானத்தில் ஏற்றி வழியனுப்பி வைத்தார், என்னிடம் வந்து வரும்போது அழகான பெண்ணாக உன்னை எதிர்பார்க்கிறேன் என கூற வெட்கத்தில் என் கன்னங்கள் சிவந்தது.
    தனியார் விமான நிறுவனத்தின் விமானம் அது, விமானத்தில் ஏறிய உடன் புன்னகையுடன் வரவேற்று, இருக்கையில் அமர வைத்த விமான பணிப்பெண்கள் மிக மிக அழகாக இருந்தனர். கண்களுக்கு மை இட்டு, கொண்டை போட்டு, ரோஸ் பவுடர் பூசி, புருவம் திருத்தி, கன்னங்களில் சிவப்பு ரூஜ் ஏற்றி, லிப்ஸ்டிக் பூசி, குட்டை பாவாடை அணிந்து, சிவந்த கால்களுடன், ரத்த சிகப்பில் நெயில் பாலிஷ் போட்டு பெர்ப்யூம் அடித்து வாசனையாக இருக்க நான் அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன், இதை கவனித்த அக்கா என்ன டி என என்னை பெண் மாதிரி அழைக்க நான் திடுக்கிட்டு என்னக்கா என்றேன், ஆமாடி நீ இனி பெண் தானே நீயும் அறுவை சிகிச்சை முடிந்து இதை விட அழகாக முடியும் என்றார், அம்மா ஆமாம்டி என் தங்கமே நீ இப்பவே அழகு இன்னும் பெண்ணாக மாறிட்டா கேக்கவே வேணாம் நடிகை தமன்னா தான் என சிரித்தார். ச்சீ போங்க அம்மா வெட்கமா இருக்கு என்று முகத்தை மூடியபடி சிரித்தேன்.
    மும்பை சென்று இறங்கியதும் அந்த டாக்டர் வீட்டிற்கு கால் டாக்சியில் சென்றோம், அது புற நகரில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் அதில் 11 ஆவது மாடியில் அந்த டாக்டர் தனியாக வசித்து வருகிறார், மாமா எங்கள் புகைப்படம், விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி விட்டார், அவரே போன் செய்து பேசினார், உங்கள் வீட்டிற்கு தான் மேடம் வருகிறோம் என்றவுடன் வெல்கம் வாங்க வாங்க ஆனால் இங்கு வந்து தான் இரவு உணவு சாப்பிட வேண்டும் என அன்பு கட்டளை இட்டார், நாங்கள் அவருக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் சில பதார்த்தங்களை வாங்கி சென்றோம்,லிப்ட்டில் சென்று வீட்டின் அழைப்பு மணியை அழுத்த ஒரு அரவாணி வந்து கதவைத் திறந்து விட்டார், வாங்க என கை கூப்பி வணங்கினார், நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

  • #948

    அஸ்வினி Part-15 (Saturday, 10 October 2020 04:43)

    தங்களின் கருத்திற்கு ரொம்ப நன்றி மணி... கதையின் தொடர்ச்சி...இல்ல இன்னும் கொஞ்ச நாள்ல உன்னோட காதுகுத்து வந்துரும்னு சொல்லி என் மனசை சமாதானப் படுத்தினார்கள். ஆனால் நான் சொன்னேன், காது மட்டும் தான் குத்தனும், மொட்டை அடிக்க மாட்டேன்னு சொன்னேன்.அம்மா சரி மொட்டை அடிக்க வேண்டாம் காது மட்டும் உனக்கு குத்துவோம் என்று சொன்னார்கள்.நான் சமாதானமாகிவிட்டேன், அடுத்த நாள் நான் பள்ளிக்கு சென்றேன் வர்ஷா மற்றும் தர்ஷினி என்னிடம் வந்து நீ எப்படி காதுகுத்த போறடினு கேட்டாலுங்க அதுக்கு நான் இன்னும் கொஞ்ச நாள்ல ஜூன் மாசம் என் பிறந்தநாள் வரும்போது எனக்கு அம்மா காது குத்தி விடுவோம்னு சொன்னாங்கனு சொன்னேன். நாட்கள் கழிந்தன,ஆனாலும் தினமும் நான் பள்ளிக்குச் செல்லும்போது வர்ஷா மற்றும் தர்ஷனி காதுகளை பார்க்கும் போது விதவிதமான தோடுகளை அணிந்து வந்தாளுங்க,எனக்கு பொறாமையாக இருந்தது,என் காதில் தோடு இல்லை என்று. வாரவிடுமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் மூவரும் ஒன்று சேர்ந்து விளையாடுவோம். நாங்கள் மூவரும் ஒன்றாக பக்கத்து தெருவுக்கு சென்று விளையாட போனோம் அப்போது பக்கத்து தெருவில் விளையாடிக்கிட்டு இருந்த அக்காக்களில் ஒருத்தி என்னை பார்த்து அழகா ஜடை பின்னி இருக்க, கையிலயும் கால்லயும் அழகாக நெயில் பாலிஸ் போட்டு இருக்க, வாய்ல லிப்ஸ்டிக் போட்டு இருக்க, கழுத்தில் செயின் மாட்டியிருக்க, கையில அழகா வளவி மாட்டியிருக்க, கால்ல நல்லா நிறய முத்து வச்ச சலங்கை கொலுசு போட்டுயிருக்க, காது ஏன்டி குத்தல? காது குத்தி கோடி உனக்கு நல்லா இருக்கும் உங்க அம்மா உனக்கு காது குத்தி விடலயானு கேட்டாங்க,அம்மா எனது பிறந்தநாளுக்கு காதுகுத்தி விடுறேன்னு சொன்னாங்க அக்கானு நான் சொன்னேன். அம்மா அப்படி தாண்டி மெதுவா காது குத்தலாம்னு சொல்லுவாங்க நீதான்டி வீட்டுல போய் காதுகுத்த சொல்லி அடம் பிடிக்கணும். அப்பத்தான் உனக்கு வீட்ல சீக்கிரம் காதுகுத்தி விடுவாங்க, உன்னுடைய தோழிகள பாத்தியா காது குத்தி இருக்காங்கள்ள அவங்க காத பாரு நல்லா இருக்கு, நீயும் சீக்கிரமா காது குத்தி கோடி, காதுல தோடு தாண்டி பொம்பள பிள்ளைக்கு அழகு அப்படின்னு அக்கா சொன்னாங்க,சரிக்கா சீக்கிரம் காது குத்திக்கிறேன்னு நான் சொன்னேன். நீ அடுத்த தடவ வரும்போது காது குத்தி இருந்தாத்தான் நாம சிட்டி பானை விளையாடும் போது உன்னைய என்னோட தங்கச்சியா சேர்த்துக்கிறுவேன். காது குத்தாம நீ வந்தேனா உன்னோட தோழி வர்ஷா,தர்ஷினி இவங்க ரெண்டு பேர தான் என்னோட தங்கச்சி சேர்த்துக்குவேன்னு சொன்னாங்க என்ன புரியுதானு அக்கா கேட்டாங்க,அதுக்கு நான் சரிக்கா நான் அடுத்தவாட்டி வரும்போது காது குத்தி தோடு மாட்டி வாறேன்னு சொன்னேன். விளையாடி முடித்து விட்டு நான் வீட்டிற்கு சென்றேன், மறுபடியும் அம்மாவிடம் சொன்னேன் அம்மா எனக்கு காது குத்தி விடுங்க எனக்குத் தோடு மாட்டி பார்க்க ஆசையா இருக்குமா என் தோழிகள் எல்லாருமே காது குத்தி இருக்காளுங்கம்மா, என்ன விட சின்ன பொன்னுங்க எல்லாம் என் கூட விளையாட வரும்போது காதில் தோடு மாட்டி இருக்காங்கம்மானு சொன்னேன்,அழுதேன் அம்மா என்னை சமாதானப் படுத்த முயற்சி செய்தார்கள். நான் சமாதானம் அடையவில்லை.பின்னர் அம்மா ரூமுக்கு சென்று பீரோவில் எதையோ தேடினார்கள் பின்னர் வந்து எண்ணை கண்ணாடி முன் உட்கார சொல்லி காதில் கிளிப் தோடை மாட்டி விட்டார்கள். உனக்கு காது குத்து வரும் வரை நீ காதில் கிளிப் தோடு மாட்டிக்கோனு அம்மா எனக்கு மாட்டிவிட்டார்கள். இப்போதுதான் நான் சமாதானம் அடைந்தேன். எனக்கு சந்தோசமாக இருந்தது, அம்மாட்ட நான் சொன்னேன் அம்மா இந்த தோடை மாட்டிக் கொண்டு நான் பள்ளிக்கு போக வானு கேட்டேன் சரினு சொன்னாங்க, நானும் சந்தோஷமா அடுத்த நாள் பள்ளிக்கூடத்துக்கு போனேன்.என் தோழி அவளுங்க ரெண்டு பேரும் என்ன பாத்து என்னடி நேத்துதான் அக்கா சொன்னாங்க காது குத்திக்கோனு உடனே காது குத்தியாச்சாடி னு கேட்டாளுங்க,அதுக்கு நான் சொன்னேன் இல்லடி நான் போய் காதுகுத்த சொல்லி அம்மா கிட்ட அழுதேன். அதான் அம்மா எனக்கு இந்த கிளிப் தோடு மாட்டிவிட்டாங்கனு சொன்னேன்.அதோட அவளுக ரெண்டு பேரும் இந்த தோடு உனக்கு நல்ல அழகா இருக்குடி னு சொன்னாளுங்க அதுக்கு நான் தேங்க்ஸ்டி னு சொன்னேன்...கிளிப் தோடு மாட்டியே இரண்டாம் வகுப்பு முடிந்தது, இப்போது முழு ஆண்டு தேர்வு விடுமுறை.......

  • #949

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 10 October 2020 06:05)

    பகுதி-5
    அந்த அரவாணிக்கு பின்னால் நின்றிருந்த 50 வயதை கடந்த பெண்மணி தான் டாக்டர் ஷீலா என நினைத்து வணங்கினோம், அவரும் வணங்கி விட்டு வாங்க வாங்க என்று உள்ளே அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்து விட்டு, உள்ளே திரும்பி லட்சுமி அக்கா என குரல் கொடுக்க மீண்டும் அந்த அரவாணி வந்து அனைவருக்கும் தண்ணீர் கொடுத்தார், பிறகு சூட்கேஸ்களை வாங்கி உள்ளே சென்று வைத்து விட்டு அம்மா சாப்பாடு ரெடி என்றார்,
    டாக்டர் வாங்க முதலில் சூடான சாப்பாடு பிறகு எல்லாம் பேசிக்கொள்ளலாம் என்றார், சாப்பிட்டு விட்டு மீண்டும் சோபாவில் அமர்ந்திருந்த போது அக்காவிடம் டாக்டர் புரபசர் மேடம் எல்லா விவரமும் உங்க கணவர் என் தம்பியிடம் சொன்னார், இந்த காலத்தில் இப்படி ஒரு பாசமிகு அக்கா, தம்பியா எனக்கு மிக ஆச்சரியமாக இருக்கிறது, உங்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிற தம்பி நீ ரொம்பவே க்ரேட் என்று என்னை தட்டிக்கொடுத்து பாராட்ட நான் வெட்கத்துடன் சிரித்தேன், ஆனாலும் தம்பி நீ பார்க்கவே பொண்ணுங்க மாதிரி தான் இருக்கிறே, உனக்கு எப்படி இது தோனுது எல்லாம் இறைவன் செயல் என்று கூறி சரி படுங்க என உள் ரூமை காண்பிக்க அங்கு தனித்தனியாக 3 கட்டில்கள் போடப்பட்டு இருந்தன, அந்த அரவாணி வந்து வேறு ஏதாவது வேண்டுமா பால் சாப்பிடலாமா என கேட்க அக்கா அவரிடம் நீங்க என கேட்க அதற்கு அந்த அரவாணி மேடம் நான் சென்னை தான் உங்கள் வீட்டின் அருகே பலசரக்கு அண்ணாச்சி கடையில் வேலை பார்த்து பக்கத்துல வீட்டு வசதி வாரிய குடியிருப்பு குடியிருந்தேன், அப்போ நான் அரவாணி ஆகலை, இப்போது தான் 8 வருஷமாச்சு இங்க வந்து, ரெண்டு வருஷம் டான்சராக இருந்தேன், அது பிடிக்கலை, பிறகு டாக்டர் மேடம் கிட்ட 6 வருஷமா இருக்கேன், எல்லா வேலைகளையும் செய்து விட்டு வீட்டோட இருக்கேன், என்னை அவங்க கூட பிறந்த தங்கச்சியா நினைத்து பார்த்துக்கிறாங்க என உணர்ச்சி வசப்பட்டு கூறி கண் கலங்கினார்.
    பயணம் செய்த அசதியில் உறக்கம் உடனே வந்தது, அதிகாலை 5.00 மணிக்கே எழுந்து டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார், லட்சுமி அக்கா குளித்து முடித்து தலையில் துண்டு கட்டி காபி போட்டுக் கொண்டிருந்தார், அக்கா, அம்மா இருவரும் குளிக்க சென்றனர், எங்களுக்கு 7.30 மணிக்கு அப்பாயின்மென்ட் வாங்கி வைத்து இருந்தார் டாக்டர் ஷீலா அக்கா, எனக்கு மணக்க மணக்க பில்டர் காபி தந்தார் லட்சுமி அக்கா, குடித்துவிட்டு நானும் காலைக்கடன்களை முடித்து விட்டு, குளித்துவிட்டு வந்தேன், அதற்குள் அம்மாவும், அக்காவும் டிரஸ் செய்து ரெடியாகி விட்டார்கள், அம்மா வழக்கம் போல புடவை, கொண்டை, அக்கா மட்டும் சுடிதார், துப்பட்டா அணிந்து, போனி டெயில் போட்டிருந்தார், டாக்டர் அக்கா சல்வார் கமீஸ் உடையில், மேலே வெள்ளை கோட் அணிந்து, பன் கொண்டை போட்டு, லேசான மேக்கப்பில் இருந்தார், நானும் லூசான டி சர்ட், பேண்ட் அணிந்து கொண்டு, சாப்பிட்டு விட்டு டாக்டரை பிக்கப் செய்ய வரும் காரிலேயே ஒன்றாக சேர்ந்து சென்றோம், மருத்துவமனையில் பணம் கட்டி பைல் போட்டு என்னை டெஸ்ட் செய்ய அனுப்பினார்கள், எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த மாதிரி, சிறுநீர், உடல் எடை என பல டெஸ்ட் எடுத்தார்கள், கிட்டத்தட்ட மாலை வரை டெஸ்ட் தான், உடன் அம்மா இருந்தார், அக்கா பைல் வாங்கி வந்து தந்து, பணம் கட்டி, ரசீது பெற்று அதனை சம்மந்தப்பட்ட துறையில் காண்பித்து அனுமதி பெற்று வரும் வேலை செய்தார், ரிசல்ட் இன்னும் ஒரு மணி நேரம் கழித்து வரும் காத்திருங்கள் என்றார்கள்...

  • #950

    அஸ்வினி Part-16 (Saturday, 10 October 2020 06:17)

    முழு ஆண்டு விடுமுறையில் தினமும் நான் பெண் உடையே உடுத்தினேன்.ரொம்ப சந்தோசமாக இருந்தேன்.தினமும் காலையில் அம்மா எனக்கு ஜடை பின்னி விட்டு ஒரு பெண் பிள்ளை போலவே என்னை வளர்த்தார்கள். அப்போது ஒரு நாள் நான் தர்ஷினியின் வீட்டிற்குச் சென்றேன் தர்ஷினியின் வீட்டில் தர்ஷினியின் அண்ணன் ஒரு எட்டாம் வகுப்பு படிப்பான், தர்ஷினியின் அம்மாவிடம் தங்கச் சங்கிலியை தாங்க நான் கழுத்தில் மாட்டிக்கிறேன்னு சொன்னான்,அதற்கு தர்ஷினியின் அம்மா நீ என்னடா பொம்பள புள்ளயா உனக்கு எதுக்கு கழுத்தில் சங்கிலி மாட்டிவிட வேண்டும், பொம்பளப் பிள்ளைக்குத்தான் கழுத்தில் சங்கிலி மாட்டி விடனும்.உனக்கு சங்கிலி தேவையில்ல னு சொல்லி அவனுக்கு சங்கிலி கொடுக்கல, தர்ஷினி அண்ணன் கோபத்தில் வெளியே போயிட்டாங்க,பின் தர்ஷினியை அழைத்து அவங்க அம்மா தர்ஷினியின் கழுத்துல சங்கிலி மாட்டி விட்டார்கள், கழுத்தில் சங்கிலி மாட்டும் போது தர்ஷினி வேணாம்மா எனக்கு சங்கிலி மாட்ட புடிக்கலைன்னு சொன்னாள்,அதுக்கு தர்ஷினி அம்மா தர்ஷினியின் கன்னத்துல அறஞ்சுட்டாங்க, நீ என்ன ஆம்பளப் புள்ளையா கழுத்தில் சங்கிலி மாட்டாமல் மொட்ட கழுத்தாக விட, பொம்பள புள்ள கழுத்துல சங்கிலி மாட்டிதான் இருக்கணும்.அதுதான் பொம்பள புள்ளைக்கு எடுப்பா, அழகா இருக்கும் சொல்லி கழுத்தில் மாட்டி விட்டார்கள். அப்போது என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது, பிறந்தால் பெண் பிள்ளையாக மட்டுமே பிறக்க வேண்டும் ஆண் பிள்ளையாக பிறந்தால் சட்டையும்,பேண்ட் மட்டுமே கொடுப்பார்கள், வேறு எதுவும் கொடுக்கவே மாட்டார்கள், பெண் பிள்ளையாக பிறந்தால் தான் வாழ்க்கை, உடல் முழுவதும் அழகுபடுத்தலாம், தலை முடியை அழகாக வளர்க்கலாம், அழகாக மேக்கப் போடலாம் என்று என் மனதில் தோன்றியது..நான் என் கழுத்தில் உள்ள தங்க சங்கிலியை தொட்டுப் பார்த்தேன்,கழுத்தில் சங்கிலி தொங்கியது,என் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன் நல்ல வேலை நான் பெண்பிள்ளை அதனால் நமக்கு கழுத்தில் சங்கிலி மாட்டி விட்டிருகிறார்கள், ஆம்பள புள்ளயாக பிறந்தால் தர்ஷினியோட அண்ணன் நிலமைதான்னு நினைச்சிகிட்டேன், பின் நானும் தர்ஷினியும் வர்ஷா வீட்டுக்கு சென்றோம்,வர்ஷாவின் மூத்த அக்கா பத்தாம் வகுப்பு படிப்பார்கள். வர்ஷாவின் அக்கா வர்ஷாவின் கையில் அழகாக மெஹந்தி கோன் வைத்து மெஹந்தி வைத்துக் கொண்டிருந்தார்கள் நானும் தர்ஷினியும் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தோம் வர்ஷா இன்று கையில் மெஹந்தி வைத்ததால் எங்களுடன் விளையாட வரவில்லை. அடுத்த நாள் நான் வர்ஷாவின் வீட்டிற்குச் சென்றேன். வர்ஷா தன்னுடைய இரு கைகளையும் என்னிடம் காட்டினாள் ரொம்ப அழகாக இருந்தது, எனக்கும் கையில் மெஹந்தி வைக்க ஆசை வந்துவிட்டது.உடனே நான் என் வீட்டிற்கு சென்றேன்.என் அம்மாவிடம் மெஹந்தி கோன் வாங்கிட்டு வந்து எனக்கு கையில வச்சு விடுங்கம்மானு சொன்னேன்.எங்க அம்மா நாளைக்கு நான் வாங்கிட்டு வந்து வச்சு விடுரேன்னு சொன்னாங்க. அடுத்த நாள் எனக்கு எங்க அம்மா ரெண்டு கையிலும் மெஹந்தி வச்சு விட்டாங்க வைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.ஆனா வச்சு முடிக்க ரொம்ப நேரம் ஆகியது. ரொம்ப பொறுமையா எங்க அம்மா ஒரு மெஹந்தி டிசைன் புக்கை பார்த்து மெஹந்தி வைத்து விட்டார்கள்.. 4 மணி நேரம் கழித்து இரண்டு கையும் அழகாக சிவந்து இருந்துச்சு, கையில் மெஹந்தி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. என் இரு கைகளையும் வர்ஷாவிடம் காட்ட வேண்டும் என்பதற்காக நான் என் வீட்டை விட்டு வெளியே சென்றேன். அப்போது என் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உள்ள ஒரு அண்ணனை அவங்க அம்மா தலையில் என்னடா குடுமி போடுற மாதிரி சலூனுக்கு போய் முடி வெட்டீட்டு வந்து இருக்க,நீ என்ன பொட்ட புள்ளையாடா தலையிலே குடுமி வளர்த்து ஜடை பின்னி பூ வச்சு விடன்னு சொல்லி அவங்க மகன சலூனுக்கு வா முடிய வெட்டிட்டு வரலாம்னு கூட்டீட்டு போனாங்க. அதனைப் பார்க்கும் போது எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுச்சு பொம்பளப் பிள்ளைக்குத்தான் எல்லாமே வீட்டில் கிடைக்கும். ஆம்பள பசங்களுக்கு எதுவுமே வீட்டில் கிடைக்காது. அப்படின்னு எனக்கு தோணுச்சு, நான் வர்ஷா வீட்டுக்கு போனேன், வர்ஷாவிடம் என் இருக்கையிலும் இருந்த மெஹந்தியை காட்டினேன் வர்ஷாவும் வர்ஷாவின் அக்காவும் என் கைகளை பார்த்துவிட்டு சூப்பர்டி ரொம்ப அழகா இருக்குடி னு சொன்னாங்க, நான் அதுக்கு சிரிச்சேன்.. முழு ஆண்டு தேர்வு விடுமுறை முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது...

  • #951

    Raj (Saturday, 10 October 2020 06:19)

    Selva super continue. Akka kaga Penn annaen - unga idea padiye eluthunga..

  • #952

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 10 October 2020 08:33)

    பகுதி-6
    மாலை சுமார் 5.00 மணிக்கு பரிசோதனை முடிவுகள் வந்தன, ஷீலா அக்கா ரூமிற்கு சென்று அம்மா, அக்கா, நான் மற்றொரு ஆண் மருத்துவர் அவர் தான் அறுவைசிகிச்சை நிபுணராம் அனைவரும் கூடியிருந்தோம் அவர் அக்காவிடம் உங்கள் தம்பிக்கு பெண் ஆக மாறி, கர்ப்ப பையினை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு ஒன்றல்ல இரண்டல்ல நிறைய குழந்தைகள் பெற்றுத்தரும் அளவுக்கு உடல் நிலை தகுதியாக உள்ளது, இப்போது உளவியல் நிபுணர்கள் ஆலோசனை பெற்று அட்மிஷன் ஆகி நாளை அறுவை சி‌கி‌ச்சை செ‌ய்துவிடலாம், ரத்தம் மட்டும் இருப்பு உள்ளதா என கேட்டு சொல்கிறேன் என அதையும் உடனே உறுதி செய்தார், அங்கு இருந்தே அக்கா மாமாவுக்கு போன் செய்து டாக்டர் ஷீலா அக்காவிடம் தந்தார், அவரும் பேசினார் பிறகு உடனடியாக சிகிச்சைக்காக பணம் செலுத்தப்பட்டது, நான் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டேன், இரவு உணவு ஏதுமில்லை, வெறும் க்ளூக்கோஸ் மட்டுமே ஏற்றுவோம் என கூறி அதன்படி செய்தனர், என்னுடன் அம்மா மட்டும்தான் இருக்க அனுமதி, அக்காவை டாக்டர் ஷீலா அக்காவுடன் அவர் வீட்டிற்கு சென்று சில இரவுகள் தங்க வைத்தோம், அக்கா வீட்டிற்கு செல்லும் முன்பு என்னுடைய ஆண் தோற்றத்தில் வித விதமான போஸ்களில் அம்மாவுடன் செல்போனில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மனதேயின்றி வீட்டிற்கு சென்று விட்டார் அக்கா, அம்மா எதுவும் சாப்பிடாமல் என் அருகே அமர்ந்து கொண்டு அழுது கொண்டு இருந்தார், உடனே நான் அம்மாவிடம் நான் உங்களுக்கு கடைசி மகளாக பிறக்க வேண்டும் ஆனால் தவறாக மகனாக பிறந்தவன் 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் மகளாக போகிறேன், பெண் பிள்ளையான நான் கடைசி வரை உன் கூடவே இருப்பேன் என அம்மாவை அணைத்து ஆறுதல் கூறி சாப்பிட வைத்தேன்,
    பிறகு ஒரு ஆண் உதவியாளர் வந்து அம்மாவை வெளியே இருக்க சொல்லிவிட்டு, எனது உடைகளை கழற்றி உடலில் உள்ள அனைத்து முடிகளையும் க்ரீம் தடவி நீக்கி வழ வழவென ஆக்கி விட்டார், அதன் பிறகு மீசை, தாடியை மழ மழவென ஷேவ் செய்து விட்டார், போய் குளித்து விட்டு வந்து இந்த உடையை அணிந்து கொண்டு எனக்கு இண்டர்காமில் அழையுங்கள் என்றார், நன்றாக சுடு தண்ணீரில் குளித்து விட்டு வந்து பச்சை நிற ஓவர்கோட் மாதிரியும் பின் புறம் பார்த்தால் நைட்டி மாதிரியான உடை அது, அணிந்த பிறகு எனக்கே பெண் தோற்றம் வந்துள்ளது என்று அம்மா கூற நான் கன்னம் சிவந்து வெட்கப்பட்டேன்,
    அதிகாலை 3.00 மணிக்கு எழுப்பி குளித்து விட்டு 3.30 க்கு ஆபரேஷன் தியேட்டர் கொண்டு சென்றனர், அங்கு எனக்கு முன்பு டாக்டர் ஷீலா அக்கா, எனது லதா அக்கா இருந்தனர், அக்கா என்னை இரு கன்னத்திலும் முத்தமிட்டு, தைரியமாக இருடி என வாழ்த்தி அழுதார், அம்மா கண்ணீர் விடாமல் தடுக்க பார்க்கிறார்கள், எனக்கோ படபடப்பு, ஆசை, ஆர்வம், அக்கா பாசம், உள்ளே சென்று மயக்க மருந்து கொடுத்தது தான் தெரியும், பிறகு நான் கண் விழித்த போது இரவு 7.00 மணி, ஐசியூ வில் கண்ணாடி கதவுக்கு பின்னால் அம்மா, அக்கா மங்கலாக தெரிந்தார்கள், கால்களை அசைக்கமுடியாதபடி பெல்ட் அணிவித்து இருந்தனர், இடுப்பு பகுதியில் வலி இருந்தது, அருகில் இருந்த நர்ஸ் எனக்கு 10 மணி நேரம் அறுவை சி‌கி‌ச்சை நடந்ததாக கூறினார், அம்மா, அக்காவை பார்த்து கையசைத்தேன்...

    நான் பெண்ணாகி விட்டேன்...
    கனவா இது நிஜமா...
    மீண்டும் மயக்கம்...

  • #953

    Sabaa (Saturday, 10 October 2020 10:48)

    அக்கவுக்காக பெண்ணாக மாறிய தம்பி, உங்கள் கதை அருமையாக உள்ளது.. இதுபோன்ற தத்ரூபமான கதைகள் சிலவற்றை தான் இங்கே காண முடிகிறது. அதில் இப்போது உங்களது கதையும் இணைந்துவிட்டது.. அருமையான வரிகள்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கதைக்காக, பல வாசகர்கள் காத்திருக்கிறார்கள். நன்றி..

  • #954

    Vasantha (Saturday, 10 October 2020 11:41)

    Selva your very super pls continue pa

  • #955

    Vasantha (Saturday, 10 October 2020 11:43)

    Aswin your story very super pls continue pa
    Sister your stories very super pls continue pa

  • #956

    Northernlights (Saturday, 10 October 2020 12:29)

    Selva story supera irukku pls continue

  • #957

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 10 October 2020 14:03)

    பகுதி-7
    நன்றி சபா, மற்றும் வசந்தா உங்கள் ஊக்கமே என்னை ஒரு நாளிலேயே நான்கு அத்தியாயங்கள் எழுதும் அளவுக்கு உற்சாகமாக உள்ளது, அன்பு சகோதரிகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.
    தீடீரென விழித்து எழுந்தபோது ஐசியூ வில் இருந்து தனி ரூமில் இருந்தேன், உடன் அம்மா, அக்கா இருவரும் கவலையோடு என் முகம் பார்த்தவாறே அமர்ந்திருந்தனர், கண் விழித்ததும் அக்கா அம்மாவிடம் அம்மா தங்கச்சி முழிச்சுட்டா என பெண்மையில் அழைக்க ஆபரேஷன் செய்த வலி அவ்வளவும் மறந்தே போய், பெண்மை உணர்வு மேலோங்கியது. அக்கா நான் எப்போ இங்க வந்தேன் என கேட்க இன்று தான்டி என்றாள்,இன்னைக்கு தானேக்கா ஆபரேஷன் ஆச்சு அதுக்குள்ளயா என்றேன், அதற்கு அம்மா போடி அசடே ஆபரேஷன் ஆகி மூன்று நாட்கள் ஆச்சு, உனக்கு மயக்கம் தெளிந்து, மீண்டும் மயங்கி தெளிந்ததுடி என்றார் மேலும் இன்று அதிகாலை மார்பகம் பெரிதாக சிகிச்சை, மற்றும், கர்ப்பபை வளர்ந்து மாதவிடாய் ஏற்படுவதற்கு சிகிச்சைகளும் நடந்தது, நாளையும், மறுநாளும் குரல் பெண் குரலாக மாற வோக்கல் கார்ட் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்வாங்கடி என்றார்.
    மறுநாள் காலை காலில் இருந்து பெல்ட்கள் அகற்றப்பட்டு, உறுப்பின் மேல் கட்டு (பாண்டேஜ்) சிறிதாக போடப்பட்டது, வலி எடுக்காமல் இருக்கவும், ஆபரேசன் செய்த காயம் சீக்கிரம் ஆறிடவும் மாத்திரை சாப்பிட்டு வருகிறேன், சிறுநீர் கழிக்க யூரின் டியூப் (கத்தீட்டர்) போடப்பட்டிருந்ததை 10 நாட்களில் அகற்றி விடலா‌ம் என்றும், குரல் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதால் இரு நாட்கள் பேச முடியாது என்றும் கூறி, டாக்டர் ஷீலா அக்கா என்னை டிஸ்சார்ஜ் செய்து தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார், ஆம்புலன்ஸில் ஸ்டெச்சரில் படுக்க வைத்து, பாதுகாப்புடன், லிப்டில் அழைத்து வந்து எனக்கென ஒதுக்கப்பட்ட தனி ரூமில் படுக்க வைத்தனர், அன்றிரவு விமானத்தில் அக்காவை சென்னைக்கு போகச்சொல்லி விட்டார் அம்மா.நான், அம்மா மட்டும் தான் உடன் லட்சுமி அக்கா உதவிக்கு இருந்தார், குளியல் இல்லை, வெட் வைப் கொண்டு தினமும் இரண்டு முறை துடைத்து விடுவார்கள் அம்மா, மலம் கழித்தல் டயாப்பரில் தான் அதனையும் அம்மாவே அகற்றுவார்கள், தினமும் டாக்டர் ஷீலா அக்காவே காயம் ஆறவும், ஹார்மோன் ஊசிகளையும் போட்டு, மாத்திரை தருவார்கள். இப்படியே பத்து நாட்கள் கழிந்தது, மார்பகம் வளர்ச்சி நன்றாகவே தெரிகிறது, குரலும் 80%பெண் குரலாகிவிட்டது, பதினோராவது நாள் கட்டு பிரித்து, வெந்நீரில் குளித்து விட்டு, முதல் முறையாக பெண்கள் உள்ளாடைகள் அணிந்து கொள்ளுமாறு டாக்டர் ஷீலா அக்கா கூற அவற்றை எல்லாம் தயாராக வாங்கி வைத்து இருந்த அம்மா எனக்கு பிங்க் நிற பேண்ட்டீஸ், பிங்க் நிற 28 B சைஸ் பிரா போட்டு விடும் போது என்னை கண்ணாடியில் பார்த்த நானே சற்று அசந்து தான் போனேன், என்ன நான் இவ்வளவு அழகான பெண்ணா என்று, பிறகு பிங்க் நிற அஸ்வதி உள் பாவாடை 32 சைஸ் அணிவித்தார், அப்போது அம்மா என்னிடம் செம்ம அழகுடி நீ என்றார், எனக்கோ வெட்கத்தில் கன்னங்கள் சிவந்தன். பிறகு ஆரி ஒர்க் செய்த மஞ்சள் நிற பட்டு ப்ளவுஸ், மஞ்சள், சிவப்பு நிறங்கள் கலந்த பட்டுசேலை லோ ஹிப்பில் அணிவித்து தோளில் பின் செய்தார். லட்சுமி அக்கா தனது மேக்கப் பாக்ஸ் எடுத்து வந்து என்னை கண்ணாடி முன் அமர வைத்து, முகத்திற்கு மேக்கப் போட்டு விட்டு, தலையில் விக் வைத்து ஒற்றை பின்னல் போட்டு மல்லிகை பூ வைத்து, காது, மூக்கு குத்தாததால் பட்டன் டைப் தோடு, மூக்குத்தி அணிவித்தார், பிறகு அக்கா எனக்கு முதன் முதலில் அணிவித்த தங்க சங்கிலியை அணிவித்தார் அம்மா, கைகளில் வளையல்கள், காலில் கொலுசு என அம்மா ஒவ்வொன்றாக அணிவித்துக்கொண்டே போக நான் பூரித்துப் போய் அம்மாவின் கன்னத்தில் பச்சக் என்று அழுத்தமாக முத்தமிட்டேன், பிறகு சுவாமி அறைக்கு சென்று விளக்கு ஏற்றி, பூஜை செய்து நெற்றியில் குங்குமம் இட்டு விட்டார் அம்மா. அப்போது சரியாக அக்காவிடம் இருந்து வீடியோ கால், என்னை முழுமையாக பெண் உருவில் பார்த்து அக்கா ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார்...

  • #958

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 11 October 2020 02:29)

    பகுதி-8
    நான் எப்போதும் போல பாசமாக அக்கா என்று அழைக்க முதல் முறையாக என் பெண் குரலைக்கேட்டு ஓ வென அழுது விட்டாள் அக்கா, சொல்லுடி நம்ம குடும்ப குலவிளக்கே என உணர்ச்சி வசப்பட்டு தேம்பினாள், எனக்கும் அழுகை பீறிட்டு கிளம்ப அக்கா என அழ ஆரம்பிக்க அம்மா என்னை இழுத்து தன் மார்போடு அனைத்துக்கொண்டாள், அழாதேடிம்மா முதல் முறையாக பெண்ணாக மாறிய பின்னர் பெண் உடை, அலங்காரம் செய்து சுவாமி கும்பிட்டு விட்டு அழுவதா, ச்சீ போடி நீ தான் இனி நம்ம குடும்பத்திற்கு சந்தோஷம் தரப்போற மஹாலக்ஷ்மி என்றாள்.பிறகு அக்கா அம்மாவிடம் என்னம்மா இப்ப எப்படி இருக்குறா தங்கச்சி என பெருமையாக கேட்க அம்மா உடனே என் செல்ல கடைக்குட்டி மகளுக்கு என்னம்மா குறைச்சல், அழகு தேவதை, சினிமா நடிகை தமன்னாவை விட, கலர், அழகு என உச்சி முகர்ந்து மீண்டும் முத்தமிட்டார்.
    இப்ப ஆஸ்பத்திரிக்கு போறீங்களா என அக்கா கேட்க இல்லைம்மா நாளைக்கு சிங்கப்பூரில் இருந்து ஒரு லேடிடாக்டர் காஸ்மெட்டிக் சர்ஜன் வர்றாங்க அதனால டாக்டர் ஷீலாம்மா அப்பாயின்மென்ட் வாங்கிட்டாங்க, அவங்க கிட்ட போய் இவளை காண்பித்து விட்டு ஒப்பீனியன் வாங்கலாம்னு இருக்கேன் என கூற உடனே அக்காவோ சரிம்மா அப்படியே செய்ங்க என்றாள்.
    பணம் போதுமாம்மா, இல்லை அக்கவுண்ட்ல டிரான்ஸ்பர் பண்ணட்டா எனக்கேட்டாள் அக்கா, போதும்மா அப்புறம் இப்பவே 10 நாளைக்கு மேல டாக்டர் ஷீலாம்மா வீட்டிலேயே தங்கி இருக்கோம் நாங்க ரெண்டு பேரும், எப்படியும் இன்னும் ஒரு மாதம் வரை இங்கேயே தங்கி மென்சஸ் ஆகி நல்ல படியா முடியற வரை இங்கேயே இருந்து பார்த்து விட்டு சினைப்பை பரிசோதனை முடிந்து தான்மா சென்னை வரனும், அதனால இங்கேயே ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட் எடுத்து நானும், உன் தங்கையும் தங்கிக்கலாமான்னு யோசனையாவே இருக்கும்மா என கேட்க சரிங்கம்மா அப்படியே பண்ணலாம், இங்கே நம்ம பியூட்டி பார்லர் நளினி அக்காவோட, தங்கை மகள் மும்பையில் தான் இருக்கா, அவ கிட்ட பேசி நளினி அக்காவை கேட்க சொல்றேன், சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் போனில் பேசுகிறேன் என்று சொல்லிட்டு இருங்க அவர் இருக்கிறார் அவர்கிட்ட தங்கச்சிய பேச சொல்லுங்க என்றாள் அக்கா, சரி என போனை என் முகத்திற்கு நேராக நீட்டினாள் அம்மா, எதிரில் மாமா ஹாய் என சிரித்துக் கொண்டு கையாட்ட, எனக்குள் குப்பென ஏதோ ஒரு உணர்வு, கூச்சம் கலந்த வெட்கம், பெண்ணான பிறகு அவர் முகம் பார்த்து பேச முடியவில்லை, முகத்தை கீழே பார்த்த படி சொல்லுங்க மாமா நலமா என்றேன், உடனே அவர் ஐய்யோடா என்ன இது புதுப்பொண்ணுக்கு வெட்கப்பட எல்லாம் தெரியுதே என கிண்டல் செய்து சிரிக்க மேலும் வெட்கப்பட்டு ச்சீ போங்க மாமா என கன்னம் சிவந்து போனை அம்மாவிடம் கொடுத்து விட்டு அருகில் இருந்த ரூமிற்குள் ஓடி கதவை தாழிட்டுக்கொண்டேன், பிறகு அம்மா அக்காவிடம் பேசிவிட்டு என்னை கேட்க அம்மா ரூம் கதவைத் தட்டி என்னிடம் பேசனுமாம்டி அக்கா என போனை நீட்ட நான் வாங்கி சொல்லுக்கா என்றேன், என்னாடி இது புதுசா இருக்கே மாமாவை பார்த்து வெக்கப்படறே என்றாள், அது என்னமோ தெரியலைக்கா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, முகத்தை பார்த்து பேச முடியலேக்கா என கூற, சரிடி இன்னிக்கு சாயங்காலம் அம்மா, நீ, லட்சுமி அக்கா மூணு பேரும் பாந்த்ரா ஷாப்பிங் மால் போய் உனக்கு தேவையான சுடிதார்,லெகிங்ஸ், டாப்ஸ், ஸ்கர்ட், ஜீன்ஸ், டி சர்ட், ப்ரா, பாவாடை, நைட்டி, சேலை, ரெடிமேட் ப்ளவுஸ், விக், ஹேர் அட்டாச்மென்ட், ஹேர் க்ளிப், மேக்கப் கிட் இன்னும் என்னென்ன தேவையோ வாங்கிக்கடி, அப்படியே காது, மூக்கு குத்திக்கோ, பேன்ஸி ஜூவல்லரி, வளையல்கள், மோதிரம், செயின், கொலுசு, லேடீஸ் வாட்ச், லேடீஸ் செப்பல்கள் எல்லாம் வாங்கிக்கோடி உன் அக்கவுண்ட்ல ஏற்கனவே பணம் 30,000/- டிரான்ஸ்பர் பண்ணிட்டாரு உங்க மாமா அதை சொல்ல தான் பேசினார், நீ வெட்கப்பட்டு ஓடிட்டே என்றாள், அக்கா இதெல்லாம் நீயும் வந்த பிறகு நாம எல்லாரும் சேர்ந்து போய் வாங்கிக்கலாமே என்றேன், அதற்கு அக்கா இல்லடி நாளைக்கு தனியா சர்வீஸ் அபார்ட்மெண்ட் போயிட்டா லட்சுமி அக்கா விக்கை அவங்களுக்கு திருப்பி தரணும், மேக்கப் கிட்டும் இல்லை, டிரஸ் கூட ரெண்டு சேலை அதுல ஒன்று பட்டு சேலை, அதை எப்படி தினமும் கட்டுவே, சொன்னா கேளு டி போய்ட்டு வந்து வாங்கினதை எல்லாம் எனக்கு வீடியோ காலில் காமிக்கிறே என அக்காவின் அன்பு கட்டளையை ஏற்று தலையாட்டினேன்.

  • #959

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 11 October 2020 02:29)

    பகுதி-8
    நான் எப்போதும் போல பாசமாக அக்கா என்று அழைக்க முதல் முறையாக என் பெண் குரலைக்கேட்டு ஓ வென அழுது விட்டாள் அக்கா, சொல்லுடி நம்ம குடும்ப குலவிளக்கே என உணர்ச்சி வசப்பட்டு தேம்பினாள், எனக்கும் அழுகை பீறிட்டு கிளம்ப அக்கா என அழ ஆரம்பிக்க அம்மா என்னை இழுத்து தன் மார்போடு அனைத்துக்கொண்டாள், அழாதேடிம்மா முதல் முறையாக பெண்ணாக மாறிய பின்னர் பெண் உடை, அலங்காரம் செய்து சுவாமி கும்பிட்டு விட்டு அழுவதா, ச்சீ போடி நீ தான் இனி நம்ம குடும்பத்திற்கு சந்தோஷம் தரப்போற மஹாலக்ஷ்மி என்றாள்.பிறகு அக்கா அம்மாவிடம் என்னம்மா இப்ப எப்படி இருக்குறா தங்கச்சி என பெருமையாக கேட்க அம்மா உடனே என் செல்ல கடைக்குட்டி மகளுக்கு என்னம்மா குறைச்சல், அழகு தேவதை, சினிமா நடிகை தமன்னாவை விட, கலர், அழகு என உச்சி முகர்ந்து மீண்டும் முத்தமிட்டார்.
    இப்ப ஆஸ்பத்திரிக்கு போறீங்களா என அக்கா கேட்க இல்லைம்மா நாளைக்கு சிங்கப்பூரில் இருந்து ஒரு லேடிடாக்டர் காஸ்மெட்டிக் சர்ஜன் வர்றாங்க அதனால டாக்டர் ஷீலாம்மா அப்பாயின்மென்ட் வாங்கிட்டாங்க, அவங்க கிட்ட போய் இவளை காண்பித்து விட்டு ஒப்பீனியன் வாங்கலாம்னு இருக்கேன் என கூற உடனே அக்காவோ சரிம்மா அப்படியே செய்ங்க என்றாள்.
    பணம் போதுமாம்மா, இல்லை அக்கவுண்ட்ல டிரான்ஸ்பர் பண்ணட்டா எனக்கேட்டாள் அக்கா, போதும்மா அப்புறம் இப்பவே 10 நாளைக்கு மேல டாக்டர் ஷீலாம்மா வீட்டிலேயே தங்கி இருக்கோம் நாங்க ரெண்டு பேரும், எப்படியும் இன்னும் ஒரு மாதம் வரை இங்கேயே தங்கி மென்சஸ் ஆகி நல்ல படியா முடியற வரை இங்கேயே இருந்து பார்த்து விட்டு சினைப்பை பரிசோதனை முடிந்து தான்மா சென்னை வரனும், அதனால இங்கேயே ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட் எடுத்து நானும், உன் தங்கையும் தங்கிக்கலாமான்னு யோசனையாவே இருக்கும்மா என கேட்க சரிங்கம்மா அப்படியே பண்ணலாம், இங்கே நம்ம பியூட்டி பார்லர் நளினி அக்காவோட, தங்கை மகள் மும்பையில் தான் இருக்கா, அவ கிட்ட பேசி நளினி அக்காவை கேட்க சொல்றேன், சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் போனில் பேசுகிறேன் என்று சொல்லிட்டு இருங்க அவர் இருக்கிறார் அவர்கிட்ட தங்கச்சிய பேச சொல்லுங்க என்றாள் அக்கா, சரி என போனை என் முகத்திற்கு நேராக நீட்டினாள் அம்மா, எதிரில் மாமா ஹாய் என சிரித்துக் கொண்டு கையாட்ட, எனக்குள் குப்பென ஏதோ ஒரு உணர்வு, கூச்சம் கலந்த வெட்கம், பெண்ணான பிறகு அவர் முகம் பார்த்து பேச முடியவில்லை, முகத்தை கீழே பார்த்த படி சொல்லுங்க மாமா நலமா என்றேன், உடனே அவர் ஐய்யோடா என்ன இது புதுப்பொண்ணுக்கு வெட்கப்பட எல்லாம் தெரியுதே என கிண்டல் செய்து சிரிக்க மேலும் வெட்கப்பட்டு ச்சீ போங்க மாமா என கன்னம் சிவந்து போனை அம்மாவிடம் கொடுத்து விட்டு அருகில் இருந்த ரூமிற்குள் ஓடி கதவை தாழிட்டுக்கொண்டேன், பிறகு அம்மா அக்காவிடம் பேசிவிட்டு என்னை கேட்க அம்மா ரூம் கதவைத் தட்டி என்னிடம் பேசனுமாம்டி அக்கா என போனை நீட்ட நான் வாங்கி சொல்லுக்கா என்றேன், என்னாடி இது புதுசா இருக்கே மாமாவை பார்த்து வெக்கப்படறே என்றாள், அது என்னமோ தெரியலைக்கா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, முகத்தை பார்த்து பேச முடியலேக்கா என கூற, சரிடி இன்னிக்கு சாயங்காலம் அம்மா, நீ, லட்சுமி அக்கா மூணு பேரும் பாந்த்ரா ஷாப்பிங் மால் போய் உனக்கு தேவையான சுடிதார்,லெகிங்ஸ், டாப்ஸ், ஸ்கர்ட், ஜீன்ஸ், டி சர்ட், ப்ரா, பாவாடை, நைட்டி, சேலை, ரெடிமேட் ப்ளவுஸ், விக், ஹேர் அட்டாச்மென்ட், ஹேர் க்ளிப், மேக்கப் கிட் இன்னும் என்னென்ன தேவையோ வாங்கிக்கடி, அப்படியே காது, மூக்கு குத்திக்கோ, பேன்ஸி ஜூவல்லரி, வளையல்கள், மோதிரம், செயின், கொலுசு, லேடீஸ் வாட்ச், லேடீஸ் செப்பல்கள் எல்லாம் வாங்கிக்கோடி உன் அக்கவுண்ட்ல ஏற்கனவே பணம் 30,000/- டிரான்ஸ்பர் பண்ணிட்டாரு உங்க மாமா அதை சொல்ல தான் பேசினார், நீ வெட்கப்பட்டு ஓடிட்டே என்றாள், அக்கா இதெல்லாம் நீயும் வந்த பிறகு நாம எல்லாரும் சேர்ந்து போய் வாங்கிக்கலாமே என்றேன், அதற்கு அக்கா இல்லடி நாளைக்கு தனியா சர்வீஸ் அபார்ட்மெண்ட் போயிட்டா லட்சுமி அக்கா விக்கை அவங்களுக்கு திருப்பி தரணும், மேக்கப் கிட்டும் இல்லை, டிரஸ் கூட ரெண்டு சேலை அதுல ஒன்று பட்டு சேலை, அதை எப்படி தினமும் கட்டுவே, சொன்னா கேளு டி போய்ட்டு வந்து வாங்கினதை எல்லாம் எனக்கு வீடியோ காலில் காமிக்கிறே என அக்காவின் அன்பு கட்டளையை ஏற்று தலையாட்டினேன்.

  • #960

    அஸ்வினி Part-17 (Sunday, 11 October 2020 04:19)

    முழு ஆண்டு தேர்வு விடுமுறை முடிய இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருக்கின்றன,எனக்கு குலதெய்வ கோவிலில் என்னை அழைத்துசென்று எனக்கு மொட்டை அடித்து காது குத்த ஏற்பாடு செய்ய என் தாயும் தந்தையும் ஜோசியரை சந்தித்து தேதி குறித்து வாங்கி வந்தனர்.காது குத்தும் நாள் நெருங்கியது காது குத்தும் நாளன்று காலை என்னை அழைத்துச் சென்று கோவிலில் குலதெய்வ கோவிலில் பரிகார பூஜைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டன, பின்பு என்னை அழைத்துச் சென்று பெண் பிள்ளைகள் அணியும் மாடல் உடை பேண்ட் சர்ட் அணிய செய்தனர்.(இதுவே நான் பெண் பிள்ளையாக அணியும் கடைசி உடை என்று எனக்கு தெரியாது) எனக்கு எந்த வித சந்தேகமும் வரவில்லை. என் அம்மா தலையில் சடையை அவிழ்த்து விட்டாங்க காது குத்தும் ஆசாரியின் முன் என்னை அமர வைத்து என் தலையில் எல்லாரும் பாலை தடவினார்கள், எதுக்கு பாலை என் தலையில் எல்லாரும் தடவுறீங்கனு கேட்டேன், அதற்கு ஆசாரி காது குத்துவதற்கு முன்பு இது சம்பிரதாயம் என்று கூறினார்.ஆசாரி சேவ் பண்ணும் கத்தியை எடுத்து என் தலையில் வைத்து மெதுவாக மொட்டை அடிக்க ஆரம்பித்தார், நான் அழ ஆரம்பித்தேன் எனக்கு மொட்டை அடிக்க வேண்டாம் எனக்கு பிடிக்கவில்லை. என்று கத்தினேன் கதறினேன் கதறிக் கொண்டு அழுதேன். யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. ஒரு மூன்று பேர் வந்து என் கை, கால் தலையை அசைய விடாமல் பிடித்துக் கொண்டனர். இறுதியாக மொட்டை அடித்து முடித்து விட்டார். தலையில் சந்தனத்தை தடவினார்,இன்று தலையில் முடி இல்லாதது தலையில் கனம் இல்லாதது போன்று உணர்ந்தேன். பிறகு ஆசாரி எனக்கு காது குத்த வேண்டிய இடத்தை குறிக்கச் சொன்னார்கள்,என் அம்மா என் இரு காதுகளிலும் மார்க் செய்தார்கள்,காது குத்த ஆசாரி தங்க தோடை எடுத்தார், அதன் திருகாணியை கழட்டினார், தங்க ஊசியை தோடில் மாட்டினார், என் அருகில் நெருங்கி வந்தார் என் காதை பிடித்தார்,காதில் மார்க் செய்த இடத்தில் தங்க ஊசியை வைத்துவிட்டு அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று கூறி என் காதில் தங்க ஊசியை வைத்து வேகமாக அழுத்தினார் நான் வலிக்குது என்று கத்தினேன். என் அம்மாவும், அப்பாவும் அவ்வளவுதான் முடிஞ்சு என சொன்னார்கள், ஆசாரி முடிந்துவிட்டது, என கூறி காதின் பின் பக்கத்தில் இருந்து தங்க ஊசியை உருவினார். பின்னர் திருகாணியை எடுத்து என் காதில் மாட்டி விட்டார்.என் அம்மா சாப்பிட சொல்லி எனக்கு வாழைப் பழம் கொடுத்தார்,சாப்பிட வாழைப்பழம் ருசியாக இருந்தாலும் எனக்கு அப்போது வாழைப்பழம் சாப்பிட பிடிக்க வில்லை. நான் வேண்டாம் என்று மூஞ்சியை திருப்பி விட்டேன். பிறகு ஆசாரி இரண்டாவது காது குத்துவதற்கு தயாராகினார்,அப்போது எனக்கு என் தோழி வர்ஷா கூறியது தான் ஞியாபகம் வந்தது, வர்ஷா கூறினாள் காது குத்தும்போது கொசு கடிப்பது போன்று தான் இருக்கும். வலி இருக்காது னு ஆனால் எனக்கு பயங்கரமாக வலித்தது இரண்டாவது காதிலும் அதேபோன்று மார்க் செய்த இடத்தில் ஊசி வைத்து அழுத்தி குத்தினார். நான் அதேபோன்று அலறினேன் கத்தினேன். என் இரு காதுகளிலும் தோடு மாட்டப்பட்டது பின்பு கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு திரும்பினோம்... ஒரு வாரம் கழித்து என் காதில் இருந்து தோடு கிளட்டப்பட்டது... கோவிலில் காது குத்தி பிறகு வீட்டிற்கு வந்ததிலிருந்து,எனக்கு பெண் உடையோ,பெண் ஆபரணங்களோ வழங்கப்படவில்லை. ஆண் உடை மட்டுமே அணிய வழங்கப்பட்டது.(தர்ஷினி அண்ணன் வாழ்க்கை தான் எனக்கு ஞியாபகத்துக்கு வந்தது) என்னை வேறு பள்ளியில் மூன்றாம் வகுப்பு சேர்த்து விட்டார்கள்.அந்த பள்ளியில் நான் ஆண் பிள்ளை போல சட்டை டவுசர் அணிந்து பள்ளிக்கு செல்கிறேன்.........

  • #961

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 11 October 2020 04:44)

    பகுதி - 9
    நன்றி வசந்தா என்னை சகோதரி என அழைத்தது மகிழ்ச்சியாக உள்ளது, இனி அப்படியே அழைக்கவும், வேறு எந்த சகோதரிகளும் கருத்துக்கள் கூறவில்லை, சகோதரி சபா வுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள், தத்ரூபமான கதை என்றும், அருமையான வரிகள் என்றும் மனம் திறந்து பாராட்டியுள்ள சகோதரி சபாவுக்கு வணக்கங்கள், நன்றிகள்.

    அம்மா சரிடி சாப்பிட வரச்சொல்றாங்க லட்சுமி என அழைக்க,நானும், அம்மாவும் போனோம், டேபிளில் பட்டுப்புடவை கட்டிக்கொண்டு அமர்வது சற்று சிரமமாக இருந்தது, அம்மா புடவையின் முன் புற ப்ளீட்ஸை இழுத்து விட்டு, முந்தானையை முன்புறமாக மடியில் விட்டுக்கொண்டு, மார்பு பகுதியில் சேலையை இழுத்து மூடி அமரவேண்டும் இனிமே பட்டு சேலை மட்டும் அல்ல சாதாரண சேலை கட்டி இருந்தாலும் இப்படித்தான்டீ உட்காரனும் என்று பெண்மையின் நளினத்தை கற்றுக் கொடுத்தார்கள், அப்பப்பா இதிலேயே இவ்வளவு சிரமங்களா என எண்ணினேன், இன்னமும் கர்ப்பமாகி பத்து மாதம் குழந்தையை சுமந்து அதனை நல்ல முறையில் பெற்று அக்காவிடம் ஒப்படைக்கும் வரை இன்னமும் நிறைய விஷயங்கள் தினமும் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்து பெண்களின் கஷ்டத்தை உணர்ந்து கொண்டேன், பெண்மையின் மீது மேலும் மதிப்பு பல மடங்கு கூடியது. டேபிளில் எனக்காக ஷ்பெசல் இனிப்புகள், பழங்கள், சுவையான வட இந்திய சிற்றுண்டிகளுடன், நம்ம ஊர் உளுத்தங்களியும் இருந்தது, எனக்கு எல்லாவற்றையும் பரிமாறிய லட்சுமி அக்கா முதலில் லட்டு எடுத்து ஊட்டி விட்டார்கள், இனிமேல் இந்த பொண்ணு வாழ்க்கையில் எல்லாமே இனிப்பா இருக்கனும், ஏன் வாழ்க்கையே இனிப்பா இருக்கனும் னு அவங்க கடவுளான முர்கே வாலி மாத்தா வை வேண்டி தலையில் இரண்டு கைகளையும் வைத்து ஆசீர்வாதம் செய்து சாப்பிடும்மா என்றார்கள், அம்மாவும் எனக்கு ஸ்வீட் ஊட்டினார், பதிலுக்கு நானும் இருவருக்கும் ஸ்வீட் ஊட்டி விட்டேன், ஒரு சில நிமிடங்கள் அந்த இடமே உணர்ச்சி பிழம்பானது.
    சாப்பிட்ட பிறகு மீண்டும் அழிந்திருந்த லிப்ஸ்டிக்கை லட்சுமி அக்கா பூசி விட்டு சரி செய்தார்கள், ஹாலில் சென்று சோபாவில் அமர்ந்து சற்று நேரம் டிவி பார்த்தோம், பிறகு அம்மாவும், லட்சுமி அக்காவும் துவைத்த துணிகளை காய வைக்க மாடிக்கு சென்று விட்டார்கள், நான் எழுந்து சென்று ஆளுயர கண்ணாடி முன் நின்று லைட் போட்டு என் அழகை ரசிக்க ஆரம்பித்தேன், சற்றே பூசினாற் போன்ற சிவந்த நிற உடலுக்கு ஏற்ற லோ ஹிப் பில் கட்டிய பட்டு சேலையும், மஞ்சள் நிற பட்டு டிசைனர் ப்ளவுஸும் சிக்கென்று இருந்தது, லட்சுமி அக்கா செய்து விட்ட அளவான மேக்கப்பில் எனது கண்களை மேலும் பெரிதாகவும், அழகாகவும் காட்டியது,புருவத்தை கணகச்சிதமாக வில் போலவே தீட்டி இருந்தார் லட்சுமி அக்கா, என் கன்ன கதுப்புகளின் சிகப்பு நிறமும், லிப்ஸ்டிக்கும் மேலும் செக்ஸியான பெண்ணாக காட்டியது, கருப்பு நிற நீள முடி விக் கச்சிதமாக பொருந்தி நேச்சுரல் லுக் கொடுத்தது, மேலும் அணிந்திருந்த நகைகளும் எனக்கெனவே செய்தாற்போலவே அமைந்துள்ளது, கை வளையல்களை ஆட்டி ஆட்டி அதன் கிளிங் கிளிங் சத்தங்களை ரசித்தேன், சேலையை தூக்கி கால் கொலுசு சத்தங்கள் ஜல ஜல வென வரும்படி தரையில் லேசாக கால்களை தட்டினேன், அகன்ற முடியில்லாத முதுகில் பின் புற லோ கட் ப்ளவுஸ் போக மீதி இடம் சந்தன கட்டை போல இளம் மஞ்சள் நிறத்தில் படு கவர்ச்சிகரமாக இருந்ததை திரும்ப திரும்ப பார்க்கிறேன், என்னாலேயே என் கண்களை நம்ப முடியவில்லை, முன்பே நான் சற்று பெண்மைத்தனமானவன் என்றாலும் உடைகளும், நகைகளும், மேக்கப்பும், மல்லிகைப் பூவும் அப்பப்பா அபாரம் 22 ஆண்டுகள் ஆணாக வாழ்ந்து அழகை இழந்து விட்டேனே என வருத்தப்படுகிறேன் இன்று.
    திடீரென கதவைத் திறந்து கொண்டு வந்த அம்மாவும், லட்சுமி அக்காவும் என்னை மறந்து நான் என் அழகை ரசிப்பதை கண்டு மகிழ்ந்து இன்னும் நிறைய இருக்கிறதுடி அழகு கலைக்கு முடிவில்லைடி என கூறினார்கள்.

  • #962

    அஸ்வினி Part-18 (Sunday, 11 October 2020 04:58)

    ஆண் பிள்ளையாகவே பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறேன். என் அம்மா என்னிடம் வந்து சொன்னார்கள் நீ தலையில் அதிகமாக முடி வளர்த்ததால் தான் உன்னை பெண் பிள்ளையாக வளர்த்தோம், ஆனால் உண்மையில் நீ ஆண் பிள்ளைதான் இனிமேல் நீ ஆண்பிள்ளையாக தான் வளரவேண்டும் என்று சொன்னார்கள். எப்போதும் நீ பெண்பிள்ளை கிடையாது, நீ ஆண் பிள்ளைதான் என்று சொன்னார்கள். அவர்கள் ஒவ்வொரு முறையும் நீ ஒரு ஆண் பிள்ளைதான் என்று சொல்லும்போது என் மனதில் நான் ஒரு பெண் பிள்ளையாக பிறக்க வில்லையே என்று என் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது, என் மனம் நானும் ஒரு பெண் என்றே சொன்னது. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன், ஒருநாள் என் தந்தையின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் வந்து என்னை அழைத்துச் சென்றார் வீட்டில் நிறைய பேர் அழுது கொண்டிருந்தார்கள். என்னவென்று பார்த்தால் அப்பா ஒரு கட்டிலில் படுத்து இருக்கிறார், சுற்றி உட்கார்ந்து அனைவரும் அழுது கொண்டிருக்கிறார்கள். என்னவென்று கேட்டதற்கு உன் தந்தை அலுவலகத்தில் நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்ந்து விட்டார், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். மருத்துவரிடம் கேட்டதற்கு ஹெவி ஹார்ட் அட்டாக் அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை, அதுனால இறந்துவிட்டார்,என்று டாக்டர் சொன்னதாக கூறினார்கள். அப்பாவிற்கு கொல்லி வைப்பதற்காக எனக்கு இரண்டாவது முறையாக மொட்டை அடிக்கப்பட்டது. அம்மாவின் சொந்தங்கள் அப்பாவின் சொந்தங்கள் அனைவரும் அம்மாவுடன் பேசிவிட்டார்கள் சேர்ந்து விட்டார்கள். ஆனால் பார்ப்பதற்கு தான் அப்பா இல்லை... இரண்டு வருடங்கள் கழிந்தன. இப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். இப்போதும் நான் என் மனதில் நான் ஒரு பெண்ணாக பிறந்திருக்க கூடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன், அப்பா அரசு வேலை பார்த்து பணியில் இருக்கும்போது இறந்ததால்,அம்மாவுக்கு கருணை வேலை எனும் வாரிசு வேலை வழங்கப்பட்டது. அம்மா அப்பாவின் அரசு வேலையை பார்த்து வருகிறார்.. அப்பாவின் தங்கை எனது வீட்டிற்கு வந்திருந்தார் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார் அப்போது சொன்னார்கள் எனக்கு மகன் தான் இருக்கிறது, உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் நிச்சயம் அந்த மகளை என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க எனக்கு ஆசை. ஆனால் உங்களக்கு மகள் பிறக்கவில்லையே, என கூறினார்.அப்போது என் மனம் சொன்னது நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் என் அத்தை பையனை திருமணம் செய்திருக்கலாம். அடுத்த நாளே என் அத்தையின் வார்தை போல் என் வாழ்க்கை மாறப்போகிறது...

  • #963

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 11 October 2020 10:25)

    பகுதி - 10
    அழகு கலைக்கு முடியவில்லை என்பது உண்மை தான், மேக்கப் மூலம் நடிகைகள் எவ்வளவு அழகாக தோற்றம் அளிக்கிறார்கள் என்பதை அவர்களின் மேக்கப் இல்லாத தோற்றத்தில் உள்ள புகைப்படங்கள் பார்த்தால் தெரியும்.

    பிறகு என்னை அழைத்து அம்மா பட்டு சேலையை கழற்றி வைத்துவிட்டு, நைட்டி போடும்மா, இதிலேயே இருப்பது சிரமமாக இருக்கும், கசகச என்று இருக்கும் என்று கூறினார், உடனே நான் சரிங்கம்மா என்று கூறிவிட்டு சேலையை எப்படி சரியாக கழற்றி மடித்து வைக்கனும் என்றேன், அதற்கு அம்மா அடி என் செல்ல சின்ன மவளே முதல்ல உனக்கு சேலை கட்ட கற்றுத் தருகிறேன், இப்ப எப்படி கழற்றி வைக்கிறதுன்னு பார்க்கலாம் என்றார், முதலில் தோளில் ப்ளவுஸ் உடன் போட்டிருக்கும் பின்னை அகற்றி விட்டு முந்தானையை கீழே இறக்கி, இடுப்பில் செருகப்பட்டுள்ள கொசுவத்தை அதான்டி ப்ளீட்ஸ் ஐ அகற்றி சேலையை கழற்றி நான்காக மடித்து பேன் காற்றில் கொடியில் போட்டோ அல்லது கட்டிலின் மீதோ அரை மணி நேரம் வரை காயவைத்து பிறகு மடித்து பீரோவில் பத்திரமாக வைக்கனும் டீ என்று அதன்படியே சேலையை கழற்றி விட்டு, பட்டு டிசைனர் ப்ளவுஸையும் கழற்றிவிட்டார், இப்போது நான் உள்பாவாடை, ப்ராவுடன் நிற்கிறேன், இருடி எனக்கூறிவிட்டு அவர் பேக்கில் இருந்து எனக்காக வாங்கி வைத்த புதிய நைட்டியை அணிவித்தார், அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது, இப்போதான்டி ப்ரா, உள் பாவாடை கட்டி நைட்டி போடனும், இரவு நேரங்களில் அதையும் கழற்றிடலாம் அல்லது உள்பாவாடை மட்டும் அணிந்து கொண்டு ப்ராவை கழற்றி விடலாம் என்றார், பிறகு அம்மாவுடன் சமையல் அறைக்குள் நுழைந்தேன் அங்கு லட்சுமி அக்கா மதியம் சமையல் செய்ய காய்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தார், அம்மா அரிசியை கழுவி சுத்தம் செய்து, சாதம் வடிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார், நான் அக்கா தாங்க நான் காய் வெட்டுகிறேன் என்றேன், வேண்டாம்மா முதல் நாளே வேலை எதுக்கு என்றார், அதற்கு அம்மா இல்லை லட்சுமி அவ பையனா இருக்கும் போதே எனக்கு உதவியா வீடு பெருக்கி, தரை துடைத்து, துணி காயவைத்து பிறகு மடித்து வைத்து, காய்கறிகள் நறுக்கி, பாத்திரங்கள் துலக்கி தருவாள், அது மட்டுமல்ல என் தலைக்கு எண்ணெய் தடவி சிக்கெடுத்து தலை வாரி விட்டு சடை பின்னி கொண்டை போட்டு விடுவாள் என கூற லட்சுமி அக்கா ஆச்சரியம் அடைந்து உங்கள் மகளை நல்லாதான் வளர்த்து இருக்கீங்க அக்கா என்றபடி காய்கறி வெட்ட கத்தி மற்றும் கட்டிங் பேடை என் பக்கம் தள்ளி வைத்தார், படபடவென காய்கறிகளை நறுக்கி விட்டு அக்கா நீங்கள் சமையல் செய்யுங்க நான் பாத்திரம் கழுவி வைக்கிறேன் என்று அதனை செய்து முடித்தேன்.
    பிறகு 1.00 மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு சற்று நேரம் டிவி யில் சீரியல் பார்த்து விட்டு அம்மா தூக்கம் வருது என்றேன் இருடி என அம்மா தலையில் இருந்து மல்லிகைப் பூவை அகற்றி, ஹேர்பின்களை கழற்றி வைத்துவிட்டு விக் கை கழற்றி விட்டு, காதில், மூக்கில் உள்ள நகைகளை கழற்றி விட்டு ஒருக்களித்து படுக்க வைத்து முன்புறம் தலையணைகளை வைத்து விட்டு பேன் போட்டு விட்டு கதவை மூடிவிட்டு சென்றார்,நன்றா தூங்கிவிட்டேன் திடீரென யாரோ எழுப்பியது போல இருக்கவே கண்களை திறந்து பார்த்தால் ஹாய் குட்டிம்மா மணி 4.00 ஷாப்பிங் போகனும் எழுந்து குளிச்சிட்டு வாம்மா ரெடி ஆகனும் முன்பு மாதிரி இல்லை இப்போ நீ ஒரு பொண்ணு குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஆவது மேக்கப், டிரஸ் பண்ண தேவை என்றார் லட்சுமி அக்கா, சரிக்கா என இதமான சூட்டில் தண்ணீர் ஊற்றி குளித்து விட்டு வந்து அம்மா காலையில் கூறியபடி டவலை மார்பு வரை ஏற்றி கட்டிக்கொண்டு அம்மா என்றேன், தோ வரேன்டி என்று அம்மா வந்து நாம வெளியே போவதால் சுடிதார் அணிந்து கொள்டீ என்றார்,உடனே எனக்கு பேடு வைத்த ப்ரா ஒன்றை அணிவிக்க மார்பகம் எடுப்பாக காட்டியது, பிறகு ஆரஞ்சு நிற சுடிதார் அணிவித்து இடுப்பில் நாடாவை கட்டினார், மேலே அதே நிற ஹாப் ஸ்லீவ் டாப் அணிவித்து பின்புற ஜிப்பை போட்டுவிட மார்பு பகுதி இறுக்கமாகவும், எடுப்பாகவும் இருந்தது எனக்கு கூடுதல் அழகை தந்தது, ஹாலுக்கு அழைத்து வந்து டிரஸ்ஸிங் டேபிளில் அமர வைத்து மீண்டும் விக் கை பொருத்தி பின்களை குத்தி விட்டு, ப்ரீ ஹேர் ஸ்டைல் செய்து முடியின் பின்புறத்தில் ஸ்டோன் ஒர்க் செய்த ஹேர்க்ளிப் பொருத்தினார், இப்போது வேறு மாடலில் கம்மல், மூக்குத்தி அணிவித்து, முகத்தில் பவுடர் மட்டும் பூசி, டிசைன் ஸ்டிக்கர் ஸ்டோன் பொட்டு வைத்தார், உடனே நான் அக்கா மேக்கப் போடலையா என்றேன், அதற்கு அம்மா சிரித்துக் கொண்டே அடி கள்ளி பியூட்டி பார்லர் தானே போறோம், அங்கே எல்லாமே செய்து விடுவாங்கடி ஆசையை பாரு என் மவளுக்கு என்றார்.
    பிறகு கையில் இரண்டு வளையல்கள் மட்டும் போட்டு, மோதிரம்,செயின் அணிவித்தார்கள், சுடிதாரின் துப்பட்டாவை இரண்டாக மடித்து மார்பகத்தை மறைத்து இரு புற தோள்களிலும் பின் செய்து விட்டார் அம்மா, எழுந்து நின்று என் அழகை கண்ணாடியில் பார்த்து ரசித்தேன், எனக்கென இன்னும் லேடீஸ் செருப்பு வாங்காததால், லட்சுமி அக்காவின் கட் ஷு அணிந்து கொண்டு லிப்ட் வழியே இறங்கி கால்டாக்சி புக் செய்து பாந்த்ரா வந்தோம் மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள், கடைகள், ஷோ ரூம்கள் கொண்ட ஏரியா அது, அங்கே லட்சுமி அக்காவின் ப்ரண்ட் அவரும் ஒரு அரவாணி தான் பெரிய அளவில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார், அங்கு சென்றோம், முன்பே போனில் அப்பாயின்மென்ட் வாங்கி இருந்ததால் உடனடியாக சலூன் நாற்காலியில் அமர வைத்து எனக்கு வலியின்றி காது, மூக்கு குத்தி விட்டு அம்மா வாங்கி வைத்து இருந்த தங்க தோடு, மூக்குத்தி அணிய வைத்து, புருவத்தை மெலிதாக்கி ஷேப்பிங் செய்து, பேஷியல் செய்து மேக்கப் போட்டார்கள், மிக நேர்த்தியான ஒப்பனை பவுண்டேஷன், ரோஸ் பவுடர், ஐ ஷேட்ஸ், ஐ லைனர், மஸ்காரா, ரூஜ், லிப்ஸ்டிக் என சினிமா மேக்கப் போட்டு, புதிய விக் கம் போட்டு ஒட்டி போனிடெயில் போட்டு விட்டனர், மேலும் அழகான பெண் ஆகிவிட்டேன் உள்ளே வந்து பார்த்த அம்மாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது.

  • #964

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 11 October 2020 13:53)

    பகுதி - 11
    அம்மா என் அருகில் வந்து சூப்பரா இருக்கேடி இப்போ என கன்னத்தில் கிள்ளி திருஷ்டி வலித்தார், அந்த பியூட்டிஷியன் அரவாணி அக்கா அம்மாவிடம் இன்று இரவும், நாளை காலையும் இந்த ஆண்ட்டிபயாட்டிக் ட்ராப்ஸ் ஐ காது, மற்றும் மூக்கு குத்திய இடங்களில் ஒரு சொட்டு மட்டும் விடுங்கள், வலி இருக்காது, செப்டிக் ஆகாது, அப்புறம் இந்த விக் ஐ ஒட்டி இருக்கும் கம் 10 நாட்கள் வரை இருக்கும், அதன் பிறகு லேசாக ஆடும் அப்போது இந்த ஸ்பிரேவை கம் போட்ட இடங்களில் அடித்து விக் ஐ கழற்றி விட்டு, இந்த க்ளீனரால் துடைத்து விட்டு மீண்டும் விக் கம் டேப் டபுள் சைடு போட்டு ஒட்டிக்கொள்ளுங்கள், முக்கியமாக தலையில் பாத் கேப் அணிந்து கொண்டு தான் குளிக்கணும் நேரடியாக விக் மீது தண்ணீர் ஊற்றாதீர்கள் என்று பல குறிப்புகள் சொன்னார், என்னிடம் என்னம்மா பாப்பா வேற என்ன வேணும் என்றார், உடனே நான் ஐ லேஷஸ் ஒட்டவே இல்லையே நீங்க என கேட்க ஸ்மார்ட் கேர்ள் ஆனா அதை அடிக்கடி யூஸ் பண்ண வேண்டாம், ஏதாவது அக்கேஷனலா தான் யூஸ் பண்ணனும் என்றார், ஏனெனில் அதை ஒட்டும் க்ளூ அது தான் கம் கெமிக்கல் கலந்தது அடிக்கடி யூஸ் பண்ணினால் கண் பார்வை பாதிப்பு ஏற்படும் என்றார், பிறகு லட்சுமி அக்கா எனக்கு மேக்கப் கிட் ஒன்று வாங்கினார், அப்போது அதில் உள்ள சிடி பார்த்து நீயே மேக்கப் போட்டுக்கலாம்மா என்றார் அந்த அக்கா,அங்கேயே எனக்கு ஹேர் அட்டாச்மெண்ட்ஸ், சவுரி முடி, நெயில் பாலிஷ், ஹேர்கிளிப், ஹேர்பின்,பொட்டு, இன்னும் பல சிறிய ரக மேக்கப் பொருள்களை வாங்கி விட்டு அதற்கு பில் போட்டு பணம் கொடுத்து விட்டு, அருகிலிருந்த வுமன்ஸ் பொட்டிக் ஷாப் போனோம், அங்கு எனக்கு சுடிதார், பட்டியாலா, லெகிங்ஸ், டாப்ஸ், நைட்டி, பேட் வைத்த ப்ரா, புஷ் அப் ப்ரா, பாண்ட்டீஸ், உள் பாவாடைகள், பேன்ஸி சேலைகள், ரெடிமேட் ப்ளவுஸ்கள் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் வாங்கிக்கொண்டு, அருகில் உள்ள ஷூ கேலரிக்கு சென்றோம் எனக்கு லேடீஸ் செப்பல்கள், ஹீல்ஸ் வைத்த செருப்பு, கட் ஷூ மற்றும் பாத்ரூம் செப்பல்ஸ் என வாங்கிக்கொண்டு, பேன்ஸி ஸ்டோரில் ஷாம்பூ, ஹேர் ரிமூவிங் க்ரீம், ஹமாம் நலங்கு மாவு சோப், விக்கோ டர்மரிக் மஞ்சள் கலந்த சோப், மேக்கப் கலைக்க வெட் வைப்ஸ் என வாங்கிக்குவித்தோம், பிறகு மீண்டும் கால் டாக்சி புக் செய்து அபார்ட்மென்ட் வந்தவுடன், அனைத்து பொருட்களையும் அக்காவிடம் வீடியோ காலில் காண்பிக்க முயன்ற போது டாக்டர் ஷீலா அக்கா வந்து விட்டார், அவர் எனது புதிய தோற்றத்தை பார்த்து ப்யூட்டிஃபுல் கேர்ள்டி நீ என்றார் பிறகு அக்காவுக்கு கால் செய்து அவள் எடுத்தவுடன் என் எழிலான தோற்றம் கண்டு என்னாடி நீ இப்ப செம்ம பிகரா ஆயிட்டே வர்றே, காலையில் பார்த்ததுக்கு இப்ப செம்ம க்ளாமரா இருக்கே, இன்னமும் ஹார்மோன் ட்ரீட்மெண்ட் முழுமையாக பூர்த்தி ஆனால் நீ தான்டி மிஸ். தமிழ்நாடு என கேலி செய்து விளையாடினார், உடனே நான் ம்ம்ம் அக்கா என செல்லமாக கொஞ்ச சரிடி காது, மூக்கு குத்தும்போது வலித்ததா என்றாள் லேசான வலி தான் அக்கா, இப்ப சுத்தமா இல்லை என்றேன், அக்கா பாருங்க அம்மா தங்கத்துல கம்மல், மூக்குத்தி வாங்கி வச்சிருந்தாங்க என கூற, ஆமாடி எனக்கும் தெரியும் நீ எப்போதும் அந்த தங்க செயின், கம்மல், மூக்குத்தி இவைகளை பத்திரமா பார்த்துக்க என்றாள், வாங்கிய அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக காண்பித்த போது மனம் திறந்து பாராட்டினாள்.
    பின்னர் டாக்டர் ஷீலா அக்காவிடம் பேசி தனியாக சர்வீஸ் அபார்ட்மெண்ட் விஷயமாக பேசிய போது சரி லதா உன் விருப்பப்படியே செய்யலாம் ஆனால் இவங்க ரெண்டு பேரும் இருப்பதால் எனக்கு எந்த சிரமமும் இல்லை, பரவாயில்லை அதுக்கு ஏற்பாடு செய் என்றார், சரிடி தங்கச்சி நாளைக்கு பேசுறேன் மறக்காமல் மேக்கப் ரிமூவ் பண்ணிட்டு படுடி என்றாள் அன்பு அக்கா, பிறகு அனைவரும் எனது புதிய மாடர்ன் தோற்றத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

    உடை மாற்றி நைட்டி அணிந்து மேக்கப் கலைத்து விட்டு முகம் கழுவி, இரவு உணவுக்கு பிறகு ஊசி போட்டு, மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு தலைமுடியை கொண்டை போட்டுக்கொண்டு அம்மாவிடம் அமர்ந்து கொண்டு ஏம்மா உங்கள் மனநிலை இப்போது எப்படி இருக்கு என்றேன், அதற்கு அம்மா ஏன்டி என்றார், இல்லைங்கம்மா நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன் அதான் கேட்டேன், இந்த பெண் வாழ்க்கையில் முதல் நாள் மிக மிக நன்றாகவே இருக்கிறது என்றேன், அதற்கு அம்மா அடி அசடே உன் சந்தோஷம் தான்டி எனக்கு முக்கியம் என்று கூறி விட்டு, வாடி என அழைத்து படுக்கச்சென்றோம், பெண்ணாக என் வாழ்க்கையில் முதல் நாள் முடிந்தது....

  • #965

    நித்ய கல்யாணி (Sunday, 11 October 2020 23:07)

    @அஸ்வினி உங்கள் கதை அருமையாக உள்ளது.. தொடர்ந்து எஸ்த்துங்கள்.
    @அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி - உங்கள் கதை இன்டெரெஸ்ட்டேட் ஆகா உள்ளது.. அந்த வெக்கம் வரும் இடங்கள் எல்லாம் அடேடே.உங்கள் பெயர் தெரிஞ்சிக்கலாமா?
    மேலும் நீங்கள் யாராவது வேலைக்காரி முதலாளியை டிரஸ் பண்ணி டொமினோடே பண்ணுவது போல ஒரு கதை எழுதலாமே? ப்ளீஸ்

  • #966

    நீள முடி ரம்யா (Monday, 12 October 2020 01:54)

    அஸ்வினி ஹேர் கட் பண்ணிட்டேன் டி. என் பிரண்டு அவளுக்கு தெரிஞ்சா பியூட்டி பார்லர் கூட்டிட்டு போனா அங்க அந்த பியூட்டி பார்லர் பொண்ணு என் முடிய பார்த்துவிட்டு நல்லா அழகா அடர்த்தியா இருக்கு சொல்லிட்டு உட்கார சொல்லி ஹேர் வாஷ் பண்ணி அப்புறம் ஹேர் ட்ரையர் போட்டு முடிய நுனியில் கொஞ்சமா கட் பண்ணிட்டா அப்புறம் முன்னாடி கொஞ்சம் முடியை எடுத்துவிட்டு பிரின்ட் கட் பண்ணி விட்டாங்க. அப்புறம் அழகா அழகா கொண்டை ஜடை போனி டெயில் எல்லாம் பண்ணி பார்த்தும் எனக்கே புடிச்சிருந்துச்சு. கடைசியா முடிக்கு ஹேர் க்ரீம் எல்லாம் போட்டோ நல்லா வாசனையா இருந்துச்சு. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு யூ கட் பண்ண போறேன் நன்றி

  • #967

    Selva part 7 (Monday, 12 October 2020 04:39)

    மனோஜ் ஸ்ரீதர் அண்ணாவை கிண்டல் பண்ணிட்டு இருந்தாரு நானும் இளங்கோ வ சைட் அடிச்சி இருந்தேன் இளங்கோ எங்க போனாலும் நானும் அவ கூட போனேன் அவன் என்ன பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தான் .ஏதோ இனம் புரியாத புதிய உணருவு இளங்கோ மேல.எல்லாரும் காலை டிபன் சாப்பிட்டு முடிச்சி வந்தோம் மண்டபம் ஒரே சாலா சலப்பு என்ன பார்த்த இளங்கோ அண்ணா கட்டிக்க வேண்டிய மனோஜ்வின் தங்கச்சி அவ காதலன் கூட வீடு விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிட்டா எல்லார்க்கும் ஒரே ஷாக் என்ன பண்றது தெரியாம கவலையில் இருந்தனர். இளங்கோ அப்பா பெரியப்பா எல்லாரும் உடைகள் மாற்றி கொண்டு வந்து மனோஜ் ஓடிய அப்பா கிட்ட என்ன பண்றது இப்ப சொல்லி கேட்டாரு அதுக்கு மனோஜ் அப்பா என்ன மன்னிச்சுடுங்க இது மாதிரி ஆகும் நாங்க எதிர்பார்க்கள சொன்னாரா அதுக்கு ஊரு இருக்க பெரிய மனுஷங்க அது சரி இப்ப சடங்கு எல்லாம் முடிச்சாலே திருமணம் முடிஜா மாதிரி . நாளைக்கி திருமணம் கண்டிப்பா நடக்கணும் இல்லனா தெய்வ குற்றம் ஆகும் சொன்னாரு. இப்ப அவங்க வீட்ல வேற பொண்ணு இல்ல மனோஜ் அப்பா குமார்கு ஒரே பையன் ஒரு பொண்ணு தா . அவங்க விட்டல கண்டிப்பா ஸ்ரீதர் திருமணம் பண்ணனும் பேசாம மனோஜ்கும் ஸ்ரீதற்கும் திருமணம் செய்யறது தா ஒரே வழி .

  • #968

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Monday, 12 October 2020 06:56)

    பகுதி - 12
    மறுநாள் அதிகாலை 5.00 மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டேன், அம்மா, டாக்டர் அக்கா இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள், லட்சுமி அக்கா மட்டும் எழுந்து குளித்து முடித்து, தலையில் துண்டு கட்டிக்கொண்டு, மங்களகரமாக குங்குமம் வைத்து, தழைய தழைய சேலை கட்டிக் கொண்டு அபார்ட்மெண்ட் வாசலில் கோலம் போட தயாரானார், நான் எழுந்து முகம் கழுவி விட்டு வாசலுக்கு வந்து குட் மார்னிங் அக்கா என்றேன், அதற்கு அவர் ஆச்சரியமாகி என்ன பேபி தூக்கம் வரலையா என்றார் இல்லைங்க அக்கா எனக்கு கோலம் போட கற்றுக் கொள்ள வேண்டும் என ஆசையாக இருக்கு கத்துக் கொடுங்க என்றேன், ஓகேடி தங்கம் இப்படி குனிந்து கொண்டு புள்ளி வைத்து, அவைகளை இணைத்து டிசைன் வரையனும் என்றார் இதில் புள்ளி, வரிசை என நிறைய இருக்கு, தினமும் போட்டால் சுலபமாக கற்றுக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு வா உள்ளே என்று கூட்டிக்கொண்டு போனார், பெண்கள் காலை எழுந்த உடன் முதலில் குளித்து விட்டு,பிறகு சுவாமி விளக்கு ஏற்றி, பூஜை செய்து தரிசனம் செய்து விட்டு அதன் பிறகே வாசல் தெளித்து, கோலமிட்டு பிறகு வீட்டு ஆண்களை வணங்கி எழுப்பி அவர்களுக்கு காபி, டீ கொடுத்து விட்டு கடைசியாக தான் நாம சாப்பிடனும் என்றார்.
    நான் பாத்ரூம் சென்று காலைக்கடன்களை முடித்து, ஞாபகமாக தலையில் பாத் கேப் அணிந்து கொண்டு குளித்து விட்டு சோப் மடவலுடன் வெளியே வந்து, பேக்கில் இருந்து டிரஸ்ஸை எடுக்கும் போது அம்மா எழுந்துகொண்டார், ஏன்டி முழிச்சிட்டியா, ஆஹா குளியலும் ஆச்சா என்னாடி இது ஆச்சரியம் என்றார், அதற்கு நான் அம்மா இப்ப நான் யாரு பெண் பிள்ளை, வீட்டு வேலைகளை கற்றுக் கொள்ள வேண்டும், அப்போ தானே நாளைக்கு போகிற இடத்தில் மாமியார் திட்ட மாட்டாங்க என்றேன், ஆத்தாடி எம் மக என்னமா பேசுறா, ரெண்டு நாள் முன்பு இருந்த பையன் மாதிரி தெரியலைடி, பிறந்ததே பொண்ணு மாதிரி பேசுறாளே எனக்கு ரொம்பவே சந்தோஷம் டி என்றார், அப்புறம் இன்று சிங்கப்பூர் டாக்டரை பார்க்க போறதால புடவை கட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போகனும், இப்ப நைட்டி போட்டுக்கோடீ, போகும் போது புடவை மாற்றிக் கொண்டு போகலாம் என்றார், சரிங்கம்மா எனக்கூறி நேற்று வாங்கிய புதிய கருப்பு ப்ரா, கருப்பு உள்பாவாடை அணிந்து கொண்டு, புதிய V Star நைட்டி அணிந்தேன், தலைமுடியை சீவி ஹேர் பாண்ட் போட்டு கிச்சனில் நுழைந்தேன், மணக்க மணக்க பில்டர் காபி தயாராக இருந்தது, லட்சுமி அக்கா டபராவில் ஊற்றி தர வாங்கி சூடாக அருந்தினேன், பிறகு அக்கா நான் என்ன செய்வது என்றேன், இன்று காலை டிபன் தோசை, சட்னி, சாம்பார் என்றார், சரி மதியம் என்றேன் டாக்டர் மேடம் ஆஸ்பத்திரியில் மீட்டிங் சாப்பாடு தந்துவிடுவார்கள் எனக்கு வேண்டாம் என்று கூறி விட்டார், நீயும் உன் அம்மாவும் ஆஸ்பத்திரிக்கு போவதால் உங்களுக்கு மதிய உணவு வேண்டாம் என்று அம்மா சொல்லிட்டாங்க, நான் மட்டும் தான் நூடுல்ஸ் செய்து கொள்வேன் என்றார், சரிங்க அக்கா நான் தேங்காய் துருவி தருகிறேன் என்று கூறி அதை செய்தேன், சாம்பார் வெங்காயம் நறுக்கி, தக்காளி வேக வைத்து தந்தேன், சரிம்மா போ கிச்சனில் நிற்காதே போய் உட்கார் என்றார், அதற்குள் டாக்டர் அக்கா குளித்து விட்டு ரெடியாகி வந்து கோட் எடுத்தார், குட் மார்னிங் அக்கா என்றேன், குட்மார்னிங் டியர் என்று புன்னகையுடன் கூறி விட்டு சரியாக 10.00 மணிக்கெல்லாம் வந்து விடுங்கள் நான் அவங்க கூட தான் இருப்பேன் வந்து போன் பண்ணும்மா என கூறி விட்டு, டைனிங் டேபிளில் அமர்ந்து டிபன் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு சென்றார்.
    அம்மா குளித்து விட்டு வந்து வழக்கமான சேலை, ஜாக்கெட் அணிந்து, தலைமுடியை கொண்டை போட்டு, வழக்கமான லுக்கில் வர நான் சற்று நேரம் டிவியில் வணக்கம் தமிழா அனிதா சம்பத்தின் சுவாரஸ்யமான நிகழ்ச்சி பார்த்தேன், பிறகு அம்மா, லட்சுமி அக்கா நான் மூவரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு எனக்கு டிரஸ் செய்து விடும் முன் அம்மா டீ மகளே நேற்று வாங்கிய மேக்கப் கிட் எடுத்து நீயே மேக்கப் போட்டு பழகுடீ என்றார், சரிம்மா என உற்சாகமாக நான் சிடி போட்டு பார்த்து விட்டு, முகத்தை க்ளென்சிங் மில்க் கொண்டு துடைத்து, பவுண்டேஷன் தடவி, அதன் மீது சிறிது ரோஸ் பவுடர் தடவி, ஐ புரோ பென்சில் கொண்டு புருவம் தீட்டி, கண்களில் ஐ ஷேட்ஸ், லைனர், மஸ்காரா தடவி, நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக் பூசிய பின், கோபுர வடிவ பொட்டு வைத்துக்கொண்டு, தலைமுடியை ப்ரஷ் செய்து, ஹேர் பின் குத்தி, க்ளிப் அணிந்து கொண்டேன், அம்மாவை அழைக்க அவர் வந்து பார்த்து விட்டு சூப்பரா இருக்கு டி என்றார், பிறகு நைட்டியை கழற்றி விட்டு நீல நிற ரெடிமேட் ப்ளவுஸ் அணிவித்து, அதே நிற மைசூர் சில்க் சாரி கட்டி விட்டார், நீல நிற வளையல்கள் அணிந்து, பர்ப்யூம் அடித்து, புதிய ஹீல்ஸ் வைத்த செருப்பு அணிந்து கொண்டு, அம்மாவுடன் கீழே வந்து கால் டாக்சி புக் செய்து அதில் ஏறி ஆஸ்பத்திரி சென்றோம்.

  • #969

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Monday, 12 October 2020 14:20)

    பகுதி-13
    ஆஸ்பத்திரியில் டாக்டர் ஷீலா அக்காவுக்கு போன் செய்தேன், வாம்மா நானும், மேடமும் இங்கே கன்சல்டிங் ரூமில் தான் இருக்கிறோம் உள்ளே வாங்க என்றார், வெளியே இருந்த நர்ஸ் இடம் பைலை காண்பித்து டாக்டர் ஷீலா அக்கா பெயர் கூற பேஷண்ட் மட்டும் போங்க என்றாள், உடனே அம்மா நீ போம்மா என பைலை என்னிடம் தந்து போ என்றார், உள்ளே டேபிளின் பின்புறம் ஷீலா அக்காவுடன், சிங்கப்பூர் டாக்டர் முன்னாள் நடிகை லைலா போல அழகாக அமர்ந்து இருந்தார் அவரிடம் அக்கா இவ தான் அந்த பொண்ணு என என்னை அறிமுகம் செய்து வைத்தார், ஹாய் ஐ ஆம் டாக்டர். தன்யா ஸ்ரீ என அறிமுகம் செய்து கொண்டு கை கொடுத்தார், யுவர் நேம் என கேட்க நான் சற்றே தடுமாறி பிறகு சுதாரித்துக் கொண்டு தேங்க்ஸ் மேடம் ஐ ஆம் மஞ்சு ப்ரியா என்றேன், ந்நோ டியர் எனக்கும் உன் வயசுதான் கால் மீ தன்யா என்றாள், ஸ்வீட் நேம் டியர் மஞ்சு ஓகேவா என்றாள் உடனே நான் நைஸ் தன்யா என்றேன்,உடனே மகிழ்ச்சியாக என் தோளைத்தட்டி க்யூட் டியர் என்றாள் இதனை டாக்டர் ஷீலா அக்கா புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார், பிறகு கம் மஞ்சு டியர் ரிமூவ் யுவர் ஆல் டிரஸ்ஸஸ் அன் லை ஆன் தி டேபிள் என்றாள், நான் சற்று கூச்சப்பட ஷீலா அக்கா வாம்மா நோ ப்ராப்ளம் நாம தானே இருக்கோம் என்றார், உடனே பிறந்த மேனியாக படுத்தேன்,

    என்னை பிரகாசமான விளக்குகளை எறிய விட்டு இருபுறமும் க்ளவுஸ் அணிந்து கொண்டு தடவியும், தொட்டும் பார்த்து சோதித்து குறிப்புகளை எழுதிக்கொண்டாள் தன்யா, பிறகு அறுவை சிகிச்சை செய்த போது அணிந்திருந்த படி பச்சை நைட்டி போன்ற பேக் ஓப்பன் வைத்த டிரஸ் அணிய வைத்து, ஸ்டெரச்சரை வரச்செய்து ஸ்கேன் ரூமிற்கு அனுப்பி வைத்தனர், அங்கு எனக்கு முழு உடல் ஸ்கேன் செய்து பார்த்தனர், ஓகே மஞ்சு வியர் யுவர் டிரஸ்ஸஸ் என்றாள், திரும்பவும் கன்சல்டிங் ரூமிற்கு அழைத்து சென்று விட்டார்கள், அங்கே அம்மா காத்திருக்க மீண்டும் ஆடைகளை அணிவித்தார், இதற்குள் மதிய உணவு நேரம் ஆக கன்சல்டிங் ரூமிற்கு இன்டர்காமில் தொடர்பு கொண்ட தன்யா மஞ்சு டியர் கம் டூ கான்பிரன்ஸ் ஹால் என்றாள், ஏதும் புரியாமல் அம்மாவுடன் சென்று உள்ளே நுழைய அங்கிருந்த 20-30 டாக்டர்கள் எழுந்து கை தட்டி வரவேற்றனர், கம் கம் டியர் என மேடைக்கு அழைத்து தனக்கும் ஷீலா அக்காவுக்கும் இடையில் என்னை அமர வைத்து, ஷீலா அக்கா அருகே அம்மாவை அமர வைத்து விட்டு மைக் பிடித்த தன்யா நமது மருத்துவமனையில் வரலாற்றில் இந்த மிஸ். மஞ்சு ப்ரியா வுக்கு செய்த பால் மாற்று (Gender Changing) அறுவை சிகிச்சை, கர்ப்ப பை உருவாக்கி அதனை வெற்றிகரமாக செயல்பட்டு வரச்செய்த அறுவை சி‌கி‌ச்சைகளை செய்த டாக்டர்கள் ஷீலா மேடம், நந்திதா மேடம், சுப்ரியா மேடம், உட்பட அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள், இது தான் நமது முதல் வெற்றி, இதற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்த மஞ்சுப்ரியா மற்றும் அவர் தாயார் பார்வதி அம்மாள் இருவரையும் பாராட்டி, நன்றி தெரிவித்துக் கொண்டு இந்த மாலைகளை அணிவிக்கிறேன் மேலும் அவரது சிகிச்சை கட்டணத்தை 50%குறைக்க நமது நிர்வாக இயக்குநர் அறிவுறுத்தினார் அதையும் இங்கே அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன், இன்று மதியம் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உணவு அருந்துவோம் என்றும் பேசி முடிக்க விழா நிறைவு பெற்றது.

    அருகில் இருந்த உணவு கூடம் சென்று பஃபே முறையில் வட இந்திய, சிங்கப்பூர் மற்றும் தென்னிந்திய உணவுகளை சுவைத்தோம், சாப்பிடும் போது அம்மா என்னிடம் மஞ்சுப்ரியா பெயர் யாருடி வெச்சாங்க நல்லா இருக்கு, நான் ஊருக்கு போய் நம்ம குல தெய்வம் கோவிலில் உன் பாட்டி பெயரான அலமேலு பெயரை அலமு என சுருக்கி வைக்கலாம்னு இருந்தேன்மா அதற்குள் வெச்சுட்டாங்களா என்றார் இல்லைங்கம்மா நான் தான் பெயரை கேட்கும் போது திடீரென இது வாய்க்கு வந்ததை சொல்லிட்டேன் என்றேன், ஆஹா அபாரம் டி நல்ல பேரு தான்டி மஞ்சு ஓகேடி அதென்ன ப்ரியா என கேட்க, அம்மா அக்காவோட சின்ன வயசு பேரென்ன ப்ரியா தானே அதான் அவங்க ஞாபகமா வெச்சுக்கிட்டேன் என கூற என்னை பெற்ற தெய்வத்தின் கண்களில் இருந்து தாரை தாரையாக ஆனந்த கண்ணீர், இதிலுமாடி மவளே உனக்கு அக்கா பாசம் என கேட்க ஆமாம்மா அவங்க தானேம்மா என் உயிர் என்றேன்.
    சற்று நேரம் காத்திருக்க ஸ்கேன் ரிப்போர்ட் வந்தது அதை பார்த்த தன்யா ஸ்ரீ எல்லாம் நல்லபடியாக இருக்கு, இன்னும் ரெண்டு மாதத்தில் மாதவிடாய் ஏற்படுவது உறுதி, அதனை டெஸ்ட் செய்து பார்த்தால் சினைப்பை வளர்ச்சி மற்றும் மொட்யூலிட்டி எனப்படும் உயிரணுக்கள் சதவீதம் தெரிய வரும், பிறகு 6 மாதம் கழித்து நேரடியாக உறவு வைத்துக் கொள்ளாமல் டெஸ்ட் டியூப் மூலம் விந்தனு மாற்றம் செய்து கருத்தரிப்பு செய்தால் நீ தாயாகி விடுவாய், மருத்துவ உலகில் ஒரு புரட்சி என்றாள், வேறு எந்த சந்தேகம் இருந்தால் ஷீலா மேடம் இருக்காங்க அவங்க பார்த்துப்பாங்க என்றாள், ஓகே மஞ்சு டியர் ஆல் தி பெஸ்ட், நெக்ஸ்ட் விசிட்ல நான் வரும்போது உன் ப்ரெக்னென்சி டெஸ்ட்டை நான் தான் செய்வேன் என கூறி விடைபெற்றாள்.

  • #970

    மாறிவிட்டது காலம்1 (Monday, 12 October 2020 23:34)

    என் பெயர் தேவா தனியார் பேங்கில் வேளை செய்து வந்தேனஎன் கூட அந்த பேங்கில் பல பெண்கள் வேலை செய்தனர் நானும்மேனஜர் மட்டுமே ஆம்பள மத்தவங்க யொல்லொரும் பெண்கள் ஒரு நாள் மேனஜர் வரவில்ல் நான் மட்டும் வந்தேன் மதியம் சாப்பிட சென்றேன் அங்கு சாப்பிட்டு கொண்டுஇருந்த சர்மிளா&லட்சுமி இருவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தன நானும் சாப்பிட டிபன் பாகஸ் ஒப பண்ணினேன் அப்போது ஜடையாக லட்சுமியிடம் சர்மிளா இந்த போட்டாவில் இருக்கிற ஆம்பள சோலை கட்டி இருந்த எப்படி இருக்கும் சூப்பரா இருக்கும்டி , என்னை பார்த்து வாறு லட்சுமி சர்மிளாவிடம் என்னை பார்த்தவாறு இவன் சேலை கட்டினா எப்படி இருக்கும் அதுக்கு சர்மிளா ஆமா பார்க்க மீசையில்லாமா இருக்கான் சேலை மட்டும் கட்டினால் அசல் பெண்ணுமாதிரி இருப்பான் அப்படியா அப்ப அவனை மாதிடலாமா இல்ல அவனேமாறிடுவன என பேசிகொண்டுருந்தனர் மாலை டீ டைடம் ஆனது டீ யொல்லாரும் குடித்தனர் அவன் குடிக்கும் டீயில் மயக்கமாத்லதிரையை கழந்தது லட்சுமி கொடுத்தால் அதை வாங்கி தேவா குடித்தான் கெஞ்ச நேரத்தில் மயங்கி கீழே விழந்தான் லட்சுமியும் சர்மிளாவும் வந்து என்னோட பேண்ட் சார்ட்டை கழட்டினர்கள் என்னடி இது இவன் ஜெட்டியே போடலா அசிங்மா இருக்கு அது கூட சின ஆம்பளங்கிங்க பல பேர் ஜெட்டியை போடறதில்லை இவனும் போடல பின் சார்மிளா அவளது டாப் லெகீன்ஸ் கழட்டி எனது பேண்ட் சார்ட் போட்டுக்கொண்டு எனக்கு அவளது டிரஸன டாப் லெகின்ஸ்போட்டுவிட்டால் லட்சுமி சார்மிளாவிடம் உன்னோட ப்ளூ கலர் டாப் பீங்க் கலர் லெகின்ஸ் சூப்பரா இருக்கு அவனக்கு மார்ப்புகூடலேடி மாதிரி எடுப்பா இருக்கு டி இவன் மயக்கம் தெளிஞ்ச ஷாக்காகிடுவன் சொல்லி வெளியே வந்தனர் சிறிது நேரமானது மயக்கம் தெளிந்தது எழுந்தேன் என்னை பார்த்து ஷாக்காகினேன் என்டா இது பெட்டபுள்ள மாதிரி டிரஸ்பண்ணிருகிறேனு என்னோட டிரஸ்ஸை தேடினேன் கிடைக்கவில்லை

  • #971

    அஸ்வினி Part-19 (Tuesday, 13 October 2020 02:16)

    அத்தை கூறிவிட்டு அவர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டார், ஆனால் என் மனதில் அத்தை பையனை(என் மாமாவை) திருமணம் செய்ய முடியவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கிறது. இரவு உறங்கினேன் தூக்கம் வரவில்லை,தூக்கம் வரவே இல்லை, இரவு 2 மணிக்கு தான் தூக்கம் வந்தது அப்போது ஒரு கனவு வந்தது, என் அத்தையும் எனது அம்மாவும் எனக்கு புடவை கட்டி விடுகிறார்கள், பின்னர் அழகாக ஜடை பண்ணிவிட்டு தலையில் தலை நிறைய பூ வைத்து விடுகிறார்கள், கையில் பால் சொம்பு கொடுத்து, முதலிரவுக்கு வாழ்த்து தெரிவித்து, என்னை முதலிரவுக்கு அனுப்புகிறார்கள். என் கையில் பால் சொம்புடன் Bedroom(அறையை) மெல்ல திறந்து உள்ளே போகிறேன்,உள்ளே என் மாமா கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார்கள், எனக்கு அளவு கடந்த சந்தோஷம் என் கையில் உள்ள பால் சொம்பினை என் மாமாவிடம் கொடுக்கிறேன், மாமா பாலை குடித்துவிட்டு மீதியை பாலை என்னிடம் தந்தார்கள், நான் பாலைக் குடித்தேன், நம் வாழ்க்கையை தொடங்கலாமா என என் மாமாவிடம் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தது,ஆனால் என் மாமாவே என்னிடம் வாழ்க்கையைத் தொடங்கிவிடலாம் எனக் கூறி என் அருகில் வந்து புடவையை பிடித்து இழுத்தார்கள், எனக்கு விவரிக்க முடியாத அளவிற்கு அளவு கடந்த சந்தோஷம்.. அப்போது டிங் டிங் டிங் என்று சத்தம் வருகிறது நான் படக் என்று முழித்து பார்க்கிறேன்,அது கனவு. மணி 4 ஆகையால் மணி நான்கு முறை டிங் டிங் என்று கத்திக் கொண்டிருக்கிறது. ஐயோ இது நிஜமாக இருக்க கூடாதா,என என் மனம் துடிக்கிறது. அதிகாலை கனவு பலிக்கும் என்று நிறையப்பேர் சொல்லுவார்கள் இதுவும் பழித்தால், என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என நினைத்து கொண்டு உடனே சாமி அறைக்கு(பூஜை அனற) சென்றேன்,அங்கு 10 நிமிடம் அமர்ந்து மனதிற்குள் வேண்டினேன். என்னை ஆணாக படைத்துவிட்டாயே தாயே, ஆனால் என் மனம் முழுவதும் ஒரு பெண்ணாகவே இருக்குது.எனக்கு என் மாமாவை திருமணம் செய்து கொண்டு நான் பெண்ணாக வாழ ஆசையா இருக்குது தாயே,என முறையிட்டேன். என்னை மட்டும் ஒரு பெண்ணாக படைத்திருந்தால் உனக்காக நான் விரதமிருந்து பூஜை செய்வேன்,பெண்ணாக உன் கோவிலையே சுற்றி சுற்றி வருவேன், கோவிலில் அனைத்து வேலைகளையும் செய்வேன், ஆனால் நான் தான் பெண்ணாக பிறக்கவில்லையே என அழுது விட்டு,வந்து என் அறையில் உறங்க படுத்துவிட்டேன்,4 மணியிலிருந்து 6 மணி வரை எனக்கு தூக்கம் வரவில்லை. என் அறையில் என்னுடைய தலையை தடவிக்கொண்டே இருக்கிறேன்,இந்நேரம் என் தலையில் முடி நீளமாக இருந்திருந்தால், அழகாக விதவிதமாக ஜடை பின்னி பார்க்கலாம். அதுக்குத்தான் வாய்ப்பில்லாமல் போயிருச்சே, என்னுடைய தோழிகள் வர்ஷா மற்றும் தர்ஷினி அவளுங்க ரெண்டு பேரும் இரண்டாவது படிக்கும் போது மிட் பேக்(Mid Back) அளவுக்கு முடி வச்சிருந்தாளுங்க, ஆனா இப்ப குறைந்தபட்சம் கிளாசிக்கல் லென்த்(classical Length) முடி வச்சிருப்பாளுங்க தினமும் விதவிதமா அழகா ஜடை பின்னி தலைமுடியை பிடித்து விளயாடிகிட்டு இருப்பாளுங்க..காலை 8 மணி அஸ்வின் சீக்கிரம் எழுந்திரி டா என கூறிக்கொண்டு என் அம்மா என்னை படுக்கையில் இருந்து வேகமாக எழுப்புகிறார்கள், நான் எழும்பி என்னம்மா ஆச்சு னு கேட்டேன் அதற்கு அம்மா உன் வயிற்றுப்பகுதிக்கு கீழே இரத்தமாக இருக்கிறது. என்னவென்று கேட்டார்கள. நான் தெரியவில்லை எனக் கூறினேன். உடனடியாக என்னை பாத்ரூம் சென்று உடலில் என்ன காயம் என்று கவனித்து விட்டு வந்து சொல்லு என என் அம்மா என்னிடம் சொன்னார்கள், நான் உடனடியாக பாத்ரூமுக்கு சென்றேன், உடல் முழுவதும் தேடிப்பார்த்தேன் உடலில் ஒரு சின்ன காயம் கூட இல்லை.பிறகு வெளியே வந்தேன் அம்மா ஏதாவது காயம் இருக்குதா னு கேட்டார்கள் நான் சொன்னேன் ஒரு காயம் கூட இல்லையம்மா, ஆனால எனக்கு உடல் ரொம்ப சோர்வா இருக்குமா, வயிறு ரொம்ப வலிக்குதும்மா னு சொன்னேன்... அம்மாவும், அத்தையும் என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள்.....

  • #972

    அஸ்வினி Part-20 (Tuesday, 13 October 2020 04:36)

    மருத்துவமனையில் நானும் என் அத்தையும் chairல் அமர்ந்திருக்க என் அம்மா எங்கள் இருவரையும் இங்கே இருங்கள் இதோ வந்துவிடுகிறேன் என சொல்லிவிட்டு, டாக்டரை தனியாக சந்தித்து விட்டு வந்தார்கள்.பிறகு நாங்கள் மூவரும் மருத்துவரை போய் சந்தித்தோம். மருத்துவர் பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எடுக்கச் சொன்னார்கள். பின்னர் ஒரு நர்ஸ் வந்து எனக்கு ஒரு ஊசி போட்டார்கள், ஒரு பதினைந்து நிமிடத்தில் எனக்கு தூக்கம் வருவது போல் இருந்தது என் அம்மாவிடம் சொன்னேன் அம்மா எனக்கும் தூக்கம் வருவது போல் இருக்குது னு, என் அம்மா அவருடைய தோள்பட்டையில் என்னை சாய்ந்து கொள்ள சொன்னார்கள். நான் அவரின் தோள்பட்டையில் சாய்ந்து கொண்டேன். அந்த நர்ஸ் எனக்கு போட்டது ஒரு மயக்க ஊசி. பின்னர் என்னை மயக்க நிலையில் டாக்டரிடம் அழைத்து சென்று சோதனை செய்திருக்கிறார்கள். நிறை டெஸ்ட்களும் எடுத்திருக்கிறார்கள், அது எனக்கு தெரியாது. மூன்று மணி நேரம் கழித்து நான் கண் திறக்கிறேன். இப்போது அம்மா என் அருகில் உட்கார்ந்து இருந்தார், உனக்கு எதுவும் இல்லை, நீ மயக்கப்பட்டு விட்டாய் அதான் உன்னை டாக்டரிடம் அழைத்து சென்றோம் னு சொன்னார்கள். எனக்கு ஒரு குளுக்கோஸ் பாட்டில் ஒன்று போடப்பட்டிருந்தது. பின்னர் மாத்திரை வாங்கிய பிறகு வீட்டிற்கு வந்துவிட்டோம்.நான் மயக்கத்தில் இருந்த போதே டாக்டர் என் அம்மாவிடம் சில டெஸ்டுகள் எடுத்துவிட்டு இந்த டெஸ்ட் ரிப்போர்ட் மும்பைக்கு செல்கிறது மூன்று நாட்களில் இதன் முடிவு தெரியும் என்று சொன்னார்கள்.ஆனால் அந்த டெஸ்ட் ரிப்போர்ட் வருவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது,நான் மாத்திரைகளை சாப்பிட்டேன் வயிற்றுவலி குறைந்தது. பின்னர் எப்போதும் போல் பள்ளிக்கு சென்றேன். என் பள்ளியில் மாடிப் படியில் ஏறும் போது ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு பத்தாம் வகுப்பு மாணவியை தெரியாமல் இடித்துவிட்டான்,அதை ஒரு ஆசிரியர் பார்த்து விட்டார்,அந்த மாணவனை தலைமை ஆசிரியர் அறைக்கு வெளியே ஒரு நான்கு ஆசிரியர் சுத்தி நின்று பிரம்பால் அவனை அடி பிரித்து மேய்ந்து விட்டார்கள். மொத்த பள்ளியும் அந்த மாணவன் வாங்கிய அடியை வேடிக்கை பார்த்தது.. என் அருகில் இருந்த நண்பன் என்னிடம் சொன்னான், ஒரு பெண் ஒரு ஆண் மீது வந்து மோதினாள் அது யதார்த்தம், இதுவே ஒரு ஆண்,ஒரு பெண் மீது மோதினாள் இந்த நிலைமைதான் என்று சொன்னான். பொறந்தா பொம்பள புள்ளையா பிறக்கணும் டா,ஆம்பள புள்ளயா பொறந்தா வேஸ்ட்டுடா, பொம்பள புள்ளையா பிறந்தா ஜாலியான வாழ்க்கடா.. நான் ஒரு பெண்ணாக பிறக்க வில்லையே என்ற ஏக்கம் எனக்கு இன்னும் அதிகமாகியது, அப்போது பள்ளிக்கு என் அம்மா திடீரென்று வந்தார்கள்,வந்து என்னை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.வீட்டில் என் அத்தை இருந்தார்கள். என்னை பார்த்து சிரித்தார்கள், மும்பை டெஸ்ட் ரிப்போர்ட் ரிசல்ட் பற்றி என் அம்மாவிடம் டாக்டர் ஏற்கனவே கூறிவிட்டார்.இப்போது என்னை செக்கப் செய்வதற்காக அழைத்துச் செல்கிறார்கள்.மூவரும் மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவமனையில் ஒரு நர்ஸ் வந்து எனக்கு ஊசி போட்டார்கள், கொஞ்ச நேரத்தில் மயக்க நிலையை அடைந்தேன் பின்னர் டாக்டர் என் உடலில் உள்ள பகுதிகளை பார்வையிட்டு, என்னுடைய உடலின் தற்போதைய நிலைகளைப் பற்றி என் அம்மா அத்தையிடம் விளக்கமாக சொல்லியிருக்கிறார்.

  • #973

    அஸ்வினி Part-21 (Tuesday, 13 October 2020 04:38)

    டாக்டர் கூறியது நீங்கள் மகனாக வளர்க்கிறீர்கள், இவனால் உங்களுக்கு மகனாக இருக்கவும் முடியாது இனி வாழவும் முடியாது. இவனால் sorry இவளால் உங்களுக்கு மகளாக மட்டுமே இனிமேல் வாழ முடியும். கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்,இவள் பிறக்கும் பொழுது பெண்ணாக தான் பிறந்து இருக்கிறாள் இவளுடைய சிறுநீர் வெளியேற்றும் ஆணுறுப்புக்கு கீழ்ப்பகுதியில் சிறிய அளவில் ஒரு துனள ஒன்று இருந்திக்கிறது. அதனை இவள் பிறக்கும் பொழுது மருத்துவர் சரியாக கவனிக்கவில்லை. நீங்கள் ஆண் அடையாளம் (ஆணுறுப்பு)இருப்பதால் ஆணாக வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பருவவயது அடையவும் பெண் தன்மைக்கான ஹார்மோன்களால் இவள் வயதுக்கு வந்து விட்டாள்,அதுனால தான் இரத்தம் வந்திருக்கிறது. இப்பொழுது இவளின் ஆணுறுப்பு ஆண்களைப் போல் உள்ளது அதை அறுவை சிகிச்சையின் மூலம் எடுத்து பெண்களை போல் மாற்றி விடலாம். இவளால் பெண்ணாக சுலபமாகவும், இயல்பாகவும் பெண்களைப் போல் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவும் முடியும். பெண்களைப்போல் உடல் வளர்ச்சிகள் அனைத்தும் ஏற்படும். உடல் மாற்றத்தினால் இனி இவளும் பெண்ணாகவே வாழ ஆசைபடுவாள்.ஆனால் ஒருபோதும் இவளால் ஆணாக வாழவே முடியாது,என்று கூறினார். அத்தைக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் என் தாய்க்கு மிகவும் சந்தோசமாக இருந்தது, ஏனென்றால் தாயிடம் 200க்கும் மேற்பட்ட புடவைகள் இருக்கின்றன,கணவர் இறந்து விட்டதால் கட்டமுடியாமல் அதை என்ன செய்வது என்று தெரியாமல் அந்த புடவையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள், இப்பொழுது மருத்துவர் இவளால் பெண்ணாக வாழ முடியும் என கூறியதால் இந்த புடவையை தன்னுடைய மகளுக்கு கட்டி அழகு பார்க்கலாம் என்று தாய்க்கு சந்தோசமாக இருந்தது. அம்மாவுக்கு ஜடை பின்னி பூ வைத்து பார்க்க ஒரு மகள் இல்லையே என்ற ஏக்கம் அதிகளவில் இருந்தது, அதேபோல் இவளின் நடை, குரல் பெண் போல் இருக்குது,என்று தாய்க்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது.இது எல்லாம் சரியாக நடந்து விட்டது, நான் மயக்கத்தில் இருந்து விழித்தேன், என் அம்மா என்னிடம் சொன்னார்கள் உனக்கு வயிற்றில் கட்டி இருக்கிறதாம்,அதுனால தான் உனக்கு தூங்கும் போது இரத்தம் வந்திருக்கிறதாம்,என்று சொன்னார்கள். இப்போது அதற்கு மருத்துவர் சில நாட்கள் ஓய்வு எடுத்து பாருங்கள் வயிற்று வலி வராமல் இருந்தால் சரி, பிறகு வயிற்று வலி வந்தால் அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என்று சொல்லி இருப்பதாகவும், உங்கள் பையனுக்கு வயிற்றில் கட்டி இருப்பதால் பள்ளிக்குச் சென்றால் எப்போது வேண்டுமென்றாலும் மயக்கம் அடைந்து கீழே விழ வாய்ப்பு இருக்கிறது. அதனால் இப்போதிருந்து பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் இது குணமாகிய பிறகு பள்ளிக்கு அனுப்புங்கள் என்று சொல்லியிருப்பதாகவும் எனவே இனிமேல் நீ பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டாம் முழு ஆண்டுத்தேர்வு மட்டும் எழுதச் செல்,நான் தலைமை ஆசிரியரைப் பார்த்து பேசிக் கொள்கிறேன் என்றார். அதேபோல் இது குணமாவதற்கு மருந்து, உன் தலை முடியின் வளர்ச்சி, என்னம்மா சொல்றீங்க எனக்கு புரியல ன்னு கேட்டேன். அதுக்கு அம்மா It is said that when the hair of your head gets long, then your head gets phosphorus, calcium and vitamin D naturally. They eventually enter the body through two tubes at the top of the brain. This ionic change makes the human memory more efficient and stronger....இதற்கு விளக்கம்:உங்கள் தலையின் முடி நீளமாகும்போது, ​​உங்கள் தலைக்கு பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின் டி இயற்கையாகவே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவை இறுதியில் மூளையின் மேற்புறத்தில் இரண்டு குழாய்கள் வழியாக உடலில் நுழைகின்றன. இந்த அயனி மாற்றம் மனித நினைவகத்தை மிகவும் திறமையாகவும் வலுவாகவும் ஆக்குகிறது .... இப்படி செஞ்சா உன்னோட மூளை சுறுசுறுப்பாக இருக்கும் உனக்கு மயக்கம் வராது, மூளை சுறுசுறுப்பாக இருப்பதால் வயிற்றுப்புண் குணமாக வாய்ப்புகள் அதிகம். அதனால் தான் டாக்டர் இப்படி சொல்லி இருக்காங்க இதுதான் ட்ரீட்மெண்ட் னு டாக்டர் சொல்லி இருக்காங்க னு அம்மா சொன்னாங்க.பிறகு வீட்டிற்கு வந்துவிட்டோம், எனக்கு மனசுகுள்ள சந்தோசமா இருந்துச்சு நீளமா முடி வளர்க்க போறோம்னு...

  • #974

    Selva part 8 (Tuesday, 13 October 2020 09:44)

    அங்கு இருக்கும் அனைவரும் சேர்ந்து இளங்கோ அப்பா மனோஜ் அப்பா சேர்ந்து தெய்வம் குற்றம் ஆகிடும் நம்ம ஊருக்கு நல்லது இல்ல சொல்லி பெரும் விவாதம் அப்புறம் சம்மதிக்க வெச்சிட்டக .மனோஜ் கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல இவ்ளோ நாள் ஆணாக இருந்திட்டு திடீருனு பெண்ணாக மாரி இளங்கோ திருமணம் செய்ய அவனக்கு புடிக்கவில்லை . அவன் நான் சம்மதிக்க மாட்டான் சொல்லி கத்தி கூப்பாடு போட்டான். அவனை அவங்க அப்பா ஒரு ரூம்கு கூப்பிட்டு போகி சமாதானம் பன்றாரு இப்ப இருக்காரு நிலைமைக்கு நீ இளங்கோவை திருமணம் பண்ணிக்கோ அப்புறம் வேற ஏதாவது சொல்லி நம்ம இதுல இருந்து வெளிய வந்துரலாம் சொல்லி அவனை தயார் பண்ணினாரு அவன் வேற வழி இல்லாம வேண்டாம் வெறுப்பாக ஓகே சொன்னான். வெளிய வந்து மனோஜ் ஓகே சொல்லிட திருமணம் சொன்ன மாதிரி நடைபெறும் சொல்லி குமார் சொன்னாரு. இளங்கோ மனோஜ் திருமணம் செய்ய இஷ்டம் இல்ல வீட்ல எல்லாரும் கட்டாயம் பண்ணறதுனால ஓகே சொன்னாரு . அப்புறம் என்ன மனோஜ் பெண்ணாக மாறும் வேலை பாருங்க சொல்லி தலைவர் சொன்னாரு. அப்புறம் மனோஜ் இருக்கும் ரூம்குள்ள போனோம் அவன் அழுது கொண்டு இருந்தான் .அவனை சமாதானம் பண்ணி அவனை தாடி மீசை மட்டும் அவன் உடம்பு இருக்க எல்லா முடிகள் நிக்க சொன்னோம் அவன் முடியாது சொல்லி வீம்பு புடிச்ச அவங்க அப்பா அவன் கன்னத்தில் அறைந்தார் சொல்றது கேளு சொல்லி பின் அவன் அமைதியாக பாத்ரூம் போயி முகம் இருக்காரு முடி எல்லாம் சவரம் பண்ணி வந்தான் அப்புறம் அந்த மேக்கப் செய்யும் பண்ண அவ உடம்பு கால் கை எல்லாம் முடிகளை நிக்கி விட்டான் அவனக்கு உடம்பில் முடி கம்மியாக இருந்ததால் வேலை சீக்கிரம் முடித்து விட்டான் . அப்புறம் அவங்க அப்பா அந்த பையன் கிட்ட மனோஜ் காது மூக்கு குத்த சொன்னாங்க .மனோஜ் கு புடிக்கல எதனால் சொன்ன அப்பா திட்டுவரு சொல்லி அமைதியாக இருந்தான் . மேக்கப் செய்யும் பையன் ஒரு ஊசி வெச்சி இரு காது குத்திவிட்டான் மனோஜ் வலி தாங்காமல் கத்தினான். அவன் மூக்கு ஒரு பக்கமாக குத்தி விட்டான் . அப்புறம் இளங்கோ அப்பா வந்து பார்த்து பரவலா மனோஜ் இப்ப பார்க்க லட்சணமா இருக்கான் சொன்னாரு. அவனக்கு இப்பவே பாதி பொண்ணு மாதிரி இருக்கான் சொன்னாரு .அப்புறம் மனோஜ் குளிச்சிட்டு வர சொன்னாரு அவன் குளிச்சிட்டு வந்தான் அவ உடம்பு முடி இல்லாம ரொம்ப பெண் போல மென்மையாக இருந்தது. அவன் நல்ல கலர் இருக்கறதனால் அவன் இப்ப பார்க்க அசல் பொண்ணுமாதிரி மொழு மொழு இருந்தான்.

  • #975

    Selva part 9 (Wednesday, 14 October 2020 01:58)

    மனோஜ் பார்க்க பொண்ணு மாதிரி இருந்தான். அவன் ஒரு வெள்ளை பைஜாமா போட்டு இருந்தான். என்னையும் இளங்கோவும் மனோஜ்க்கு துணையாக இருக்க சொன்னாங்க . இந்த திருமணம் நடைபெறும் இடத்துக்கு பெண்கள் வர கூடாது சொல்லி கட்டளை போட்டு விட்டாரா தலைவர். மனோஜ் அப்பா குமார் வீட்ட்டில் இருந்து வாங்கி வெச்சி இருந்த பட்டு புடவை ஐம்பது சவரம் நகை மட்டும் வேண்டிய பொருட்களை எடுத்து வந்து ரூம் குள்ள வைத்தார் . இரவு ஆகி விட்டது. காலையில் திருமணம் மனோஜ் நாளை இருந்து பெண் போல வாழ வேண்டும் அவன் என்ன பண்றது தெரியாம குழப்பத்தில் இருந்தான் .இளங்கோ அண்ணா திருமணம் உடன்பாடு இல்லை வேண்ட வெறுப்பாக இருந்தாரு . காலை நான்கு மணி ஆச்சு மனோஜ் இளங்கோ என்னை எழுப்பி விட்டனர் . குமார் அப்பா மனோஜ் குளிக்கவெச்சி கூப்பிட்டு வந்தரரு அப்புறம் அவனை ரெடி பண்ண அரும்பிச்சோம். மேக்கப் செய்யும் விக்கி ரெடி பண்ண ஆரம்பிச்ச மனோஜ் கு பிங்க் கலர் பிரா போட்டு விட்டான் அப்புறம் அதுக்குள்ள கப் ஷபேல சிலிக்கான் மார்பகம் மாதிரி இருக்க முலை வெச்சிட்டு பிரா போடா சொல்லி குமார் அப்பா குடுத்தார் .அவரு இந்த மார்பகம் வாங்கி வந்து இருக்காரு பிரா சுழற்றி மார்பகம் இரு பக்கம் பேஸ்ட் போட்டு ஒட்டி விட்டான் பின் அந்த பிரா போட்டு விட்டான் கச்சிதமாக பொருந்தியது பார்க்க முலை நன்றாக தெரிந்தது மனோஜ் எதையும் கண்டுக்காத பொம்மை போல் இருந்தான். அப்புறம் அவனக்கு கருப்பு பாவாடை கட்டி விட்டான் ஒரு பிங்க் வித் கோல்டன் பார்டர் ஜாக்கெட் போட்டு விட்டான் அது அழகா அவனக்கு சைஸ் பொருந்தியது அது அவன் மார்பக முலைகளை எடுப்பாக காட்டியது. அவனக்கு இப்ப மேக்கப் பண்ண அரும்பிச்சாக முகத்துக்கு கிரீம் பௌண்டடின் போட்டு ரோஸ் பவுடர் அப்ளை பண்ண அவன் கண்களில் மை வெச்சி மஸ்க்கார போட்டு அவன் புருவங்களை மெல்லியதாக வில் போல் தீட்டி விட்டன அப்புறம் உதடுக்கு சிவப்பு லிப்ஸ்டிக் போட்டு விட்டான்.பிங்க் கலர் காஞ்சிபுரம் பட்டு புடவை அவன் பாவாடை சொருகி இடுப்பு கட்ட அரும்பிச்சான் நேரிதியாக பிலேட்ஸ் வெச்சி புடவையில் மடிப்பு புடிச்சு அவன் இடது பக்கம் பின் பண்ணி விட்டான் அப்புறம் புடவை கீழ பக்கம் அட்ஜஸ்ட் பண்ணிவிடன் . அப்புறம் பெரிய விக் அவன் மண்டையில் பொருத்தி முடிகளை பின்னி ஹேர் பின் குத்தி ரப்பர் பேண்ட் போட்டான் .அவன் முடி நீளமாக அவன் இடுப்பு கீழ தொங்கியது. அப்புறம் அவன் காது இரண்டுயில் பெரிய தங்க ஜிமிக்கி கம்மல் மூக்குல வைர முக்குத்தி இரு கைகள் தங்க வளையல் காலில் கொலுசு கழுத்தில் தங்க சங்கலி செயின் வைர கல் வெச்ச நெக்லாஸ் இடுப்பு ஒட்டியாணம் போட்டு விட்டான். அப்புறம் அவன் முடில ஜடை வெச்சி மல்லி முல்லை பூ வெச்சி முடியில் குத்தி விட்டான் அப்புறம் நெத்திச்சூடி அவன் தலை மேல வெச்சி முடியில் பின் பண்ணிவிட்டான் .இறுதியாக மேக்கப் சரி செயுது அவன் நெற்றியில் அழகா போட்டு வெச்சான். இப்ப அவனை எழுந்து நிக்க சொல்லி எங்கள் பக்கம் திரும்ப சொன்னான். எனக்கு இளங்கோகும் பெரிய ஷாக் அவன் பார்க்க அசல் பொண்ணு விட அழகா இருந்தான் சான்ஸ் இல்ல அவ்ளோ அழகு பட்டு புடவை நகை பூ எல்லாம் அவனக்கு அழகா இருந்து இப்ப மனோஜ் பார்த்த யாரும் ஆண் சொல்ல மாட்டாங்க அடையாளம் தெரியாமல் அவனை மாற்றி விட்டான் அவனை அவன் புதிய உருவம் கண்ணாடியில் கட்டினோம் அவன் புதிய உருவம் பார்த்து மிகவும் ஷாக் இருந்தான் இவ்ளோ நாள் அவனுள் இருந்து இந்த பெண்மை அவனக்கு வியப்பு இருந்தது மென்மையான சேலை அவன் வல வள உடம்பில் சொபிட் இருந்துச்சு மல்லி பூ வாசம் வளையல் கொலுசு சவுண்ட் அவனுள் இருந்த பெண்மையை வெளிய கொண்டு வந்தது . அவன் கண்ணாடி தன்னை மீறி அவனை ரசித்து கொண்டு இருந்தான் .

  • #976

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Wednesday, 14 October 2020 08:50)

    பகுதி-14

    பிறகு மருத்துவமனை சம்பிரதாயங்களை முடித்து விட்டு மீண்டும் அடுத்த வாரம் இதே நாளில் வந்து பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள் என்றாள் அங்கிருந்த நர்ஸ், மேலும் எனக்கு பரிசாக வழங்கப்படும் 50%கட்டணம் வாபஸ் தொகையை பெற வங்கி கணக்கு விவரங்களை கேட்க, நானோ அக்காவின் தொலைபேசி என்னை கொடுத்து இதில் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்றேன், பிறகு மாத்திரை, மற்றும் சில மார்பக வளர்ச்சிக்கும், முகப்பொலிவிற்கும், தலைமுடி நன்றாக வளரவும் சில க்ரீம்கள் வாங்கிக்கொண்டு வெளியே வந்த போது மணி மாலை 5.30 ஆகி விட்டது, அம்மா என்னிடம் டீ மஞ்சு பாப்பா நாம ரெண்டு பேரும் இங்க பக்கத்துல இருக்கிற சித்தி விநாயகர் கோவிலுக்கு போகலாமாடி என கேட்டார், நானும் சரிங்க அம்மா என்றேன், உடனே ஒரு கால் டாக்சி வரவழைத்து அங்கு சென்றோம், இந்தியாவில் மிக பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் என்பதால் தரிசனம் செய்ய கூட்டம் அலைமோதியது, வரிசையில் நின்று ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, பிரசாதம் பெற்றுக் கொண்டு வந்து, பிரகாரத்தில் அமர்ந்திருந்தோம், அப்போது அங்கு வந்த ஒரு வட இந்திய வயதான பெண்மணி தனது பிறந்த நாளை முன்னிட்டு அங்கிருந்த பெண்களுக்கு குங்குமம், மஞ்சள், தாலி சரடு, வளையல்கள், ஜாக்கெட் பிட், பூ, பழம், வெற்றிலை பாக்கு என தட்டில் வைத்து தந்து கொண்டு இருந்தார், என்னையும், அம்மாவையும் பார்த்து விட்டு எங்களை இதர் ஆவோ என அழைத்து இருவருக்கும் தனித்தனியாக தட்டுகளை வழங்கினார், அதனை பெற்றுக் கொண்டு நான் அவர் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தேன், என்னை தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்த அப்பெண்மணி ஆயுஷ்மான் பவ பேட்டீ என்றும், உனக்கு நல்ல கணவன் அமைந்து நிறைய குழந்தைகள் பிறக்கனும் என்று ஆசீர்வாதம் செய்தார், மனதுக்கு நிறைவான வாழ்த்து அது, அது உண்மையாக வேண்டும் என மனதில் விநாயகரை வழிபட்டேன்.
    பிறகு வீட்டிற்கு வந்து சேர்ந்தோம், இன்னமும் டாக்டர் ஷீலா அக்கா வரவில்லை, லட்சுமி அக்கா பளிச்சென்று முகம் கழுவி, லைட்டாக மேக்கப் போட்டு, சல்வார் கமீஸ் உடையில் சிக்கென இருந்தாள், உடனே நான் அக்கா என்ன இன்று மாடர்ன் டிரஸ் அணிந்து மிக அழகாக இருக்கிறீர்கள் என்று கேட்க, அவரோ ஒண்ணுமில்லைடி தங்கம், இன்று பக்கத்து தெருவில் உள்ள எங்க உறவுக்கார பெண் (திருநங்கைக்கு) சீர் செய்து விட்டு வந்தேன், அங்க என் குருமார், தோழிகள் எல்லாரையும் பார்த்தேன், அதான் மகிழ்ச்சி மேலும் இது மாதிரி விசேஷங்களுக்கு நாங்கள் இப்படி தான் டிரஸ் அணிந்து கொண்டு போகனும்னு எங்க ஜமாத் உத்தரவு என்றார் அதை கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்,
    காபி, ஸ்நாக்ஸ் தந்தார் லட்சுமி அக்கா அம்மா அவளிடம் இவ பேரு இப்ப மஞ்சு ப்ரியா என்றார், அதற்கு அக்கா அடடே சூப்பரா இருக்கும்மா யாரு வெச்சாங்க என கேட்க அம்மா அவளாவே தான் ஆஸ்பத்திரியில் பைல் போட கேட்கும் போது தோனிச்சாம் அவளே வெச்சுட்டா என்றார், பரவாயில்லை நல்லா இருக்கு என பாராட்டி, எனக்கு கன்னத்தில் முத்தமிட்டால், பிறகு அம்மா மஞ்சு அக்காவுக்கு போன் செய்து இதை சொல்லுடி என்றார், உடனே நான் அம்மா போனில் இருந்து போன் செய்ய அக்கா எடுத்து சொல்லுங்கம்மா என சொல்ல நான் அக்கா நான் தான் மஞ்சுப்ரியா உன் தங்கை என கூற என்னாடி இது பேரெல்லாம் சூப்பரா இருக்கு, என்ன திடீர்னு நான் உனக்கு நம்ம குல தெய்வம் கோயில்ல வெச்சு பேர் விடற சடங்கு நடத்தி பேர் வைக்கலாம் என்று இருந்தோம், பரவாயில்லைடி மஞ்சு குட்டி என்றாள், நான் ஆஸ்பத்திரியில் நடந்த விஷயங்களை எல்லாம் கூறினேன், ஆச்சரியப்பட்டு அப்படியாடி மஞ்சு சரிடி ரொம்ப சந்தோஷம் டியர் என்றாள், பிறகு அம்மா பேசினார், பேசிவிட்டு என்னிடம் தந்தார் மஞ்சு குட்டி வர்ற வெள்ளிக்கிழமை நாளை மறுநாள்டி காலை 5.00 மணிக்கு புது அபார்ட்மெண்ட் பால் காய்ச்சி அன்றைக்கே குடி போங்க நாள் நல்லா இருக்கு, பியூட்டி பார்லர் நளினி அக்காவோட தங்கை மகள் ரம்யா கிட்ட பேசிட்டேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவ நம்ம டாக்டர் அக்கா வீட்டுக்கு வந்து உங்க கிட்ட பேசுவா, ஒரு மாதம் இல்லை 45 நாள் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், நான் முடிந்தா வர்ற ஞாயிறு காலை வந்துட்டு அன்று இரவே கிளம்பறேன், காலேஜ்ல டிரெய்னிங் இருக்கு என்றார், சரிக்கா என்றேன், பிறகு சேலை மாற்றி, நைட்டி அணிந்து கொண்டு, மேக்கப் கலைத்து, முகம் கழுவி, கேசத்தை கொண்டை போட்டுக் கொண்டு, இரவு டிபன் செய்யும் லட்சுமி அக்காவுக்கு உதவியாக சப்பாத்தி மாவு பிசைந்து, தேய்த்து தர ஆரம்பித்தேன், அம்மா குருமா வைத்தார், அக்கா சப்பாத்தி போட்டு எடுத்தார்.

  • #977

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Wednesday, 14 October 2020 13:53)

    பகுதி - 15

    டாக்டர் ஷீலா அக்கா வீட்டிற்கு வந்தார் வந்தவுடன் போய் உடை மாற்றிவிட்டு, முகம் கழுவி விட்டு வந்து என்னை அழைத்து ஹாலில் சோஃபாவில் தன் அருகே அமர வைத்துக் கொண்டு மஞ்சு நீ ரொம்பவே லக்கிம்மா, டாக்டர் தன்யா ஸ்ரீ உன் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பே பற்றி மிகுந்த கவனம் எடுத்து எங்கள் மருத்துவ குழுவினருடன் பல கட்டமாக ஆலோசனை செய்து பல யோசனைகளை கூறி, உன்னை வெற்றிகரமான பெண்ணா மாற்றினதுல பெரும் பங்கு வகிச்சா, இப்ப உன்னை நேரில் பார்த்து பரிசோதனை செய்துட்டு நீ மருத்துவ உலகில் ஒரு அதிசயம் என்றும், உனக்கு கர்ப்ப பை மிகச்சரியாக பொருந்தி உள்ளதால், மாதவிடாய் ஏற்படுவது விரைவில் அதாவது ஹார்மோன் சிகிச்சை முடிந்த சில வாரங்களிலேயே நடக்கும் என்றும், அதன் பிறகு நீ தாயாவதில் எந்த சிக்கலும் இல்லாமல் நடக்கும் என்றும் மிக நம்பிக்கையுடன் கூறுகிறாள், இப்போது நீ 80%பெண் ஆகிவிட்டாய், மார்பகம் நன்கு வளர்ந்து, இடுப்பு சிறுத்து, பின்புறம் அதான்டி பிட்டங்கள் பெட்டக்ஸ் பெறுத்து, தலைமுடி நன்றாக இடுப்பு வரை வளர்ந்து, முகம் பொலிவு பெற்று, குரல் இன்னும் மென்மையாக மாற வேண்டும், அதற்கு நீ நன்கு சாப்பிட்டு, தினமும் மாத்திரைகளை சாப்பிட்டு , ஊசி போட்டுக்கொள்ளனும், பழச்சாறு, இளநீர், பச்சை காய்கறிகள், உலர் பழங்கள் என நன்றாக சாப்பிட்டு, யோகா, மூச்சு பயிற்சி போன்ற உடலை வருத்திக்கொள்ளாத பயிற்சிகள் மூலமே நீ சிறந்த பெண்ணாக முடியும் என்றும், ஒரு குழந்தை மட்டும் அல்ல எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொண்டாலும் கட்டுக்குலையாத மேனியும், அழகும், உடல் வலுவும் உனக்கு கிடைக்கும் என்றும் கூறிவிட்டு, ஆறு மாதம் கழித்து மீண்டும் நமது மருத்துவமனைக்கு வரும்போது உன் கருவை சோதிக்கும் வாய்ப்பையும் தானே பெறுவேன் என்று கூறினாள், ஆக நீ ஒரு அதிர்ஷ்ட தேவதைடி என்றார், இதனை கேட்ட அம்மாவின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய கை கூப்பி டாக்டர் ஷீலா அக்காவை எந்த சாமி புன்னியமோ நீங்க எங்களுக்கு மாப்பிள்ளையோட உடன் வேலை பார்க்கும் நண்பருக்கு சகோதரி ஆக வந்து, எங்களை உங்கள் குடும்ப உறுப்பினர்களாக நினைத்து அன்பு செலுத்தி, ஆதரவு கொடுத்து, சோறும் கொடுத்து, இங்கேயே தங்கவும் வெச்சு இருக்கீங்களே என அழுதபடி கூற நான் அடுத்த நொடியே சடாரென சாஷ்டாங்கமாக கீழே விழுந்து டாக்டர் ஷீலா அக்கா பாதங்களில் தலை பதித்து கண்ணீரால் கழுவினேன், பதறிய அக்கா என்னடி இது எழுந்திரு என தூக்கி விட்டு அழாதேடி நீ நாளை மறுநாள் என்னை விட்டு பிரிந்து வேற வீட்டுக்கு போகப்போறேன்னு நினைச்சா எனக்கு அழுகை வருதுடி என்றார், நான், அம்மா, அக்கா, லட்சுமி அக்கா என அனைவரும் அழ அந்த இடமே உணர்ச்சி பிரவாகம் ஆக இருந்தது.

    அப்போது அழைப்பு மணி ஒலித்தது லட்சுமி அக்கா சென்று திறக்க முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு அழகான பெண் நின்றிருந்தாள் வாங்க என டாக்டர் அக்கா அழைக்க அவளோ இருகரம் குவித்து வணக்கம் கூறி நான் ரம்யா, சென்னை நளினி பெரியம்மாவின் தங்கை மகள் எனக்கூறி அறிமுகம் செய்து கொள்ள, வரவேற்று அமர வைத்து அம்மா என்னை அறிமுகம் செய்து வைத்தார் இவ என் பொண்ணு மஞ்சு ப்ரியா, இது டாக்டர் ஷீலா, இது லட்சுமி என்றார், நான் நளினியோட தோழி ஆரம்பத்தில் நாங்கள் ஒரே காம்பவுண்டில் குடியிருந்தோம் என்னை விட சில நாட்கள் சின்னவ நளினி, என்னை அக்கான்னு தான் கூப்பிடுவா எனக்கூற அப்போ நீங்கள் எனக்கும் பெரியம்மா, இது என் தங்கை என்றாள், அதன் பிறகு அவளே நான் ஒரு நட்சத்திர ஓட்டலில் வரவேற்பாளராக உள்ளேன், என் கணவர் கார் ஷோரூமில் மேனேஜர், எனக்கு ஒரே மகள் 10 ம் வகுப்பு படிக்கிறாள் என்றாள், உடனே நான் அக்கா நீங்க ரொம்ப இளமையாக இருக்கிறீர்களே அதன் ரகசியம் என்ன என்ன என்று கேட்க, ம்ம்ம் மஞ்சு போ என செல்லமாக அடிக்க வந்தாள், சரி சாப்பிடலாம் என டாக்டர் அக்கா ரம்யாவையும்
    கட்டாயப்படுத்தி அழைத்து டேபிளில் அமர வைத்து சாப்பிட வைத்தார்.
    அதன் பிறகு ரம்யா நாளை வாருங்கள் அபார்ட்மெண்ட் பார்த்து விட்டு வரலாம் எனக்கூற அம்மா வேண்டாம் ரம்யா நீ பார்த்துட்டே இல்லை சுமார் 45 நாள் தானே, அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்றாள், அட்வான்ஸ் எவ்வளவு என்றார், அதற்கு ரம்யா இல்லைங்க பெரியம்மா ஓனர் எனக்கு உறவினர் தான் வாடகை மட்டும் தான், புல்பர்னிஷ்டு ப்ளாட் அதுவும் கீழேயே இருக்கு என்றாள், அதற்கு டாக்டர் அக்கா எந்த ஏரியாவில் எனக்கேட்க மேடம் இங்க பக்கத்துல தான் மஹாகாளி சர்க்கிளில் என்றாள், ஓ அதுவா இதற்கு நேர் பின்புறம் உள்ளதே அதுவா என்றார், ஆமாங்க மேடம் என கூறி ரம்யா அப்போ வெள்ளிக்கிழமை அதிகாலை எப்போது வர்றீங்க என்றாள், அம்மா 5-6 என்றாள், சரி வாங்க அதிலேயே முதல் தளத்தில் என் வீடு வந்து போன் செய்யுங்கள் என்றாள், அப்புறம் பால், பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூ எல்லாம் என் அன்பளிப்பாக இருக்கும் நீங்க வந்தால் பால் காய்ச்சிடலாம்மா என்றாள், டாக்டர் மேடம், லட்சுமி அக்கா எல்லோரும் வரணும் என்றாள் ஏதோ தன் வீட்டு விசேஷம் போல, உனக்கு வெள்ளிக்கிழமை டூட்டி எப்போம்மா என அம்மா கேட்க அன்று வார விடுமுறை தினம் அம்மா, எனக்கு ப்ரீ தான் என்றாள், பிறகு விடை பெற்று சென்றாள், அவள் சென்ற பிறகு அம்மா அக்காவிடம் போன் செய்து நடந்ததை கூறினார், ரொம்ப சந்தோஷம்மா மஞ்சு குட்டி மனசுக்கு எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்றாள், நிறைவான மனதுடன் படுத்த உடன் ஆழ்ந்து உறங்கி விட்டேன், பெண் வாழ்க்கையின் இரண்டாம் நாளும் இனிதே நிறைவடைந்தது.

  • #978

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாயான தம்பி (Thursday, 22 October 2020 14:31)

    பகுதி-16

    அதிகாலையில் சீக்கிரம் எழுந்து குளித்து, அம்மா ஆசையாக எடுத்துகொடுத்த பிங்க் நிற சில்க் காட்டன், அதே நிற ப்ரிண்டட் வைத்த ப்ளவுஸ் போட்டு, தலையில் துண்டு கட்டிக்கொண்டு, அபார்ட்மெண்ட் வாசலில் கோலம் போட்டு, காபி போட்டு எடுத்துக் கொண்டு போய் முதலில் அம்மாவை எழுப்பிய போது, என்னடி இது மஞ்சுகுட்டி இப்போதெல்லாம் நீ ரொம்ப சீக்கிரமே எழுந்து எல்லா வேலைகளையும் செய்யறே என்றார், அதற்கு நான் என்னம்மா இது நாளைக்கு நான் ஒரு வீட்டில் வாழ போறப்போ என் மாமியார் கிட்டே நல்ல பெயர் வாங்கினா தானே உனக்கு பெருமை என்றேன், பெருமிதத்துடன் என் மகளுக்கு என்ன தங்கச்சிலை, சொக்க தங்கம் உன் மாமியார் உன்னை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு உனக்கு சேவகம் செய்வாங்கடி என்றாள் உடனே நான் வெட்கப்பட்டு அம்மாவை கட்டிக் கொண்டேன், இருடி எனக்கூறி கண்களில் கீழ் இமைகளுக்கு திக் ஆகவும், மேல் இமைகளுக்கு சற்றே குறைத்தும் மை தீட்டி கண்களை மேலும் பெரிதாக்கி அழகாக்கி விட்டாள், மீன்கள் போல படபடவென்று துடித்தன கண்கள் அழகுடி நீ என திருஷ்டி கழித்தார், மகளே நீ கழுத்தில் தாலியும், மெட்டியும், வகிட்டில் குங்குமமும் வெச்சால் அசல் மகாலட்சுமி தான்டி என்றார், பிறகு டாக்டர் அக்கா, லட்சுமி அக்கா இருவருக்கும் சென்று காபி தந்தேன்.
    பிறகு அம்மாவிடம் சென்று அமர்ந்து கொண்டு ஏம்மா நாளைக்கு நாம தனி வீட்டில் குடிபோக போறோமே இத்தனை நாள் நமக்கு கூட பிறந்த பிறப்பு மாதிரி உதவி செஞ்ச டாக்டர் அக்கா, லட்சுமி அக்கா இருவருக்கும் ஏதாவது மரியாதை செய்யனும்மா என சொல்ல அம்மாவும் ஆமாடி மஞ்சு குட்டி அக்காவும் சொன்னா சரி என்ன செய்யலாம் என்றார், அம்மா இவர்கள் இருவரும் செய்தது உதவி அல்ல என் வாழ்க்கை இல்லை நம்ம அக்கா லதாவின் வாழ்க்கை அதனால் இப்போ ரெண்டு பேருக்கும் நல்ல புடவை, ப்ளவுஸ், வெச்சு கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிட்டு, பிறகு நான் சென்னையில குழந்தை பெற்றுக்கொண்டு அதற்கு பெயர் வைக்கும் பங்ஷனில் க்ராண்ட் ஆக ஏதாவது செய்திடலாம் என்றேன், அதன் படியே பிற்பகல் 12 மணிக்கு கடைக்கு சென்று இருவருக்கும் பட்டு சேலை, ரெடிமேட் ஜாக்கெட், குங்குமம், மஞ்சள், வளையல்கள், கொலுசு என வாங்கி வந்து, யாருக்கும் தெரியாமல் பீரோவில் வைத்து விட்டார் அம்மா, மதிய உணவு முடிந்தது, லட்சுமி அக்கா எனக்கு மருதாணி அரைத்து கை, கால்களில் வைத்து விட்டாள், மீண்டும் மாலை ரம்யா போன் செய்து எல்லாம் தயார் நிலையில் உள்ளது, காலையில் வாங்க, நல்ல படியாக பால் காய்ச்சிடலாம் என்றாள், டாக்டர் அக்கா இரவு வந்ததும் அம்மா சென்று புடவை வைத்து கொடுத்து என்னை ஆசீர்வாதம் வாங்கி நாளைக்கு அழைக்க சொன்னார் அதற்கு டாக்டர் அக்கா அம்மா என்ன இது, இதெல்லாம் என்ன பார்மாலிட்டியா என்றார் இல்லை ஷீலா லதாவின் விருப்பம் மஞ்சுகுட்டிக்கும் தான் என்றார், உடனே லட்சுமி அக்காவுக்கும் வைத்து தந்து ஆசீர்வாதம் பெற்றேன், அவருக்கு இன்ப அதிர்ச்சி, ஆயுஷ்மான் பவ என வாழ்த்தி, தலையில் அரிசி தூவி ஆசீர்வாதம் செய்தாள். இரவு அம்மா பணியாரம் தயார் செய்து, சட்னியுடன் சூடாக பரிமாறினார்,அதிகாலை நேரத்தில் எழுந்து பால் காய்ச்ச போக வேண்டும் என்பதால் சீக்கிரமே தூங்க சென்றோம்.

  • #979

    Meera (Tuesday, 03 November 2020 03:57)

    En peyar prem ,vayathu 22 , engineering mudithu vittu velaikaga kaathu kondru irukum valiban. Aana paaka school paiyan pondru tha irupan.4 adi 6 angulam uyaram. Mugathil mudi kidayathu.

  • #980

    Sneha (Tuesday, 10 November 2020)

    Enna acchi namma tamixh page ku.... Irukka illiyane theriyama matengudhu.... Enga poyiteenga thozhigale??

  • #981

    சமந்தா (Saturday, 14 November 2020 10:46)

    எங்களுடய பாட்டி எனக்கும்(சத்ய பிரியா), என்னுடைய அக்காவுக்கும் (சித்ரா - பெரியப்பா மகள்) தாவணியும், என்னுடைய அண்ணனுக்கு (மாறன்) வேட்டி சட்டையும் எடுத்து வந்தார், தாவணி என்று சொன்னதும் அக்காவின் முகம் மாறியது, அவள் வேண்டாம் என்று சொல்ல , பாட்டி அவளிடம் தினமும் நீங்கள் சுடிதார் , பாண்ட் மற்றும் ஷர்ட் தான் அணிகின்றிர்கள் , இன்று ஒருநாள் மட்டும் தான் , அதுவும் இன்று தீபாவளி திருநாள் இன்றைக்காவது தமிழ் பெண்களை போல தாவணி அணிந்து கொள்ளுங்கள் என்றாள். என்னுடைய அம்மாவும் மற்றும் பெரியாம்மாவும் சொன்னதால் சித்ரா தாவணி அணிந்து கொள்ள ஒப்புக்கொண்டாள். பாட்டி எங்களை அழைத்து உட்கார வைத்து அந்த காலத்தில் என்று கதை சொல்ல தொடங்கினாள் " சென்ற தலைமுறைவரை இளம் பெண்களின் தேசிய உடையாக இருந்தது, தாவணி. குறிப்பாகத் தமிழக இளம்பெண்கள், பதின்ம வயதில் பாவாடை, தாவணி அணிவதும், 20 வயதைக் கடந்த பிறகு சேலைக்கு மாறுவதும் வழக்கமாக இருந்தது. பள்ளி, கல்லூரிகளுக்குக்கூடப் பாவாடை, தாவணியோடுதான் இளம்பெண்கள் சென்றுகொண்டிருந்தனர். 1990-களின் இறுதிவரை பல மகளிர் கல்லூரிகளில் இளம்பெண்களின் எழுதப்படாத ‘உடை விதி’யாகத் தாவணிதான் இருந்தது.

    இளம்பெண்கள் முதலில் தாவணி அணியக் கற்றுக்கொண்டு, அடுத்த கட்டமாகச் சேலையுடுத்த ஆரம்பித்தார்கள். ஆனால், கலாச்சாரம் மாறிய வேளையில் உடைத் தேர்வும் மாறத் தொடங்கியது. நவநாகரிக உடைகள் பெரிதாக அறிமுகமான பிறகு, அந்த உடைகளின் மீது இளம்பெண்களின் பார்வை திரும்பியது. பாவாடை, தாவணிக்குப் பதிலாக சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற உடைகள் இளம் பெண்களின் மனதைக் கவர்ந்தன. உடலை முழுவதும் மறைக்கும் புதிய உடைகள் ஒரு வகையில் இளம்பெண்களுக்கு சவுகரியமாகவும் இருந்தன.

    அதையடுத்துப் பாவாடை, தாவணிக்கு விடைகொடுத்த இளம்பெண்கள், புதிய உடைகளின் மீதும் மோகம் கொண்டனர். இதனால் தாவணிக்குக் கிராமங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக மவுசு குறையத் தொடங்கியது. இன்றைக்கோ ஜீன்ஸ், டீசர்ட், மிடி என இளம்பெண்களின் உடை மோகம் அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டது. இதனால் பாவாடையும் தாவணியும் பரண் ஏறிவிட்டன. விசேஷ நிகழ்ச்சிகளுக்குச் சேலை அணிய சிலர் தயாராக இருந்தாலும், இளம்பெண்களிடையே தாவணி அணியும் ஆர்வம் குறைந்திருக்கிறது.

    பழமையைக் கொண்டாடும் மனநிலை பலவற்றிலும் அதிகமாகியிருப்பது, இளம்பெண்களின் உடையிலும் தற்போது பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறது. சமீப ஆண்டுகளாகப் பாவாடை, தாவணி கலாச்சாரமே பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், எங்கே இந்த உடை அடையாளம் தெரியாமல் போய்விடுமோ என்று தோன்றியது. ஆனால் பாவாடை, தாவணி மீது இளம்பெண்களுக்குச் சற்று ஈர்ப்பு திரும்பத் தொடங்கியிருக்கிறது. கோயில், திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் இளம்பெண்களைப் பாவாடை, தாவணியில் பார்க்க முடிகிறது என்று சொன்னாள்".

    பிறகு எங்களை தாவணி அணிந்து கொண்டு வர சொன்னாள். நானும் அக்காவும் உள்ளே சென்றோம், அம்மா எனக்கு தாவணி கட்ட உதவி செய்தால், பிறகு வளையல், கம்மல் மற்றும் கழுத்தில் ஜெயின் போட்டு விட்டாள். பிறகு தலை சீவி பூ வைத்து விட்டு , காலுக்கு கொலுசு , நெற்றியில் பொட்டு வைத்து விட்டு என்னை கண்ணாடி முன் நிற்க வைத்தாள், என்னால் நம்ம முடியவில்லை பாட்டி சொன்னது போல தாவணி பெண்களுக்கு மிக அழகாக இருந்தது, அப்போது அக்காவும் வந்தாள் அவளும் பார்ப்பதற்கு தேவதை போல் இருந்தாள். பாட்டி எங்களை பார்த்ததும் அதிர்ச்சியுடன் எழுந்து நின்று "தாவணியில் நீங்கள் அழகாக இருப்பீர்கள் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் இருவரும் பேரழகிகள்" என்று சொல்லி எங்கள் நெற்றியில் முத்தமிட்டாள். பிறகு கோவில் சென்று விட்டு வந்து பட்டாசுகள் வெடித்தோம். மறுநாள் பெண்கள் வீடு முழுவதையும் அலங்கரித்து விளக்கு ஏற்றி கொண்டாடுவார்கள். பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்கள் நீண்ட நாள் வாழ பூஜை செய்வார்கள். நன்கு பிசையப்பட்ட மாவில் தீபம் ஏற்றி மற்றும் படையில் இட்டு கொண்டாடுவார்கள்.
    -----
    இன்று தீபாவளி என்பதால் அதை பற்றி சொல்லிவிட்டு , அடுத்த பதிவில் இருந்து நம்முடைய கதையை பற்றி எழுதுகிறேன்.

  • #982

    Vishnu part 9 (Tuesday, 17 November 2020 00:50)

    மனோஜ் தன்னை மீறி தனது புதிய பெண் உருவம் பார்த்து ஆச்சிரியம் இருந்தான். அப்போ மனோஜ் அப்பா மனோஜ் இந்த கோலத்தில் பார்த்து செம அழகா இருக்க என் கண்ணு பட்டரும் போல சொல்லி கிண்டல் பன்றாரு . நேரம் ஆகி இருந்துச்சி பின் மனோஜ் இளங்கோவும் நானும் மணமேடை கூப்பிட்டு போனோம் அங்க இளங்கோ அண்ணா கம்பிரமாக பட்டு வேஷ்ட்டி பட்டு சட்டை அணிவித்து மாப்பிள்ளை கோலத்தில் இருந்தாரு . மனோஜ் பெண் போல வெக்கம் பட்டு மெதுவாக நடந்து அவனை இளங்கோ அண்ணா பக்கத்தில் அமரவைத்தோம் .

  • #983

    மாறிவிட்டது காலம் 2 (Tuesday, 17 November 2020 21:57)

    என் பெயர் தேவா தனியார் பேங்கில் வேளை செய்து வந்தேனஎன் கூட அந்த பேங்கில் பல பெண்கள் வேலை செய்தனர் நானும்மேனஜர் மட்டுமே ஆம்பள மத்தவங்க யொல்லொரும் பெண்கள் ஒரு நாள் மேனஜர் வரவில்ல் நான் மட்டும் வந்தேன் மதியம் சாப்பிட சென்றேன் அங்கு சாப்பிட்டு கொண்டுஇருந்த சர்மிளா&லட்சுமி இருவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தன நானும் சாப்பிட டிபன் பாகஸ் ஒப பண்ணினேன் அப்போது ஜடையாக லட்சுமியிடம் சர்மிளா இந்த போட்டாவில் இருக்கிற ஆம்பள சோலை கட்டி இருந்த எப்படி இருக்கும் சூப்பரா இருக்கும்டி , என்னை பார்த்து வாறு லட்சுமி சர்மிளாவிடம் என்னை பார்த்தவாறு இவன் சேலை கட்டினா எப்படி இருக்கும் அதுக்கு சர்மிளா ஆமா பார்க்க மீசையில்லாமா இருக்கான் சேலை மட்டும் கட்டினால் அசல் பெண்ணுமாதிரி இருப்பான் அப்படியா அப்ப அவனை மாதிடலாமா இல்ல அவனேமாறிடுவன என பேசிகொண்டுருந்தனர் மாலை டீ டைடம் ஆனது டீ யொல்லாரும் குடித்தனர் அவன் குடிக்கும் டீயில் மயக்கமாத்லதிரையை கழந்தது லட்சுமி கொடுத்தால் அதை வாங்கி தேவா குடித்தான் கெஞ்ச நேரத்தில் மயங்கி கீழே விழந்தான் லட்சுமியும் சர்மிளாவும் வந்து என்னோட பேண்ட் சார்ட்டை கழட்டினர்கள் என்னடி இது இவன் ஜெட்டியே போடலா அசிங்மா இருக்கு அது கூட சின ஆம்பளங்கிங்க பல பேர் ஜெட்டியை போடறதில்லை இவனும் போடல பின் சார்மிளா அவளது டாப் லெகீன்ஸ் கழட்டி எனது பேண்ட் சார்ட் போட்டுக்கொண்டு எனக்கு அவளது டிரஸன டாப் லெகின்ஸ்போட்டுவிட்டால் லட்சுமி சார்மிளாவிடம் உன்னோட ப்ளூ கலர் டாப் பீங்க் கலர் லெகின்ஸ் சூப்பரா இருக்கு அவனக்கு மார்ப்புகூடலேடி மாதிரி எடுப்பா இருக்கு டி இவன் மயக்கம் தெளிஞ்ச ஷாக்காகிடுவன் சொல்லி வெளியே வந்தனர் சிறிது நேரமானது மயக்கம் தெளிந்தது எழுந்தேன் என்னை பார்த்து ஷாக்காகினேன் என்டா இது பெட்டபுள்ள மாதிரி டிரஸ்பண்ணிருகிறேனு என்னோட டிரஸ்ஸை தேடினேன் கிடைக்கவில்லை வெளியே வந்தேன் லட்சுமி என்னை பார்த்து வாடி புள்ள

  • #984

    Selva part 10 (Monday, 23 November 2020 00:24)

    மனோஜ் கண்ணாடியில் அவன் உருவத்தை பார்த்து வியந்து நின்று கொண்டான். அப்பொழுது அவன் அப்பா குமார் வந்தார் மனோஜ் மணப்பெண் அலங்காரத்தில் பார்த்து ஆச்சிரியம் பட்டு நீ இப்ப பார்க்க முழ பெண் போல இருக்க சொன்னார் . மனோஜ் எதுவும் சொல்லாமல் அமைதியாக அவனுள் இருக்கும் பெண்மை நினைத்து ரசித்து கொண்டு இருந்தான். பின் நானும் இளங்கோ மனோஜை மணமேடை கூட்டி சென்றோம் மனோஜ் பட்டு சேலை கட்டி இருந்ததால் மெதுவாக பெண் போல நடந்து மணமேடை அமர வைத்தோம். ஸ்ரீதர் அண்ணா பட்டு வேஷ்டி சட்டை போட்டு கம்பிரமாக அமர்ந்து இருந்தார். அவர் மனோஜ் பார்த்து வியந்து போயி இளங்கோ இடம் இது மனோஜ் தான என்று கேட்டாரு ஆமாம் அண்ணா உதிருப்பாரு சொன்னோம். ஸ்ரீதர் அண்ணா மணப்பெண் அலங்காரத்தில் இருக்கும் மனோஜ் பார்த்து ஷாக் ஆனார் ஸ்ரீதர் அண்ணா மனோஜ் காதுல சூப்பர் இருக்கடி இந்த சேலையில் சொன்னாரு . மனோஜ் எதுவும் சொல்லாம வெக்கப்பட்டு கீழ குனிந்தபடி இருந்தான் பின் ஸ்ரீதர் அண்ணா மனோஜ் கழுத்தில் தாலி கட்டினார் கூடி இருந்த அனைவரும் ஆசிர்வதோம் பண்ணோம்..ஸ்ரீதர் அண்ணா மனோஜ் கை புடிச்சு மணமேடை மூன்று முறை சுற்றி வந்தாரு. பின் மனோஜ் ரெண்டு கால் விரல்கள் மெட்டி மாட்டினார். பின் போட்டோஷூட் எடுக்கணும் மனோஜ் ஸ்ரீதர் அண்ணா தனியா நிக்க வெச்சி பல போஸ் போட்டோ எடுத்தாக மனோஜ்கு ஸ்ரீதர் அண்ணா அவன் மேல நெருக்கமா நின்னு போட்டோ எடுத்தது ஏதோ ஒரு புது மாதிரி இருந்தது. ஸ்ரீதர் அண்ணா கு மனோஜ் புதிய கெட்டப் பிடித்து இருந்தது. பின் அனைவரும் சாப்பாடு சென்றோம் . அங்கு இளங்கோ அண்ணா மனோஜ் கு உட்டி விட்டாரா. குமார் ஸ்ரீதர் அண்ணா அப்பா பெரியப்பா எல்லாரும் திருமணம் ஒரு வழியாக முடிதது சொல்லி ஹாப்பி இருந்தாக. மனோஜ் ஸ்ரீதர் எப்படி தங்கள் வாழ்வை தொங்க போறாங்க . . .

  • #985

    ஒரு நாள் (Tuesday, 08 December 2020 22:30)

    என் பேரு கெளதம் தனியார் வங்கியில் வேளை செய்கிறேன் அதே வங்கியில் என் கூட வேலை செய்யும் ஆஷா நாங்க இரண்டு பேரும் நல்ல நண்பர்கள் ஒரு நாள் ஆஷா அவ வீட்டீல் ப்ரண்ஸோடு பார்ட்டியில் இருந்தால் நான் வேலையில் இருந்தேன் அதனால் போகமுடியவில்லை ஆஷாதீடீர்னு கால் பண்ணி வர சொன்ன நான் அவ வீட்டுக்கு போனேன் கதவை திறந்தால் உள்ளே போனேன் கதவை அடைத்தால் இரவு உணவு சாப்பிட்டேன் எனக்கு மயக்கம்வந்து கிழே விழேந்தேன் பின் ஆஷா அவ ப்ரண்ட் உமா இரண்டு பேரும் என்னோட டிரஸை கழட்டினாங்கா ஒட்டு துணியில்லாமா இருந்தேன் ஒருமணி நேரம் ஆகி மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தேன் உடம்பில் டிரஸே இல்ல என்ன பண்ணறதுனு யோசித்தேன் கிழே ஆஷாவுடைய டாப் டிரஸ் இருந்தது அதை எடுத்து போட்டுகொண்டேன் சின்னதா இடுப்பு கிழ் மட்டும் இருந்தது ஆஷாவுடைய ப்ரண்ட் உமா என்னோட டிரஸில் வந்தால் பின்னாடியே ஆஷா வந்தால் என்னடி கெளதமி

  • #986

    Pallavi (Friday, 18 December 2020 13:28)

    Am in Bangalore now and Next two days am free.. Friends you want send me mail (anthas117@gmail.com) and we will have fun..

  • #987

    Pallavi (Friday, 18 December 2020 13:44)

    நித்யா!

    மருத்துவமனையின் பிரசவ அறை அது. உடம்பிலுள்ள அத்தனை நரம்புகளும் வலியின்
    , மிகுதியால் கண்களில் விளைந்த கண்ணீரும்,
    அறை மயக்கமுமாய் வாழ்வின்
    உயரிய வலியாம் பிரசவ
    வலியில் துடித்துக்
    கொண்டிருந்தாள. அவள் வலியை தன் வலியாய்
    மனதில் ஏற்று கண்ணீர் ஓடிய
    விழிகளுடன் பதட்டத்தின்
    உச்சியில் அவள் கைகளை
    பற்றியிருந்தான் அவன்.
    அரை மயக்கமாய் நீர் நிறைந்த
    விழிகளுள் மங்கலாகவே
    அவன் முகம் தெரிந்தது
    அவளுக்கு. ஆயினும் அவளால்
    உணர முடிந்தது அவனின் ஆழ்
    காதலை அவன் கைகளின்
    இறுக்கத்தில். பாசமாய் அவன்
    இப்பொழுது அவள் தலையை
    வருட அவன் கைகளின் டாட்டூ
    காணக் கிடைக்கிறது
    வளுக்கு. நிநி என ஸ்டைலாய்
    அவளுக்கு. நிநி என ஸ்டைலாய்
    படு அழகாய் அவன் வெளிர் நிற
    கைகளில் அம்சமாய் இருந்தது
    அந்த டாட்டூ. வலியின் உச்சத்தில் அவள்
    வீறிட்டு அலற,
    “அம்மாஆஆஆஆஆஆ”
    அதே வலி மிகுந்த அலறலுடன்
    எழுந்தமர்ந்தாள் நம் நாயகி. கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்து
    நடுக்கமுமாய் தன் வயிறை
    தடவிப் பார்த்துக் கொண்டு
    “ச்சே கனவா!!!” மனதிற்குள்
    கூறிக் கொண்டாள்.
    தன் அருகிலிருந்த நீரை மட
    மடவென முழுவதுமாய்
    குடித்திருந்தாள்.
    தன்னை ஆசுவாசப்படுத்திக்
    கொண்டு மீண்டும் படுத்தாள்.

  • #988

    ஒரு நாள் 2 (Tuesday, 22 December 2020 22:15)

    ஆஷா உள்ளே வந்தால் என்னடி கெளதமி என்றால் நான் கெளதமி இல்ல கெளதம் என்றேன் அப்படியா அப்ப எதுக்கு லேடிஸ் டிரஸ்ல இருக்க என்றால் அந்நேரம் அவ ப்ரண்ட் உமா வந்தால் பேண்ட் சார்ட் போட்டுக்கொண்டு வந்தால் ஆஷா என்னோட டிரஸ் இது ப்ளீஸ் வாங்கி தாங்க என்றேன் நான் வாங்கி தரேன் ஆன நீ இதை சொல்லுனும் என்றால் என்னனு கேட்டேன் நான் ஆம்பளல இல்ல பெட்டபுள்ள சொல்லு தரேன் என்றால் அவ சென்னமாதிரியே சொல்லினேன் உமா என்னை பார்த்துசிரித்தால்

  • #989

    Samantha (Wednesday, 23 December 2020 13:20)

    Naan ennudaya kadhaiyai ezhutha thodargiren viruppam ullavargal padikkalam.

    https://anthascd.blogspot.com/?m=1

  • #990

    Samantha (Wednesday, 23 December 2020 21:14)

    தோழிகளே,

    "என் நித்திய வாசம்" என்ற கதையை என்னுடைய blog ல் பதிவு செய்துள்ளேன்...விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம்.

    Www.anthascd.blogspot.com

  • #991

    மயக்கம் 1 (Friday, 15 January 2021 23:07)

    என் பேரு மல்லிரெட்டி தனியார் கம்பனியில் வேலை செய்து வந்தேன் என்கூட 8பேர் கூடவேலை செஞ்ங்கா அதில் 5பேர் பெண்கள் ஆபீஸ் பாய் மட்டுமேஆண் ஆபீஸ்லில் பணி புரியும் ப்ரியா வயசுக்கு வந்தால் வீட்டுக்கு அழைப்புபிதழை வாட்சாப்ல் அனுப்பி வரசொன்னால் யொல்லோரும் போனோம் அங்கு இருந்த யொல்லோரும் பெண்கள் வரவேற்ப்பில் முலிகை இழை வெள்ளம் இருந்தது எல்லா பெண்களும் சாப்பிட்டனர் நானும்சாப்பிட்டேன்ஜகொஞ்ச நேரத்தில் மயக்கம் போட்டு விழந்தேன் ஞாயிறு

  • #992

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 16 January 2021 12:07)

    மன்னிக்கவும் தோழிகளே மிக நீண்ட இடைவெளி குடும்ப சூழ்நிலை காரணமாக தளத்திற்குள் வர இயலாத நிலை, இன்று முதல் மீண்டும் எழுத வேண்டும் என்று எண்ணி உள்ளேன்...

  • #993

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Monday, 18 January 2021 05:27)

    பகுதி - 17
    மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் தோழியரே, என் குடும்ப சூழ்நிலை காரணமாக நீண்ட காலமாக எழுத முடியவில்லை...

    அதிகாலை 2.30 மணிக்கெல்லாம் எழுந்து விட்டேன், தூக்கம் வரவில்லை, காலைக்கடன்களை முடித்து விட்டு, இதமான சூட்டில் வெந்நீரில் குளித்து முடித்து, டவல் கட்டிக்கொண்டு வெளியே வந்து, ஈர தலைமுடியை ப்ளோயர் போட்டு காய வைத்து ஹேர் க்ளிப் அணிந்து ப்ரீ ஹேர் ஸ்டைலில், பிங்க் நிற உள்பாவாடை, ப்ரா அணிந்து, ரோஸ்மில்க் நிற லோ கட் டிசைனர் ப்ளவுஸ் அணிந்து, அதே நிற டிசைனர் சேரியை லோ ஹிப்பில் அணிந்து, முகத்திற்கு லைட் ஆக பவுண்டேஷன் போட்டு, காம்பேக்ட் பவுடர் தடவி, லிப்ஸ்டிக் பூசி, சற்றே தூக்கலாக காஜல் போட்டு கண்களை பெரிதாக்கி, ஐ புரோ வரைந்து, கன்னங்களில் ரூஜ் தடவி பள பளப்பாக்கினேன், மும்பை பியூட்டி பார்லரில் வாங்கிய நகை செட் எடுத்து காதில் குடை ஜிமிக்கி, மாட்டல் அணிந்து, மூக்குத்தி, நெற்றி சுட்டி, கல் வைத்த நெக்லஸ், கல் வளையல்கள், மோதிரங்கள், ஒட்டியாணம் அணிந்து கொண்டு, நெற்றியில் கல் வைத்த பொட்டு வைத்து, குங்குமம், சந்தனம் இட்டு, அதே செட் கோல்டன் கொலுசு அணிந்து கொண்டு, ப்ளூ லேடி பெர்ப்யூம் தாராளமாக அடித்து, மீண்டும் தலை முடியை ப்ரஷ் செய்து, ப்ரிட்ஜ்ல் இருந்து நான்கு முழம் மல்லிகைப் பூவை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு, கை, கால்களில் ரோஸ் நிற நெயில் பாலிஷ் போட்டு முடித்த போது மணி 3.30, அப்போது தான் அம்மா அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்து என்னைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்து என்னிடம் என்ன மஞ்சு குட்டி அழகு சிலை மாதிரி இருக்குதடி என்று திருஷ்டி வலித்து, ஐ ப்ரோ பென்சிலால் இடது கீழ் தாடையில் சிறிய திருஷ்டி பொட்டு வைத்து விட்டு, கண் கலங்கி என்னிடம் அக்கா வாழ்க்கை நல்லா இருக்குனும் னு நீ உன்னையே தியாகம் செய்துட்டியேடி என்றார், நான் உடனே அவரை கட்டி அணைத்து அதெல்லாம் இல்லைங்கம்மா, நமக்கு அக்கா தானே எல்லாம் என சமாதானம் செய்து போய் ரெடி ஆகுங்கள் என்று குளியல் அறைக்கு அனுப்பி வைத்தேன், பிறகு லட்சுமி அக்காவை எழுப்ப சென்றேன் அவரோ மஞ்சள் பட்டு சேலை, ஜாக்கெட் அணிந்து மங்களகரமாக ஆதிபராசக்தி அம்மன் மாதிரி இருந்தார், என் தோற்றம் பார்த்து ப்யூட்டிஃபுல் பேபி என கன்னத்தில் முத்தமிட்டார், கடைசியில் டாக்டர் ஷீலா அக்கா ரூமிற்கு சென்றேன், அவர் குளித்து விட்டு வந்து நீல நிற பட்டு ஜாக்கெட் அணிந்து கொண்டு இருக்க நான் பின்னால் சென்று ப்ளவுஸ் ஹூக் அணிய உதவினேன், பட்டு சேலையை மிக நேர்த்தியாக அணிந்து கொண்டு, தலைமுடியை போனிடெய்ல் போட்டு க்ளிப் அணிந்து , சிம்பிள் மேக்கப் போட்டு ரெடியாகி விட்டார், அதற்குள் அம்மா வழக்கம் போல காட்டன் சேரி,கொண்டையில் படு பாந்தமாக ஆனால் மிக அழகாக இருக்கிறார்.
    என் மேக்கப்பை லேசாக டச்சப் செய்து, லிப்ஸ்டிக்கை சரி செய்து விட்டார் அம்மா, பிறகு கீழே வந்து குறுக்கு சந்தில் நடந்து சென்று, மஹாகாளி சர்க்கிளில் உள்ள அபார்ட்மெண்ட் ஐ அடைந்து ரம்யாவுக்கு போன் செய்ய அவள் தங்க நிற பட்டு சேலை, ப்ளவுஸ் அணிந்து, அளவாக மேக்கப் போட்டு, வகிட்டில் குங்குமம் இட்டு, பெரிய நெக்லஸ் அணிந்து கொண்டு, நீளமாக பின்னல் போட்டு, மல்லிகைப் பூ வைத்து ரெடியாகி எங்களுக்கு பார்த்த வீட்டில் இருந்து வெளியே வந்து வாங்க வாங்க என இரு கரம் கூப்பி வணங்கி, அம்மா கையைப் பற்றி பெரியம்மா வாங்க என்றாள், மேடம் வாங்க என டாக்டர் அக்கா வையும் வரவேற்றாள், லட்சுமி அக்கா வை பாம்பரத்தி என வணங்கி கடைசியில் என்னை வாம்மா புது பெண்ணே, அழகு தேவதையே என தோளில் கை வைத்து இழுத்து அணைத்துக் கொண்டார்....

  • #994

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Monday, 18 January 2021 12:27)

    பகுதி - 18
    ரம்யாவும் எனக்கு அக்கா மாதிரி தான், என்னை விட வயதில் பெரியவள் அதனால் அக்காவின் அணைப்பில் தங்கை முழு அலங்காரத்தில் இன்னமும் பெண்மையை அனுபவிப்பது சுகம்தானே எனக்கோ கண்களில் ஆனந்தக்கண்ணீர், என் மனமெல்லாம் அன்பு அக்கா பிரியாவின் நினைவுகள்...
    என்னை அணைத்தவாறே வீட்டிற்குள் அழைத்து சென்றார் அங்கே வீடு சுத்தமாகவும், மலர்கள் கொண்டும்அலங்கரிக்கப்பட்டு பளிச்சென்று இருந்தது, அம்மாவிடம் ரம்யா அக்கா பெரியம்மா ஏதோ நான் ஒருமாதிரி ரெடி செய்து வெச்சு இருக்கேன், அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க என்றாள், உடனே அம்மா என்ன ரம்யா நீ அற்புதமாக இருக்கிறது உன்னை வேலை வாங்கிட்டேனே என்று நான் தான் வருத்தப்படுகிறேன் என்றார், அதெல்லாம் ஒன்றும் இல்லை பெரியம்மா வாங்க பிரம்ம முகூர்த்தம் போவதற்குள் பால் காய்ச்சிடலாம் என்றவாரே அழைத்துக் கொண்டு சமையல் அறைக்கு செல்லும் முன்
    முதலில் பூஜை அறைக்கு அழைத்து சென்று சுவாமி விளக்கு ஏற்ற என்னை பணித்தாள் ரம்யா, நான் மனதிற்குள் அக்காவின் குழந்தைகளுக்கு என் கருவில் சுமந்து நல்ல முறையில் பெற்றுத்தர வேண்டும் என வேண்டிக் கொண்டு விளக்கு ஏற்றி, பூஜை செய்தேன், அக்கா அம்மா, டாக்டர் அக்கா, லட்சுமி அக்கா அனைவருக்கும் மகிழ்ச்சி.
    பிறகு ரம்யா அக்காவின் கணவர் அதான் எனக்கு மாமா முறை, உடன் ரம்யாவின் மகளும் வந்தார்கள், ரம்யா அக்கா மகள் அழகாக, உயரமாக,நீளமான சுருள் சுருளான தலைமுடியை கஷ்டப்பட்டு க்ளிப்பில் அடக்கி, ஜீன்ஸ், டி சர்ட் அணிந்து விஸ்வாசம் அஜீத்தின் மகள் கனிகா மாதிரி இருந்தாள், மாமா லேசான வழுக்கை, தொப்பையில் சிவப்பாக நடிகர் ராஜூவ் மாதிரி இருந்தார், ரம்யா அக்கா எல்லோரையும் அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார், கடைசியில் என்னை மட்டும் இவதாங்க மஞ்சு ப்ரியா என் உடன் பிறக்காத கடைசி தங்கச்சி நாங்கள் எல்லாம் ஒரே காம்பவுண்டில் குடி இருந்தோம் சென்னையில் என்றாள், அவள் மகளிடம் ப்ரீத்தி இது உன் சித்தி என்றாள் உடனே ப்ரீத்தி என் அருகில் வந்து கையை தட்டி ஹாய் சித்தூ என கிஸ் கொடுத்தாள், மாமா எல்லோருக்கும் வணக்கம் கூறி என்னிடம் ஹாய் சொன்னபோது ஏனோ எனக்கு சட்டென்று வெட்கத்தில் கன்னம் சிவந்து, அவரை நேரில் பார்க்க முடியாமல் தலை குனிந்து கொண்டேன்.
    பிறகு சமையல் அறைக்கு சென்று புது பாத்திரத்தில் பால் காய்ச்சும் வேலையையும் நானே செய்தேன், ரம்யா அக்காவின் மனசு போல பால் பொங்கி வந்தது, அனைவருக்கும் மகிழ்ச்சி, முதலில் மாமாவுக்கு தந்தேன் அப்போது கூட அவர் முகத்தை பார்க்க முடியவில்லை வெட்கம் மற்றும் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு, பிறகு அம்மா, டாக்டர் அக்கா, லட்சுமி அக்கா, ரம்யா அக்கா, ப்ரீத்தி நான் என அனைவரும் சேர்ந்து பால் அருந்தினோம், சற்று நேரம் கழித்து மாமா கிளம்பி விட்டார், நடந்த நிகழ்வுகளை பதிவு செய்து லட்சுமி அக்கா வீடியோ வாக அக்காவுக்கு வாட்ஸ்அப் செய்திருக்கிறார், உடனே அக்கா வீடியோ காலில் என்னை அழைக்க நான் பிங்க் நிற ஆடையில், சர்வ அலங்காரத்தில் இருப்பதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து, ரம்யா அக்காவிடம் நன்றி கூறினார், பின்னர் டாக்டர் அக்கா, லட்சுமி அக்கா இவர்களுக்கும் நன்றி கூறினார்.
    பிறகு அம்மா ரம்யா நீ வேலைக்கு எப்போ போகனும் என்றார் அதற்கு ரம்யா அக்கா இல்லைங்க அம்மா இன்றும், நாளையும் எனக்கு வீக்லி ஹாஃப் என்றாள், அதற்கு அம்மா ஏம்மா எங்களுக்குகாக லீவா என்றார், அதற்கு ரம்யா அக்கா இல்லை, இல்லை நான் மூன்று நாட்கள் சேர்ந்தார் போல டியூட்டி பார்த்ததனால் எனக்கு விடுமுறை என்றாள்.

  • #995

    Images (Friday, 29 January 2021 21:36)

    Indian Crossdresser/Transgender Bhavika Patil Images

    check here - https://rajibalanjimdo.blogspot.com/2021/01/indian-crossdressertransgender-bhavika.html

  • #996

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Tuesday, 02 February 2021 12:54)

    பகுதி - 19

    உடனே ரம்யா அக்கா வாங்க எல்லோருக்கும் டிபன் செய்யறேன், வீட்டிற்கு சென்று சாப்பிடலாம் என கூற, அம்மா இல்லை ரம்யா பரவாயில்லை ஏற்கனவே உனக்கு ரொம்பவே சிரமம் கொடுத்துட்டோம்மா நாங்க வீட்டுக்கு சென்று சாப்பிட்டுகிறோம் எனக்கூற உடனே ரம்யா அக்கா என்னம்மா நீங்க இப்படி பேசுறீங்க எனக்கு நீங்களும் அம்மா அதுவும் பெரியம்மா, இவ என் கடைக்குட்டி தங்கச்சி மஞ்சுலதா இவளுக்கு இன்னும் நான் என்னென்னமோ செய்யலாம்னு காத்திருக்கேன் நீங்க ஒரு வேளை டிபன் சாப்பிடறது என்னமோ பெரிய சிரமம்னு பேசுறீங்க இதுதான் எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு, இனிமே இப்படி பேசாதீங்க ப்ளீஸ் என்றாள், அதற்கு அம்மா சரிம்மா ரம்யா நீ போய் மாப்பிள்ளைக்கும்,ப்ரீத்திக்கும் டிபன் செய்து சாப்பிட வை, நாங்கள் பின்னால் வருகிறோம் என்றார், ஓகேம்மா என்று ரம்யா அக்கா கிளம்பிய போது டாக்டர் அக்கா ரம்யா நான் டியூட்டிக்கு போகனும் இப்பவே லேட் ஆச்சும்மா என்றார் அதற்கு ரம்யா அக்கா ஓகே மேடம் நீங்கள் வந்ததே பெரிய விஷயம் எனக்கூற டாக்டர் அக்கா ந்நோ ரம்யா மஞ்சு எனக்கும் பொண்ணு மாதிரிதான் அதனால தான் அம்மா ஸ்தானத்தில் இருந்து இந்த சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைக்கிறேன் என கூற நான் ஓடிச்சென்று டாக்டர் அக்கா காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றேன், என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வந்தது. உடனே ரம்யா அக்கா டக்கென்று என்னை கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து என் தங்கை ரொம்பவே கொடுத்து வைத்தவள் தான் எல்லோரும் அவ மேல் அன்பு செலுத்துறாங்க என என்னை அழுகையிலிருந்து மீட்டு சகஜ நிலைக்கு கொண்டு வந்தாள்.
    ரம்யா அக்கா சென்ற பிறகு அம்மா என் முகத்தை டச்சப் செய்து, மேக்கப்பை சரி செய்ய, லட்சுமி அக்கா என் ஃப்ரீ ஹேர் ஸ்டைலை களைந்து பின்னல் போட்டு விட்டு, அதில் 6 முழம் மல்லிகைப்பூவை வைத்து விட்டு, ரிலாக்ஸ் ஆக இரு மஞ்சு இப்படி உணர்ச்சி வசப்பட்டால் பிளட் பிரஷர் ஏறி ஆபரேஷன் செய்துகொண்ட உன் உடம்பு கெட்டுவிடும், அதற்கு நிறைய மாத்திரைகள் சாப்பிட்டால் அதனால் கர்ப்ப பை வளர்ச்சி தடை படும், என அறிவுரை வழங்கினார் அதற்கு அம்மா லட்சுமி இவ சின்ன வயதில் இருந்தே இப்படி தான் ரொம்ப பொசஸிவ் டைப் என் பிள்ளைகள் ரெண்டு பேரில் பெரியவ லதா ரொம்பவே போல்டு பையன் மாதிரி, ஆனா சின்னது அதான் இவ அக்மார்க் பொண்ணு அப்பவே இப்படி தான், இப்போ கேக்கனுமா என என்னை இழுத்து அணைத்துக் கொண்டு சிரித்தாள், உடனே நான் போங்க அம்மா என வெட்கத்துடன் தலை குனிந்து சிரித்தேன். சற்று நேரம் டிவியில் சீரியல் பார்த்தோம், ரம்யா அக்கா அம்மாவுக்கு போன் செய்து வாங்கம்மா சாப்பிடலாம் என்று அழைக்க, நாங்கள் வீட்டை பூட்டி விட்டு சென்றோம், வாசலில் நின்று வாங்க வாங்க என்று வரவேற்ற ரம்யா அக்கா நேராக என்னை பூஜை அறைக்கு அழைத்து சென்று குங்குமம், சந்தனம் இட்டு விட்டாள், பிறகு டைனிங் டேபிளில் அமர வைத்து நெய் மணக்க ரவா கேசரி, இட்லி, வடை, தோசை, மூன்று வகை சட்னி, சாம்பார் பரிமாறி திக்கு முக்காட செய்து விட்டாள், சாப்பிட்ட பிறகு பூஸ்ட் தந்தாள், நீ சாப்பிடலையா ரம்யா வா நான் பரிமாறுகிறேன் என கேட்க இல்லைங்க பெரியம்மா இன்று நான் விரதம், வெறும் பால் மட்டும் தான் என கூற, நான் உடனே அக்காவிடம் கொஞ்சம் கேசரி மட்டுமாவது எனக்காக சாப்பிடுங்க அக்கா என்றேன், உடனே சரிடி உனக்காக சாப்பிடறேன் நீயே வந்து பரிமாறு என்றாள், உடனே நான் இல்லை இல்லை நான் ஊட்டியே விடுறேன் என கூற அங்கே மகிழ்ச்சி கலந்த சிரிப்பு அலை பரவியது...

  • #997

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Friday, 05 February 2021 13:24)

    பகுதி - 20

    ஆஹா பெண்கள் கூடி பேசினால் ஏற்படும் குதூகலம், சந்தோஷம், ஆனந்தம் இவையெல்லாம் அனுபவிக்க நான் என்ன தவம் செய்தேனோ, பிறப்பால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக மாறிய பின்னர் தான் நான் ஜென்ம சாபல்யம் அடைகின்றேன் என மனதிற்குள் நினைத்து பூஜை அறையில் இருந்த கடவுளை மீண்டும் மானசீகமாக வேண்டிக்கொண்டேன், ரம்யா அக்காவை டைனிங் டேபிளில் அமர வைத்து தட்டில் சூடான நெய் கேசரியை கையில் எடுத்து ஊட்டி விட்டேன், அக்காவும் கண்களில் நீர் மல்க சாப்பிட்டாள் பிறகு அம்மா ஏன் ரம்யா கண்ணீர் என கேட்க, அதற்கு ரம்யா அக்காவோ இல்லைங்க பெரியம்மா இது ஆனந்த கண்ணீர், எங்கள் வீட்டில் நான் தான் கடைசி பொண்ணு எனக்கு கீழே ஒரு தங்கச்சி இருந்தா இப்படி தான் என்னை கவனிப்பாள், அதை நம்ம மஞ்சு லதா செய்யறதை நினைத்து மனசு உருகி ஆனந்த கண்ணீர் விடறேன் என சிரிக்க முயன்று தோற்றுப்போனாள் எனது அருமை அக்கா.
    சரிங்க பெரியம்மா நீங்க எல்லோரும் காலையில் நேரமாக எழுந்து இருப்பீங்க அதனால சற்று நேரம் படுத்து தூங்கி ஓய்வு எடுங்க, அதற்குள் நான் மதிய சாப்பாடு தயார் செய்துடறேன் என கூற, நான் அக்கா நல்லா இருக்கு நீங்க பண்றது, மதிய சாப்பாட்டுக்கு மாமா, நீங்க, ப்ரீத்தி எல்லோரும் எங்க வீட்டுக்கு வர்றீங்க என் கையால சமைத்து, சாப்பாடு பரிமாற எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாங்களேன் ப்ளீஸ் என கெஞ்சுவது போல கேட்க, உடனே ரம்யா அக்கா ஆச்சரியம் அடைந்து பாருடி இந்த பொண்ணை சமையல் எல்லாம் செய்யறியாடி நீ என ஆச்சரியப்பட, அம்மா ஆமாம்மா ரம்யா இவ நல்லா சமையல் செய்வாள், என் கிட்டே அப்பவே கேட்டு, கேட்டு கத்துக்குவா, சில நாள்ல நாங்க ரெண்டு பேர் மட்டும் இருந்தால் இவ தான் சமையல் நல்ல கைப்பக்குவம் இவளுக்கு என கூற, ஆச்சரியமடைந்த லட்சுமி அக்கா, ரம்யா அக்கா இருவரும் அப்போ சரி இன்று நம்ம மஞ்சு சமையலை ருசி பார்த்துடலாம் எனக்கூற, நான் சரி வாங்க எல்லோரும் போகலாம் என வீட்டிற்கு அழைத்து வந்து, திடீரென லதா அக்காவுக்கு வீடியோ கால் செய்தேன், அக்கா லைனில் வர புதிய வீடு பால் காய்ச்சியதையும், நான், அம்மா, லட்சுமி அக்கா, ரம்யா அக்கா அனைவரும் பேசினோம் அக்காவுக்கு மிகவும் சந்தோஷம், ரம்யா ரொம்ப தேங்க்ஸ்பா என கூற, ரம்யா அக்கா போங்க அக்கா நீங்க என்னை நன்றி சொல்லி பிரிக்காதீங்க நானும் நம்ம குடும்ப உறுப்பினர்கள்ல ஒருத்தி தான் எனக்கூற மீண்டும் ஒரு நெகிழ்ச்சியான தருணம், பிறகு லதா அக்கா என்னிடம் தனியாக பேசி என்னடி மஞ்சு குட்டி வீடு எப்படி இருக்கு, ஓகே வா, உடம்பு எப்படி இருக்கு, வர நீ ரொம்பவே ஃபிகர் ஆயிட்டே வர்றேடி என கலாய்க்க நானோ போங்க அக்கா என வெட்கப்பட, சரிடி மஞ்சு குட்டி நீ ரெகுலராக மாத்திரை சாப்பிட்டு, ஹார்மோன் ஊசி போட்டுகிட்டு
    நல்ல சத்தான உணவுகள், பழ வகைகள், உலர்ந்த பழங்கள், ஜூஸ் இதெல்லாம் சாப்பிடுடி, தவிர முகம் பொலிவு பெற முல்தானி மட்டி, பீட்ரூட் ஜூஸ், தயிர், லெமன், மஞ்சள், முட்டை வெள்ளை கரு இதெல்லாம் தினம் பேஸ் பேக் ஆக போடு, நல்லா கவனமா இரு என்றாள், அம்மாவிடம் பேசிய போது பணம் தேவைப்பட்டால், உடனே போன் பண்ணுங்கம்மா நான் ட்ரான்ஸ்பர் செய்து விடறேன் என்றாள், லட்சுமி அக்காவிடம் பேசும் போது உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைங்க அக்கா நீங்க எங்களுக்காக செய்யுற சேவைக்கு நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோமோ என பேச, லட்சுமி அக்கா உடனே பெருந்தன்மையுடன் அதெல்லாம் ஒன்னும் இல்ல லதா, நீ சந்தோஷமா இருக்க நாங்கள் எல்லோரும் மஞ்சுவுக்கு துணையாக இருந்து செய்யுறோம், என கூறினார், அக்கா நீங்க என் பக்கத்தில் இல்லாத குறையை ரம்யா அக்காதான் தீர்த்து வைக்குறாங்க என கூற லதா அக்கா கண்களில் நீர் மல்க நன்றி கூறினார் ரம்யாவுக்கு.
    பிறகு நான் சமையல் அறையில் புகுந்து சாப்பாட்டுக்கு அரிசி ஊற வைத்து விட்டு, முருங்கை சாம்பார், தக்காளி ரசம், உருளைக்கிழங்கு வருவல், கீரை கூட்டு, கேரட், தயிர் பச்சடி, அப்பளம்,, ப்ரூட் சாலட் என தயார் செய்தேன் எனக்கு லட்சுமி அக்கா, ரம்யா அக்கா, அம்மா அனைவரும் உதவி செய்ய சமையல் முடிந்தது.

  • #998

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 06 February 2021 13:19)

    பகுதி - 21

    சமையல் முடிந்த பின்னர் அம்மா ரம்யா அக்காவிடம் ஏம்மா மாப்பிள்ளை, ப்ரீத்தி ரெண்டு பேரையும் மதியம் சாப்பிட நம்ம வீட்டுக்கு வருமாறு போன் செய்யனுமே என்றார் அதற்கு ரம்யா அக்கா சரிம்மா என கூறி போன் செய்ய, சரியாக 1.30 மணிக்கு மாமாவும், ப்ரீத்தியும் வந்துவிட்டார்கள், திடீரென அவர்கள் வந்தவுடன் டென்ஷன் ஆகி நான் அடடா பாயசம், வடை செய்யலையே என லட்சுமி அக்காவிடம் கூற அவளோ இரு மஞ்சு உடனே ரெடி பண்ணிடலாம் என கூறி அவல் எடுத்து சுடு தண்ணீரில் ஊற வைத்து, பால், சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து மணக்க மணக்க நெய் விட்டு பாயசம் செய்ய, நானோ வாழைக்காய் சீவி கடலை மாவில் தோய்த்து பஜ்ஜி போட்டேன்,
    அம்மா இலை போட்டு என்னை பரிமாற சொன்னார், எனக்கு ஏனோ கூச்சம், தலையை குனிந்து கொண்டே மாமாவுக்கு பரிமாறினேன், அவர் என்னை பார்க்க எனக்கு வெட்கமாக இருந்தது, படபடவென்று இதயம் அடிக்க, கை நடுங்கியது, அனைத்து ஐட்டங்களையும் ருசித்து சாப்பிட்டார் மாமா, கை கழுவி விட்டு வந்து சோபாவில் அமர்ந்து கொண்டு ப்ரூட் சாலட் சாப்பிடும் போது அக்காவிடம் என்ன ரம் இன்று சாப்பாடு கலக்கிட்டே என கேட்க ரம்யா அக்காவோ இல்லைங்க இதெல்லாம் நம்ம மஞ்சு சமையல், நான் உட்பட யாரும் எதுவும் செய்யவில்லை, எல்லாம் அவ தான் என கூற மஞ்சு கம் ஹியர் என அழைக்க நான் நானி கோனி வெட்கத்தில் தலை குனிந்து, கன்னங்கள் சிவக்க வந்து நின்றேன், என் கையைப் பிடித்து மாமா கங்கிராட்ஸ் மஞ்சு உனக்குள் நிறைய திறமை இருக்கிறது, கீப் இட் அப் என கூறி முதுகில் தட்டி பாராட்ட, ரம்யா அக்கா என்னிடம் வந்து சாதாரணமாக மாமா வாயில் பாராட்டு வராது மஞ்சு நீ ரொம்பவே லக்கிடி என்றார், என் மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறந்தன.
    பிறகு நான், அம்மா, லட்சுமி அக்கா, ரம்யா அக்கா, ப்ரீத்தி அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டோம், அம்மா என்னிடம் டீ மஞ்சு ரொம்பவே இம்ப்ரூவ் ஆயிட்டேடி நீ சமையல்ல என பாராட்டினார், ரம்யா அக்கா மஞ்சு உன் ரெசிப்பி சொல்லித்தா என கேட்க நான் போங்க அக்கா என வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டேன், லட்சுமி அக்கா ரியல்லி சூப்பர் மஞ்சு என பாராட்டு மழையில் நனைந்தபடி எனது பெண்மையின் மாண்பு குறித்து வியந்தேன்,
    காலையில் நேரமாக விழித்தது, சமையல் வேலை, நல்ல சாப்பாடு என களைத்த நான் சற்று நேரம் தூங்க எண்ணி படுக்கையில் விழுந்தேன்,நீண்டநேரம் கழித்து அம்மா எழுப்பினார், மணி 5.30 மள மளமளவென குளித்து விட்டு, வேறு டிசைனர் ப்ளவுஸ், சேலை கட்டி, தலை முடியை போனிடெய்ல் போட்டு, லைட் மேக்கப் போட்டு, குண்டு மல்லி பூ வைத்துக் கொண்டு, பூஜை அறையில் சுவாமி விளக்கு ஏற்றி விட்டு வெளியே வந்து, சூடாக ஏலக்காய் சேர்த்து டீ போட்டு, பிஸ்கட் உடன் அனைவருக்கும் பரிமாறினேன்.
    அதற்குள் ரம்யா அக்கா அருகில் உள்ள வீடுகளில் உள்ள பெண்களை வரச்செய்து எனக்கு அறிமுகம் செய்து வைத்தார், எனக்கு நேர் எதிர் வீட்டில் ராஃபியா எனும் முஸ்லிம் புரபசர், பக்கத்து வீட்டில் கோபிகா மேனன் எனும் மலையாள ஆண்ட்டி ஹவுஸ் ஒய்ப், கணவர் துபாயில் வேலை இங்கு மகளுடன் வசித்து வருகிறார், மகள் பேங்க் அதிகாரி, மேலும் ராஜாத்தி மாமி, ரியா டான்ஸ் மாஸ்டர், ஷோபனா எனும் புதிய திருமணம் ஆன ஆந்திர பெண், கணவர் டிவி ரிப்போர்ட்டர், என அணைவரும் அன்பாக பேசி, பழகினர், அனைவருக்கும் டீ, பிஸ்கெட் தந்து உபசரித்து அனுப்பினேன். ரம்யா அக்கா என்னிடம் நான் டியூட்டிக்கு போயிட்டு வரும் வரை நீ இவங்க கூட பேசி டைம் பாஸ் பண்ணலாமில்லை, மேலும் எல்லா மொழியும் கற்றுக் கொள்ள நல்ல வாய்ப்பு என்றார்.

  • #999

    மயக்கம் 1 (Monday, 08 February 2021 21:54)

    என் பேரு மல்லிரெட்டி தனியார் கம்பனியில் வேலை செய்து வந்தேன் என்கூட 8பேர் கூடவேலை செஞ்ங்கா அதில் 5பேர் பெண்கள் ஆபீஸ் பாய் மட்டுமேஆண் ஆபீஸ்லில் பணி புரியும் ப்ரியா வயசுக்கு வந்தால் வீட்டுக்கு அழைப்புபிதழை வாட்சாப்ல் அனுப்பி வரசொன்னால் யொல்லோரும் போனோம் அங்கு இருந்த யொல்லோரும் பெண்கள் வரவேற்ப்பில் முலிகை இழை வெள்ளம் இருந்தது எல்லா பெண்களும் சாப்பிட்டனர் நானும்சாப்பிட்டேன் கொஞ்ச நேரத்தில் மயக்கம் போட்டு விழந்தேன் பக்கம் இருந்த ஸ்ருதி என்னடி இது பையன் மயக்கம் போட்டு விழுந்துட்டான் தண்ணீர் தெளிக்கவா என்றால் இன்னொருத்தி வேணா அவனா எழுப்பாதா 20நிமிடம் ஆன பின்பு எழுந்தேன் எனக்குள் ஏதோ ஆனது நேராக

  • #1000

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Tuesday, 09 February 2021 13:26)

    பகுதி-22

    அனைவரும் என்னை தன் வீட்டுக்கு அவசியம் வர வேண்டும் என்று அன்போடு அழைக்க நானும் சரி கண்டிப்பாக வருகிறேன் என மன மகிழ்ச்சி அடைந்து அனுப்பி வைக்க, ரம்யா அக்கா எப்படி இப்ப சந்தோஷமா இருக்கியா மஞ்சு என கேட்க, நான் ரொம்ப தேங்க்ஸ்கா அனைத்து வயது, பல மொழிகளில் பேசும் பெண்கள் உடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது உங்களால் தான் இதனை நான் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வேன் என மீண்டும் நன்றி கூறி, இரவு உணவுக்கு சப்பாத்தி, உருளைக்கிழங்கு சப்ஜி, மசாலா பால் தயார் செய்து மாமாவுக்கும், ப்ரீத்திக்கும் கொடுத்து அனுப்பி விட்டு, நான் அம்மா, ரம்யா அக்ஈ, லட்சுமி அக்கா அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டோம், பிறகு பாத்திரங்களை கழுவி, சமையல் அறையை சுத்தம் செய்ய அனைவரும் உதவ, சீக்கிரம் வேலை முடிந்து விட்டது. ரம்யா அக்கா என்னிடம் டீ மஞ்சு சும்மா சொல்ல கூடாது நீ சிறந்த சமையல் கலைஞி என பொடி வைத்து பேசி என் கையில் முத்தமிட்டு மகிழ்ந்தாள், பிறகு அம்மாவிடம் என் தங்கச்சி சூப்பர் ஸ்டார் மா என புகழ அம்மாவின் கண்களில் கண்ணீர் பிறகு விடை பெற்று வீட்டுக்கு சென்றாள் ரம்யா அக்கா, பிறகு லட்சுமி அக்காவிடம் டாக்டர் அக்காவுக்கு இரவு டிபன் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு, நானும், அம்மாவும் சற்று நேரம் டி. வி பார்த்து விட்டு உடை மாற்றிக் கொண்டு 3/4 th, மற்றும் ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்து கொண்டு, மேக்கப் கலைத்து முகம் கழுவி, ப்ரீ ஹேர் விட்டு, ரிம்லெஸ் மூக்கு கண்ணாடி,
    கழுத்தில் மெல்லிய தங்க செயினை அணிந்து, காலில் மெல்லிய தங்க முலாம் பூசப்பட்ட கொலுசு அணிந்து கொண்டு, படுக்கை அறையில் நுழைந்த போது அம்மா என்னை ஆச்சரியத்துடன் பார்க்க, எனக்கு வெட்கமாக இருந்தாலும் ஏம்மா இப்படி பார்க்கறீங்க என்றேன், அதற்கு அம்மா இல்லடி காலைல பார்த்த எம் மக மஞ்சுவா இவ, செம்ம செக்ஸியா இருக்கிறா என கிண்டல் செய்து திருஷ்டி கழிக்க எலுமிச்சை சுற்றி போட்டார் பிறகு வெறும் நெற்றி கூடாது என கூறி சிறிய குங்குமம் இட்டு விட்டார், அதன் பின் நான் அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு அம்மா நான் நாளைக்கு இருந்து ரியா அக்கா கிட்ட டான்ஸ் கத்துக்கலாம்னு இருக்கேன் என்றேன், ஏன் இப்ப இந்த திடீர் ஆசை என அம்மா கேட்க இல்லேம்மா எனக்கு பள்ளியில் படிக்கும் போதே பரதநாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை, பையன் என்பதால் முடியவில்லை, எப்படியும் ட்ரீட்மெண்ட் முடிந்து நான் கர்ப்பிணி ஆக ஆறு மாதம் முதல் எட்டு வாரம் ஆகும்னு காலையில் டாக்டர் அக்கா சொன்னாங்க, அதுக்குள்ள நான் பரதம் கற்றுக் கொண்டு, அரங்கேற்றம் பண்ணிடலாம் ப்ளீஸ் என கேட்க உடனே அம்மா அக்காவுக்கு போன் செய்து கூற, அக்கா என்னிடம் வீடியோ காலில் பேசும் போது எனது க்ளாமர் லுக் பார்த்து என்னடி ஃபிகர் சொல்லு என கிண்டல் செய்தாள், சரிடி காலையில் போ என க்ரீன் சிக்னல் தர எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியில் அம்மாவின் கன்னத்தில் பச்சக் பச்சக் என்று முத்தமிட்டு காலில் விழுந்து ஆசி பெற்று தாங்க்ஸ் மா என்றேன், பிறகு அதே மகிழ்ச்சியுடன் தூங்கி விட்டேன்.

    காலையில் ஆறு மணிக்கு மேல் எழுந்து குளித்து விட்டு, தலையில் துண்டு கட்டிக்கொண்டு, ப்ரிண்டட் காட்டன் சுடிதாரில், காபி போட்டு எடுத்து வந்து அம்மாவை காலை வணக்கம் கூறி எழுப்ப அம்மா முகத்தில் மகிழ்ச்சி, பிறகு ரம்யா அக்கா வீட்டிற்கு வந்து குட்மார்னிங் மஞ்சு இப்போ டியூட்டிக்கு போறேன், டபுள் டியூட்டின்னா நாளைக்கு அதிகாலை வரை, இல்லையென்றால் இன்று மாலை 4.00 மணிக்கு வருவேன் என்று கூறி விட்டு போக நான் டான்ஸ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசைக்கு லதா அக்காவும், அம்மாவும் ஓகே சொன்னதை கூற மகிழ்ச்சியுடன் வாவ் என்று கையைப் பிடித்து இழுத்து அணைத்து வா இப்பவே ரியா மாஸ்டர் கிட்ட போகலாம் என்று அழைத்துச் சென்று ரியா வீட்டில் கதவைத் தட்ட கமின் என்றார் ரியா, ஹாய் ரம்மி என அக்காவை செல்லமாக அழைத்து, வா வா மஞ்சு என வரவேற்று அமரச் செய்து அக்கா கூறிய விஷயத்தை உற்றுக்கேட்ட ரியா மாஸ்டர், சரி இன்றைக்கே ஜாயின் பண்ணிக்க, ஆனால் க்ளாஸிக்கல் மாஸ்டர் நான் இல்லை, என் ப்ரண்ட் சுஷ்மா தான் என்றார், நீ பதினோரு மணிக்கு வா என்று கூற விடை பெற்று வந்தோம்...

Comments: 941 (Discussion closed)
  • #1

    சுஸ்மா (Saturday, 13 July 2019 00:10)

    என் பேரு கார்த்தி பிஎஸ்இ கணிதம் படித்துவீட்டு வேல் கிடைக்காதல் வீட்டீல் பொய்சொல்லி வேலைக்கு போவதுபோல் கட்டிக்கொண்டுருந்தான் ஓருநாள் நான்பார்க்கீல் உட்கார்ந்து இருந்தேன் சுஸ்மா என்னை பார்த்து உங்க ஆபீஸ் இங்கதான என கேட்டால் ,இல்ல சும்மா வந்தேன் என்றேன் இல்ல டெய்லி பார்கிறேன் என்றால் ,பின் உண்மை ஓப்புக்கொண்டு எனக்கு வேலைஊதுவும் இல்ல் என்றேன் அப்படியா சரி வா ஓரு வேல்லை இருக்கு 15k தருவாங்கா செய்யறிய என்றால் சரி என்றேன் அங்கே கூட்டிபோனால் அந்தவீட்டீலிருந்து சுஸ்மா ப்ரண்ட் சில்பா என்ற பெண் வந்தால் அவ என்னை பார்த்து வாடி சுஸ்மா என்ன விசேஷாம் என்றால் என் ப்ரண்டுக்குவேலை வேண்டும்என்றோன் சில்பா அந்த வேலை லேடிஸ் வேலை டீ டா

  • #2

    சுஸ்மா2 (Sunday, 14 July 2019 22:41)

    சுஸ்மா வேலைஇருக்கு அவன் செய்வன என கேட்டால் சுஸ்மா என்னை பார்த்து என்ன வேலீ ஒகேவா என கேட்டால் சரி என்றேன் . என்னை சில்பாவிடம் ஒப்படைத்து சுஸ்மா வீட்டுக்கு போனால் சில்பா என்னிடம் வா கார்த்தினு உள்ளே அழைத்தால் உன்னோட வேலை என்னனொறால் வீட்டூவேலையன சமையல் செய்வது ,பாத்திரம் கழுவது துணிதுவைப்பது இந்த வேலைதான் நீ செய்யனும் மாசம் 15k தருகிறேன் ஆனா ஒர் கண்டிசன் நீ யூனி பார்மம் லேடி டிரஸ் போட்டூவேலை செய்யனும் கார்த்தி ,நான் கொஞ்ச நேரம் சிந்திச்சி பின் ஒப்பக்கொண்டேன் ,

  • #3

    Nisha (Tuesday, 16 July 2019 12:49)

    திருநங்கை- 191

    "நிஷாதானே குழந்தே உன் பேரு?" பின்னாலிருந்து ஒரு குரல் கேட்க திரும்பினேன். நான் இருந்த அறைக்குள் இருந்த இன்னொரு அறையின் கதவைத் திறந்து சுமார் 55 வயசு இருக்கும் ஒரு நர்சம்மா புன்சிரிப்போடு என்னை நோக்கி வந்தாங்க. அவங்க Uniform மார்பிலே குத்தியிருந்த Badgeலே சுமதி ராஜகோபால் Head Nurse-ன்னு போட்டிருந்ததைப் பார்த்தேன்
    "Yes mam நான் நிஷா"ன்னு சொன்னேன்.
    "நான் சுமதி..உன் Blood report எல்லாம் வந்தாச்சு. BP.. இன்னும் கொஞ்சம் சின்ன டெஸ்ட் எடுக்கணும். எல்லாமும் சரியா இருக்கு. வா போட்டிருக்கிற புடவை ஜாக்கெட் எல்லாம் கழட்டி நாங்க தர Sterile Gown போட்டுக்கணும். அப்புறம் இந்த பேக்கட்டிலே உன் நகை எல்லாம் போட்டு வெச்சிடு"ன்னு ஒரு பேக்கட் கொடுத்தாங்க. நான் மௌனமாக என்னுடைய கால் கொலுசு, கை வளையல்கள், கழுத்து செயின், ஜிமிக்கி, மூக்குத்தி எல்லாம் கழட்டி அந்த பேக்கட்டிலே போட்டு அவங்ககிட்டே கொடுத்தேன்.அவங்க மென்மையா புன்முறுவல் செஞ்சபடி என் தலையை தடவினாங்க. "கல்யாணம் ஆயிடிச்சாம்மா?"ன்னு பரிவா கேட்டாங்க. வெளியே வாட்டசாட்டமா சினிமா ஹீரோ போல ஒரு பிள்ளை உங்க அம்மா கூட பேசிகிட்டிருந்தாரே அவர்தான் மாப்பிள்ளையா?" ன்னு கேட்டார் "ரொம்ப பொருத்தமான ஜோடி"ன்னு என்னைப் பார்த்து சிரிச்சாங்க. அந்தக் கேள்வி.. சிரிப்பு எல்லாத்திலேயும் ஒரு தாய்மை கலந்த உண்மையான பரிவு இருப்பதாக நான் உணர்ந்தேன். அவங்க கேள்விங்க எல்லாத்துக்கும் பதிலாக நாணத்துடன் ஆமான்னு தலையாட்டினேன்.
    ஓ புதுமணப்பெண்ணு... அதனாலத்தான் எல்லா நகையும் கழட்டிக் கொடுத்தாலும் தாலியும் மெட்டியும் மட்டும் கழட்ட மனம் வரலையாக்கும். ஆனாநிஷா இதோ பாரும்மா ஆபரேஷன் தியேட்டர்லே எந்த கண்ணுக்குத் தெரியாத நோய்கிருமியும் இருக்கக் கூடாது. நாம எவ்வளவுதான் Hygenic ஆக இருந்தாலும் வெளியே காத்திலே கூட கிருமிங்க கலந்திருக்கும். அதனாலேதான் உடுத்தியிருக்கிற Dress.. பிரா.. பேன்டின்னு உள்ளாடை வரை கழட்டிணும். போட்டிருக்கிற நகைகளையும் இதனாலேதான் கழட்ட சொல்றோம். ஆனா நீ எல்லாத்தையும் கழட்டிட்டே ... தாலி ..மெட்டி தவிர.. நேத்திக்குதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு இன்னைக்கு புருஷன் கையால கட்டின தாலி.. அவரு போட்ட மெட்டி கழட்ட மனசு வராதுதான்." அவங்க எவ்ளோ அழகா என் மனசை புரிஞ்சிண்டு பேசறாங்ன்னு நினைச்சதும் கண்ணிலே குபுக்னு கண்ணீர் தளும்பியது... "அய்யய்யோ..! என்னடி அம்மா இதுக்கெல்லாம் அழுதுகிட்டு. கல்யாணம் நேத்திக்கு ஆச்சு; ஆனா முதலிரவு கூட நடக்கலே... அதுவும் அமோகமா நடக்கும் இந்த ஆபரேஷன் முடிஞ்ச பிறகு".
    அவங்க முதலிரவு பத்தி சொன்னப்போ என்னையும் மீறி நாணம் பொத்துக்கொண்டு வர, அவங்க பார்திடக்கூடாதின்னு தலையை நிலம் நோக்கி கவிழ்த்துக்கொண்டேன்.
    "இதோ பாரும்மா நிஷா உன் Case history முழுசா எனக்குத் தெரியும். பையனா பிறந்து, பையனா வளர்ந்து, காலம் உனக்கு பண்ணின கொடுமையைக் கூட பாஸிட்டவாக எடுத்துகிட்டு மனசுக்கு பிடிச்சவனையே கல்யாணமும் பண்ணிக்கிட்டு உடம்பிலே இருக்கிற ஒரே ஒரு தடங்கலையும் இன்னையோடு தொலைச்சு முழுசா தாம்பத்திய வாழ்க்கை தொடர அட்மிட் ஆயிருக்கே. இதனாலேயே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இரு நான் டாக்டர் கேதார் நாத் கிட்டே உன் தாலி.. மெட்டிங்க ரெண்டையும் Sterlisaltion machinle கொடுத்து Sterlise. பண்ணி திரும்ப நீ பொட்டுக்க முடியுமான்னு Request பண்ணி பார்த்திட்டு வரேன். சாதாரணமா ஒத்துக்க மாட்டாங்க நான்.கேக்கறதாலே ஒருவேளை Consider பண்ணலாம்.."

    போன கொஞ்ச நேரத்திலேயே வேகமா திரும்பி வந்த சுமதிம்மா "நீ லக்கிடிம்மா ஒத்துக் மாட்டாருன்னு டவுட் வெச்சுகிட்டுதான் போனேன். டாக்டர்கூட உங்க மாமியார் பேசிகிட்டிருந்தாங்க. அவங்களும் பெரிய டாக்டர்தானே. நான் நீ தாலியை கழட்டி வைக்க சங்டப்படறேன்னு சொன்னப்போ உன் மாமியார் கண்ணு கலங்கிடிச்சு. அவங்க டாக்டர் கிட்டே என்னவோ சொன்னாங்க. நம்ம டாக்டர் Ok srerlise பண்ணி போட்டுக்கொள்ளட்டும்னு சொல்லிட்டார். வாவ் லக்கி கேர்ள்"ன்னு உற்சாகமா சொன்னாங்க. நேக்கு நிம்மதியாச்சு. மனசுக்குள்ளேயே அம்பாளுக்கு நன்றி சொன்னேன்.

    அதுக்கப்புறம் எல்லாம் வேகமா நடந்திச்சு. எல்லா பிரிபரேஷனும் முடிஞ்சு மயக்க மருந்து நிபுணர் அனஸ்த்தீசியா கொடுக்க நான் மெல்ல மயக்க நிலைக்கு போனதுதான் தெரியும்.
    மறுபடடியும் கண் விழிச்சப்போ படுக்கையில் இருந்தேன். கை வழியே ஊசி வழியா Drip ஏறிகிட்டிருந்தது.. கால்களுக்கு கீழே யூரின் இறங்க Catheter குழாய்கள். வலி எதுவும் தெரியல்லை.ஆனால் இன்னும் லேசா கொஞ்சம் அரை மயக்கத்திலேயே எங்கோ பறப்பது போல Feeling. கண்ணை சிரமப்பட்டு திறந்தேன். கண்கள் கலங்க ஆனால் முகத்தில் சிரிப்புடன் என் கையைப் பிடித்தபடி அம்மா. "என் மகளுக்கு இன்னைக்கு முழுப்பெண்ணா புனர் ஜென்மம்னு அம்மா பூரிப்புடன் சொன்னதைக் கேட்டபடி மறுபடியும் லேசான மயக்கத்தில் ஆழ்ந்தேன்
    - தொடரும்.

  • #4

    Nisha (Sunday, 21 July 2019 06:05)

    Thrunangai - 192
    மறுபடியும் நான் கண் விழிச்சப்போ என் கையைப் பிடிச்சபடி நிர்மலின் அம்மா என் பக்கத்தில் உட்டகார்ந்திருப்பதைப் பார்த்தேன். "நிஷா You are perfectly alright. ஆனாலும் இன்னும் ஒரு வாரம் Healing-கு தேவைப்படும் எல்லாம் நல்லடியா நடக்கும்" ன்னு வாஞ்சையா பேசினாங்க. அவங்க பேசறதை காதுகள் கேட்டிண்டிருந்தாலும் கண்கள் மட்டும் அங்குமிங்குமாக அலை பாய்ஞ்சிண்டிருந்தது. அதை கவனிச்சிட்ட அத்தை "என்னம்மா நிர்மலைத் தேடறியா?.அதையேன் கேக்கறே. இந்தப் பிள்ளை ஆபரேஷன் முடியற வரைக்கும் அத்தனை மணி நேரம் Chairலே கூட உட்காராம அப்படி ரெஸ்ட்லெஸ்சா நடந்து கிட்டி ருந்தான். நான் என் Hospital duty முடிஞ்சி வந்து பார்த்தா உன் அம்மா சொல்லறா மாப்ளை பத்து மணி நேரமா உக்காராமே கூண்டுக்குள்ளே புலி போல சுத்திகிட்டே இருந்திருக்கான்னு. நான் வந்து தான் "அம்மா பார்த்துக்கறேன் நீ வீட்டுக்குப் போய் குளிச்சு சாப்பிட்டு தூங்குடா"ன்னு துரத்தியிருக்கேன். அப்போ கூட போக மாட்டேன் நிஷா கண்ணு திறக்கும்போ அவ கண்ணு என்னதாம்மா தேடும். அது வரைக்கும் இருந்திட்டு போறேன்னு பிடிவாதம் பிடிச்சான். "அது டைம் சரியா சொல்ல முடியாதுடா. நீ ஆரோக்கியமா இருந்தாதான் அவ நல்லா இருப்பா . நான் பார்த்துக்கறேன். நீ போய் வாடான்னு துரத்தாத குறையா அனுப்பி வெச்சேன்.. " அத்தை சொல்லச் சொல்ல நிர்மலின் அன்பிலே.. காதலிலே.. Care லே மனசு கரைஞ்சு கண்ணோரம் கண்ணீர் கசிந்தது.
    "அய்யய்யோ.. அதுக்குள்ள அழுகையா.. ஆண்டவா இந்த ரெண்டு பச்சைக் குழந்தைகளே எனக்கு கொடுத்திட்டியே இதுங்க ரெண்டத்தையும் வெச்சு நா எப்படீடா சமாளிக்ப் போறேன்..!!!"
    அத்தை ஆண்டவனையே வாடா போடான்னு கூப்பிட்டு பேசறதைப் பார்த்து நேக்கு சிரிப்பு வந்திடுச்சு.
    "டாக்டர், பேஷன்ட் pads மாத்தணும்"னு சொல்லிகிட்டே நர்ஸ் ஒருத்தி உள்ளே வந்தா."சரிம்மா நான் வெளியே இருக்கேன். அம்மா இப்போதான் வீட்டுக்கே போயிருக்கா"ன்னு சொல்லிட்டு அத்தை கதவை சாத்திட்டு வெளியே போயிட்டா.
    "நிஷா மேடம் எப்படி Feel பண்ணறீங்க" ன்னு கேட்டிடட்டு நர்ஸ் ருட்டீன் Check ups எல்லாம் முடிச்சிட்டு urine போற Catheter checkup pads மாத்தறதுன்னு எல்லாம் முடிச்சா. என்னை மெல்ல. சாய்வா உக்கார வெச்சு Liquid diet என்னவோ கொடுத்தா. "இன்னும் ரெண்டு நாள் போனப்புறம் கத்தீடர் எடுத்திடலாம். நார்மலா யூரின் போலாம். நீங்க. சீக்கிரமா ஹீல் ஆகறீங்க"ன்னு சொல்லிட்டு போயிட்டா.

    மறுபடியும் உள்ளே வந்த அத்தையைத்தாண்டி புயல் வேகத்திலே உள்ளளே பாய்ந்து வந்தான் நிர்மல்.
    "நிஷா..நிஷா.நிஷா..ன்னு அவன் வாய் அரற்றிகிட்டே இருந்திச்சு. வந்த வேகத்தில் என்னைக் கட்டியணைத்தவன் என் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டான். தன்னிச்சையா என் கைகள் அவன் பரந்த முதுகில் விரிந்து படர்ந்தது. சொல்ல முடியாத .ஒரு நிம்மதியை அந்த அணைப்பு நேக்கு தந்தது.. "டேய் நிர்மல் பார்த்துடா.சர்ஜரி முடிஞ்ச பச்சை உடம்புடா. டிரிப் விழுந்திடப்போகுது" அத்தையின் குரல் கொஞ்சம் உச்ச ஸ்ருதியில் ஒலிக்க திடுக்கிட்டு விகினோம் இருவரும். அத்தை கிட்டே வந்து " Sorry. உங்க உணர்வு எனக்குப் புரியுது. ஆனா நிர்மல் உன்னோட ஆப்பிளை ஆத்து வெள்ளம் அடிச்சிட்டு .போயிடாது. சீக்கிரம் வந்துடுவா நம்ம வீட்டு மஹாலட்சுமி. கொஞ்ச நாள்தான் பொறுத்துக்கோடா. உன்னை ரெஸ்ட் எடுத்துகோடான்னு அனுப்பினா சரியான குரங்குடா நீ தாவி குதிச்சு திரும்பி வந்திட்ட. சரி ..சரி..நான் டாக்டரை பார்த்திட்டு வந்திடறேன். சிறுசுங்க நீங்க நிம்மதியா பேசிண்டிருங்க.நிர்மல் ஜாக்கிரதை." அத்தை கதவை சாதிண்டு கிளம்பிட்டா.
    நிஷா.. சொல்லுங்கோ.
    ரொம்ப வலிக்குதாடி. என்னாலேதானடி. நம்ம கல்யாணத்துக்காகதானேடி நீ இந்த ஆபரேஷன்.. குழந்தை பிறக்க ஸ்டெம் செல்.. நேனோ-ன்னு எவ்வவளவு ரணங்களைஅனுபவிக்கறேடி."
    முதல் தடவையா நிர்மல் தேம்பித் தேம்பி அழுதான். நேக்கு தாங்க முடியலே அவன் நேக்கு வேண்டி சங்கடப்படறதையும் அப்படி விம்மி விம்மி அழறதையும். என்னசெய்யறது..எப்படி அவனை சமாதானப் படுத்தறதின்னே புரியலே. அவன் அழுகை என் நெஞ்சை உடச்சிது அவனை என்னருகே இழுத்து வெறி பிடிச்சது போல அவன் முகம் நெத்தி உதடுகள்னு முத்தங்கள் முன்னூறு பதிச்சேன். அவன் எல்லாத்தையு வாங்கிக் கொண்டான் கண்ணீருடன். அவன் முககத்தை என் இரண்டு மார்பகங்களு க்குள் புதைதத்துக் கொண்டான். நான் ஒரு குழந்தையை ஏந்துவது போல அவன் முகத்தை என் மார்பகங்களில் வாங்கிக் கொண்டே.ன்.எப்பொழுதும் அழுபவள் நானாகவும்,ஆறுதல் சொல்பவர் எதிரிலிருப்பவராகவும்தான் இருந்திருக்கிறது. என் முழுமையடைந்த பெண்மை இன்று தாய்மை கொண்டது. நிர்மல் என் குழந்தையாக நான் அவன் தாயானேன்
    சிறிது நேரத்தில் நிர்மல் நார்மல் ஆனான். "இப்ப நீங்க ஆல்ரைட்தானே"ன்னு Confidence ஆகக் கேட்டேன். அவன்முகம் பெயருக்கேற்றால் போல நிர்மலமாகவே இருந்தது. "தேங்ஸ்டி செல்லம்" என்றான். எதுக்குங்கன்னு கேட்டேன். " ஏய் என்னடி வாங்க போங்ன்னு புதுசா..!... எப்பவும் போல வாடா போடான்னு Intimacy யோட கூப்பிடு.. அதான் கிக்" "அப்பபடி இல்லீங்க கல்யாணத்துக்கு மின்னாடி நாம லவ்வர்ஸ் மட்டும்தான்..இப்போ நீங்க என்னோட ஆத்துகாரர்..நேக்கு இனிமே உங்களை பேர் சொல்லியோ வாடா போடான்னோ கூப்பிட முடியாதுங்க. நேக்கு மனசு ஒத்துக்கலை.அத்தை கூட தப்பா நெனப்பாங்க." நிர்மல் முகத்தில் ஆச்சர்யம் தெரிஞ்சிது. என்னை உற்று பார்த்திட்டு சட்டுன்னு என் ரவிக்கைகக்குள் கை விட்டு தாலியை கையில் பிடிச்சு "அது எப்படிடீ இந்த தாலி ஒரே நாளிலே இப்படி பேச வைக்கிது!". "ப்ளீஸ்டீ மரியாதையெல்லாம் மனசிலே இருக்கட்டும். பழக்கத்தை மட்டும் மாத்திடாதே. நான் உனக்கு எப்பவுமே வாடா நிர்மல்.. போடா நிர்மல்தான். எங்கே சொல்லு வாடா நிர்மல்"னுசொல்லி மூன்றாம் பிறை கமல் ரெயில்வே ஸ்டேஷனில் ஹீரோயின் மின்னாடி குரங்கு நடை நடப்பது போல அப்படியே முக பாவத் துடன் குட்டிக்கரணம் அங்கேயே அடித்தான். என்னால் சிரிப்பை அடக்கமுடியலே.
    "போடா நிர்மல்"னு விழுந்து விழுந்து சிரித்தேன்
    -தொடரும்.

  • #5

    Nisha (Sunday, 21 July 2019 14:03)

    திருநங்கை- 193

    (அடுத்த 3வது நாள் காலையில் நிஷாவுக்கு சிறுநீர் வெளியேற்றும் கதீடர் எடுக்கப் பட்டு இயற்கையாக சிறுநீர் கழிக்கும் பயிற்சி கொடுக்க நிஷாவை பாத்ரூம் கொண்டு சென்றார்கள். நர்ஸ் மட்டும் நிஷாவுடன் உள்ளே போனார். நர்ஸ் கொஞ்சம் வயதானவர். அவர் நிஷாவிடம் "இங்க பாரும்மா இனிமே நீ உட்கார்ந்துதான் யூரின் போகணும். நம்மைப்போல பெண்களுக்கு கொஞ்சம் கவனக்குறைவா இருந்ததாக் கூட Urinary tract infections ( சிறுநீர் பாதை தொற்றுநோய்கள்) சுலபமா வந்திடும். அதனாலே எப்பவும் Urine போகறதுக்கு முன்னாடி Tissue paperராலேToilet seat- ஐ தொடச்சிட்டுதான் உட்காரணும். அதே போல. யூரின் போன பிறகு தண்ணீர் விட்டு Vagina (பெண்குறியை) நல்லா கழுவி Dry செஞ்சிட்டு அப்புறம்தான் Panty போடணும் இப்போ கொஞ்ச நாள் இந்த Antiseptic solution-ஐ வார்ம் Waterலே கலந்து அந்த தண்ணீரில் Clean பண்ணிக்கோன்னு பொறுமையா கனிவா Class எடுக்கறாப்போல சொல்லிக்கொடுத்தார். நான் இங்கே இருந்தா உனக்கு கொஞ்சம் Uneasya இருக்கலாம். நான் வெளிலே இருக்கேன். முடிஞ்சதும் இந்த பட்டனை அழுத்து.. நான் வந்திடுவேன்).
    அவங்க போயிட்டாங்கன்னு நினச்சப்போ மறுபடியும் கதவைத் தட்.டி Excuse சொல்லிட்டு உள்ளே வந்தாங்க. உங்க ஹஸ்பென்ட் கொடுக்கச்சொன்னதா அம்மா கொடுத்தாங்கன்னு ஒரு Gift pack கொடுத்திட்டு போயிட்டாங்க. இங்கே எதுக்கு வந்து Gift pack ன்னு யோசிச்சபடி அதைப் பார்தேன். நல்லா பேக் பண்ணி இருந்திச்சு. மெல்ல ஒட்டியிருந்த Tapeஐ விலக்கினால்... "என் சொர்க வாசலுக் கொரு பொன்னாடை"ன்னு அழகா எழுதி கீழே" என்றென்றும் உன் நிர்மல்" என்று நிர்மலின் Signature.
    திறந்து பார்த்தேன் அழகான உள்ளாடை (Panty) தொட்டாலே சுகமாய் வழுக்கியது ஒரே நேரத்தில் வெட்கம்.. சொல்ல முடியாத வேறே ஏதேதோ உணர்ச்சிகள்னு தவித்தேன்.

    ஹ்ம்ம் இது எல்லாமே ஒரே விஷயத்தை சுற்றியே நடக்கறது என்பது தெளிவா புரிஞ்சிது.
    என்னுடைய புதிய பெண்குறி (Vagina). இன்னும் நானே பார்க்கல. இப்போ பார்க்கப்போறேன்.இதயத் துடிப்பு அதிகமாச்சு. Bath room-ல் ஓரு பெரிய. Life size mirror இருந்திச்சு. Rest room lighting ரொம்ப Brightஆ இருந்திச்சு.
    நெஞ்சு திக்திக்குன்னு அடிக்க போட்டிருந்த ஹாஸ்பிடல் கவுனை மெல்ல மேல் நோக்கி சுருட்டினேனன். ஊஹூம் சரியில்லை. முழுசா கழட்டி விடுவோம்..
    கழட்டினேன்..
    Oh my God... oh my God.. இது நானில்லை. இந்தப் பெண், பிறவியிலேயே பெண்.. இல்லேன்னா இப்படி இருக்கவே முடியாது.
    நான் ஏற்கனவே வெள்ளைக்கார கலர். மொழு மொழு ..வழு வழு வெண்ணையால் செய்த இரண்டு தொடைகளுக்கு நடுவில் ரோஜாஇதழ்கள் விரிந்தது போல என் பெண்குறி..
    இது நானா.. வருத்ம்.. மகிழ்ச்சி.. சிலிர்ப்புன்னு Mixed feelings.. சிறு நீர் போகும் இடம் ரோஜா இதழ்களுக்கு மேலே.. அது என்ன எல்லாத்துக்கும் மேலே சின்ன தேன் கூடு போல... Yes என் surgeryக்கு முன்னாடி விளக்கினாங்களே, ஆபரேஷனுக்குப் பிறகு எது எது என் உடலில் இருக்காது.. என்னெல்லாம் புதிதாக இருக்கும் என்று... இப்பொழுது நான் பார்த்துக் கொண்டிருப்பது Clitoris (க்ளிட்டோரிஸ்). பெண்ணுக்கு ஆணுடன் உடலுறவு கொள்ளும்போது ஏற்படக்கூடிய உச்ச கட்ட இன்பத்துக்கு (Orgasm) இந்த சிறிய தேன் கூடு போன் தசை முக்கிய காரணியாகும். மெல்ல க்ளிட்டோரிஸைத் தோட்டுப்பார்த்தேன்...தடவிப்பார்த்தேன்..உடலில் ஒருசிலிர்ப்பு. இன்பமானஉணர்வு. சட்டென்று தடவுவதை விட்டிட்டேன். நான் பிறந்ததிலிருந்து என்னோடிருந்த என்
    ஆணகுறி..விரைப்பை..விரைகள் எதுவுமிலல்லை அவை இருந்த இடத்தில் பெண்குறி.. சிறுநீர் துவாரம்.. கிளிட்டோரிஸ் என்று பெண்மை சமாச்சாரங்கள் மட்டும்.
    சிறுநீர் வருவது போன்ற உணர்வு. நர்ஸ் சொன்னபடி சுத்தம்செய்து பின் முதல் தடவையாக ஒரு பெண்ணாக உட்கார்ந்தபடி சிறுநீர் வெளியேற்றினேன். ரொம்ப. வித்தியாசமாமான உணர்வு. சுத்தம் செய்நு நிர்மல் கொடுத்தனுப்பிய புதுப்பேன்டி போட்டுக்கொண்டேன்.ஆண்கள் அணியும் ஜட்டியெல்லாம் வேஸ்ட் என்று தோன்றியது. அவ்வளவு சுகம் பேன்டியில். .Bell அடிக்க நர்ஸ் வந்தாங்க

    அடுத்த நாள் தொடங்கி புதிய Vagina ஆண்குறியை சுகமாக உள் வாங்கும் வகையில் சுருங்கி விரியச் செய்யும் பயிற்சிகள் தொடங்கின
    10. நாட்களுக்குப் பிறகு hospitalலில் இருந்து discharge ஆகி வீடு வந்தோம்
    -நிஷா..

  • #6

    சுஸ்மா 4 (Monday, 22 July 2019 23:28)

    சில்பா என்னிடம் பாவடை ஜாக்கேட் .தாவணி தந்து இது தான் யுனிஃபார்ம் உன் டிரஸ் கழட்டு என்றால் என்னோட பேண்ட் சார்ட் கழட்டி விட்டு அவள் தந்த டிரஸ் போட முயன்றேன் ,பாவடை எடுத்தேன் கிழே ஜெட்டி விழந்தது ,பின் அதை எடுத்தேன் .பாவடையை கட்டிக்கொண்டேன் பின் ஜாக்கேட் போட முயன்றேன் அது டைடாக இருந்தது அதனால்போட முடியவில்லை அதை பார்த்த .சில்பா உள்ளே போய் அவளின் அனார்கலி டாப் கொண்டு வந்தால் அதைவாங்கி போட்டுக்கொண்டேன் .கதவை யாரோ தட்டினார்கள் அந்தநேரம் என்னோட ஜெட்டியை கழட்டிக்கொண்டுருந்தேன் .தீடீர்னு சுஸ்மா வந்தால் சில்பாவிடம் எப்படி இவனுகேட்டாள் இப்பதான் டிரஸ் போட்டுகிறான் ,செம நாட்டு கட்டை டி

  • #7

    Nisha (Wednesday, 24 July 2019 11:51)

    திருநங்கை- 194

    Kalyani mammi unga pasathukum anbukkim mansara nandri. Kathai thodarkirathu.

    காரிலே வீட்டுக்கு வரச்சே. மனசிலே ஏதேதோ நினைவுகள். இதே போல. ஒரு நாள் காலையிலே அப்பாவோடு பெண்ணாக முதல் தடவையா வீட்டுக்கு வந்து இறங்கி அம்மாவுக்கு Shock கொடுத்தது. ராஜம் மாமி ஓடி வந்து "யாரு பொண்ணு?"ன்னு கேட்டது. வீட்டிலே அதை சமாளிச்ச விதம் ..ராஜம் மாமியோட மகள் வைஷ்ணவி.நான் நித்தினா இருந்தப்போ என் மேல ஒரே மய்யலா இருந்தா. அதே நித்தின்தான் அவ எதிரிலே தேவதை போல அழகுப்பெண்ணா மாறி நிக்கறாங்கறது கூடத் தெரியாம என்னோட நெருங்கின ஸ்னேகிதியா மாறி, அவளோட மத்த ஸ்னேகிதிங்க எல்லாருமே நேக்கு நெருக்கமாயி நாங்க Nisha Army T Shirt groupa pottindu alambal panninathu. 5 star hotalile groupa dance aadi asathunathum Stellavin lesbian athumeeral Niramalin pravesam. Athu kandu Stella pin vaanginathodu athukapuram en mele adakka mudiyatha alavukku eerpu irunthaalum adakindu decenta irunthathu. Appa ennai dance classukku kootindu poi serthathu.. ippadi ethetho ninaivugal manathil suttri suttri vanthana. Konja nerathil car engal appartmnent compoundukkul nuzhanthathu. Intha thadava caaril ulle vara Nisha.. ivlo naal inge iruntha antha Nisha illai. Avalukul iruntha Nithinin kadasi ninaivootikalum surgery moolam muzhusa neekapattu appadi sila urupugal en udalil rendu varangal mun varai kooda irunthana enbathatkaana entha adayangalum thuli alavu kooda illamal penmayin muzhumayudan katpudan ulle nuzhaikiren Ithe compoundkul. Veetukku thirumbi vara amma therntheduthiruntha neram athikaalai. Avalavu seekirathil apartmentil perumpaalanor ezhunthirukka.maatarkal. Safe aaga yaarudaya paarvayilum padaamal enga veetukul poidalaam enbathu ammavin plan.athu workout aanapolathaan therinjithu..

    (mannikavum kangalil oru erichal. Athanaal vekamaga type seyya vendi aangila thamizhil type seythen ithuvarai. Ippo oivukku piraku kangal ok. இனி தமிழிலேயே தொடர்கிறேன்.
    - நிஷா


  • #8

    Nisha (Wednesday, 24 July 2019 13:27)

    திருநங்கை - 194 தொடர்ச்சி

    அம்மாவின் கால்குலேஷன் தவறாயிடுத்து. கார் காம்பவுண்டில் உள்ளே நுழைகிறது..நேரே ராஜம் மாமி நிக்கறா . "அடடே பார்வதி..! எங்கே இவ்வளவு காலையிலே போயிட்டு வரேள்.. ஓஹோ போகலையா ..Just வரேள் போல இருக்கு. ஹ்ம்.. அது யாரு உள்ளே. நிஷால்யோ அது... என்னடியம்மா எங்கே போயிட்டே இவ்ளோ நாளா?. வா.. வா வலது காலை மின்னாடி வெச்சு வாடிம்மா.. உன் காலிலே சரஸ்வதி நாட்டியமில்லே ஆடறா.".
    முதலில் ராஜம் மாமியை இங்கே.. இந்த நேரத்திலே.. எதிர் பார்க்காததாலே கொஞ்சம் ஷாக் ஆன அம்மா சட்டுன்னு சுதாரிச்சிண்டா. "சொல்றேன் மாமி ரொம்ப Travel பண்ணின டயர்டு. முதல்லே ஆத்துக்கு போய் செத்தே சிரம பரிகாரம் பண்ணிண்ட்றோம். அப்புறமா நிதானமா பேசிக்குவோமே".
    ராஜம் மாமி விடற மூடிலே இல்லை. "நீங்க ரெண்டு பேரும் நம்ம ஆத்துக்கு வந்து ஒரு வாய் காப்பி குடிச்சிட்டு போகலாமே"ன்னு அன்பாலேயே அஸ்த்திரம் விட்டா. பொழுது வேகமா பொல பொலன்னு விடியறது. காலை வெளிச்சம் பளிச்சின்னு வர ஆரம்பிக்கறது. அய்யோ இன்னும் கொஞ்ச நேரம் இங்கே நின்னா போதும் அபார்மென்டே விழிச்சிண்டு கீழே வந்திடும். பரவால்லே மாமி வீட்டிலே அவர் காத்திண்டிருப்பார். அப்புறமா வரேன் சரியா"ன்னு கிளம்ப நானும் காரிலேயிருந்து இறங்கி வெளியே வந்தேன். பதட்டத்தில் கால் புடவையில் சிக்கி செருப்பு கழன்று விழுந்திடிச்சு. கால் ஸ்லிப் ஆனதில் கட்டை விரல் தரையில் தேய்ந்து வலிக்கவே..ஆவென்று வலியில் கத்திட்டேன். அம்மா டென்ஷன் ஆகி காலருகே புடவையைத் தூக்கி அடி பலமான்னனு பார்த்தா. பக்கத்திலேயே இருந்த ராஜம் மாமி அவளும் குனிஞ்சு பார்த்தா..மெல்ல உதித்த சூரியனின் கிரணங்கள் இலைகளினூடே சிறு ஒளிக்கீற்றுகளாய் மாற அதில் ஒரு ஒளிக்கீற்று என் கால் விரலில் இருந்த வெள்ளி மெட்டி மீது விழுந்து அது மின்னியது.நான் சுதாரித்துக்கொண்டு புடவையால் பாதத்தையும் விரல்களையும் மூடறதுக்கு மின்னாடி ராஜம் மாமி என்னை அப்படி செய்ய விடாமல் கையைப் பிடித்துக் கொண்டாள் அவள் முகத்தில் தெரிந்தது ஷாக்கா..வெ ஆச்சர்யமான்னு நேக்கு புரியல. அதே வேத்தில் அவ என் முகத்தை பார்த்தா. அட, வகிட்டிலே குங்குமம்..!. ஆ... கழுத்திலே புதுத்தாலி...!! என்னடி பார்வதி இது...!!! உன் பொண்ணுக்கு யார்கிட்டேயும் சொல்லாமே கல்யாணம் பண்ணி வெச்சிட்டியா. நாங்கெல்லாம் அப்படியென்ன நோக்கு வேண்டாதவங்களாய் ஆமிட்டோமா...! சரி சரி நேக்கெதுக்கு வம்பு. நான் வரேன்"னு கோவமா கிளம்பினா. அம்மா ஆபததை உணர்ந்திட்டா. இன்னும் கொஞ்ச நேரம் போதும்.. அபார்ட்மென்டில் மொத்த வீடு,ளும் விழித்துக் கொள்ளும். அவ்ளோ பேருக்கும் பதில் சொல்லி மாளாது. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நம்ம அபார்ட்மென்ட்டு போயிடணும்.
    அம்மா ராஜம் மாமியின் கைகளை கெட்டியா பிடிச்சிண்டு எதுக்கு நீ இவ்ளோ கோச்சுக்கறே. நோக்கு என்னைத் தெரியாதா. வா நம்ம வீட்டுக்கு போகலாம்.. எல்லாம் சொல்லறேன்னு சமாதானம் பண்ண முயன்றாள். ராஜம் ..மாமி பேசிக்கா பாசமானவங்க. சரின்னு எங்க கூட வீட்டுக்கு கிளம்பினாங்க.
    -தொடரும்

  • #9

    சுஸ்மா5 (Wednesday, 24 July 2019 23:39)

    இப்பதான் டிரஸ் போட்டுகிறான் ,செம நாட்டு கட்டை டி இவன் இரண்டு டீ போட்டு எடுத்துவா என்றால் சில்பா உள்ளே போய் டீ போட்டு எடுத்து வந்தேன் இருவரும் கால் கால் போட்டு உட்காந்து இருந்தன டீயை வாங்கி குடித்தனர் ,சுஸ்மா என்னை பார்த்து எப்படி feelபண்ணற இந்த டிரஸ்ல என்றால் சில்பா அவனுக்கு வெட்கம் டீ எதுவூம் பேச மட்டுகிறான்டி என்றால் .டீ காப்பை எடுத்துக்கொண்டு உள்ளே போக முயன்றேன் பாவடையை சில்பா காலில் மிதித்துருந்தை தெரியாமல் போக முயன்றேன் பாவடையை கிழே அவிழ்ந்து விழந்தது ஜெட்டியும் போடவில்லை.

  • #10

    Nisha (Sunday, 28 July 2019 07:50)

    திருநங்கை-195

    என் Surgery-க்குப் பிறகு அப்பாவை இன்னும் பார்க்கலை. பார்க்க ஆர்வமா இருந்தேன். ஆனா அவசரமா ஒரு வேலை விஷயமா Delhi போயிருக்கறதா அம்மா சொல்லியிருந்தா. கதவைத் திறந்து உள்ளே வந்த உடனே அம்மா கதவை சாத்தி உள்ளே தாழ்பாள் போட்டு. "சித்தே இருங்கோ மாமி நான் காப்பி போட்டு எடுத்திண்டு வரேன்."னு கிச்சன் நோக்கி நகர்ந்தா.என்னடியம்மா நீ, நிஷா போட்டிண்டு எடுத்து வரட்டும். நீ சொல்லு, எதுக்கிந்த அவசர கல்யாணம்?"ன்னு காரியத்திலேயே கண்ணா இருந்தா ராஜம் மாமி. நான் சங்கடத்தோட. அம்மாவைப் பார்த்தேன். நேக்கு உண்மையிலேயே Coffee கூட போடத் தெரியாது. அதுக்கான அவசியம் எப்பவுமே வந்தில்லை. வீட்டிலே ஒரே பையன். செல்லப் பிள்ளை. கடப்பாவிலே மைதிலி கிட்டே சிறைபட்டு கிடந்தப்போ கூட அவ என்கிட்டே சமையல் வேலை எதுவுமே தரலே.வேளைக்கு நல்ல சாப்பாடு..டான்ஸ் க்ளாஸ்..பெண்ணாக எப்படி இருக்கணும்.. எப்படி நடக்கறது.உட்காறது. தலையை சாச்சு ஓரக்கண்ணாலே பார்க்கறது ( முக்கியமா ரெட்டியை அப்படி நான் செக்சியாத்தான் பார்க்ணுமின்னு ட்ரெயினிங்.) அப்புறம் மென்மையா பேசறது..பாடறதின்னு விடாம டிரில் வாங்கி அந்த பெண் குணங்களெல்லாம் என் கூடப்பிறந்த குணங்கள் போல ஆயிடிச்சு.. ஆரம்பத்திலே நான் ஆண் இதுக்கெல்லாம் பணிய மாட்டேன்னு எதிர்த்து கடுமையா வாங்கின அடி உதை..கடைசியா விரைகளிலே எட்டி உதச்சு அது நிரந்தரமா பழுதானது..எல்லாத்துக்கும் மேலே என்னை நம்ப வெச்சு ஏமாத்தி ரொம்ப பவர்ஃபுல்லான பெண் ஹார்மோன்களை என் உடம்பிலே ஊசி வழியாவும் குடிக்கிற பால்லே எல்லாம் கலந்து கொடுத்து என் ஆண்மையை முழுசாஅழிச்சு, அழகா பெண்ணா மாத்தினது, இப்போ வேற எந்த வழியும் இல்லாம Surgery-யும் முடிஞ்சு காதல்.. கல்யாணம்னு நிர்மலுக்கு மனைவியும் ஆயிட்டேன்.

    ஏனோ தெரியலே, அந்த நிமிஷத்திலே படு Fasta என் Past என் மனசிலே Rewind ஆச்சு.இன்னைக்கு முழு பெண்ணா ராஜம் மாமி முன்னாடி நிக்கற நேக்கு coffee போடக் கூடத் தெரியாதே என்கிற நினப்பு சங்கடத்தை தந்திச்சு.அம்மா என் தவிப்பை புரிஞ்சிண்டு "மாமி அவளுக்குசமையல் அவ்ளோ பரிஜயமில்லே. மும்பையிலே படிச்சா இல்லியா"ன்னு சமாளிச்சா.
    "நன்னாருக்குடி நீ பேசறது, பொண்ணு வளந்து, யாருக்கும் சொல்லாமா கல்யாணமும் பண்ணிக் கொடுத்திட்டே. இனி ஆம்படையான் ஆசையா என்ன கேட்டாலும் சமச்சு போடணுமில்லே. இனிமே யாச்சும் பழக்கி விடு.சும்மா இருக்கச்சே நம்மாத்துக்கு அனுப்பு. நான் செய்யற அடை.,அதுக்கு நான் பண்ணற கொத்துமல்லி சட்டினின்னா எங்காத்துக்கார் சப்புக்கட்டி சாப்பிடுவார். நெய்மணக்க நான் செய்யற ரவா கேசரி எம்பொண்ணு வைஷ்ணவி நோக்கு கொடுத்திருப்பாளேயடி. சாப்பிட்டு பார்த்திருப்பியே. நீ கவலைப் படாதே.நோக்கு நான் கத்து தரேண்டி. ஆனா ஒண்ணு சொல்லறேன். நன்னா கேட்டுக்கோ..நீ திரிபுர சுந்தரிதாண்டி..அவ்ளோ அழகு. ஆம்படையானே சுலபமா முந்தானை முடிச்சிலே கட்டிப் போட்டிடுவே.சந்தேகமேயில்லே. (இதை ராஜம் மாமி. சொல்லறச்சே அம்மா முகத்திலே அப்படியொரு கொள்ளை சிரிப்பு. ஆமோதிக்கறாப் போல தலையை வேற ஆட்டறா). ராஜம் மாமி தொடர்ந்து "ஆனா அழகாலே தலையணை மந்திரம் சொல்லி புருஷனை கைக்குள்ளே வெச்சுக் கறது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நாக்குக்கு ருசியா சமச்சு போட்டு அங்கேயும் Score பண்ணறது. இதோ பாரு பார்வதி, நீயும் கத்துக்கொடு. நம்ம வீட்டுக்கும் அனுப்பு.நிஷாவை சமையல்லே Expert ஆக்கிடலாம். சரி இப்போ காப்பி முக்கியமில்லே, என்னாச்சின்னு நீ சொல்லு. தெரியலேன்னா நேக்கு தலை வெடிச்சிடும் போல இருக்கு". நான் அம்மாவை பாவமா பார்த்தேன். அம்மா ராஜம் மாமி பார்க்காதப்போ என்னைப் பார்த்து 'நீ சும்மா இரு நான் பார்த்துக்கறேன்'கற போல கண்ணை சிமிட்டினாள்.

    அடுத்த 15 நிமிஷத்திலே அம்மா சொன்ன கதையின் (ஆமாம் கதைததான்) சாராம்சம் இதுதான். நிர்மலுக்குதான் என்னை கட்டிக்கொடுக்கணும் என்கிறது ஏற்கனவே ரெண்டு குடும்பமும் சேர்ந்தெடுத்த முடிவு. ஆனா கல்யாணம் நிஷாவுடைய ரெண்டு மாச டான்ஸ் கிளாஸ் முடிஞ்சு அவ அரங்கேற்றமும் நடந்த பிறகுதான். கொஞ்சமும் எதிர் பார்க்காம நிர்மலின் பாட்டி உடல் நிலை மோசமாயிடிச்சு. நிர்மல்னா அவளுக்கு உயிர். நிர்மலோட அம்மாக்கும் தன் அம்மா மேலே அவ்வளவு பாசம். கண்ணை மூடறதுக்கு மின்னாடி பேரன் கல்யாணத்தை பார்க்க ஆசை.சட்டுண்ணு மண்டபம் எல்லாம் பார்த்து ஊர் உறவு கூப்பிட்டு செய்ய நேரமில்லாததாலே.சின்னதா பாட்டி மின்னாடி கோயில்லே தாலி கட்டி கல்யாணம். ஆனா கண்டிப்பா இன்னும் ரெண்டு மூணு மாசத்திலே ராஜம் மாமியை கூப்பிட்டு இந்த அபார்ட்மென்டுக்கே விருந்து வெச்சு ஜாம் ஜாமின்னு பெருசா கல்யாணத்தை நடத்திடுவோம். அது வரைக்கும் ராஜம் மாமி ரகசியம் காக்கணும்.. நீங்க மத்த எல்லாரையும் விட எங்களுக்கு முக்கியம். மாமியை காலையிலே பார்க்கலேன்னா கூட நானே வீட்டுக்கு வந்து சொல்லியிருப்பேன். கல்யாணத்தை உங்க வீட்டு கல்யாணம் போல முன்னாடி நின்னு நடத்தித் தரணும்.. "நான் அசந்திட்டேன் அம்மாவின் திறமை பார்த்து. அம்மாக்கு பொய்யே வராது. ஆனாஇன்னைக்கு பொண்ணோட வாழ்க்கைங்கறபோது தாய்மை எதுக்கும் துணியிது. ராஜம் மாமி அம்மா தூக்கின தூக்கலில் ஜில்லுன்னு ஆயிட்டா. "என்னடி சொல்லறே நீ, நிஷா எங்காத்து பொண்ணுடி. நான் பார்த்துக்கறேன்.யார்கிட்டேயும் மூச்சு விடமாட்டேன்"னு. என்னை உச்சி முகர்ந்து. "பார்வதி, நிஷாவை சுத்திப்போடு எத்தனை கண்ணோ என் திரிபுர சுந்தரிக்கு!" ன்னு போயிட்டா.
    அம்மா நிம்மதி பெருமூச்சு விட நான் புன்னகை செய்தேன்.
    கதவை யாரோ தட்ட அம்மா போய் திறக்க "நிஷா எங்கே மாமி?"ன்னு அம்மாவை கிட்டத் தட்ட தள்ளாத குறையாக வைஷ்ணவி உள்ளே வந்தாள்.
    -தொடரும்.

  • #11

    Nisha (Tuesday, 30 July 2019 12:55)

    திருநங்கை - 196
    உள்ளே புயல் போல நுழைந்த வைஷ்ணவி.. "என்னடி நிஷா நீ வந்திட்டியா..உன்னைப் போல ஒரு பொண்ணு. எங்கம்மா உங்கம்மான்னு மூணுபேர் உங்க வீட்டு பக்கம் போறதைபார்த்தேன். குளிக்க ரெடி ஆயிட்டதாலே வந்து பார்க்கலாமின்னு இருந்திட்டேன்.. நீ எப்படி.!? என் முதுகுக்குப் பின்னாடி பட படன்னு பேசிண்டே வந்தவ அப்படியே என் முன் பக்கம் வந்து முகத்தைப் பார்நெத்தி வகிட்டு குங்குமத்தில் அவள் பார்வை நிலைத்தது. கண்களில் அதிர்ச்சி. அதே வேகத்தில் கண்கள் கழுத்தில் தொங்கிய தாலியைத் துழாவியது. "நிஷா என்னடி இது ..உனக்கு கல்யாணம் ஆயிடிச்சா.! எப்ப? ஏன் எங்க யாருககும் சொல்லலே.?. நிஷா உனக்கென்னாச்சு! உன்னோட க்ளோஸ் friend தானே நான்!
    அவளை மேலே பேசவிடாம அம்மா குறுக்கே புகுந்தாள். "அது அப்படி இல்லேம்மா வைஷ்ணு" னுன்னு அம்மா ஆரபிச்ச உடனேயே நான் அம்மாவிடம் "நானே சொல்லறேம்மா வைஷ்ணவி கிட்டே" ன்னு அம்மாவைப் பார்த்து சொல்ல..ஒரு செகன்டு தயங்கின அம்மா "சரி.சரி..நீங்க Thick friends.நிறைய இருக்கும் நோக்கு பேச"ன்னு சமையலறைக்கு போயிட்டா..படபடப்பா இருந்த வைஷ்ணவியை கையைப்பிடிச்சு என் பெட்ரூமுக்கு கூட்டிண்டு போனேன், அம்மா ராஜம் மாமிகிட்டே சொன்ன அதே கதையை அச்சுப்பிறழாம வைஷ்ணவியிடம் இன்னும் கொஞ்சம் கண்ணு காது மூக்கு வெச்சு நம்பறாப் போல நான் சொல்ல வைஷ்ணவி Cean boweled.
    என் கதையை முழுசா நம்பின வைஷ்ணவி " நித்தின் ஊருக்கு போன நாளிலே இருந்து ரொம்ப டல்லா இருந்தேண்டி. அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும்டி.. In fact i was in love with him. (உண்மையில் நான் அலனைகாதலிச்சேன்). அதை அவனுக்கு புரிய வைக்க ரொம்ப ட்ரை பண்ணி இருக்கேண்டி. என் Scooty repair ஆனாப்போல பலதடவை நடிச்சிருக்கேன். அவன்கூட அவன் பைக்கிலே அவனை கட்டிப் பிடிச்சு போகறதின்னா அவ்வளவு சுகம்டி எனக்கு. சும்மா சொல்லக் கூடாதுடி.. உடம்பு பூறா கட்டுக்கட்டா மசில். சும்மா கும்முன்னு இருப்பான். பசங்க நம்மள போல சாரி..சாரி.. உன்னைப் போல அழகான Girls ஐப் பார்த்தா அவனுங்களுக்குள்ளே, வேணும்னே நம்ம காதிலே படறா போல "மச்சி செம்ம ஃபிகருடா அவ"ன்னு சொல்லுவாங்களே, அதே போல girls நடுவிலே நித்தினை அவன் என்னா handsome..manly figurnனு நாங்க பேசிக்குவோம். இன்டர் காலஜியேட் Football league match -லே நித்தின்தான் நம்ம காலேஜ் டீம் கேப்டன்.. அவன் ஆடறச்சே பசங்க மட்டுமில்லே Girls நாங்க எல்லோரும் Ground க்கே போயிடுவோம் விசில் எல்லாம் அடிப்போம்ண்டி. நைட் வீட்டுக்குப்போய் தூங்கறப்போ கூட கனவிலே அவன் ஓடறச்சே அவன் தொடையிலே மசில் உருளற காட்சி ஞாபகம் வத்து ஒருமாதிரி ஆயிடுவேண்டி".

    கனவிலே பேசறாப் போல கண்கள் மயங்க வைஷ்ணவி பேசப்பேச நான் டென்ஷன் ஆனேன். அடுத்ததாக அவள் சொன்னது என்னை டென்ஷனின் உச்சத்துக்கே கொண்டு போனது .
    "நான் அவன் மேல வெச்சிருக்கிற ஆசை அவனுக்கு புரிய வைக்கணும்கறதுக்காக நான் பண்ணாத கூத்து இல்லை. சமயத்திலே அவனும் கொஞ்சம் என்கிட்டே குறும்பு பண்ணுவான். அவன் கூட பைக்கிலே போகறப்போ வேணும்னே சடனா பிரேக் போடுவான். அப்போ என்ன நடக்குமின்னு உனக்குப் புரியுமே... (என் மனனசிலே நான் சில சமயம் அவளோடு பைக்கிலே காலேஜுக்கு போறச்சே அவ பின்னாடி உக்கார்ந்துகிட்டு பண்ணற குசும்புங்க தாங்காமே வேணுமின்னே சடன் பிரேக் போட்டு அவளோட மார்பு என் முதுகு மேல Softa குத்தறப்போ உண்டாகக்கூடிய சுகத்தை உணர்ந்ததும் அப்போ என் கட்டுப் பாட்டையும் மீறி என் ஆண்மை எழுந்து கொண்டதும் ஞாபகத்துக்கு வந்ததது . அப்போது அதை அறிந்து கொண்டு அவள் தெரியாமல் கைபட்டது போல தினவெடுத்த என் ஆண்மையை கையால் உரசி உறுதிபடுத்திக்கொண்டதும்.. திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தபோது Excitement. வெட்கம் இரண்டும் கலந்த முகபாவத்துடன் அவள் மெல்ல சிரித்ததும் நினைவுக்கு வர எனக்கு ரொம்ப சங்கடமானது)
    பின்னோக்கிப் போன என் நினைவை தட்டி எழுப்பும் வகையில் வைஷ்ணவி தொடர்ந் தாள். "உண்மையை சொல்லறேண்டி நீ ரொம்ப லக்கிடீ. காதலிச்சவனை உடனே கல்யாணம் பண்ணி செட்டில் ஆகறாப்போல அதிர்ஷ்டம் உன் நிர்மலோட பாட்டி ரூபத்திலே உனக்கு ஹெல்ப் பண்ணிடிச்சு. உன் கழுதத்தில மின்னற தாலியை பார்க்கும்போது என் நித்தின் எப்போ வருவான் நானும் இதே போல அவன் கட்டற தாலியை என் கழுத்திலே எப்போ வாங்குவேன்னு ஏக்கமா இருகக்குடி நிஷா"
    இதைச் சொல்லறப்போ அவ குரல் லேசா உடஞ்சிது. "ஆனா அது நடக்குமான்னு எனக்கே தெரியாது. ஏன்னா நான் எவ்ளோதான் வெட்கம் கெட்டு உரண்டு புரண்டு அவனைக் காதலிச்சாலும் அவன் மனசை முழுசா கொடுத்தது நிலான்னு ஒரு பொண்ணு கிட்டதான்னும் எனக்குத் தெரியும். அந்த விஷயத்துக்கு அப்புறம் அவன் என்கிட்டே சீரியசா "இதோ பாரு வைஷ்ணவி, நீ இனிமே இப்படி என்கூட பைக்கிலே வராதே. எனக்குன்னு ஒருத்தி இருக்கா. நிலா. அவ என்னையே நினச்சு வாழறா. ஒரு நாளும் அவளுக்கு துரோகம் நினைக்க என்னாலெ முடியாது. So please இனிமே என்கூட பைக்கிலே வராதேன்னு சொல்லிட்டு போயிட்டாண்டி. ஆனா அவன் எப்படி நிலாவை மறக்க மாட்டேன்னு அழுத்தம் திருத்தமா சொன்னானோ அதையே நான் இப்பவும் சொல்லறேன் நித்தினை மறக்க இந்த ஜென்மத்திலே என்னாலே முடியாது. " குரல் நடுங்க சொன்னவள் கண்களில் நீர் திரண்டது.
    நீ காதலிச்ச.. உயிரையே வச்சிருக்கிற நித்தின் இனி அவனே நினச்சா கூட திரும்பி வர முடியாது.
    நிர்மலின் காதல் மனைவியா உன் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிற நிஷாதான் உன்னோட பழைய நித்தின்னு சொல்லறதா.. நிலான்னு ஒரு பெண்.. என் நினைவாகவே என் குழந்தையையும் சுமந்து எங்கோ வாடிகிட்டு இருக்கா. அவளைப் பற்றி துளியும் கவலைப் படாமல் என் காதல் கணவனுடன் தாம்பத்திய வாழ்க்கைக்கு தயாராகும் என் சுயநலத்தை நினைத்து அழறதான்னு புரியாமல் மண்டை வெடித்திடுமோ என்று ஏகிறும் மன அழுத்தத்தில் நான் கிடந்து தத்தளிப்பதை கவனிக்கா த வைஷ்ணவி "சாரி நிஷா, என் மனசு சரியில்லை அப்புறமா வரேன்"னு அழுதிடாம இருக்க என் முகத்தைப் பார்க்காமலேயே வெளியேறினாள்.
    -தொடரும்

  • #12

    Nisha (Friday, 02 August 2019 03:38)

    அன்பு வாசகர்களுக்கு நன்றியுடன் வணக்கம். திருநங்கை கதையில் இனி வர்ணனைகளைக் குறைத்து அடுத்த 15 chapter களில் கதையை முடித்திடலாம் என்ற கருத்தை உங்கள் ஒப்புதலுக்காக முன் வைத்தேன். யாருமே வர்ணனைகளை குறைக்க சம்மதம் தரவில்லை. வர்ணனைகளே என் பலம் என்று suraj அழுத்தமாவே சொல்லி விட்டார். மற்றும் Krishnaveni, நிஷா வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என்று விருப்பத்தைத் தெரிவித்தார். பலர் அய்யராத்து மொழியைத் தொடரணும் நிறைய பேசணும் என்று தங்கள் அபிலாஷைகளைச் சொன்னார்கள்.
    நிஷா உங்கள் வீட்டுப் பெண். தன்னையே நிஷாவாக உணர்வதாக இங்கே பலர் பல சந்தர்பங்களில் பதிவு செய்திருக்கிறீர்கள். அதனால் அவள் கூடுமானவரையில் உங்கள் அனைவர் விருப்பங்களையும் நிறைவேற்றுவாள் என உறுதி அளிக்கிறேன்.
    கதை உணர்வுகள்.. விரிவான வர்ணனைகளுடன் தொடரும். ஆனால் எல்லா விஷயங்களும் அவை நமக்கு எவ்வளவு பிடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தேயாக வேண்டும். அதனால் கதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரைந்து நகரவும் உங்கள் உதவி.. ஆதரவு வேண்டும்.
    திருநங்கை அடுத்த அத்தியாயம் இன்றே வரும்.
    தொடர்ந்து விரிவான பாராட்டுள் தந்து உற்சாகப் படுத்தும் GS.. suraj.. amutha..லக்கி.. Krishnaveni.. Kalyanimammi உட்பட அனைத்து உறவுகளுக்கும் நன்றி
    நிஷா

  • #13

    Nisha (Sunday, 04 August 2019 12:00)

    திருநங்கை - 197
    என் மனதில் புயலைக் கிளப்பிட்டு வைஷ்ணவி போயிட்டா. என்ன நடக்கிறது என்னை சுத்தி?
    இந்த வைஷ்வியின் மனசிலே இனி என்னைக்குமே திரும்பி வரமுடியாத நித்தின் இவ்வளோ ஆழமா காதலை விதச்சிட்டு போயிருக்கானா ! இவ இருக்கிற மனநிலையைப் பார்த்தா இவ நித்தின் இல்லாட்டி கல்யாணமே பண்ணிக்காம இருந்திடுவா போலிருக்கே. கடவுளே அது பெரிய தப்பாச்சே.. நான் என்ன செய்யணுமின்னே புரியலையே.! வைஷ்ணவி இப்பத்தான் மனசைத்திறந்து தன்னோட காதலை சொல்லி அழுதிட்டு போனதாலே அந்த அதிர்ச்சியிலே மனசு அவளைப் பத்தியே நினச் சிண்டு இருந்திச்சு கதவு தட்டும் சத்தம் கேட்டது. திறந்தாஅம்மா உள்ளே வரா. கலங்கிய என் கண்களைப் பார்த்து கலக்கமான அம்மா, என்னவோ நடந்திருக்கு என்பதை புரிஞ்சிகிட்டவளாய், "நிஷா என்னம்மா ஆச்சு? .வைஷ்ணவியும் அழுதிண்டே வேகமா போறா..! என்னடி நடந்திச்சு?"ன்னு கவலையா கேட்டா. எனக்கிருந்த மனஅழுத்தம்.. இனி என்ன செய்யப்போறேங்கறது தெரியாத குழப்பத்திலே அம்மாவின் அந்த பரிவும் பாசமும் கலந்த கேள்வி என்னைத் தளர வெச்சிடுத்து. அப்படியே அம்மா மேலே சாஞ்சு விம்மி விம்மி அழ ஆரம்பிச்சிட்டேன்.அம்மா கட்டிலில் உட்கார்ந்து என்னை தன்னருகே இழுத்து என் தலையை அவள் மடியில் கிடத்தி என் கண்ணீரை ஒற்றி எடுத்தாள். "இங்கே பாரும்மா எதுவானாலும் அம்மா கிட்டே மனம் விட்டுப்பேசு. நாங்க இருக்கோமில்லே நோக்கு. நீ முதல்லே அமைதியாவுன்னு என் தலையை கோதிவிட்டா.கொஞ்ச நேரத்தில் மனசு கொஞ்சம் தெளிய, அம்மாவிடம் என்ன சொல்லறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். நேக்கு எதையும் தெளிவா சிந்திக்க முடியலே. தவிர கல்யாணம் ஆன ஒரு பெண்ணா கண்டிப்பா என்னாலே தனியா வெளியே போய் எதையும் செயய்யவும் முடியாது. எதுவானாலும் அப்பா அம்மா உதவி இருந்தா மட்டும்தான் முடியும்கறது மட்டும் தெளிவா புரிஞ்சிது. மனசை திடப் படுத்தி, அடுத்த15 நிமிஷத்திலே வைஷ்ணவி நான் நித்தினா இருந்தப்போ வெச்சிருந்த தீவிர காதல் பற்றியும் இப்போ அவ பேசிகிட்டிருக்கிறது அவ டீப்பா லவ் பண்ணற நித்தினோட புது அவதாரமான நிஷாங்கறது அவளுக்குத் தெரியலேங்கறதோடு நித்தின் கிட்ட கொடுத்திட்ட மனசை அவளாலே வேற எந்த ஆண்மகனிடம் கொடுக்க முடியாது என்கிற திலே அவள் உறுதியா இருக்காங்கறதை காட்டியதையும் விவரிச்சேன். நிலைமை யைப் பார்த்தா அவ கல்யாணமே பண்ணிக்க மாட்டாள்னு தோணறது என்கிற என் பயம்..மனக் குடச்சலையும் விம்மியபடி சொன்னேன். இவ்வளவு நடந்திருக்கின்னு அம்மாவே நினைச்சிருக்க மாட்டா. என்ன சொல்லறதின்னு தெரியாம அப்படியே Shock ஆன முகத்தோடு நின்னுட்டா. .ஆனால் அம்மா மனதளவில் என்னை விட திடமானவள்.சட்டுன்னு ரெகவரி ஆயிட்டா."சரி நீ இதுக்காக மனசைப் போட்டு உழப்பிக்காதே.. வைஷ்ணவி விவகாரத்திலே உன் தப்பு எதுவுமே இல்லே. எல்லாமே அவளே ஓரு தலபட்சமா ஆசை வச்சதாலே நடந்த விஷயங்கள். அதை இவ்வளவு deepa மனசிலே வெச்சிருக்காங்கறதுதான் பிரச்சினை. ஆனா அதையே மனசிலே வெச்சிண்டு அவ வாழ்க்கையை வீணடிச்சிடக் கூடாது. நீ நேக்கு எப்படி நேக்கோ அதுபோல அவளும் அவங்கம்மாவுக்கு ஆசை மகள்தானே. ராஜம் மாமி ரொம்ப நல்லவங்க. மனசாலே யாருக்கும் எந்த தப்பும் செய்யாதவங்க. அதிலேயும் நம் குடும்பம் மேலே ரொம்ப பாசம் உள்ளவங்க. அதனாலே அந்தப் பொண்ணோட மனசிலே இருக்கிற உன் பழைய ரூபத்தை கலைக்கணும். நித்தினை அவ மறக்கச் செஞ்சாலே படிப்படியா மெல்ல அவ மனசை மாத்தி பின்னாடி கல்யாண வாழ்க்கைக்கு அவளை தயார் படுத்திடலாம். அப்ப நோக்கும் நிம்மதியாயிடும்.அதனாலே நித்தின் இனி இல்லை..திரும்பி வரமாட்டான்ங்கற உண்மையை அவளைப் புரிய வைக்கணும். அதுக்கு நாம ஏதாச்சும் shock treatment போல அவளுக்கு கொடுக்கணும்.

    அம்மா கரெக்டான ரூட்டிலே சிந்திக்கறான்னு நேக்கு புரிஞ்சிது. "அப்போ இப்படி ஒரு செய்தியை மெதுவா பரவ விடலாம்மா?"ன்னு மனசிலே தோணின ஐடியாவைஅம்மா கிட்டே சொல்ல ரெடியானேன். "என்னசெய்தி?"ன்னு அம்மா கேட்டா? "நான் இங்கேயிருந்து நிர்மல் வீட்டுக்குப் போன பிறகு வெளி நாட்டிலே படிக்கப் போன நிர்மல் accidentலே இறந்திட்டான்னு நீங்க. ராஜம் மாமி வழியா வைஷ்ணவி கிட்டே. சொன்னா என்னம்மா?" ன்னு அம்மா கிட்டே ஐடியா கொடுத்தேன். அம்மா பதறிட்டா. சட்டுன்னு என் வாய் மேலேயே அடிச்சிட்டா. "வாயை மூடுடி அபசகுனம் போல பேசாதே"ன்னு கோவமா பேசினா.
    நான் விடலே. "மொதல்லே ஆக்சிடன்ட்டுன்னு சொல்லி, அப்புறமா சீரியஸ்னு சொல்லி அப்புறம் செய்தி அவ மனசிலே சிங்க் ஆக டைம் கொடுத்து, அப்புறமா, காப்பாத்த முடியலே..போயிட்டான்னு ஒரு பொய்தானேம்மா சொல்லச் சொல்லறேன். கொஞ்ச நாள் கவலையா இருப்பா.அப்புறம் படிப்படியா தேறிடுவா."ன்னு ஐடியாவை expand செஞ்சேன். "ஏண்டி, அப்படிப் பேசாதேன்னு சொல்லிகிட்டே இருக்கேன்..மறுபடியும்..மறுபடியும் அதையே சொல்லி கிட்டு இருக்கே. நீ சரியான மக்கு.. நித்தினுக்கு நான் யாரு?அம்மா.. அவன் போயிட்டான்னு சொல்லி அதுக்கப்புறம் இந்த அப்பார்ட்மென்டிலே என்னைக்காச்சும் சிரிச்ச முகத்தோடு யார் முன்னாடியாச்சும் நானோ உங்கப்பாவோ பேச முடியுமா?.யோசிச்சியா அதை நீ? பாருங்கடி பிள்ளையைப் பறிகொடுத் திட்டு புருஷனும் பெண்டாட்டியும் சிரிச்சிகிட்டு ஜாலியா உலாத்துதின்னு கேவலமா பேசமாட்டாங்களா. நித்தின் போயிடலே, அந்த அம்பாள் கருணையாலே நிஷாவா ஆயிட்டா. நிர்மலுக்கு மனைவியா சந்தோஷமா குடும்பம் நடத்தறா. இதுதான் நெஜம். உன் ஐடியாவைக் கொண்டுபோய் உடப்பிலே போடு. இனிமே இதுபோல பேசினே அம்மாலைப் பார்க்கமாட்டே..
    சொல்லறச்சேயே அம்மா குரல் இடறியது." Sorryம்மா இனிமே சொல்லமாட்டேன்"ன்னு சொன்ன என்னை அம்மா இதமா நெத்தியிலே முத்தமிட்டா.
    அப்போ இதுக்கு என்னதான் solution அம்மா நிஷாவை எப்படி சமாளிக்கிறது..என்னதான் வழி?
    "ஒரு வழியிருக்கு"..அம்மா ஆழமா என்னைப் பார்த்து கொண்டே சொன்னாள். "என்ன வழிம்மா? "நித்தின்தான் இன்னிக்கு நிஷாங்கறதை அவளுக்கு புரிய வைக்கணும்" அம்மா என் கண்களைப் பார்த்தபடி உறுதியான குரலில் சொன்னாள்.
    "என்னம்மா சொல்லறீங்க.!!!" நான் அதிர்ந்து போனேன்.
    - தொடரும்


  • #14

    Harini (Wednesday, 07 August 2019 06:44)

    Nandhini same to you. I am also eagerly waiting that stories.


    ஹரிணி தலைவிதி 1

    En Peru Hari. Enakku Ippo unmayana vayasu 19. Ippo naan Hari illla Harini aayiten. Let go to my real story. Enakku 15 vayasu 10th government school padichitu irunthen enakku ponnunga na pudickave pidikathu because I hate girls activities and behaviors. Enakku appa Amma oru Akka oru thangachi. Akka Peru soniya thangachi Peru Divya. Enakkum avangalukkum Appo Appo sandai varum Enna Naa payan a irukkkarathulA veetu velaye seiyama summa iruppan poramayila en thangachi Enna adichiduva. Naa romba bayantha subavam Enga Amma than en melA pasam kaatuvanga. Aluthuduven Enga Amma vanthu avala adichi Enna samathanam paduthuvanaga
    Oru naal pasanga kooda cricket aaditu irunthen Appo enakkum innoru periya payanakkkum sandai vanthuchu Avan Enna bat le en kunjila balama adichitaan. Naa ange mayakkkam pottuten. Kan vilichu paatha Hospital la irukken Enga Amma en pakkkam aluthutu

  • #15

    Nisha (Saturday, 10 August 2019 08:57)

    திருங்கை 198

    நித்தின்தான் நிஷாங்கறதை வைஷ்ணவிக்கு புரிய வைக்கணுமின்னு அம்மா சொன்னதும் நான் அதிர்ந்தேன்.என் அதிர்ச்சியை புரிஞ்சிண்ட அம்மா என் கைகளை ஆதரவாக பற்றிக்கொண்டாள். பிறகு " நீ எதுக்கும் பதற்றப் படவோ கவலைப்படவோ கூடாது. உன் வாழ்க்கையிலே நடந்த.. நடந்துகிட்டி ருக்கிற விஷயங்கள் வேற யாரு வாழ்க்கையிலே நடந்திருந்தாலும் அவங்களாலே சத்தியமா உன்னைப் போல இவ்வளவு bolda தன்னம்பிக்கையா தாங்கிண்டு அதே நேரம் சந்தோஷமாவும் இருக்கவே முடியாது..ஆனா என் பொண்ணு அப்படியில்லே. நோக்கு நாம கும்பிடற அம்பாள் அசாத்திய மனபலத்தோட, எதையும் confidenta எதிர் கொள்ளற சக்தியையயும் கொடுத்திருக்கா. இப்ப வந்திருக்கிற புதுப் பிரச்சினை எல்லாத்திலேயிருந்தும் நீ சுலபமா வெளியே வந்திடுவே. மின்னாடி நோக்கு நானும் அப்பாவும் மட்டுதான் இருந்தோம். இப்போ உன் மேலே உயிரையே வெச்சிருக்கிற. உன்னோட நிர்மல் வேற இருக்கார். நோக்கு நிர்மலை விட வேற எந்த பலமோ துணையோ கூட வேண்டாம்டி செல்லம்.உன் புருஷன் ஒருத்தரே போதும் நோக்கு எல்லாத்துக்கும் பக்க பலமா. நாங்களும், இன்னொரு சக்தியா அந்த மீனாக்ஷி அம்மனே வந்தாப்போல உன்னோட மாமியாராகட்டும் இவ்ளோ பேரு இருக்கச்சே எல்லா பிரச்சினையையும் காத்துப் போல கடந்திடலாம்"

    "இப்போ வைஷ்ணவி கிட்டே நேரம் பார்த்து நானே எல்லாத்தையும் விளக்கமா சொல்லிடறேன். அவ கிட்டேயே உங்கம்மா யோசிக்காம அபார்ட்மென்டிலே செய்தியை பரவ விடாம இருக்கணும். அதுதான் நீ நிஷாக்கு செய்யக்கூடிய பெரிய உதவின்னு நான் வைஷ்ணவிக்கு ரகசியம் காப்பாத்த வேண்டிய அவசியத்தையும் விளங்க வெச்சுடுவேன். நேக்கு நல்ல நம்பிக்கையிருக்கு அவ புரிஞ்சிக்குவான்னு. புரிஞ்சிண்டா உனக்கு எல்லா உதவியையும் அவளே செஞ்சிடுவா. என்ன, சித்தெ நேரம் பிடிக்கும் அவளை எல்லாத்தையும் புரிய வைக்க. நாங்க ரெண்டு பேரு மட்டும் தனியா இருக்கணும். அதுக்கும் நானே யோசிச்சு வழி பண்ணறேன். நீ என் ராஜாத்தி இல்லே..இப்பதான் கல்யாணம் ஆயிருக்கு. புதுப்பொண்ணு எப்பவும் சிரிச்சிண்டு சந்தோஷமா இருக்கணும். எங்கேடி சிரி பார்க்கலாம்."
    அம்மா ஒரு மேஜிக் பெட்டி. அவளோட பேச்சே ஒரு மேஜிக். அருகாமை தரும் அமைதி பெரிய மேஜிக். தன்னம்பிகை இன்னொரு மேஜிக். பெட்டியைத் திறக்கத் திறக்க வந்துக் கொண்டேயிருக்கும் அந்த மேஜிக் புறாக்கள் நேக்கு பெரிய அமைதியையும் .. சரியா சொரல்லப் போனால் ஒரு சந்தோஷ உணர்ச்சியைத் தந்திச்சு. அந்த சந்தோஷத்திலே அம்மாவை கட்டிப்பிடிச்சு முகம் மழுக்க மாறி மாறி முத்தமிட்டேன்.
    "சரிடி நீ கொஞ்ம் ரெஸ்ட் எடுத்துக்கோ வேணுமின்னா இன்னொருக்க குளி. புது புடவை கட்டிக்கோ. இனிமே நீ புதுசு புதுசா ட்ரெஸ் பண்ணணும். வித விதமா நகை போடணும் அம்மாக்கு கூட ஒரு பெண் குழந்தை வெணும்னு ஆசை இருந்திச்சு நடக்கலைன்னு சொல்லி யிருந்தேன். இனிமே அந்த ஆசையெல்லாம் நீ பூர்த்தி செய்வேன்னு நம்பறேன். சரி நீ போய் ரெஸ்ட் எடு.. இல்லேன்னா குளிச்சு ட்ரெஸ் பண்ணு. ரசிச்சு ரசிச்சு ட்ரெஸ் பண்ணு.எப்படியாச்சும் நாளையி லிருந்து ஏதாச்சும் ஒரு நேரம் ராஜம் மாமி வீட்டுக்கு போய் கொஞ்சம் சமையல் எல்லாம் பழகு." நான் என்னம்மாங்கற பபோல அம்மாவைப் பார்த்தேன். சும்மா கொஞ்ச நாள்தாம்மா.. இல்லாட்டி ராஜம் இங்கேயே வந்து உன்னை இழுத்திண்டு போயிடுவா. அட எதுக்கு நீ இப்போ இப்படி முழிக்கறே..! இது கொஞ்ச நாள் தாண்டி உன் ஆசை புருஷனுக்கு உன்னை பார்க்க முடியாமா தூக்கமே பிடிக்கலையாம். உன் மாமியார் வெள்ளிக்கிழமை மருமகளை அனுப்பி வைக்கமுடியுமான்னு கொஞ்ச நேரம் மின்னாடி phone பண்ணாங்க. அம்மா என்னை குறும்பா பார்த்து சிரிச்சிட்டு போயிட்டா.
    அய்யோ இந் நிர்மல் சும்மாவே இருக்க மாட்டான் போல. அப்படி என்ன அவசரமாம். ஓஹோ தூக்கமே வரலியாக்கும் அத்தானுக்கு இநத பூலோக ரம்பையை பார்க்க முடியாம.மனசின் ஒருபாகம் இப்படி நினைக்க .. இன்னொரு பக்கம்.. "ஏன் இப்படி படுத்தறேடா..நேக்கு மட்டும் உன்னைப் பார்க்க ..உன் கூட இருக்க மனசு துடிக்கலையா"ன்னு முந்தி வந்து கேட்டது.

    நிஷாவின் அறை யை விட்டு வெளியேறிய அம்மா நேரா பூஜை ரூமுக்கு போய் அம்பாள் படத்தின் முன்னே நின்னு கண்களை மூடி வணங்கினாள். அப்புறம் தரையில் அமர்ந்து அம்மனை நோக்கி.. "தாயே என் பொண்ணு வாழ்க்கை எந்த பிரச்சினை இல்லாம சகல சௌபாக்கியங்களோட சுபிட்சமா அமையணும். 19 வயசு வரை பையனா இருந்து தெனவெடுத்து வளர்ந்திட்டு இப்போ வாழ்க்கை முழுசா மாறிட்ட நிலைமையில இந்த பெண் வாழ்க்கையை பரிபூரணமா ஏத்துண்டு நல்ல மகளா.. நல்ல மனைவியா சந்தோஷமாவே இருக்காண்ணா அதுக்கு உன்னோட கருணை கடாட்சம் ரொம்ப முக்கிய காரணம். ஆனா இப்பவும் புதுசு புதுசா அவ நிம்மதியை கெடுக்கறாப்போல ஏதாச்சும் ஓண்ணு நடந்திண்டே இருக்கு. நீதான் தாயே அவ வாழ்க்கை மங்களமா இருக்க என்னைக்கும் துணையிருக் கணும். என் பையனா வளர்ந்து பெரியவனாஆன பிறகு நித்தின் என்னை தொட்டு பேசினதேயில்லை. என் பிள்ளைதானேன்னு ஆசைப்படுவேன். ஆனா நித்தினுக்கு அது புரியவே இல்லை. இன்னைக்கு என் பெண் நிஷா நான் கேக்காமலேயே என்னை ஆசையா கட்டிப்பிடிச்சு முகம் முழுக்க முத்தம் கொடுத்தா..என்னையே மறந்திட்டேன் சந்தோஷத்திலே.இவ்ளோ நாள் ஏங்கின பொண்ணு நேக்கு கிடச்சிட்டா. என் பொண்ணை நேக்கு அவ்ளோ பிடிச்சிருக்கு. அவளை நேக்கு கொடுத்த நீயே அவ குடும்ப வாழ்க்கையை நேர்த்தியாக்கிக் கொடு. அடுத்த வருஷம் என் பேரன் என் மடியிலே புரண்டு என்னைப்பார்த்து சிரிக்கணும்." பிரார்த் தனை செய்யும் போது நிஷாவின் அம்மாவின் கண்களிலிருந்து பாசத்தில் கண்ணீர் வடிந்தது.
    -தொடரும்

  • #16

    Nisha (Monday, 12 August 2019)

    திருநங்கை-199
    அம்மான்னா அம்மாதான் மலைபோல என் கண் முன்னாடி விரியற பல பிரச்சினைளெல்லாம் அம்மா கையாள ஆம்பிச்சா கடுகு போல ஒண்ணுமே இல்லாதது போல ஆயிடற அதிசயத்தைசமீப காலமா நான் ரொம்பவே பார்க்கிறேன். அம்மா மட்டும் இல்லேன்னா நான் அவ்ளோதான். இப்போ மனசு சமாதானமாயிடுத்து. எல்லாத்துக்கும் அம்மா இருக்கா. கவனிச்சிக்குவா. இந்த நிம்மதியோட தண்ணீரிலே ரொம்ப நேரம் நீராடினேன். நீண்ட கூந்தலை டர்கிஷ் டவலில் நீர் உறிஞ்ச துவட்டினேன். இன்னொரு மெல்லிய டவலால் தலை முடியைச் சுற்றி கொண்டை போல முடிந்து அறையின் பெரிய கண்ணாடி முன் ஒட்டுத்துணி இல்லாமல்.. sorry..sorry கூந்தல் கொண்டை டவலைத்தவிர உடலில் எந்த துணியுமில்லாமல் என் கன்னி உடலழகை ரசிக்க ஆரம்பிதச்சேன்..பேரழகான முகம்..சங்கு கழுத்தின் கீழ் திமிறி ததும்பும் கொழுத்த முலைகள். சற்றே pink நிறத்தில் கோலம் வரைந்தது போல் மொட்டு முலைகாம்புளைச் சுற்றிப் படர்ந்த சிறிய மேடு.. தொட்டுப் பார்க்க தோணிச்சு.
    "ஏய் வேண்டாம்.. வேண்டாம் இது நான் தொட நீ நனைய, நான் விளையாட ஆரம்பிக்கும் களம். உன் கைகள் தொடுவதும்..பின்னுவதும் என் தோள்களை மட்டுமே..உன் மொட்டுகளையல்ல" என்று காதோரம் நிர்மலின் கிறங்க வைக்கும் கந்தர்வக்குரல். திடுக் கிட்டுத் திரும்பி நாலாபுறமும் தேடினேன். இல்லை அவன் அங்கு . முத்தும் மணியும் கருகிடும் வண்ணம் என்னை மோகத்தில் ஆழ்த்தி எங்கிருக்கிறான் அவன்..இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான்?

    பக்கத்திலிருந்த மொபைலில் நிர்மல் அழைத்தால் மட்டும் ஒலிக்கும் படி நான்வைத்திருந்த ரிங் டோன் பாடலான 'அன்றொரு நாள் இதே நிலவில் அவன் இருந்தான் என்னருகில்' என்ற பாடல் ஒலிக்க நான் பாய்ந்து சென்று ஆன் செய்தேன். "நிர்மல்" என்றேன் குரல் நடுங்க. "என்னடி ஆத்துக்காரனை பேரைச் சொல்லி கூப்பிடறே.. ஆனாலும் சரி, இந்த காலத்து பொண்ணுங்களுக்கு மரியாதையெல்லாம் கொஞ்சம் கம்மிதான்" என்றான் ஃபோனில் என்னிடம். ஹூம் அவன் என்னை சீண்டறாங்கறது நன்னாவே புரிஞ்சிது. இது என்ன டெலிபதியா.. நான் நினைக்க அந்தக்கணத்திலே என் மன உணர்வு தூரத்தைக் கடந்து அவன் நினைவைத் தூண்டி விட்டிருக்கிறது என்று மனசு சில செகண்டுகள் ஆச்சர்யத்தில் விழித்தாலும் மனசின் இன்னொரு பகுதி "சரி அய்யா விளையாட்டு மூடிலே இருக்காரு நாமும் கொஞ்சம் விளையாடுவோமே என்று என் இயல்பான குறும்பு மோடுக்கு மாறியது. "என்னாச்சு என் அகமுடையானுக்கு? அங்கே வேலையை கவனிக்காமே எதுக்காம் இந்த நேரத்திலே கால் போட்டு கூப்பிட்டுண்டு. கட் பண்ணுங்கோ நேக்கு ஆயிரம் வேலையிருக்கு"ன்னு பிகு பண்ணினேன். ஆனாலும் மனசு கூடவே எங்கே உண்மைன்னு நம்பி வெச்சிடுவானோன்னு அடிச்சிண்டுது. "ஏய் கள்ளி.. என் செவத்த மாமி.. உன்னை நேக்கு தெரியாதோடி குட்டி மாமி, இந்நேரம் என் கொழுத்த குட்டி முயல்களைத்தானே என்னை நெனச்சிண்டே தொட்டு தடவிகிட்டிருந்தே மாய மோகினி?"ன்னு அவன் கொஞ்ச, அடப்பாவி என்ன இது, இவன் பக்கத்திலேயே எங்காச்சும் ஒளிஞ்சிண்டு என்னை வேவு பார்தது கிட்டே பேசறா னோன்னு நேக்கு சந்தேகமே வந்துடுத்து..ஆனா அப்படி எதுவும் இல்லைன்னும் மனசு சொல்லிச்சு. ஆனா அவன் என் நிர்வாணத்தை பார்த்து கிட்டிருகிறாப்போன்ற உணர்வு தோன்ற டவலை பர பரன்னு கழட்டி பெண்மையின் மூலத்தை மறைத்தேன். நீண்ட கருங் கூந்தலால் மாஙகனி களை மறைத்தேன். இப்பொழுது கண்ணாடியில் தெரிந்த பெண் ஆப்பிள் தின்றபின் உடல் மறைத்த ஆதி மகள் ஏவாள் போலத் தெரிந்தாள். மொபைலில் மறுபடியும் என் மணவாளன் குரல் "என்னாச்சு அரபுக் குதிரை ஏன் துள்ளாமே.. என்னைத் தள்ளாம. சைலன்டாஇருக்கு சொல்லுடி என் செல்லமே" என்றது.

    அய்யோ இவனைப் பேச விட்டா என்னை நிக்கற இடத்திலேயே உருக வெச்சிடுவான் மெழுகு போல..முந்து..ஏதாச்சும் பேசு'ன்னு மூளை உத்தரவிட "என்னங்க நான் இன்னைக்கு சமையல் கத்துக்கப் போறேன். ராஜம் மாமி வீட்டுக்கே வந்து கூப்பிட்டாங்க என்றேன்" "அய்யயோ என் குட்டி மாமி சமையல் செய்யப் போறாளா..யாருடி சாப்பிடறது.?நேக்கு ஏதாச்சும் ஆயிடுத்தின்னா எங்கம்மாவை நீதாண்டி கடைசி வரை கண் போல பார்த்துக்கணும். நான் எங்ம்மாவுக்கு ஒரே பிள்ளைடி. என்னை பத்திரமா பார்த்துக்க வேண்டியது உன்னோடு கடமைடி..அதெ மறந்து சமைக்திறேன். வைக்கி றேன்னு என்னை படுக்க போட்டிடாதேடி..." நிர்மல் பேசப் பேச அவனோட குறும்பு தாங்காம என்னாலே சிரிப்பை அடக்க முடியலை.
    "என்னடி பனாரசு பட்டு குட்டி..சிரிக்கறே.. அப்படியே நான் படுத்திட்டா தயவு செஞ்சு லைட் ஆஃப் பண்ணி நீயும் என் கூடவே படுத்துக்கோடி. இருட்டுன்னா நேக்கு ரொம்ப பயம்டி அப்போ நான் உன்னை கட்டிப்பிடிச்சு..."
    நான் உடம்பு சிலிர்க்க வெட்கத்தில் மௌனமாக இருந்தேன். "என்னடி மாமா சொல்லறேன் சத்தம் இல்லாம இருக்கே. கேளுடி கட்டிப்பிடிச்சு அப்புறம் என்னன்னு கேளுடி." நான் கொஞ்சம் தயங்கினேன் "சரி கட்டிப்பிடிச்சு..?தயங்கியபடி கேட்டேன்"என்னடி ஒண்ணுமே தெரியாதது போல கேகக்கறே?.புதுசா கல்யாணம் ஆன ஒரு பொண்ணு.. அவ லவ் பண்ணின பையன்.. இப்ப அவ புருஷனாயிட்டான். ரெண்டு பேரும் இருட்டிலே தனியா கட்டிப் பிடிச்சு படுத்திண்டிருக்கா. அப்புறம் என்ன ஆகும்னு என் கிட்டேயே கேக்கறே. அப்புறம் "அதுதாண்டி" ஆகும்னு அந்த "அதுதாண்டி"க்கு அழுத்ம் கொடுத்து சிரிச்சிண்டே சொல்லறான்.
    அடப்பாவி எங்கிட்டேயே எப்படி போட்டு வாங்கறான் இந்த குறும்புக்கார புருஷன்னு வெட்கத்திலே நிலத்திலே கால் பாவாம நெளிஞ்சேன் நான்.
    -தொடரும்




  • #17

    கல்பனா 1 (Saturday, 17 August 2019 00:24)

    என்பேரு கணேஷ் ரெட்டி டீகிரி படிச்சி மொபைல் கடையில் மோனஜராக இருக்கிறேன் ,பிஜியில் சமையல் சரியில்லாதல் வீடு தேடிக்கொண்டுருந்தேன் அப்போது ஓரு வீட்டில் வாடகை இருந்தது கல்பனா மேடம் வந்தர்கள் வாடகை பற்றி பேசி வீடு பிடித்து இருந்தால் மறு நாள் காலை பால் காய்ச்சி பிஜியில் இருந்து இந்த வீட்டுக்கு குடியேறினேன் கொஞ்ச நாள் ஆனாது டு வேலை சமையல் யொல்லாம் நானே பண்ணி சாப்பிட்டு வந்தேன் .ஓருமாசம் ஆனாது வாடகை கேட்க கல்பனா வந்தால் மேடம் இன்னும் சம்பளம் வரல்ல நாளை கீகு தரேன் என்றேன் .அப்படியா ஓரு வேலை நாளைக்கு தரவில்லைனா நான் சொல்றாதை செய்யனும் என்றால் .மாறு நாள் ஆனாது கல்பனா கதவை தட்டினால் எங்கே வாடகை என்றால் இல்லையேன்றேன் .அப்படியா அப்போ நான் சொல்றத் செய் என்றால் என்ன என்றேன்

  • #18

    கல்பனா2 (Sunday, 18 August 2019 23:08)

    வாடகை இல்லை என்றேன் அப்படியா அப்போ நான் சொல்றதா செய் என்றால் என்ன என்றேன் ஓன்னுமில்லை நீ உன்னால சம்பரிக்கா முடியலா நீ ஆம்பளயா எனக்கும் சந்தேகம் அதனால் எங்க வீட்டீல் நீ வேலைகாரியாக லேடியாக வேலைசெய்யனும் என் வாடகை அதில் கழித்துவிடுகிறேன் என்றால் .முடியாது முடியாது என்றேன் அவள் rentalagreement ல் சில கன்டிசன் நான் படிக்கவில்லை அதில் வாடகை தர முடியவில்லை யொன்றால் வீட்டு ஒனர் சொல்வதை செய்யனும் என்று எழுதி இருந்தது அதை என்னிடம் கட்டினால் பின் அமைதியாக கொஞ்ச நேரம் இருந்தேன் கல்பனா என்னை பார்த்து கணேஷ் கழட்டூ உன் பேண்ட் சார்ட் இந்த பாவடை சாட்டை போட்டுக்கோ என்றால் யோசித்தேன் பின்

  • #19

    கல்பனா3 (Tuesday, 20 August 2019 04:22)

    உன் பேண்ட் சார்ட் இந்த பாவடை சாட்டை போட்டுக்கோ என்றால் யோசித்தேன் பின்கொஞ்ச நேரம் யோசித்து ஆகாது என்றேன் கல்பனா அப்போ வாடகை தா என்றால் நாலு நாள் டைம் கேட்டேன் அவள் முடியாது என்றால் ,கொஞ்சிபார்த்தேன் அவள் என்னடா பெம்பளமாதிரி புலம்புற பேசமா நான் சொல்தைசெய் இந்த டிரஸ் போட்டுக் கோ உனக்கு என்னாகி சம்பளம் வருதே ? ? டு அதுவரைக்கும் இந்த டிரஸ் போட்டுக்கிட்டு என் வீட்டுல வேலைகாரியா இரு என்றால் சாரி என்னபண்ணுறதுயோசித்தேன் பின் ஓப்புக்கொண்டேன்கல்பனா பாவட்டை சார்ட் &லெகின்ஸ் டாப் தந்தால்

  • #20

    கல்பனா4 (Tuesday, 20 August 2019 04:34)

    கல்பனா பாவடை சார்ட் ,லெகின்ஸ் டாப் தந்தால் வாங்கி கொண்டு என்னோட பேண்ட் சார்ட்டை கழட்டிவிட்டு அவள் தந்த கருப்பு கலர் லெகின்ஸ் போட்டுக்கெண்டேன் டைடாக இருந்து நான் ஜெட்டி போடாதால் கட்சிதாமாக இருந்தது மஞ்சள் நிற டாப்ஐ போட்டுக்கொண்டேன் எனக்குள் ஜிவ்னு ஏதோ ஒரு மனசுக்குள் தேன்றியது கல்பனா வந்தால் சிரிச்சிக்கிட்டே வெல்கம் லேடி னுகீண்டல் பண்ணி

  • #21

    கல்பனா5 (Tuesday, 20 August 2019 22:54)

    கிண்டல்பண்ணினால் நான் எதுவும் பேசாமல் நின்றேன் ,அது டி இப்போதான் லேடியாக மாறிருக்கா பின் கல்பனா வீட்டுக்கு போய் நின்றேன் அவ அவளது அழகுக்கு துணியை கிழே போட்டு இதையொல்லாம் துவைத்துவிடு என்றால் ,மாடிமேல் துணி எடுத்து போய் துவைத்து காயவைத்தேன் ,பக்கத்து வீட்டு உமா அன்ட்டியும் துணி துவைக்க வந்தர்கள் என்னைபார்த்து என்னடா கணேஷ் என்ன இது வேஷம் இப்படி பெம்பள மாறிட்டியே உமா அன்ட்டி பெண்ணு வந்தனா வந்தால் என்னை பார்த்து என்னை எத்தனைவாட்டி வாடி போடினு கூப்பீட்டுஇருப்ப பார்த்தியா இப்போ நீயே

  • #22

    கல்பனா6 (Wednesday, 21 August 2019 23:18)

    என்னை எத்தனை வாட்டி வாடி போடினு டி போட்டு கூப்பீட்டு இருப்ப பார்த்திய காலம் ஒரு வட்டம் இப்போ நீயே பெம்பளயா மாறிட்டாயே சூப்பர் டி என்ன சைஸ் டி உன் பிரா பெரிசா தெரியது உன் மார்ப்பு என கிண்டல் பண்ணினால் கல்பனா வந்தால் வந்தனா அவ உன்ன முன்னடி கிண்டல் பண்ணனா ஆமா அக்கா என்னை வாடினு கூப்பிட்டு என் சொல்றதை சொல்னு நான் இப்போ பொட்டைபுள்ள எனக்கு ஆம்பள இருக்க விருப்பம் இல்லை பொட்ட்டைபுள்ள இருக்க ஆசை எனக்கு டிரஸ்இருந்தா கொடுங்க தோழிகளே என சொல் என்றால் அதே மாதிரி சொன்னேன் .வந்தனா வீடியோ எடுத்து இருந்தால் அதை வாட்சாப் ஸ்டேஸ்ல் போட்டால் அதை பார்த்த அவளது பல ப்ரண்ஸ் சுப்பர் டி அவள கேட்டதா சொல்னு பல பேரு கமெண்டீ பண்ணிருந்தங்கா என்னருந்தி அவ வயசுக்கு வந்த சொல்லி அனுப்பு

  • #23

    கல்பனா 7 (Thursday, 22 August 2019 23:16)

    கல்பனா ப்ரண்டஸ் பல பேர் அவர்களது பழைய டிரஸ் தருகிறோம் என கமெண்ட் பண்ணிருந்தர்கள் சில பேர் அட்ரஸ் கேட்டும் கமென்ட் பண்ணிருந்தர்கள் கல்பனா அட்சஸை அனிப்பிவைத்தால் ,என்னருத்தி கல்பனா சூப்பர் டி அவளக்கு என்ன பேர் வைச்சிருக்கடி என்றால் இன்னும் பேரு வைக்கல மறு நாள் காலை கோரியரீல் பல பர்சல் வந்தது பிரித்து பர்த்தால் யோல்லாம் லேடிஸ் டிரஸ் இருந்தது கல்பனா என்னை கூப்பிட்டு இங்கே பாருடி என்னோட ப்ரண்ஸ் டிரஸ் அனுப்பிருஙீகா பாருடி என்றால் பிரித்து பார்த்தேன் ஓரு கவரில் தாவணி பாவாடை. இன்னொறில் சேலை பாவடை.,மாற்றொன்றில் அதுபோல தாவணி பாவடை ஜெட்டி பிரா முதற்கொண்டு அனுப்பிஇருந்தர்கள் அதில் ஓருத்தி கவிதை எழுதி அனுப்பிருந்தால்
    நீ ஆம்பளயா அடிமையை இருந்தாய் இப்போ பெம்பளயா பெருமையாய் இருப்பாய்
    நீ முன்னாடிஆம்பளாயா ஆட்டம் போட்டாய்
    இப்போ அடுப்புஅடியில் பெட்டையா இருக்கபோகிறாய்
    இனி உன்னைநீ ஆம்பளயா பெம்பளயா என பலர்கேட்க போகிறார்கள் என்ன சொல்ல போகிறாய்
    நீ

  • #24

    கல்பனா8 (Saturday, 24 August 2019 00:04)

    பத்து மேலே டிரஸை அனுப்பி இருந்தர்கள் . அதை யொல்லம் எடுத்துருமில் வைத்துமாடி மேல் போய் துணி காய வைத்தேன் கல்பனா மேலே வந்து கடைக்கு போனோம்கீழே போய் ரெடி அகு என்றால் .கிழே வந்து பாவடை தாவணிகழட்டிவிட்டு கவரிலீருந்து டைட் பேண்ட் எடுத்துக்போட்டுக்கொண்டேன் கூடவே டிசார்ட் போட்டுக்கொண்டு வெளியே வந்தேன் அந்த டிசார்ட்டில் Toch me iam girl girls always rocking என இருந்தது இதை பார்த்த கல்பனா சுப்பர்

  • #25

    கல்பனா9 (Friday, 30 August 2019 00:00)

    கடைக்கு போக இரண்டு பேரும் புறப்பட்டோம் ,தெருவிலுள்ள பலரும் என்னை பார்த்து சிரித்தனர் .கோகிலா அன்ட்டி கல்பனாவிடம் என்னடி இது கணேஷ் இப்படி மாறிட்டன் .கல்பனா அன்ட்டி அவன் இஷ்டம் மனுஷாங்க மதம் மாறும் போது என் ஆம்பள பெமபளய மாறின என்ன தப்பு .ஆமா நீ சொல்றாதும் சரிதான் கோகிலா அன்ட்டி என் கன்னத்தை கிள்ளி ரோட்ல எத்தனைபெண்களை சைட்ட் அடிச்சி கிண்டல் பண்ண பத்திய வாழ்க்கை ஒர் வட்டம் இப்போ நீயே பெம்பள மாறி வந்துருகிறியே ,நான் தலைகுணிந்து நின்றேன் கல்பனா இவ பேரை மாத்திட்டியா இல்ல அன்ட்டி நல்ல பெயர்ரை பாருங்க என்றால் பின் கடைக்கு போய் வீட்டு சாருக்கு வாங்கி வந்தோம் அங்குருந்த பெண்கள் என்னை பார்த்து சிரிச்சி பில்லிங் கவுண்டரில் இருந்த லேடி என்னை பார்த்து மேடம் உங்க நேம் என்றால் கணேஷ் என்றேன் என்னது கணேஷ் ஹா ஏன சிரிச்சிகிட்டே பில்லில் பெட்டபுள்ளனு பெயர்ரை டைப்பண்ணிவிட்ணாடால் ,பின் பில் முடித்து வெளியே வந்தோம்

  • #26

    கல்பனா 10 (Thursday, 05 September 2019)

    கல்பனா என்னை வீட்டில் விட்டு ஜிம்முக்கு போனால் நான் வீட்டுக்கு போனோன் வாங்கிவந்த சறுக்குகளை பிரித்து சமையல் அறையில் வைத்தேன் ,கோகிலா அன்ட்டி வந்தால் கல்பனாவை கோட்டால் ஜிம்முக்குபோய்யிருங்கா என்றேன் என்ன விசியம் என்றேன் அந்த நேரம் கல்பனா வந்தால் கல்பனாவும் கோகிலாவும் காதில் ஏதோ பேசினார்கள் கொஞ்ச நேரம் கழித்து கல்பனா கோகிலாவிடம் ஒர் கவரை வாங்கி என்னிடம் ததால் என்ன இது கேட்டேன் உன்னுமில்லை பிரிச்சிபாரு என்றால் அதை பிரித்தேன் அதில் தாவணிபாவடை ஜாக்கேட் 2செட் இருந்தது .கல்பனா இதைபோட்டுக்கோ டி நீ வயசுக்கு வந்துவிட்டாய்

  • #27

    Nisha (Sunday, 08 September 2019 06:02)

    Vanthiten thozhigale... thozhargale..
    Excuse எதையும் சொல்லப்போதில்லை. நினைத்ததை விட கதையைத் தொடற தாமதமானதுக்கு காரணங்கள் உள்ளன. இங்கே வரவே முடியவில்லை. காக்க வைக்க நேர்ந்ததற்காக அன்பு வாசகர்கள் GS.. Suraj.. Krishnaveni.. sana.. லக்கி.. amutha.. Kalyani mammi..Raji மற்றும் பெயர் விட்டுப்போன அனைத்தது அன்புள்ளங்ளிடமும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என் Hatersக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். நான் இல்லாதபோதும் என்னைப்பற்றியும் கதையைப் பற்றியும் தொடர்ந்து பேசுவதன் மூலம் கதையை படிக்க முடியவில்லையே என்ற. உங்கள்ஆதங்கத்தையும் உங்களை அறியாமலேயே கதையை பழிப்பது போல அழுத்தமாக பதிவிட்டிருக்கிறீர்கள். Simple psychology.
    உங்கள் உள்ளக் கிடக்கையை உலகுக்கு வெளிப்படுத்தி விட்டது. நன்றி.மக்களே.எந்த அளவுக்கு கதையை நீங்கள் மிஸ் செய்திருக்கிறீர்ள் என்பதை நீங்களே காட்டி விட்டீர்ள்... Simply superb.
    உடனுக்குடன் இக்கடிதத்தின் பின்னாலேயே அடுத்த அத்தியாயம் ஆம்பிக்கிறது.
    அன்புடன்
    நிஷா

  • #28

    Nisha (Sunday, 08 September 2019 10:56)

    திருநங்கை - 200
    "ஒரு வயசு பையனும் பொண்ணும். இருட்டிலே கட்டி பிடிச்சிண்டு படுத்திருக்கிறோம். அப்புறம் என்னடி ஆகும்? அது தாண்டி ஆகும்"னு நிர்மல் சொன்னப்ப என் உடலின் ஒவ்வொரு செல்லையும் மோகமுட்கள் குத்த காமத்தில் உடல் சிலிர்த்தது. என்னை அறியாமலேயே நிர்மல் தடவுவதாக நினைத்து என் கை விரல்கள் என் முலைக்காம்புகளை தொட்டு விளையாட அது சிறுவர்கள் ஆடும் கோலி குண்டு போல உருண்டு விரைத்தது. என் உடல் சூடாக.. மூச்சிறைத்தது. "என்னடி பட்டுக்குட்டி ஏதாச்சும் எக்சர்சைஸ் செய்யறியா, மூச்சிரைக்குது?அய்யோ நானே என்னை காட்டிக் கொடுதிடடுவேன் போலி ருக்கிறதே..என்ன பதில் சொல்லறதின்னு புரியாம நான் விழிக்க. . வெளியேஅம்மா கதவைத் தட்டும் சத்தம் கேட்க அவசரமா நிர்மலிடம் விடை பெற்றேன். "இதோ வரேம்மான்னு அவசர அவசரமா பிரா.பேன்டி பாவாடை மட்டும் போட்டேன்.. அதுக்குள்ளே கதவைத்திறந்து அம்மா உள்ளே வந்திட்டாள். நான் வெறும் பாவாடை பிராவிலே இருக்கறதைப்பார்த்து "என்னம்மா இவ்ளோ நேரமாவா குளிச்சிண்டிருப்பே.. சீக்கிரம் தயாராவு ராஜம் மாமி வந்திருக்கா நோக்கு சமையல் கிளாஸ் நடத்த"ன்னு சொல்லி குறும்பா சிரிச்சா.. அய்யய்யோ போச்சு மாட்டிண்டேன்னு அவசரம் அவசரமா டிரெஸ் பண்ணினேன்.தாலியை நன்னா ரவிக்கைக்குள்ளே மறச்சிக்கோ யாராச்சும் மத்த Flatகாருங்க பார்த்திட்டா வியாக்யானம் பண்ண முடியாதுன்னு அம்மா சொல்லிட்டு போயிட்டா. நான் தாலியை பக்தியோடு தொட்டு கண்ணிலே ஒத்திண்டு ஜாக்கெட்டிலே மறச்சிண்டேன்.
    "என்னடி புதுப் பொண்ணு ரெடியா, வா போகலாம்" மாமி அவ வீட்டுக்கு கூட்டிண்டு போனா. நல்லகாலம் யாருமே பார்க்கலை என்னை.

    வீட்டீலே வைஷ்ணவி இருந்தா. லெக்கின்ஸ் டாப்ஸ்னு ஈசியான ட்ரெஸ். என்னைப் பார்த்ததும் "என்ன நிஷா சில வாரங்கள் முன்னாடிதான் Nisha Army T shirts போட்டு மால்.. Dance hall எல்லா இடத்தை யும் கவக்கினோம். மறுபடி எப்போ போலாமின்னு ஆசையா காத்துகிட்டிருந்தா போடி அதுக்குள்ளே கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கறே. கோவம் கோவமா வருதுடி உன்னைப் பார்த்தா"ன்னு சுருக்குன்னு பேசினா. "நான் என்னடி பண்ண முடியும் நடந்ததை எல்லாம்தான் சொன்னோமேன்னு மேற்கொண்டு அந்த பேச்சுக்கு பிரேக் போட்டேன்.. "இன்னைக்கு தோசை புதினா சட்னி. தோசை மாவு கிரைன்டர்லே அரைச்சிட்டோம் காலையிலேயே. தோசை சுடத் தெரியுமா?" நான் விழிச்சேன். "என்னடி இதுக்கே இந்த முழிமுழிக்கிறே.வா சொல்லித்தரேன். அடுத்த இருபது நிமிஷம் தோசை சுட டியூடோரியல் முதல் தோசை மாவை நடுவிலே ஊற்றி பெரிய வட்டமாக்க முய்ற்சி பண்ணி அதுவாவுமில்லாம இதுவாவுமில்லாம எதுவாகவோ வந்தது. எடுக்க முயன்றபோது ஓட்டிக் கொண்டு கரியானது. ஆனால் அடுத்த சில நிமிஷங்களில் தோசை சுடும் கலை கை வந்திடிச்சு. புதினா சட்னி அடுத்தது. ராஜம் மாமி ராத்திரி கஞ்சிதான் குடிப்பாங்கன்னு அடுத்து கஞ்சி செய்ய கிளாஸ். "அவளுக்கு சோறு வடிக்க சொல்லிக் கொடு கஞ்சியா வடிச்சு தருவா"ன்னு வைஷ்ணவி டைம் பார்த்து சேம் சைடு கோல்போட்டடா. நான் அவளைப் பார்த்து முறச்சேன்.
    அவளை விடும்மா அவ எப்பவும் இப்படித்தான். உன்னைப் போல கல்யாணம் ஆவட்டும் அப்போ தெரியும் அவளுக்கு" ராஜம் மாமி நேக்கு சப்போர்ட்டுக்கு வந்தா. "அய்யய்யோ என்னடி
    புடவையை பாரு பாத்திரம் கழுவறச்சே பார்க்க வேணாமா..தண்ணி பட்டு நனஞ்சிடுத்து பாரு. எப்பவும் இது போல வேலை செய்யறச்சே புடவையை தரையை விட உயரத்திலே இருக்கறாப் போல இப்படி தூக்கி இடுப்பிலே செருகிக்கணும்னு மாமியே என் புடவையை தூக்கி இடுப்பிலே செருகி விட்டா.
    வைஷ்ணவி என் பாதங்ளையே வெச்ச கண்ணு மாத்தாம பார்த்துகிட்டிருந்தா. ஏன் அவ அப்படி பார்கக்றா.. என்னத்தைப் பார்க்கறான்னு புரியாம நானும் பார்த்தேன். stove சூட்டை கொஞ்சம் குறச்சசிட்டு "பார்த்துக்கோ வந்திடறேன்"னு ராஜம் மாமி போயிட்டா. என் பாதத்தையே பார்த்திட்டிருந்த வைஷ்ணவி நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதபடி குனிந்து தரையில் உட்கார்ந்து என் வலது கால் பாதத்தை தன் மடியில் வைத்து ஒரு வித பரவசமான உணர்வுடன் மெல்ல வருடினாள். நான் சற்று அதிர்ச்சியானேன். "வைஷு..என்ன ஆச்சு... ஏன் இப்படி செயய்யறே.. அப்படி என்னை பாரக்கிறே என் பாதத்திலே?"
    வைஷ்ணவி ஆச்சர்யத்துடன் என்னை நிமிர்ந்து பார்த்தாள். "சொல்லு. என்ன சொல்லி கூப்பிட்டே என்னை?!"
    இப்போ நான் குழம்பினேன். "வைஷூ..வைஷூன்னு கூப்பிட்டேன்.. ஏன்.. அதுக்கு என்ன இப்போ?
    வைஷ்ணவி முகத்திலே குழப்பம் கூடியது. "உன் பாதத்தை நல்லா பாரு என்ன தெரியுது? ரொம்ப அழகான பாதம். இந்த வெள்ளைக்காரி போல சிவந்த பாதத்திலே Red nail polish சூப்பர் பெண்மை. அதுவும் அந்த கொலுசு உன் பாதத்துக்கு சேர்க்கிற அழகு Wow.. இப்படி எந்த பொண்ணுக்கும் பார்த்ததில்லே."

    நான் ரொம்பவே Confuse ஆனேன். என்னாச்சு வைஷ்ணவிக்கு? அந்த ஸ்டெல்லா போல இவ கிட்டேயும் லெஸ்பியன் குணம் இருக்கோன்னு கொஞ்சம் பயம் வந்திச்சு.
    "நிஷாஇந்த அடையாளம் இந்த இடத்திலே உனக்கு எப்படி வந்திச்சு.?" என் வலது கால் கட்டை விரலுக்கு பக்கத்தில் தெரிந்த ஒரு சிறிய வடுவை காட்டி திடீர்னு வைஷ்ணவி கேட்டாள். இதே கேள்வியை நான் நித்தினாக இருந்தப்போ என் அறையில் நான் Shorts போட்டு உட்கார்ந்திருந்தப்போ வைஷ்ணவி கேட்டதும், ஒரு Football matchல் ஏற்பட்ட காயம் என்று நான் அன்று அவளிடம் சொன்ன உண்மைக் காரணமும் நினைவுக்கு வந்தது.
    "எதுக்கு கேக்கறே வைஷூ?"
    "வைஷு...வைஷு..நிஷா உனக்கு எப்படி என் பெயரை ஷார்ட்டா வைஷூன்னு கூப்பிடுவான்னு தெரியும்? "
    வைஷ்ணவியை வைஷுன்னு கூப்பிடறது சகஜம்தானே" - நான்
    "ஆனா என்னை வைஷ.ஷூன்னு நீ கூப்பிட்ட ஸ்டைலில் கூப்பிடற ஒரே ஆள் என் நித்தின் மட்டும்தான். நீ எப்படி அதே போல கூப்பிட்டே? நித்தின் பாதத்திலே கட்டை விரல் பக்கத்திலே இருக்கும் காயம் உன் பாதத்திலே அதே இடத்திலே அப்படியே எப்படி???
    நான் அதிர்ந்தேன்.
    தொடரும்

  • #29

    G.S (Sunday, 08 September 2019 14:19)

    நிஷா ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களின் பதிவை பதிவிட்டதற்கு என் நன்றிகள் பகலில் சூரிய கதிர்கள் சுட்டெரிக்கும் இரவில் சந்திரன் குளுமையை தரும் அது போன்று தான் இத்தனை நாட்கள் உங்கள் கதையை காணாமல் பயம் விரக்தி பொறுமை இழப்பு ஆகிய கதிர்கள் எங்களை சுட்டெரித்தன ஆனால் சந்திரன் குளுமையை தருவது போன்று உங்களின் பதிவை இப்போது பதிவிட்டு எங்கள் மனதுக்கு குளுமையை தந்து விட்டீர்கள் அதுவும் இந்தப் பதிவில் நான் ரசிப்பதற்கு நிறைய இருந்தது முதலில் வழக்கம்போல் நிர்மல் மற்றும் நிஷாவின் ரொமான்டிக்கான உரையாடல் அடுத்தது நிஷா தோசை சுடும் அழகை நீங்கள் வருணித்த விதம் மிக அருமையாக இருந்தது கடைசியாக வைஷ்ணவி இடம் நிஷா மாட்டிக்கொண்டது மிகத் த்ரில்லாக இருந்தது அது எப்படி இருந்தது என்றால் உங்களின் அடுத்த பதிவு எப்போது வரும் என்ற எண்ணத்தை எனக்கு இப்போதே உருவாக்கி விட்டது பின்குறிப்பு மீண்டும் இவ்வளவு நீண்ட இடைவெளி வேண்டாம் உங்களின் அடுத்த பதிவில் விரைவாக பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஒருவேளை சூழ்நிலை காரணமாக உங்களின் அடுத்த பதிவை பதிவிட காலதாமதம் ஆனால் அதனை ஒரு பதிவாக பதிவிட நான் கேட்டுக்கொள்கிறேன் எங்களின் மன திருப்திக்கு இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #30

    கல்பனா11 (Thursday, 12 September 2019 23:13)

    உள்ளே ரூமூக்கு போனோன் கோகிலா அன்ட்டி உள்ளே வந்து டிரஸை கழட்டசொன்னால் முடியாது என்றேன் இடுப்புகிழ் அந்த இடத்தில் கால்லால் உதைத்தால் நான் வலிதாங்க முடியாமல் மயங்கினேன் பின் எனது டிரஸை கழட்டி கவரில்லிருந்த துணியை எடுத்து முதலில் கறுப்புநிற பாவடையை கட்டிவிட்டால் பின் வெள்ளை நிறஜாக்கேட் போட்டு விட்டால் கூடவே மஞ்சள் நிற தாவணியை கட்டிவிட்டால் பின் முகத்திற்கு தண்ணி அடிச்சி எழுப்பினால் எழுந்து நின்றேன் கிழே பார்த்தேன்

  • #31

    Nisha (Friday, 13 September 2019 01:04)

    திருங்கை- 201

    மகிழ்ச்சியுன் வரவேற்பு கமென்ட்ஸ் கொடடுத்துள்ள அனைவருக்கும் நன்றி. GS. அழகான நீண்ட உணர்ச்சிகரமான கமென்ட்ஸ் எழுதி கலக்கி விட்டீர்கள்.ரொம்ப சந்தோஷம். நன்றி. Suraj லக்கி மற்றும் கிருஷ்ணவேணி வழக்கம் போல உற்சாக தூண்டுகோல் உங்கள் கமென்ட்ஸ்... கிருஷ்ண வேணி திருங்கை ககதையில் நிஷா தொடர்ந்து வீட்டு வேலை.. பெருக்ககறது.. துணி துவைக்கிறதுன்னு போய்கொண்டே இருந்தால் கதையின் விறு விறுப்பு அதலபாதாளத்துக்குப் போய் கதை நீர்த்து விடும் என்று பயப்படுகிறேன். வாசகர் விருப்பம் தெரிவித்ததால்தான் மெயின் கேரக்டர்களை எல்லாம் அய்யராத்து பிராமண மொழிக்கு மாற்றினேன். காதல் காட்சிளை விவரித்து எழுதினேன்.. வீட்டு வேலைகளைத் திணித்தேன். ஆனால் இப்படியே Add செய்து கொண்டே போனால் நிச்சயமாக கதை வேகமாக நகராமல் மந்தமாகி விடும். ஆகவே இனி வரும் அத்ததியாயங்களில் கதையை நககர்த்த விடாமல் தடுக்கும் காட்சிககளை மட்டுப்படுத்த அனுமதிக்க வேண்டுகிறேன்.
    அன்புடன்
    நிஷா
    அடுத்த Chapter உடனே தொடரும்
    சுவேதா, கதை எழுதுங்கள். நிச்சயமாக பாராட்டு வரும். திருநங்கை விரைவில் முடிந்து விடும் . கல்பனா, அத்தியாயம் ரொம்ப சின்னதாக இருக்கிறது. நீண்ட அத்தியாயங்கள் எழுதினால்தான் கதை மனதில் நிற்கும். முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

  • #32

    Nisha (Friday, 13 September 2019 02:56)

    திருநங்கை -201 .

    "நித்தின் வலது கால் கட்டை விரல் பக்கத்திலே இருக்கிற காயம் உன் காலிலே எப்படி அதே இடத்திலே வந்திச்சு?.. வைஷீ .. வைஷீன்னு நித்தின் என்னை கூப்பிடற அந்த ஸ்டைல் உனக்கு எப்படி தெரியும்?"ன்னு வைஷ்ணவியிடமிருந்து தொடர்ந்து வந்த கேள்விக் கணைகள் தந்த அதிர்ச்சியில் நான் நிலை குலைந்தேன். சமாளிக்க சரியான பதில் வராமல் தொண்டை உலர்ந்தது. நெற்றியில் குப்பென்று வியர்வைத்துளிகள்.
    வைஷ்ணவி என்னையே கூர்ந்து கவனிச்சிகிட்டிருந்தாள். அது என்னை மேலும் நெர்வஸ் ஆக்கியது.
    "என்ன நிஷா உடம்பு சரியில்லையா முகம் இன்னும் சிவந்திடிச்சு. வேர்க்குது இப்படி...!" அவ பேசப் பேச நான் இன்னும் ரெஸ்ட்லெஸ் ஆனேன். "ஒண்ணும் இல்லே வைஷ்ணவி, நேக்கு லேசா தலையை வலிக்கறது. வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்கறேன். நான் வரட்டுமா..மாமி கிட்டே சொல்லிடு"ன்னு படபடப்பா சொல்லிட்டு கிளம்பப் பார்த்தேன். ஆனா அவ சட்டுன்னு .என் கையைப்பிடிச்சிகிட்டா .. "அய்யய்யோ எதுக்கு இப்போ உன் Flatக்கு போகணுங்கறே. வா என் ரூமிலே ரெஸ்ட் எடுத்துக்கோ" என்னைப் பேச விடாமல் கையைப் பிடிச்சு இழுத்துகிட்டு அவ பெட்ரூமுக்கு கூட்டிண்டு போனவ குடிக்க தண்ணி கொடுத்திட்டு வலுக்கட்டாயமா என்னை படுக்க சொல்லி "இரு எனக்கு டிகாஷன் காப்பி போடத் தெரியும். குடிச்சா தலை வலி எல்லாம் போயே போச்"சின்னு சமையல் ரூமுக்கு ஓடிட்டா. 'அய்யய்யோ இப்படி வந்து மாட்டிகிட்டோமே இவ என்னெல்லாம் கேப்பாளோன்னு?' பதட்டத்தோட படுத்துகிட்டே யோசிச்சு கிட்டிருந்தேன்..

    கதவோரம் நிழலாடியது. நிமிர்ந்துபார்த்தா அம்மா.. அவ கண்ளில் ஆச்சர்யம். "என்னடி சமையல் கத்துக்க வந்தவ ஹாய்யா படுத்துகிட்டிருக்கே.. என்னாச்சு.. நீ என்னதான் சமைக்க கத்துகிட்டே சித்த நானும்தான் டேஸ்ட் பண்ணலாமின்னு வந்தா ஜாலியா படுத்திண்டு ரெஸ்ட் எடுத்திண்டிருக்கே"
    பேசிகிட்டே கிட்ட வந்த அம்மா, "ஏய் என்னடி முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு! என்ன ஆச்சு?"ன்னு பதட்டமா கேட்டா.

    நான் அம்மா கிட்டே நடந்ததெல்லாம் சொன்னேன். "ஓ அப்படியா கேட்டா வைஷ்ணவி?" ன்னு மேலே பார்த்த அம்மா. என் முகத்தை தன் கையால் அவள் பக்கம் திருப்பி என்னப் பார்த்தபடி "இப்போ அவளுக்கு என்னென்னே புரியாம ஏதோ சந்தேகங்கள்... இல்லே.. சந்தேகம்னு சொல்லறதை விட குழப்பம்னு சொல்லறதுதான் சரி. அவளுக்கு குழப்பங்கள் வந்திருக்கு. இதுவும் நல்லதுக்குதான். உன் விஷயத்தை அவ கிட்டே எப்படி தொடங்கறதின்னு நானே யோசிச்சிண்டு இருந்தேன். அவளே ஆரம்பிச்சு கொடுத்திட்டா.
    நீ கவலைப் படாதே.. மிச்சத்தை அம்மா பார்த்துக்கறேன். நேக்கு அம்மாவின் அந்த பதட்டமே இல்லாத அமைதியான போக்கும் Confidence-ம் ரொம்பவே நிம்மதியை தந்திச்சு.

    "அட பார்வதி மாமி ..! நீங்க எப்போ வந்தீங்க.?பொண்ணை கொஞ்ச நேரம்கூட பிரிஞ்சு இருக்க முடியலையாக்கும்" . கையில் காப்பியோடு உள்ளே வந்த வைஷ்ணவி காப்பியை என்னிடம் கொடுக்க நான் சீக்கிரமா குடிச்சு முடிச்சேன்..
    "இருங்க மாமி காப்பி போட்டிருக்கேன் எடுத்துட்டு வரேன். அம்மா அடுத்த வீட்டு ஜெயம் மாமி கூட அவசரமா வெளியே போயிருக்கா. வர கொஞ்ச நேரமாகுமாம். நிஷா கிட்டே சொல்லிட சொன்னா."
    அவ போய் காப்பியோடு வந்தா. அம்மா அவளைப் பார்த்து "நிஷா வீட்டுக்குப் போகட்டும். அப்புறம் நீ அவகிட்டே ஆச்சரியமா சில கேள்விகள் கேட்டியாமே.. நான் சொல்லறேன்.எல்லாத்துக்கும் பதிலை. அவ இப்போ வீட்டுக்கு போகட்டும் நான் வேலையெல்லாம் முடிச்சிட்டேன். நீ freeன்னா சொல்லு. இப்பவே சொல்றேன்"
    வைஷ்ணவி என்னையும் அம்மாவையும் மாறி மாறி பார்த்தா. "அப்போ நீ கிளம்பும்மா"ன்னு அம்மா சொல்வவே நான் புரிஞ்சிண்டு வைஷ்ணவியிடம் "Sorry வைஷு, முடியலேநான் கிளம்பறேன்"னு சொல்லி படியிறங்கினேன்..
    இருட்டி விட்டதால் யாரும் என்னை பார்க்கமாட்டார்கள் என்று விடு விடுவென்று வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
    அம்மா பாவம் பெரிய விஷயம் வைஷ்ணவியை விளங்க வைக்கறதுக்கு டைம் எடுக்கும். ஆனா அம்மாவாலே முடியும். இதுக்கப்புறம் எப்படி வைஷ்ணவியைப் பார்க்கப் போறேனோ என்ற அச்சம் மனசை அப்பவும் கலவரப் படுத்த கவனத்தைத் திருப்ப TV- ஐ ஆன் பண்ணி 99 படம் பார்க்கத் தொடங்கினேன்
    -தொடரும்

  • #33

    Nisha (Friday, 13 September 2019 22:36)

    திருநங்கை

    Harini நிலா பற்றிய உங்கள் ஆர்வம் மிக நியாயமானது.
    நிலா மிக விரைவில் கதையில் வருகிறாள். இது போன்ற அத்யாவஸ்யமான விஷயங்கள் 200 அத்தியாயங்கள் கடந்த பிறகு கூட கதையில் வர முடியாமல் போவதற்கு விலாவாரியாக முக்கியத்துவம் அதிகமில்லா விஷயங்களை விவரிப்பதும் ஒரு காரணம் என்பதால் அது போன்ற விஷயங்ளை கண்டிப்பாககத் தேவைப்படும் இடங்கள் தவிர மற்ற இடங்களில் குறைத்துக் கொள்ளப் போவதாக சொல்லியிருக்கிறேன். Krishnaveni உட்பட அருமை வாசக.. வாசகிகள் மொத்தமாக அவை எல்லாவற்றையும் நான் தவிர்த்திடுவேன் என்று கவலை கொள்ள வேண்டாம். கதையின் Flavourக்காக அந்த வர்ணனைகள் அவ்வப்போது வரும். ஆனால் கண்டிப்பாக குறைக்கப்பட்டு கதை வேகமாக நர்வதற்கான அம்சங்கள்... நிலாவின் தற்போதைய நிலை உட்பட அனைத்தும் வரும் என்று உறுதியளிக்கிறேன். சந்தோஷமா Harini?
    அன்பு GS.. Suraj..லக்கி.. கதை தொடர விளக்கமாக ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் வரும் உங்கள் விமர்சனங்கள் எனக்கு மிகப் பெரிய உந்து சக்தி என்பதை மறுபடியும் பதிவிடுகிறேன்.
    Kalyani mammi உங்கள் ஆசி நிஷாவுக்கு அவசியம் தேவை.. நன்றி.
    அன்பு Swetha, கல்பனாவுக்கு சொன்ன ஆலோசனை உங்களுக்கும் பொருந்தும். உங்கள் கதை வாசகர்களின் மனங்களில் இடம் பிடிக்க வேண்டுமானால் கதையை இன்னும் பெரிதாக எழுத வேண்டும். இவ்வளவு குறைந்த வரிகள் வாசகர் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. புரிந்து செயல்படவும். வாழ்த்துக்கள்.
    நிஷா

  • #34

    Nisha (Saturday, 14 September 2019 02:07)

    திருநங்கை- 202
    நிஷா வீட்டுக்கு போயிட்டாள். அளுடைய அம்மா பார்வதி மாமி வைஷ்ணவியுடன் அவளுடைய பெட்ரூமில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
    நிஷாவின் அம்மா: . சொல்லு வைஷீ உனக்கு என்னெல்லாமோ கேள்விகள் இருக்குன்னு நிஷா சொன்னா. இப்ப என்னைக்கேளு.. நான் சொல்லறேன்.
    வைஷ்ணவி: (யோசிக்கிறாள்) சரி இப்ப நீங்க என்னை எப்பவும் போல வைஷீன்னு எதார்த்தமா கூப்பிட்டீங்க. ஆனா அதுவே நிஷா கூப்பிடறப்போ எனக்கு என்னவோ நித்தின் ஒரு ப்ரத்யேக Stylல் என்னை வைஷீன்னு கூப்பிடுவானே அதே போல தோணறது. என்ன வித்தியாசம்னா நித்தின் குரல் ஆண்மையா கம்பீரமா வைஷுன்னு சொல்லும். இங்கே நிஷா பெண் என்கிறதாலே ரொம்ப மென்மையா இருக்கு. ஆனா ஸ்டைல் அப்படியே நித்தின்தான். அப்புறம் நித்தின் காலிலே வலது கட்டை விரல் பக்கத்திலே ஒரு காயம் முக்கோண ஷேப்பிலே இருக்கும். இன்னைக்கு அதே வலது கால் கட்டை விரல் பக்கத்திலே அச்சடிச்சாப்போல நிஷா காலிலே அந்த வடு இருக்கறதை பார்த்தேன்.. இது எப்படின்னு எனக்குப் புரியலே. நித்தினுக்கு தங்கச்சி யாராச்சும் இருந்து ஏதோ காரணத்தாலே நீங்க அதை மறச்சு வெச்சிருப்பீங்களோன்னு கூட தோணிச்சு. ஏன் அப்படி செய்யணும். அப்படியே இருந்தா கூட ரெண்டு பேருக்கும் ஒரே போல காயம் ஒரே இடத்திலே எப்படி இருக்க முடியும்?. எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்தா குழப்பம் கூடுது. நிஷா எனக்கு சமீபத்திலேதான் பரிச்சயமானா. ஆனா எனக்கு என்னவோ பல வருஷமா தெரிஞ்சவர் கிட்டே பழகறாப்போல ஒரு உணர்வு வரதை தடுக்க முடியலே. ஒண்ணுமே புரியலை மாமி.. இதுதான் என் குழப்பம்
    பார்வதி மாமி: (மனதுக்குள்) Oh my God.. இந்தப் பொண்ணு இவ்வளவு டீப்பா யோசிச்சிருக்காளா.! இவகிட்டே இனியும் உண்மைகளை மறச்சு வைக்கக் கூடாது. அப்புறம் .இவ ரொம்ப தீவிரமா பதில்களை தேட ஆம்பிச்சிடுவா. அது பிரச்சினைகளை வளர்ப் பதோடு புது பிரச்சினைகளை உருவாக்கலாம். இப்ப இவ கிட்டே எல்லாத்தையும் சொல்லிடலாம். இந்த உண்மையை கேட்டா கண்டிப்பா உடஞ்சிடுவா. ஆனாலும் சொல்லியே தீர வேண்டிய கட்டாய சூழ்நிலை. சொல்லிடுவோம். அப்புறம் இதை வெச்சு வைஷ்ணவி இப்போ நிஷாவா இருக்கிற அவளோட நித்தினை எந்த வகையிலும் நோகடிச்சிடாம நிஷா வுக்கு ஒரு நல்ல தோழியா அவளோட கல்யாண வாழ்க்கை நல்லபடி தொடற help பண்ணறஅளவுக்கு இவளை நான்தயார் படுத்தணும்.
    வை: என்ன மாமி யோசிக்கறீங்க?
    பா.மாமி: ஒண்ணும் இல்லே நோக்கு இப்ப வேலை ஒண்ணும் இல்லியே.சொல்லப் போற விஷயம் ரொம்ப சீரியசானது. தப்பா கையாண்டா பலரோட வாழ்க்கை நாசமாயிடும். அவ்ளோ பெரிய விஷயத்தை உன்னை என் பெண்ணா நெனச்சு இப்ப சொல்லப் போறேன்.ஆனா அதுக்கு மின்னாடி நீ நேக்கு ஒரு ப்ராமிஸ் அம்பாள் சாட்சியா தரணும்.. தருவியா?சொல்லறிச்சயே பார்வதி மாமி கண்கள் கலங்கி கண்ணீர் கன்னங்ளில் வடிந்தோடுகிறது.
    பதறுகிறாள் வைஷ்ணவி. " என்ன மாமி, நீங்க என்னோட நித்தினின் அம்மா. நீங்க என்கிட்டே வாக்குறுதி கேட்டு அழலாமா? சத்தியமா அம்பாள் சாட்சியா என் மேலே சத்தியமா நீங்க என்ன வாக்குறுதி கேட்டாலும் தருவேன். உயிரே போனாலும் மீறமாட்டேம்மா"
    பார்வதி மாமி வைஷ்ணவியை மாறோடு சேர்த்து கட்டியணைக்கிறாள்.வைஷீ பார்வதி மாமியின் கண்ணீரை துடைக்கிறாள்.
    பா.மாமி:வைஷீ நான் இப்போ சொல்லப் போற இந்த உண்மைகளை நீ ரகசியமா உன் மனசிலேயே பூட்டி வெச்சுக்கணும். எந்த சந்தர்பத்திலும் யாரிடமும்.. உன் அம்மா உட்பட பகிர்ந்துக்கவே கூடாது. இது பத்தி நீ எப்ப வேணுமின்னாலும் என்னோடு கலந்தாலோ சிக்கலாம். ஆனா என் அனுமதி இல்லாம நேக்கு தெரியப்படுத்தாம யார் கிட்டேயும் நீ பேசிட கூடாது.
    வைஷ்ணவி: சத்தியமா மாமி நான் யார்கிட்டேயும் எந்த சூழ்நிலையிலேயும் பேசமாட்டேன்.

    மூச்சை ஆழமாகக இழுத்து பிறகு மெதுவாக நித்தின் நிஷாவான கதையை சொல்லத் தொடங்குகிறாள் நிஷாவின் அம்மா.
    நேரம் இவு 7 மணி. பார்வதி மாமி எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும் போது மணி இரவு 8.20
    வைஷ்ணவி பேயறைந்து போல வெளிறிப்போன முகத்தோடு அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறாள். பார்வதி மாமியின் மார்பில் முகத்தை புதைத்து அழுகிறாள். "நித்தின்தான் நிஷாவா..நித்தின்தானா, கடவுளே என்ன கொடுமை இது!" வெடித்தழு கிறாள். பார்வதிமாமி சின்னக் குழந்தையை தேற்றுவது போல அவளைத் தேற்றுகிறாள். நீ இப்ப எவ்ளோ வேணுமின்னாலும் அழு. இந்த அழுகை நியாமானது. ஆனா இதுக்கு அப்புபுறம் நீ இதுக்காக அழக்கூடாது. நிஷாவோட சோகத்தையும் 19 வயசு வரை மகனா பார்த்து வளர்த்து அநியாயமா கட்டாயப்படுத்ப்பட்டு பெண்ணாய் மாறி திரும்பி எங்களையே தேடி வந்த எங்க மகன் நித்தினைப் பெண்ணாய் பார்த்து நெஞ்சு வெடிச்சுபபோன அவன் அம்மா என்னை.. அவனோட அப்பாவை.. எங்களின் ஆறாத சோகத்தை யோசிச்சு பாரு. எல்லாத்தையும் விட ஆண்மையின் மொத்த பிரதிநிதியாய் ஆணழகனா வலம் வந்து கிட்டிருந்த நித்தின் எப்படி நொறுங்கிட்டிருப்பான்னு யோசி.ஆனா இனிமே நித்தின்றது தூரத்துக் கனவு.. கலஞ்சு போன ஓவியம். நிஷாதான் நிதர்சனம் உண்மை. மகன் மறஞ்சிட்டான் ஆனா என் குழந்தை ஒரேயடியா இறந்திடலை.புனர் ஜென்மம் எடுத்து எங்களுக்கே மகளாய் பிறந்திருக்கான்னுதான் நாங்க மனசை தேத்திகிட்டோம். எங்க பெண்ணின் எதிர்காலம் பாதுகாப்பாவும் சந்தோஷமாவும் இருக்க அம்பாள் அவ்வளவு சிறந்த புருஷனாய் நிர்மலையும்,, நிஷாவை உயிர் போல நேசிக்க இன்னொரு அம்மாவா அவளுக்கு அப்படியொரு மாமியாரையும் கொடுத்து என் பெண்ணை கரையேத்திட்டா. இதை யெல்லாம் யோசிச்சு பார்த்தா உன்னோட சோகத்தை விட பல மடங்கு சோகத்தை நாங்க மூணுபேரும் அனுபவிச்சிருக்கோங்கறது நோக்கும் புரியும். ராத்திரி உக்காந்து நன்னா யோசி. டைம் ரொம்ப ஆயிடுத்து. போகணும். என்ன ஆச்சோ. நீ எப்படி எடுத்துண்டியோன்னு நிஷா ரொம்ப டென்ஷனா இருப்பா. நான் கிளம்பறேன். இனிமே நீயும் உன் தோழி நிஷாக்கு பக்கபலமா இருப்பேன்னு அம்பாள் சாட்சியா நம்பறேன்"னு சொல்லிட்டு நிஷாவின் அம்மா கிளம்பினாள்.
    -தொடரும்

  • #35

    கல்பனா13 (Wednesday, 25 September 2019 23:42)

    ரூமிலிருந்து வெளியே வந்தேன் கல்பனா பக்கம் வந்து என் தாவணியை பிடித்து இழுத்தால் ப்ளிஸ் வேணா வேணா என்றேன் அவள் விடவில்லை தாவணியை பிடிச்சி இழுத்தால் ஜாக்கேட் .பாவடையோடு கையை மார்போடு மறைத்து நின்றேன் கோகிலா அன்ட்டி பாருடி கோகிலா பையன் பார்த்தியா பெம்பளமாதிரி கையை வச்சி மறைக்கிறான்

  • #36

    கல்பனா (Monday, 30 September 2019 01:52)

    கோகிலா அன்ட்டி என்னை பார்த்து செம செக்ஸி இருக்கான்டி இவனுக்கு ஒர் பேரு வைக்கானுமே என கல்பனாவிடம் கேட்டு பல பெயர்களை துண்டு சீட்டில் எழுதி என்னை ஒர் சீட்டு எடுக்கசொன்னால் அதில் வந்தை பார்த்து இரண்ட பேரும் சிரித்தனார் பின் சீட்டீ கொடுத்து படிக்க சொன்னால் அதில் இனி என் பேரு கணேஷ் இல்லை கீதா .கீதா கீதா னு படிச்சேன் உடனே கல்பனா கீதா இங்கே வாடி

  • #37

    சங்கீதா (Monday, 30 September 2019 15:39)

    சீன் 1: காலேஜ்
    அனிதா: அதோ, அங்கே நீளமா முடி வளர்த்து இருக்கான் பாரு, அவன் தான்டி ராகுல். அவன் தான் பெட் வச்சு உன் அக்காவிற்கு மொட்டை அடிச்சுவிட்டான்.

    வினிதா: அவன்தானா, அவனை கண்டிப்பா பழி வாங்கணும்டி.

    அனிதா: எப்படி டி, அவன் மூணாவது வருசம் படிக்கிறான். நீ இப்போ தான் காலேஜ் வந்திருக்கிறே?

    வினிதா: அவன் வழியில் போய் அவனை பழி வாங்க போறேன்.

    சீன் 2: காலேஜ் கிரவுண்ட்

    ராகுல்: ஏய் நில்லுங்கடி, நீங்கலாம் புதுசா சேர்ந்த ஸ்டுடெண்ட்ஸ் தானே?

    அனிதா: ஆமா அண்ணா.

    ராகுல்: என்னது அண்ணாவா? சீனியர்க்கு வணக்கம் வைக்க மாட்டீங்களா?

    வினிதா: வணக்கமா, வச்சுட்டா போச்சு. நீ தானே பெட் ராஜா?

    ராகுல்: அது மக்களா எனக்கு குடுத்த பேரு.

    வினிதா: என் கூட பெட் கட்ட ரெடியா?

    ராகுல்: இத பாருடா!!! இந்த வருஷ மொட்டை. உனக்கு என்ன பந்தயம்னு தெரியுமா? நீ தோத்தா நீ மொட்டை போடனும். நான் தோத்தா நான் மொட்டை போட்டுக்குறேன்.

    வினிதா: நான் தோத்தா நான் மொட்டை போட்டுக்குறேன். அனா நீ தோத்தா மொட்டை போட தேவையில்லை. ஆனால் உன் முடி என் கண்ட்ரோல். காலேஜ் முடியம் வரை. நான் சொல்லும் படி தான் நீ முடி வளர்க்கவோ, வெட்டவோ, இல்லை ஸ்டைல் பண்ணவோ வேண்டும். சம்மதமா?

    ராகுல்: சம்மதம். என்ன போட்டினு நீயே சொல்லு, என்ன ஸ்போர்ட்ஸ்னாலும் நான் ரெடி.

    வினிதா: சூப்பர், செஸ்ஸில் நீ புலியாமே, அதுவே வச்சுக்கலாம். மூணு போட்டி யார் ரெண்டு ஜெய்க்குராங்கனு பாப்போம்.

    சீன் 3: கேன்டீன்

    சுத்தி ஸ்டுடெண்ட்ஸ் கூட்டம் இருக்க போட்டி ஆரம்பம். முதல் போட்டி வினிதா செய்த சிறு தவறால் ராணியை இழந்து போட்டியும் தோற்கிறாள்.

    ராகுல்: பாதி மொட்டை ரெடி.

    வினிதா: பாக்கலாம்.

    அடுத்த போட்டியில் மறுபடியம் ராணியை இழந்தாள் வினிதா!! ராகுல் ராணியை வெட்டிவிட்டு கொக்கரித்தான்.

    ராகுல்: குப்பிடுடா மொட்டை போடுறவனை.

    ஆனால், சிறுது நேரத்தில் ஆட்டம் மாறியது, ராணியை கொடுத்தது வினிதா செய்த சூழ்ச்சி என ராகுல் தாமதமாக புரிந்துகொண்டான். இம்முறை வினிதா வெற்றி பெற்றாள். இதுவே இந்த காலேஜ்ல ராகுலின் முதல் தோல்வி. ராகுல் படபடப்பு ஆனான். சரியாக யோசிக்க முடியவில்லை. மூன்றாவது கடைசி போட்டியில் சீக்கிரமே ராகுல் வீழ்ந்தான்.

    வினிதா: என்ன பெட் ராஜா, பந்தயத்துக்கு ரெடியா?

    ராகுல்: ஆசையா வளர்த்த முடி, சரி மொட்டை போட்டுக்குறேன்.

    வினிதா: என்னது மொட்டையா, பந்தயத்தை மறந்துட்டாயா? நீ ஆசையா வளர்த்த முடிய வெட்ட வேண்டாம். அனா நீ நாளையில் இருந்து சடை பின்னிதான் காலேஜ் வரணும்.

    சீன் 4: ராகுல் வீடு

    அக்கா: இந்த பெட் வைக்கிற பழக்கத்தை விடுன்னு எத்தனை தடவை சொன்னேன். கேட்டியா? சரி உக்காரு சடை பின்னி விடுறேன்.

    ராகுல்: அக்கா இந்த சவரி முடியும் வைத்து சடை பின்னனுமாம்.

    அக்கா: இதை வைத்தால் இடுப்பு வரை சடை வருமே. இரு நான் ஒன்னு பன்றேன். இந்த சவரியை மடித்து பின்னுறேன்.

    ராகுல்: அய்யோ அக்கா, இது என்ன பின்னாடி பார்த்தால் பொண்ணு மாதிரி இருக்கு. இப்படியே எப்படி அக்கா காலேஜ் போறது. ஏதாவது பண்ணு அக்கா!

    அக்கா: சடை பிண்ணினா பொண்ணு மாதிரி தான் இருக்கும். அந்த வினிதா சரியான தண்டனை தான் குடுத்திருக்கா. ஒன்னு பண்ணு, இந்த துணியை தலையில் போர்த்திக்கோ அப்ப ஒன்னும் தெரியாது.

    சீன் 5: காலேஜ் மைதானம்

    அனிதா: ஆஹா, இங்கே பாருடி நம்ம பெட் ராஜாவை. முக்காடு போட்டுட்டு வரார்.

    வினிதா: என்னது பெட் ராஜாவா? அது நேத்து வரை. இப்போல இருந்து பெட் ராணி.

    ராகுல்: ஏய், நீ எல்லை மீறி பேசுற!

    வினிதா: பின்ன பொட்ட மாதிரி முக்காடு போட்டு வந்தா ராணினுதான் கூப்பிடனும்.

    ராகுல்: இங்கே பாரு பந்தயம் படி நான் சடை பின்னிகிட்டேன். ஆன மேல துணி போட கூடாதுனு எந்த பந்தயமும் இல்லை.

    வினிதா: சரி இப்போ பந்தயம் வைப்போம். தில் இருக்கா?

    ராகுல்: என்ன பந்தயம்?

    வினிதா: நீ ஜெயித்தால் பழைய பந்தயம் கேன்சல். நான் ஜெயித்தால் உன் முடியுடன் சேர்த்து முகமும் என் கண்ட்ரோல். சம்மதமா?

    ராகுல்: சம்மதம், இப்போவும் செஸ் தான், ஆனா இந்த தடவை ஒரே போட்டி தான். இப்போவே விளையாடலாம்.

    அங்கேயே போட்டி ஆரம்பம். இந்த முறையும் வினிதா சுலபமாக ஜெய்கிறாள்.

    வினிதா: என்ன மேடம், நாளைக்கு காலை ஒழுங்கா நான் சொல்ற இடத்துக்கு வந்திரு.

    ராகுல்: ஏய் என்னது மேடம்மா, பல்லை உடைப்பேன்.

    வினிதா: பாக்கலாம், பாக்கலாம், நாளைக்கு காலை 6 மணிக்கு இந்த அட்ரஸ்க்கு வந்துருடி!

  • #38

    சங்கீதா (Monday, 30 September 2019 15:42)

    சீன் 6: பியூட்டி பார்லர்

    வினிதா: மேடம் நான் சொன்ன பையன் இவன் தான். இவனுக்கு தான் பண்ணனும்!

    ராகுல்: என்ன பண்ண போறீங்க?

    வினிதா: அவசர பாடாதடி, பார்க்கத்தான போற.

    ராகுல்: ஏய் இன்னொரு தடவை டி போட்டு கூப்பிட்ட நடக்கிறதே வேற.

    வினிதா: ஓ அப்படியா, அப்போ இனி காலேஜில் எல்லா பொண்ணுகளும் உன்னை டி போட்டு தான் கூப்பிட போறாங்க. ஏன்னு தெரியனுமா? கொஞ்சம் பொருத்துக்கோ.

    அங்கே ராகுல்க்கு நடந்தவை: வாக்ஸிங் waxing, புருவம் கழித்தல் eye brow threading, காது குத்தல் ear piercing, கண் மை eye liner, மஸ்க்காரா mascara, உதடு சாயம் லிப்ஸ்டிக் மற்றும் கொஞ்சம் make up.

    வினிதா: அக்கா இவனுக்கு நல்லா பெரிய கொண்டை போட்டுவிடுங்க. தலையில் துணி போட்டாலும் அது தெரியணும். அப்புறம் அந்த பூவையும் வைங்க. பூ வாசனையை எந்த துணி போட்டு மறைக்க போறான்னு பாக்குறேன்.

    எல்லாம் முடிந்த பிறகு ராகுல் கண்ணாடி பார்க்க அனுமதிக்கபட்டான். அவனால் நம்ப முடியவில்லை. அவன் பையன் என்று யாரும் நம்பமாட்டார்கள். அசல் பொண்ணு மாதிரி காணப்பட்டான். மேலும் தலையில் போட்ட துணியை முஸ்லீம் பெண்கள் போல் தலையை சுற்றிவிட்டு துப்பட்டாவாக போட்டிருந்தார்கள்.

    வினிதா: நீ இனி காதில் கம்மல் இல்லாமல் இருக்க கூடாது. இனி கண்டிப்பா டெய்லி இந்த மாதிரி தான் அலங்கரிக்கணும்.

    சீன் 7: ராகுல் வீடு

    அக்கா: அய்யோ ராகுல் இது என்ன கோலம். ஏன்டா பொம்பளை மாதிரி இருக்கே, தம்பி ஏன்டா அழுகுற? தலையில இருக்குற துணிய கழட்டு. அய்யோ இது என்னடா காது குத்தி கம்மல் போட்டுருக்க?

    ராகுல்: ஆமா அக்கா, அந்த வினிதா கிட்ட இன்னைக்கும் தோத்துட்டேன்.

    அக்கா: அதுக்கு இப்படியா பண்ணுவா? ஆம்பளை சிங்கம் என் தம்பி, உன்னை இப்படி பாக்க என்னால முடியல, தயவுசெய்து இந்த பெட் எல்லாம் வேண்டாம். காதில் இருந்து அந்த கருமத்தை கழட்டு டா.

    ராகுல்: இரு அக்கா, அவளை பந்தயத்தில் தோற்கடித்து அப்புறம் கழட்டுறேன். நாளை கேரம் விளையாட போறம். அதில் கண்டிப்பா நான் தான் ஜெய்ப்பேன்.

    அக்கா: சரி, நீ தோத்துட்டா?

    ராகுல்: அக்கா நான் தோக்க மாட்டேன்.

    அக்கா: தோத்துட்டா?

    ராகுல்: தோத்துட்டா அவ கொடுக்குற ட்ரெஸ் தான் போடணும்.

    அக்கா: தம்பி இப்போவாச்சும் அக்கா சொல்றத கேளு டா. அவ எந்த ட்ரெஸ் குடுப்பானு எனக்கு தெரியும். இது வேணாண்டா.

    ராகுல்: அக்கா நான் தோக்க மாட்டேன்.

    சீன் 8: ராகுல் வீடு
    தலையில் பூ, காதில் ஜிமிக்கி, நெற்றி சுட்டி மற்றும் புடவை அணிந்து ராகுல் வீட்டுக்கு வருகிறான்.

    ராகுல்: அக்கா என் நிலைமையை பாத்தியா?

    அக்கா: இப்போ ஓ னு அழுது என்ன பிரயோஜனம். நான் தான் நேத்தே சொன்னேன். நீ கேட்கலை.

    ராகுல்: அக்கா இனி நான் பாண்டே போட கூடாதாம். நான் அவள் கிட்ட கெஞ்சினேன். சரி இன்னைக்கு புடவை கட்டிக்கோ, நாளைக்கு பாண்ட் தரேன்னு சொன்னா. நானும் நம்பி சரினு சொன்னேன். காலேஜ் லேடீஸ் ஹாஸ்டல் கூட்டிட்டு போய் எனக்கு புடவை கட்டி அலங்காரம் செய்து போட்டோ எல்லாம் எடுத்துட்டா. அப்புறம் காலேஜ் பொண்ணுங்க எல்லாரும் என்னை புடவையில் பார்த்துடாங்க.

    அக்கா: சரி அழாதடா. நாளைக்கு பாண்ட் தானே போட போற. இதை கெட்ட கனவா நினைச்சு மறந்திரு.

    சீன் 9: காலேஜ்

    வினிதா: என்ன மேடம் பாண்ட் போட்டு வந்திருக்க, நீ பாண்ட் போடக்கூடாதுன்னு சொன்னது மறந்திருச்சா?

    ராகுல்: நீங்கதான் இன்னைக்கு பாண்ட் போட சொல்லிட்டு மறந்திட்டீங்க.

    வினிதா: ஓ அந்த பாண்ட்டா. வா லேடீஸ் ஹாஸ்டலுக்கு.

    சீன் 10: லேடீஸ் ஹாஸ்டல்

    வினிதா: இந்தா இதில் இருக்குற ட்ரெஸ் போட்டுக்கோ

    ராகுல்: இது சுடிதார், ஆனா நீங்க பாண்ட் போடலாம்னு சொன்னிங்க.

    வினிதா: மேடம், இதில் கூட பாண்ட் இருக்கு, உனக்கு பாண்ட் போடனும்னா இந்த பாண்ட் மட்டும் தான் போடனும் புரியுதா?

    சுற்றி நின்று அனைத்து பெண்களும் சிரித்தனர்.

    வினிதா: போ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா

    துணி மாத்தும் பொழுது ராகுல் யோசித்தான். அவள் பெண் நான் ஆண் அவளை எந்த போட்டியில் ஜெயிப்பது?

    ராகுல்: இப்போ இங்கே நான் சொல்ற போட்டிக்கு நீ தயாரா?

    வினிதா: தயார், என்ன போட்டி?

    ராகுல்: Arm wrestling, தயாரா?

    போட்டி ஆரம்பம் ஆனது, இதிலும் வினிதாவே ஜெய்த்தாள்.

    வினிதா: ஒரு பொண்ணுகிட்ட தோத்த இந்த கைக்கு மெஹந்தி போட்டுவிடுங்கடி

    கையில் மெஹந்தி போட்டுகொண்டு ராகுல் யோசித்தான். எப்படியாவது இவளை ஜெயிக்க வேண்டும். இவளை பீல்ட் கேம்ஸ்ஸில் தோற்கடிக்கலாம். ஆனால் அதற்கு முன்னால் நான் நல்லா பயிற்சி எடுக்கணும்.

  • #39

    சங்கீதா (Monday, 30 September 2019 15:43)

    சீன் 10: ராகுல் வீடு

    அக்கா: நீ சொன்ன மாதிரி வாலி பால் கோச் வர சொல்லி இருக்கேன். அவர் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன். நீ நல்லா பயிற்சி எடுத்துக்கோடா தம்பி.

    கோச்: ராகுல் நீ கோச்சுகிலன நான் ஒன்னு கேட்கவா?

    ராகுல்: தாராளமா கேளுங்க சார்.

    கோச்: பொண்ணுங்க மாதிரி முடி வளர்த்த சரி, உன் மார்பு ஏன் பொண்ணுங்க மார்பு மாதிரி இருக்கு? ஆபரேஷன் ஏதாவது பண்ணிக்கிட்டயா?

    ராகுல்: அது வந்து, அது வந்து சார்.

    கோச்: சும்மா சொல்லுப்பா.

    ராகுல்: போன வாரம் arm wrestling போட்டியில் தோத்தப்ப, பொண்ணுங்க மார்பு மாதிரி இருக்குற போலி மார்புகளை என் நெஞ்சில் ஒட்டிவிட்டுட்டாங்க. டெய்லி அதை கண்டிப்பா பொரித்திருக்கணும்னு கண்டிப்பா சொல்லி இருக்காங்க

    கோச்: அப்போ ஒரு வாரமா இப்படி தான் இருக்கியா? இதை வச்சுக்கிட்டு எப்படிப்பா வாலி பால் விளையாடுவ?

    ராகுல்: ஒரிஜினல் வச்சிருக்க அவங்க விளையாடும் போது போலி வச்சுருக்குற நான் விளையாட முடியாதா?

    கோச்: அவங்க அதுக்கு ப்ரா போடுவாங்கபா.

    ராகுல்: நானும் போட்டுகிறேன் சார்.

    ஒரு வாரம் ராகுல் தீவிர பயிற்சி செய்கிறான்.

    சீன் 11: காலேஜ் மைதானம்

    அனிதா: ஏய், பெட் ராணி, இது என்னடி கையில் வாலி பாலை வச்சு போஸ் குடுக்குறே.

    ராகுல்: என்ன அனிதா, நீயும் கிண்டல் பண்ற. ஒழுங்கா ராஜானு கூப்பிடு.

    அனிதா: ஹா ஹா, ராஜாவா, உன்னை நீ கண்ணாடியில் பார்த்தியா? எந்த ராஜா ஸ்கிர்ட் போடுறான், எந்த ராஜா ப்ரா போடுறான், உன் ப்ரா நாடா சட்டைக்கு வெளிய தெரியுது. அது மட்டும் இல்லை, உன் ப்ரா கப் அளவு என் அளவை விட பெரியதுனு சட்டையை வெளியே தள்ளிகிற உன் மார்பு சொல்லுது. உன் கிட்ட ஆம்பளை அப்படிங்கிறதுக்கு ஒரு அடையாளமும் இப்போ இல்லை.

    ராகுல்: எல்லாம் இன்னும் கொஞ்ச நேரம் தான். வாலி பால் போட்டியில் ஜெயித்து பழைய படி ராஜாவா வலம் வாறேண்டி.

    வினிதா: எண்ணங்கடி இங்க சத்தம்.

    அனிதா: நம்ம ராணி உன்னை வாலி பால் போட்டிக்கு குப்பிடுறாள்.

    வினிதா: இதுக்கு மேல பந்தயம் வைக்க ஒண்ணுமே இல்லையே? இவன் கிட்ட ஆம்பளைனு சொல்லிக்கிறதுக்கு கால்களுக்கு நடுவே ஒன்னு மிச்சம் இருக்கு, அதையும் எடுத்துருவோமா?

    அனிதா: அய்யோ, என்னடி சொல்ற?

    வினிதா: சரி பொழச்சு போகட்டும் போ, இது தான் கடைசி போட்டி, இதில் தோத்தால் காலேஜ் முடியும் வரை அவன் பொட்டை பயல் தான் சம்மதமா கேளுடி.

    ராகுல்: சம்மதம்.

    பாவம் ராகுல், அதன் பின்னர் அவன் காலேஜ் செல்ல அணிந்த உடைகள்: பாவாடை சட்டை, தாவணி. சுடிதார் பாண்ட் கூட அணியவில்லை. காலேஜ் கடைசி நாளில் யாரும் சொல்லாமலே பட்டு புடவை அணிந்து வந்தான் ராகுல். காலேஜ் முடிந்த பின்னரும் ஏனோ அவன் பாண்ட் அணியவில்லை!!!

    முற்றும்

  • #40

    Nisha (Thursday, 03 October 2019 14:25)

    திருநங்கை - 203
    வைஷ்ணவியின் வீடு:
    "பார்வதி மாமி நம்ப முடியாத அதிர்ச்சி தந்திட்டு போயிட்டா. அய்யோ என்ன நடக்குது இங்கே?நித்தின்தான் நிஷாவா மாறிட்டாங்கறதை அவளால் தாங்கிக்கவே முடியலை. ஒடிப் போய் மொபலை எடுத்து, மாலுக்குப் போன அன்று நிஷா ஆர்மி என்ற T Shirt ,லெக்கின்ஸ் போட்டு எல்லா பெண்களும் நடனமாடியபோது எடுத்த போட்டோக் கள்..நிஷா தனியாக ஆடிய நடன வீடியோக்கள்..லெஸ்பியன் விருப்பம் உள்ள ஸ்டெல்லா, நிஷாமேல் மோகமாகி அவள்மேல் விழ நிஷாவின் T shirt விலகி உள்ளே பிராவையும் தாண்டி எகிறும் நிஷாவின் பந்து முலைகள் என்று ஏகப்பட்ட படங்களில் பெண்மை தளும்பித் தெரிந்த நிஷாவைப் பார்க்கப் பார்க்க "இல்லை..இல்லை..இது நித்தின் இல்லை" என்று உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தானாக கத்திப் புலம்பினாள். ஆனால் நித்தினின் அம்மா கண்ணீர் ஆறாகப் பொழிய தன்னை அணைத்துக் கொண்டு "இனிமே உன் தோழி நிஷாவுக்கு நீதான் நல்ல துணையாய் இருக்கணும்"னு சொன்னதில் எப்பபடி பொய் இருக்க முடியும்? அழுவதும்.. யோசிப்பதுமாய் வைஷ்ணவி அலைபாய்கிறாள்.

    வீட்டுப்படியேறி உள்ளே வேகமாக வந்த அம்மா நேராக நிஷாவின் படுக்கை அறைக்கு வந்தார்.. ஜன்னல் வழியே மங்கிய நிலவு அறைக்குள் முடிந்த இடங்களிலெல்லாம் மெல்லிய சோகத்தை பரப்பிக்கொண்டிருந்தது. ஜன்னல் கம்பிகளை பிடித்த படி நிஷா காய்ந்ததுணி போல வானில் தொங்கிய நிலவை வெறித்துப் பார்த்ததுக் கொண்டிருந்தாள் அம்மா உள்ளே வந்து கூடத் தெரியாமல். பார்வதி மாமி மகளின் தோளை மெல்ல தட்டி என்னம்மா யோசிக்கிறே..நீ எதுக்கும் கவலைப் படாதே ..நான் வைஷ்ணவி கிட்டே எல்லாத்தையும் ஒண்ணு விடாம சொல்லிட்டேன்..நிஷாதான் நித்தின் என்கிறதை அவளுக்கு புரியும்படி என்னால முடிஞ்ச வரையிலே விளக்கி சொல்லி வெச்சிருக்கேன்"
    "நான் பெருமூச்சு விட்டபடி "அவளுக்கு உண்மை யாவே புரிஞ்சிதாம்மான்னு கேட்டேன்.புரிஞ்சிருக்கும் ஆனா அது மனசில இறங்கி அவ முழுசா சாந்தமாக கொஞ்சம் டைம் பிடிக்கும்.அவ முழுசா நார்ம லான அப்புறம் உன்னை பார்க்கறதுதான் அவளுக்கும், நோக்கும் நல்லது"."அது எப்படிம்மா முடியும்?.. நாளைக்கே அவ என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்து அசம்பாவிதம் ஏதாச்சும் நடந்திடுச்சின்னா..?"
    சரியாத்தான் சொல்லறே. அதைப்பத்திதான் திரும்பி வரச்சே யோசிச்சிண்டே வந்தேன். நாளைக்கு காலைலே ரெண்டுபேரும் உன் புருஷன் வீட்டுக்குப் போறோம்."அம்மா சட்டுன்னு நிர்மல் வீட்டுக்கு காலையிலே போறோம்னு சொன்னதில் நானே கொஞ்சம் அசந்திட்டேன். ஆமாடி வாரக்கடைசிலே இந்தாங்க உங்க மருமகளை பத்திரமா கொண்டு வந்து சேர்த்திட்டேன்'னு உன்னோட மாமியார் கிட்டே சொல்லி நானும் அப்பாவுமா உன்னை புகுந்த வீட்டில் ஒப்படைக்க ணும்னு நினைச்சிருந்ததோம். இப்ப. இருக்க சூழ்நிலையிலே பிளானை மாத்திட்டேன்.. அ. .யCall taxi வெச்சுண்டு போகலாம்கறது என்னோட ப்ளான். ஆனா நாம வரப்போறோங்கறது அவாளுக்கு சொல்லணுமில்லையோ..phone ஐ நிர்மல்தான் எடுத்தார். விஷயத்ததை சொன்னதும் "அய்யய்யோ Call Taxi எல்லாம் எதுக்கு?நானே கார் எடுத்துண்டு வரேன்" ன்னு சொல்லிட்டார். நீ படுத்துக்கோம்மா. கல்யாணம் ஆயி புதுமனை போறாய்.மங்களமா மஹா லட்சுமியாட்டம் ரெடி ஆகி போகணும்.காலைலே சீக்கிரமாய் அம்மா எழுப்பறேன். எது பத்தியும் யோசிச்சு மனசை போட்டு சஞ்சலப்படுத்திக்காதே அம்பாள் கடாட்சத்திலே எல்லாமும் நன்னாவே நடக்கும்.அம்மா நெருங்கி வந்து கன்னத்திலே மென்மையா முத்தம் கொடுத் திட்டு "அப்போ காலையிலே வந்து எழுப்பறேன். தூங்கடி செல்லம்"ன்னு கிளம்பினா.

    அம்மா என்று அம்மாவைப் பார்த்து கூப்பிட்டேன்.. என்னம்மா ஏதாச்சும் சொல்லணுமாடி தங்கம்னு அம்மா வாஞ்சையோடு கேட்டப்போவே கண்ணீர் முட்டிண்ட்டு வந்துடுத்து.
    "அய்யய்யோ என்னாச்சு என் குழந்தைக்கு..எதுக்கு அழுகிறாய்.!" அம்மா ஓடி வந்து என்னை கட்டிபிடிச்சு கிட்டா."அம்மா இந்த வீட்டிலே இன்னைக்குதான் என்னோட கடைசி நாள்..அதனாலே....
    நான் முடிக்கறதுக்குள்ளே அம்மா பதறிட்டா. என்ன பேச்சுடி பேசறே. இது என்னைக்கும் உன் வீடுடி.நீ இனி வாழப்போற வீட்டுக்கு நாளைக்கு போறதாலே இந்த வீட்டோட பந்தம் முடிஞ்சிடுமா. எத்தனையோ விசேஷங்களுக்கு வருவாய். நினைக்கிறப்போ எல்லாம் உன் ஆசைப்படி உன்னை உன் ஆத்துக்காரர் கூட்டிண்டு வரப்போறார். எல்லாத்துக்கும் மேலே உன் அகமுடையானுக்கு உன்னைப்போல அழகான பெண்ணை பெத்துக்கொடுக்க அந்தக் குழந்தையை உன் கர்பத்திலே தாங்கிண்டு பிரசவத்துக்கும் இங்கேதானடி வரப்போறே.அப்புறம் எதுக்கு இப்போ இப்படி கலங்கறே.? சில வினாடிகள் பிள்ளைதாய்ச்சியாய் பெருத்து சரிந்த கர்ப வயிறை சுமந்திண்டு மெல்ல மெல்ல அடியெடுத்து நடக்கும் என்னையே நான் மனக்கண்ணில் பார்த்து வெட்கத்தில் காதோரம் சூடாகி,முகம் சிவந்தேன்.
    "சும்மா இருங்கம்மா வேற வேலையே இல்லையாம்மா நோக்கு!" ன்னு பொய் கோபத்தோடு பேசினேன்.
    "ஹ்ம்ம் நேக்கு வேர வேலை இருக்கோ இல்லியோ, நீங்க புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் ஒரே வேலையா இருக்கப்போறீங்க இனிமே"ன்னு சொல்லி அம்மா நமட்டுச் சிரிப்பு சிரிக்க..அம்மாவா இப்படி எல்லாம் பேசறான்னு ஆச்சர்யம்..கூடவே நிர்மல் செய்யப்போற சில்மிஷங்கள் எல்லாம் மனசில் ஓட நாணத்தால் தலை குனிந்தேன். "அம்மா இன்னைக்கு மட்டும் இங்கேயே என்கூடவே படுங்கம்மா. நாளையிலேயிருந்து என் அம்மா பக்கத்திலே படுத்திண்டு உலத்தை மறந்து உன் கர்பபையிலே அம்மாங்கற பாதுகாப்பிலே தூங்கற சுகம் வராதேம்மா"நான் உருக்கத்தோட சொல்ல, அடுத்த நிமிடம் அம்மா என்னை வாரி யணைக்கக அம்மாவின் மார்பில் முகம் புதைத்து அப்படியே உறங்கி விட்டேன்.
    தொடரும்

  • #41

    G.S (Friday, 04 October 2019 00:51)

    நம்பிக்கை இழப்பு என்ற காரிருள்ளில் நான் முழுகிக்கொண்டிருந்தேன் படகாக உங்களின் பதிவு வந்து என்னை காப்பாற்றியது நிஷா ஒவ்வொரு முறையும் என்னை காரிருளீல் தள்ளுவதும் நீங்கள்தான் என்னை அதிலிருந்து காப்பாற்றுவதும் நீங்கள்தான் வைஷ்ணவி நிலைமையை நினைத்து சிறிது வருத்தமாக உள்ளது அதேசமயம் தன் அம்மாவிடம் நிஷா பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு மகளின் ஒரு மணப்பெண்ணின் வருத்தத்தை எனக்கு உணர்த்தியது மொத்தத்தில் இது என் இதயத்தை தொட்ட பதிவு உங்களின் அடுத்த பதிவுகாக மிக ஆவலுடன் காத்திருப்போம் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நீண்ட இடைவெளி வேண்டாம் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #42

    ஆஷா பாரதி (Friday, 04 October 2019 02:02)

    " நாளையி்லேர்ந்தது என் அம்மா பக்கத்துல படுத்துண்டு உலகத்தை மறந்து உன் கர்பபையிலே அம்மாஙகற பாதுகாப்பில தூங்கற சுகம் இனி வராதேம்மா"
    இந்த வரி என் மனசின் ஆழத்தில் இருந்து பீரிட்டு எழுந்த என் அம்மாவின் நினைவுகள் நீண்ட நேரம் அழ வைத்து விட்டது நிஷா. இன்னும் ரெண்டு முணு நாள் ஆகும் இந்த சோகம் மாற.

  • #43

    லக்கி (Friday, 04 October 2019 02:19)

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு நிஷா. மிகவும் காத்திருந்தோம். மிக்க மகிழ்ச்சி. வைஷ்ணவியின் பரிதவிப்பு மிகவும் பாவமாக உள்ளது. நிஷாவின் அம்மாவுடைய அரவணைப்பு அற்புதம். நிஷா தனது ஆத்துகார் வீட்டுக்கு போகிறாள். ஆனால் அவர்களுக்கு திருமணம் ஆனது தான் யாருக்கும் தெரியாதே. இப்போது நிஷா நிர்மல் வீட்டில் மருமகளாக வாழ்த்தந்தால் கேள்விகள் எழாதா. இதை எப்படி iru குடும்பங்களும் சமாளிக்க போகிறாள்கள். மேலும் நிஷா எப்படி vazha போகிறாள். நிலாவுக்கு என்ன ஆச்சு இப்டி பல கேள்விகள். அணைத்து கேள்விகைகளுக்கும் உங்களுடைய அடுத்து அடுத்த பதிவுகளே பதில். எனவே உங்களின் அடுத்த பதிவை தாமதிக்காமல் விரைவில் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • #44

    சௌமியா (Friday, 04 October 2019 15:58)

    சங்கீதா அருமை . இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக எழுதுங்கள். வாழ்த்துகள்

  • #45

    Letter to Nisha (Saturday, 05 October 2019 04:33)

    Nisha is in the heights of self arrogance boasting she is writing a very good story which the entire world is loving and people who criticise her stories are in self agony... You could be a big creator or writer . But this sort of arrogance won't take you places.. After so much people raised concerns that your story lacks the theme of Feminisation you just avoid them..

    The story you are writing is best suited for Mega serial and you could write another 1000 parts . No one stops your passion for writing good stories but think if your story theme is suiting this website.. Just think how many years ago Feminization topic came in your story.. No one cares a shit when you write this story on a blog or write as a book.. Just double think of it's the right place for your Mega serial story..

    At least you won't even have an idea that when you will complete this story.. The frequency you post the stories are too slow and with too much dragging I'm once loved your stories very much now outright avoids it.. It won't take much time for the leftover followers to avoid you.

  • #46

    Nisha (Saturday, 05 October 2019 11:41)

    Thank yiu nalini mam for ur out burstout of frustration. Why suddenly hiding your name madam??
    Any one who read my reply to you will not miss how respectfully i addressed you in the entire message. Then where is the question. of arrogance madam. Is it not really funny madam?! you are stimulated to this level by all those beautiful people who regularly care to write what all they like in my story. thinking that you are attacking me you are by your haste questioning the collective intelligence of all those people who love my story and openly appreciate every chapter. NOW TELL ME HONESTLY IS IT NOT IN REALITY YOU ARE THE ONE WHO IS MORE ARROGANT BY INDIRECTLY TELLUNG ALL THOSE WHO LOVE MY STORY ARE FOOLS. can you deny this?.
    What's your exact nature of problem nalini mam. I gave you the solution to your problem. That's, if u dont like a stuff in the super market why u buy it and then complain about it.???Similarly if my story is worthless why you wait and read it from beginning to end every chapter and complaining that my story is worthless. Did me or any of those lovely people who appreciate my story ever requested or forced you to read my story.?????????????????????????????????????????.
    The bottom line is you are the NUMBER ONE FAN. of MY STORY.. if i take time to write my story you are the one who is most bothered about the delay. You have clearly exposed your anxiety in YOUR OWN WORDS.
    thanks mam for indirectly accepting that you cant live without reading my story.
    Thank you a for the revelations.
    Now you have openly reveled that you cant wait any delay in my posting my story i will try my best to post as early as possible.
    Thank you mam Nalinii kindly continue read my ... ha..what's it.. ya..ya...MEGA SERIAL STORY and of course comment.
    With great respect and love
    Nisha

    Let me take this oppertunity to thank. Vaishu.. Devi.. john.. Harini and all for their support and love.
    Nisha


  • #47

    Letter to Nisha (Saturday, 05 October 2019 13:30)

    I should replace Heights of Arrogance with heights of IGNIRANCE because when you think me as Nalini who wrote the comment earlier. For God's sake why do you think like that!! Do you think only one person in this world hates your story.. Shall I say the same thing that you are only person reading the story and writing all appreciating comments under different name?? Will you accept that?? When you think however write against your story as one single person, I will say the person appreciating are one and the same.. Stop living in such a denial..

    Did I ever said that I read your story all story

    Again an ignorant word. That's a funny joke ... I stopped reading your story completely when I felt it as useless and nothing to do with Feminization.. I only start comments here when I feel that you are completely denying the people who are criticising you..

    So far I have never seen you giving a proper explanation for the comments that your story is lacking Feminization theme.. You just cover it by saying few people are appreciating so you will contiuing this never ending magnum opus.

    Please remember that you are writing in a public forum and not on your personal blog..

    Also I feel it's very bad to give sarcastic comments like Mega serial , Magnum Opus to a person who don't know what does Sarcasm mean.. :D.

  • #48

    Nidha (Saturday, 05 October 2019 23:17)

    Thank you nalini mam i could see your frustrations in every line of your msg. Not only me ..everyone knows that there are a few who write on different names to attack someone. Currently you top the list. Madam i am thankful again for your mesgs. Keep continuing your messagess. It establishes the fact that you are very anxious to read my story and cant wait or tolerate any delay.. you are my most voiceferous fan of mine. You entertain me with your messages immensely. Dont worry .my story will will be 100 % posted today.
    read .. enjoy. And relax nalini madam.
    With respect and love
    Nisha

  • #49

    Was a Nisha Lover (Saturday, 05 October 2019 23:40)

    Nisha, your story has reached a point long before, where there is nothing happening about crossdressing. When someone criticizes you, don't act like you are the boss, and will do whatever you want. You can, but that won't do any good in anyway.

    To be frank, you are not a great author, not even a good one. And if you are think so, you are really mistaken.

    Stop it now itself, before your true fans turn against you. Have some respect for others.

  • #50

    Suraj (Sunday, 06 October 2019 01:19)

    Nisha, a small request.. Its better to kindly ignore the haters and move on.. You can rather concentrate on posting the next part than explaining..

  • #51

    Jamie (Sunday, 06 October 2019)

    Dai jaykumar,stop the fucking thirunangai story. U r an asshole writer...everyone knows that.

    Intha mokka story Ku sappu katta fans vaera... Ignore haters aam.

  • #52

    Danya (Sunday, 06 October 2019 01:31)

    Helo People,

    Jus imagine writing in Tamil and posting here is such a meticulous task. Nisha does that. Personally, I felt there is no scope of cross-dressing or role reversal over here for quite few months. But that's okay. Atleast she is writing. How many of us write a story here??? We jus comment either in good or bad. So let her go in her flow.

    Apart from that, this page is the slowest in Rajis website. No one write apart from Nisha. So if u like read or ignore. Or better, write your own stories. We are all can feel happy by reading that. Even Nisha will be happy.

  • #53

    Nisha (Sunday, 06 October 2019 02:04)

    திருநங்கை - 104
    குழந்தையாக பால் குடித்த அம்மாவின் மார்பகங்கள் குழந்தைக்கு யாராலும் தர முடியாத பாதுகாப்பு உணர்வை தருவதாக மனோதத்துவகலையின் தந்தையான Freud சொன்னது உண்மைதான்.. அம்மாவின் மார்பகங்களில் முகம் புதைத்து அவள் உடல் தந்த இதமான வெம்மையே போர்வையா நான் கண்மூடி சுகமான நித்திரை உலகுக்கு சென்று விட்டேன்

    "நிஷா எழுந்திரும்மா.. இன்னைக்கு என்ன நாள் மறந்திடுச்சா."காதருகே அம்மா குரல்.. அட விடிஞ் சிடிச்சா..! கண் திறந்து பார்த்தால் என் முகத்துக்கு மிக நெருக்கத்தில் அம்மாவின் அழகு முகம். அம்மா மஞ்சள் தேய்த்து குளிச்ச முகத்தில் மங்காத புன்சிரிப்புடன் என்னை பார்க்கிறாள். அம்மா கண்ணுக்கு சன்னமாக மையிட்டிருந்தாள். அப்பாவுக்கு அம்மாவின் மையிட்ட கண்ளைப் பார்க்க ரொம்பவும் பிடிக்கும்.அதை அவர் அம்மா கிட்டே கொஞ்சலா சொல்லறச்சே நான் சில தடவை கவனிச்சிருக்கி றேன்.அப்போஅம்மா முகத்திலே வருமே ஒருவெட்கம் அப்படியேஅழகு தேவதை போல இருப்பா அம்மா அந்த நிமிடங்களில். 38 வயசு அம்மா இன்னைக்கு இன்னும் இளமையா தெரிஞ்சா. "அம்மா மஞ்ள் பூசின உன் முகம் பேரழகும்மா"னேன். மை போட்ட கண்ணு என்னையே சொக்கவைக்குது.. அப்பா பார்த்தா அவ்ளோதான்".அம்மா வெட்கத்தால் நெளிந்தாள். "ஏய் சும்மா இருடி.. நான் உன்
    அம்மாங் கறதையே மறந்திட்டே. உன்னோட. தோழியாட்டம் கலாட்டா பண்ணறே".
    "அம்மா என்னோட முதல் தோழியே நிதானேம்மா" ன்னு அம்மா முகத்திலே முத்தம் கொடுக்கப் போனேன். "ஏய் எழுந்து பல்லு கூட விளக்கலே. போ, டைம் ஆகறது. பாத்ரூமிலே கஸ்தூரி மஞ்சள் அறைச்சு கிண்ணத்திலே வெச்சிருக்கறேன். நல்லா உடம்பு முழுக்க பூசி 10 நிமிஷத்துக்கப்புறம் குளி. நான் போய் டிபன் ரெடி பண்ணறேன். சீக்கிரமா குளிச்சிட்டு வாடி. இன்னைக்கு நோக்கு மடிசார் கட்டி விடப்போறேன்." என்னது மடிசாரா..!, என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டு அம்மா போயிட்டா.

    பாத்ரூம் போய் பல் விளக்கி குளிக்கத் தயாரானேன். நீண்ட கருங்கூந்லை புத்தர் குடுமிபோல உச்சந் தலையிலே கட்டிண்டேன். பாவாடை தவிர. மிச்ச துணிகளை களைந்து மஞ்சள் பேஸ்டை கை கால் எல்லாம் பூசினேன். கொழுத்த. முலைகளில் பார்த்து பூசினேன். முன்பக்கம் முடிஞ்ச பிறகு முதுகிலே தேய்க்க ட்ரை பண்ணினேன். கை முதுகு பூறா போகலை. எவ்வளவு ட்ரை பண்ணியும் பூச முடியலை. மொபைலை எடுத்து அம்மாவைக் கூப்பிட்டேன். ரெண்டாவது நிமிஷத்திலே அம்மா பாத்ரூம் கவைத் தட்டற சத்தம் கேட்டது. திறந்து கிடந்த முலைகளை பாவாடையை கழுத்துக்குக்கீழே முலைகளை மறைக்கிறாப் போல கட்டி கதவைத் திறந்தேன். என்னை இப்படி ஒரு கோவத்திலே பார்த்ததாலோ என்னவோ அம்மா விழிகள் விரிந்தன. "என்னடி இது"ன்னு என்னமோ சொல்ல வந்தவ.. ஹ்ம்..perfect. இப்படித்தான் பாவாடையை இந்த மாதிரி சமயங்களிலே கட்டணும். எங்கே திரும்பு"ன்னு சொல்லி முதுகு இடுப்பு பட்டக்ஸ்.. கால் விரல்கள்.. இடுக்கு வரை கவனமா பூசி விட்டா. குளிச்சிட்டு வந்ததும் என்னைக் கூப்பிடு. இன்னைக்கு.நோக்கு புடவை ... மேக்கப் நகை எல்லாம் நான்தான் போட்டு விடுவேன்"ன்னு சொல்லிட்டு அம்மா போயிட்டா. அம்மா ஆசையை மனசுக்குள்ளே உள் வாங்கிய நான் சீக்கிரமா குளிச்சு ஈரம் போகத் துவட்டி, புது பேன்டி, பிரா எல்லாம் போட்டிண்டு ரூமுக்கு வந்து அம்மாவைக் கூப்பிட்டேன். அம்மா முகம் இப்போ இன்னும் பிரகாசமா இருந்திச்சு. கொஞ்சம் பதட்டமா வேற இருந்தா. "என்னம்மா இவ்வளவு சந்தோஷம்.. கூடவே கொஞ்ம் பதட்டமா இருக்காப்போல தெரியறது. என்ன விஷயம்?". "சும்மா இருடி டைம் ஆகறதோல்லியா..ரெடியா வேண்டாமா?".கட்டில் மேலே சிகப்பு நிற புடவை, மேச்சிங் புது பிளவுஸ் இருந்திச்சு. அப்போதான் கவனிச்சேன், அம்மா மடிசார் கட்டி இருந்தா. அதுவும் நேக்குன்னு கட்டில் மேலே வெச்சிருந்த அதே புடவை, ரவிக்கை கலரில். மூக்கின் ரெண்டுபக்கமும் வைர மூக்குத்திகள் டாலடித்தன. நெத்தியில் வட்ட குங்குமப் பொட்டு. நெத்தி வகிட்டிலே இன்னொரு சின்ன குங்கும தீற்று. அய்யோ.. அம்மா உண்மையிலேயே மஹாலட்சுமிதான். "அம்மா சூப்பரும்மா இப்பதான் கல்யாணம் ஆன புதுப் பெண்போல இருக்கேம்மா நீ..என் கண்ணே பட்டிடும் போல இருக்கு".
    "சும்மாஇருடி நீ "ன்னு செல்லமா கொவிச்சிண்ட அம்மா நேக்கு புது பிளவுஸ் போட வெச்சு மடிசார் கட்டி விட ஆரம்பிச்சா. அடேங்கப்பா எத்தனை சுத்து.. எத்தனை மடிப்பு! நிச்சயமா மடிசார் கட்டறதே ஒரு தனி கலைதான். ரொம்ப லைட்டா மேக்கப் போட்டு விட்டா. நான் கண்ணுக்ககு மை போட Loreal brush use பண்ணுவேன். ஆனா அம்மா வலது கை சுண்டுவிரல் நுனியிலே மை தொட்டு இமைக்குள்ளே மை தீட்டி விட்டா. அதை அப்படியே மேல் கண் இமைக்குள்ளே யும் போட்டு விட்டா. இப்படியும் மை போடலாங்கறது இன்னைக்கு அம்மா கிட்டே நான் புதுசா கத்துகிட்ட மேக்கப் பாடம் . அம்மா Styleலேயே பொட்டு .கல்யாணம் ஆனவங்கற அடையாளமான நெத்தி வகிட்டு குங்குமம், வெச்சு "இன்னைக்கு மட்டும் போட்டுக்கோ"ன்னு சொல்லி ரெண்டு மூக்குதியும் போட்டு விட்டா. ஒரு நீளமான செயின் கை நிறை தங்க வளையல்...கால் கொலுசுன்னு நகை அலங்காரமும் முடிஞ்சிது. இருன்னு சொல்லி போனவ கொத்தா மல்லிபபூவை கூந்லிலே ரெண்டு பக்கங்ளிலும் தொங்க விட்டா. தள்ளி நின்னு என்னைப்பார்த்வ கண்கள் லேசா கலங்கிச்சு. "என்னம்மா என்னாச்சி"ன்னு பதறினேன்
    ஒண்ணுமில்லேடி உன்னோட பெண்மையை இன்னைக்குதான் முழுசா பார்க்கறாப் போல இருக்குன்னு சொன்னவ அப்டியே என்னை கட்டியணச்சு கன்னத்தில் முத்தமிட்டா. "பாரு கண்ணாடியிலே என் பொண்ணு எப்படி அழகிலே ஜொலிக்கறான்னு" கண்ணாடி முன்னாடி நிறுத்தினாள். பார்த்த நான்அசந்திட்டேன். ஒரு பொண்ணு இவ்வளவு அழகா கூட இருக்கமுடியுமா உலகத்திலே..!
    "சரி கொஞ்சசம் Hall வரை வா..உன்னைப் பார்க்க ஓருத்தர் ரொம்ப நேரமா காத்திண்டு இருக்கார்"னு சொன்ன அம்மா என் கை பிடிச்சு ஹாலுக்கு கூட்டிண்டு வந்தா. 'என்னைப் பார்க்கவா.. யாரா இருக்கும்?'னு யோசிச்சிண்டே ஹாலுக்கு வந்தேன்.
    பார்த்தேன்.......!
    தொடரும்.

  • #54

    Suraj (Sunday, 06 October 2019 03:10)

    Welcome Nisha with another post.. Loved the small small banters between Nisha and her mom.. loved how Nisha teased her mom.. I was expecting that Madisar part and hopefully it was there.. Also I liked how there is no issues regarding Nisha's previous identity and how they both are behaving like real mom and daughter from birth, especially manjal pusi vidarthu on the back etc.. Hope the person waiting for her is Nirmal.. Looking forward for their interaction and also for Nisha's entry to her new house.. Request you to post soon and not to delay..

  • #55

    Letter to Nisha (Sunday, 06 October 2019 04:28)

    Nisha, I don't know what's making you think that I am Nalini writing under different name.. Seems that you are living in an imaginary world thinking that you are the best author that the world has ever seen and only Nalini hates you .

    So it proves the fact that the GS , Suraj and Nisha are one and the same person..Writing story as Nisha and appreciate as Suraj and GS. Since you are doing that silly work, you are thinking the rest of the world doing same work.. I don't need to prove any more that I'm not Nalini.. Think me as another person who Stopped reading your story long back and I'm just here to answer your arrogance.. No one waits for your story any more..

    You see lot of people criticising your story but still you don't answer properly or change your approach in this story ..

    Remember so many times it's you who ask for people's comments and appreciations to write the story whenever you don't get the feedback and then you get those comments.. People are still reading your story just because no other stories are getting posted they are dealing your stupid story.. Stop thinking that only one person does not like your story.. I don't want to deal with imaginary , ignorant peoples..

  • #56

    Krishnaveni (Sunday, 06 October 2019 04:49)

    Nalla post Nisha. Nisha amma avala dress panra vitham super. Nisha kaga wait panrathu yaaru nu seekiram ezhuthunga. Vera etha pathiyum kavala padatheenga.

  • #57

    Priti (Sunday, 06 October 2019 05:16)

    Hello Nisha...Just felt like saying it....too much of anything is not good.. I too had stopped reading the story long back as it was too boring after a while...

    U have a great skill of writing story but i would suggest u that u could somehow end this story quickly and use ur skill in writing many other stories..any story if it is around 10-20 parts would be very interesting and u can try different themes and stories.

    U could take this as a suggestion from one of ur friend.

    Hope u would consider my opinion and think about it.

  • #58

    G.S (Sunday, 06 October 2019 07:50)

    வணக்கம் நிஷா மீண்டும் ஒரு முறை உங்களின் அற்புதமான மற்றும் மனதிற்கு நிறைவான பதிவை படித்தது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது நிஷா இந்த பதிவை பொறுத்தவரை ஒரு தாயின் மதிப்பு என்ன என்பதை இந்த பதிவு உணர்த்துவதாக நான் கருதுகிறேன் ஒரு தாய் அந்த உறவை விட சிறந்த உறவும் கிடையாது சிறந்த தோழியும் கிடையாது அதை இன்று உங்களின் பதிவு எனக்கு உணத்தியது இந்த பதிவில் எனக்கு பிடித்த சில விஷயங்கள் முதலில் நிஷா நினைவுகளில் அவளது அப்பா அம்மாவின் காதல் காட்சிகளை நினைத்து பார்த்தது அதை நீங்கள் வர்ணித்த விதமும் மற்றும் நிஷாவின் அம்மா நிஷாவை அணு அணுவாக அழகுபடுத்தி பார்ப்பது கடைசியாக நிஷாவுக்காக காத்திருக்கும் நபரை பற்றி நீங்கள் வைத்த சஸ்பென்ஸ் என்னை மிகவும் கவர்ந்தது அதுமட்டுமின்றி உங்களின் அடுத்த பதிவை படிக்கும் ஆவலையும் எனக்கு தூண்டியது இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #59

    லக்கி (Sunday, 06 October 2019 08:17)

    நல்ல பதிவு நிஷா. அம்மா மகள் இடையே நடந்த சிறு சிறு கலாட்டாக்கள் மிகவும் ரசிக்கும் படி இருந்தது. குறிப்பாக நிஷாவின் தாயின் வெட்கம் அழகு.தாயே தன் மகளுக்கு மஞ்சள் பூசிய விதமும் அழகு படுத்திய விதமும் நன்று. இறுதியாக நிஷாவிற்காக ஒருவர் காத்துக்கொண்டிருக்கார் என்று முடித்திருக்கீறார்கள். அந்த ஒருவர் யார் என்பதை தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக உள்ளது. உங்களின் அடுத்த பதிவை விரைவில் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • #60

    Nisha (Sunday, 06 October 2019 16:02)

    திருநங்கை - 205
    Hall-ல் உட்கார்ந்திருந்த நிர்மலைப்பார்த்ததும் எதிர் பாராத இன்ப அதிர்ச்சியில் என் இதயம் படபடவெனத் துடித்தது. நிர்மல் வேகமாக எழுந்து வந்து என்னை அணைத்துக் கொண்டான். என் காதில் "என்னடி இளவரசி நாளுக்கு நாள் உன் அழகு நம்ப முடியாத அளவுக்கு கூடிகிட்டே வருது. எப்படா இவளை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுப் போக முடியும் இந்த நிலவு முகமும் அதில் நீந்துகிற கருமீன் விழிகளும் ரொம்பவே மிஸ் பண்ணரேண்டி" என்றவன் அவனையும் மீறிய உணர்ச்சியில் என் இதழ்களை நோக்கி தன் முகத்தை நெருக்கமாகக் கொண்டு வந்தான்.. " அம்மா இருக்காள் அடக்கி வாசிங்கன்னு அவனை தடுத்தேன். அவனும் விழிச்சுகிட்டான்.
    "நீங்க சாப்பிடறீங்களா?" அம்மா இரண்டு தட்டுகளில் சூடான இட்டலி தனி கிண்ணங்களில் தேங்காய் சட்னி. சாம்பார் வைத்து கொண்டு வந்தாள்.. "எதுக்கு மாமி"ன்னு சொன்ன நிர்மலிடம் "சாப்பிடுங்க மாப்பிள்ளை"ன்னு சொன்ன அம்மா "நிஷா நீயும் அலரோடு சாப்பிடும்மா!"ன்னு உள்ளே போகத் திரும் பினாள்."அம்மா நீங்களும் சாப்பிடுங்கம்மா"ன்னு சொன்ன என் பக்கம் திரும்பி "நான் அப்பா கூட சாப்பிடறேன்""னு சொன்ன அம்மாவை ஆச்சர்யத் தோடு பார்த்து "என்னம்மா அப்பா ஊரிலேயிருந்து வந்திட்டாரா.. சொல்லவே இல்லை என்கிட்டே"ன்னு புருவங்ளைத் தூக்கினேன் "என் கிட்டே கூட சொல்லலைடி.கொஞ்ச நேரம் மின்னாடி கார்லே வந்து இறங்கறார். வந்த உடனே உன்னைத் தான் தேடினார். நான்தான் உங்க பொண்ணு குளிச்சி டிருக்கா. இன்னைக்கு அவ புருஷன் வீட்டுக்கு போறா
    நான் கூட்டிட்டு வரேன் அவளை.நீங்க அது வரைக்கும் வெளியே வராம உங்க ரூமிலேயே இருங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.அதனாலே நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு முடிங்க நாங்களும் சாப்பிடறோம். அப்புறம் நானே வந்து அப்பா கிட்டே கூட்டிண்டு போறேன்." சொல்லிட்டு அம்மா, அப்பா ரூமுக்கு போயிட்டா.
    காத்துக்கிட்டிருந்து போல உடனே என்னைத் தாவி அணைத்த நிர்மல் எனக்கு மூச்சுத்திணரும் வரை முத்தமிட்டான். முதலில் திணறிய நான் கொஞ்ச நேரத்தில் என்னையும் மீறிய உணர்ச்சிப் பெருக்கில் வாங்கியதை கொடுக்க ஆரம்பித்தேன். சட்டுன்னு அப்பா, ரூமிலே இருக்காருங்கறது ஞாபகத்துக்கு வர நிர்மலை விட்டு விலகினேன்.. என் தோள்களைப் பிடித்தபடி தள்ளி நின்ற நிர்மல் என் முகத்தை புதுசா பார்க்கிறாப் போல உற்றுப் பார்த்தான். ம்..ம்..ரெண்டு மூக்குத்தியிலே உன் அழகு இன்னும் பிரகாசிக் கறதோ.அம்மா பார்த்தா ரொம்ப சந்தோஷப் படுவா. அப்புறம் இந்த மடிசார் புடவை நானே எதிர் பார்க்காத கிளாமர்டி.. இதிலே உன் கெண்டைக்கால் அழகை நாளெல்லாம் பார்த்துகிட்டே இருக்கலாம் போலிருக்கு. நிர்மல் பாராட்டப் பாராட்ட நான் Cloud9ல் மிதந்தேன். சாப்பிட்டு முடிப்பதற்கும் அம்மா வருவதற்கும் சரியா இருந்திச்சு.அம்மாவு நானும் அப்பா ரூமுக்குப் போனோம். அப்பா வாசலைப் பார்த்தபடி நின்றுகோண்டிருந்தார். நாங்கள் இருவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தோம். அப்பாவின் முகத்தில் ஆச்சர்யம் குழப்பம் ரெண்டும் அப்பட்டமாதெரிஞ்சிது. என்னையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்த அவர் பெருமூச்சுடன் அம்மாவைப் பார்த்து "ஜானு (அப்பா அப்படித்தான் கூப்பிடுவார் சமயங்களில்). கொஞ்ச நேரத்துக்கு நான் நிஷாவை நீன்னு கற்பனை பண்ணிட்டேன் .புடவை, ஜாக்கெட், பொட்டு, நகைன்னு கிட்டத்தட்ட18 வயசிலே உன்னை நான் பெண் பார்க்க வந்தப்போ நீ எப்படி இருந்தியோ அப்படியே இருக்கா நிஷாவும். "நல்லா இருக்கியாம்மா நிஷா? கிட்டே வந்த அப்பா என் தலையில் கை வெச்சு.ஏதோ பாசுரம் ஒதி ஆசிர்வதிச்சார். அம்மா "சித்தே இருங்கோ" நான் போய் மாப்பிள்ளையை கூட்டிண்டு வரேன்"னு போயிட்டா.உள்ளே வந்த நிர்மலோடு நானும் சேர்ந்து அப்பா, அம்மாவை ஒண்ணா நிக்க சொல்லி பாதம் பணிந்தோம். அப்பா கண்கள் காலங்கின.அம்மா பூஜை ரூமுக்கு கூட்டிண்டு போய் சாமி கும்பி.ட வெச்ச பிறகு தேவையான துணிமணிகளை அடுக்கி வெச்சிருந்த ரெண்டு பெரிய சூட் கேசுகளை எடுத்து காரில் ஏற்றினார்கள்.

    எல்லோருமாக நிர்மல் வீட்டை அடைந்தபோது மணி காலை 9.40.நிர்மலையும் என்னையும் சேர்த்துப் பார்த்த அத்தை முகமெல்லாம் புன்னகை. ஆரத்தி எடுத்து எங்களை வரவேற்ற அத்தை காலிலே விழுந்து ஆசி வாங்கினோம். கொஞ்ச நேரம் பேசிண் டிருந்த அப்பாவும் அம்மாவும் கிளம்பினார்கள். அம்மா கொஞ்சம் உறுதியாக இருந்தா போல காட்டிகிடாங்க. ஆனா அப்பா கண்கள் கலங்கிண்டிருந்தது. அதைப் பார்த்த நேக்கும் அழுகை வந்தது. "என்ன சம்பந்தி நிஷா இனிமே எனக்கும் ஒருபெண்தானே. நாங்க பார்த்துக்குவோம் அவளை கண் போல " . அது மட்டு மில்லை. அவ எப்போ விருப்பப் பட்டாலும் உங்களை பார்க்க வரலாம். அங்கேயே தங்கலாம் .வேறென்ன வேண்டும் சம்பந்தி..?
    பிரியா விடைபெற்ற அம்மா அப்பாவை விழிநீர் கண் களை மறைக்க. அவர்கள் கார் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். மனைவியாக.. மருமகளாக.. நாளை தாயாகவும் நான் வாழவிருக்கும் வீட்டில் நிர்மலோடு உள்ளே சென்றேன்.

    காரில்: நிஷாவின் அம்மா கணவரிடம் "என்னங்க நீங்க சின்ன பிள்ளையாட்டம். நம்ம பொண்ணு என்ன தொலைதூர தேசத்துக்கா போயிட்டா இப்படி கலக்கமா இருக்கேள். பக்கத்திலேதானே இருக்கா. நினச்சா அவளும் வரலாம் நாமளும் போய் பார்க்கலாம். நீங்க இப்படி கலங்கினா எப்படீ? நிஷா அப்பா: உண்மைதான்.இருந்தாலும் இந்த சின்ன வயசிலே அவ எல்லா சோதனையும் சந்திச் சிட்டா. வேறு யாருண்ணாலும் அப்படியே நொறுங் கிட்டிருப்பாங்க. நிர்மல் ரொம்ப. நல்ல பையன். அவங்க அம்மாவும் தங்கமானவங்க. So அது பத்தி கவலையில்லை. என் கவலைக்கு காரணம் வேறே.". என்னது எங்கிட்டே சொல்லலாமே"பார்வதி மாமி
    "சொல்லலாம் நீ என்னை விட கவலையாகிடு வாய்னு பயமா இருக்கு"."என்னங்க நேக்கு இப்பதான் பயமா இருக்கு சொல்லுங்களேன் Please"
    "அது வந்து.. வந்து ...தயங்கினார் நிஷாவின் அப்பா.. அப்புறம் மனைவியின் முகத்தைப் பார்க்காமல் எங்கேயோ பார்த்தபடி சொன்னார்... "நான் நிலாவையும் அவளோட குழந்தையையும் பார்த்தேன்"
    நிஷாவின் அம்மா தலையில் இடி விழுந்தது போல அதிர்ச்சியில் உறைந்தாள்.
    -தொடரும்

  • #61

    G.S (Sunday, 06 October 2019 22:38)

    நிஷா நிஷா நிஷா அதிர்ச்சியில் உறைந்தது நிஷாவின் அம்மா மட்டுமல்ல நாங்களும் தான் முதலில் இத்தனை விரைவாக உங்களின் அடுத்தடுத்த பதிவுகளை நான் எதிர்பார்க்கவில்லை அதிலையும் இந்த பதிவு என்னை ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு எழுத்துக்களும் என்னை கவர்ந்தன இந்தப் பதிவை நீங்கள் தொகுத்த விதம் மிக அருமை அதிலேயும் நிலாவை பற்றி நீங்கள் கூடியது என் உச்சகட்ட ஆர்வத்தை தூண்டி விட்டது உங்களின் அடுத்த பதிவை படிக்க ஒரு சிறு கோரிக்கை முடிந்தால் உங்களின் அடுத்த பதிவை விரைவாக போடுங்கள் இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #62

    Krishnaveni (Sunday, 06 October 2019 23:35)

    Super nisha. Adutha part ivalo seekiram post panniteenga. Super post. Nirmal romba kurumbukaran. Nilavuku kuzhantha vera purunthirucha. Semma twist. Adutha part seekiram post pannunga.

  • #63

    லக்கி (Monday, 07 October 2019 00:34)

    மறுபடியும் ஒரு நல்ல பதிவு நிஷா. நிர்மலின் செல்ல சீண்டல்கள் மிகவும் azhagu. நிலாவை பற்றிய பதிவு எதிர்பாராத திருப்புமுனை. அதுவும் குழந்தை வேறு பிறந்து உள்ளது. இது நிஷாவிற்கு தெரிந்தால் இதை எப்படி சமாளிப்பாள். மேலும் நிஷா நிர்மலின் குடும்ப வாழ்க்கை இதன் மூலம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். நிஷா ஒரு மருமகளாக எப்படி வாழ போகிறாள். இது போன்ற பல கேள்விகள். இதற்கான பதிலை உங்களின் அடுத்து அடுத்த பதிவுகளில் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம். அடுத்த பதிவையும் விரைவில் பதிவிட்டு எங்களுக்கு இன்ப அதிர்ச்சி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • #64

    Suraj (Monday, 07 October 2019 01:32)

    Very nice Post nisha. Loved the small banters between Nisha and Nirmal.. Also liked the twist regarding Nila. It raises a lot of questions.. How will Nila raise a child without father? How will nisha react if she knows it? Won't she carry the guilt lifelong? With this surely Nisha and Nirmal can't start a happy life, as the guilt will kill them.. So, expecting the answers for all these and especially the moreabouts of Nila and her child.. Eager to know that.. Request you to post soon and not to delay..

  • #65

    Jamie (Monday, 07 October 2019 11:26)

    Suraj,u go and be the father of Nila's child.kaelvi ya paaru..erkanave kodurama poitruku story,ithula kaelvi mayiru vaera...

  • #66

    பெண் மனசு (Wednesday, 09 October 2019 23:42)

    என்னோட பேரு அருண் எனக்கு வயசு 32வயசு தனியார் கம்பனியில் வேலை பார்க்கிறேன் வீட்டீல் எனக்கு திருமணம் செய்ய சொல்லி வீட்டீல் தினமும் என்னிடம் கேட்டவாறு இருந்தன ஒரு நாள் தீடீர்னு பெண் வீட்டீனர் என்னை பார்க்க வந்துவீட்டனர் எங்க அம்மா என்னிடம் வந்து உன்னை பார்க்க பெண்ணுவீட்டீனர் வந்துருங்காவா என்றால் நான் ரெடிஆகி போக முயன்றபோது அம்மா தட்டில் காபி கொடுத்து கொடுக்க சொன்னால் நானும் அதை எடுத்துக்கொண்டு பெண்வீட்டீர்க்கு காபி கொடுத்தேன் கூடவே பெண்ணுக்கு காபி கூடுத்தேன் பெண்ணு ஆம்மா என்ன பையன் மாரியாதை தொரியாதா என்ன வணக்கம் கூட சொல்லவில்லை யென்றால் எங்க அம்மா அப்பவும் என்னை பார்த்து சைகை செய்தனர் பின் முட்டிபோட்டு பெண்ணுவீட்டீர்க்கு வணக்கம் வைத்தேன் .பெண்ணு என்னைபார்த்து எனன வேலை செய்கிறிங்க கேட்டால் தனியார் கம்பனியில் வேலை செய்கீறேன் என்றேன் அப்படியா நம்ம கல்யாணத்து அப்புறம் நீ வேலைக்கு போக கூடாது வீட்டே மாப்பிள்ளையா இருக்குனும் இதுக்கு okவா என்றால் அப்படியே நீன்றேன் என் அம்மா அப்பா வும் ஓகே சொல்லிவிட்டனர் பின் கல்யாணம் முடிவானது பின் கல்யாணத்திற்கு தேவையான ஏற்படுசெய்தனர் ஜவுளி கடைக்கு துணி எடுக்க போம்பெண்ணுக்கு பச்சை நிறபட்டு புடவை எடுத்தனர் விலை சுமார் 30000 ரூபாய் எனக்கு கோட்சுட் தேடினோம் என் அளவுக்கு கிடைக்கவில்லை பெண்ணு ஹோமா என் காதில் போசாநீயும் சோலை எடுத்துக்கோ என்றால் அங்கு இருந்த கடையில்லிருந்த சேல்ஸ் கேள் சிரிச்சீக்கிட்டேமேடம் உங்கபுடவைக்கு இன்னொரு புடவை ப்ரி அதை சார் கொடுங்கா என்றால் ஆமா இல்ல நல்ல ஐடியா செலவு மிச்சம் பின் என் அம்மா ஆப்பாவோடு பேசி இரண்டு புடவைஎடுத்தால் மேடம் சார்ருக்கு ஜாக்கேட் பாவடை வேண்டாமா என சேல்ஸ் கேள்ஸ் கேட்டால் பின் ஹேமா டேப்பை எடுத்து அளவு எடுத்து ஜாக்கேட் பாவடை பிரா வாங்கினால்

  • #67

    நந்தினி (Thursday, 10 October 2019 03:37)

    பெண் மனசு அற்புதமான பதிவு தொடர்ந்து உங்கள் கதையை எழுதுங்கள்முதலில் வற்புறுத்தி அவன் தலையில் பூ வைத்து விடுவது பின்னர் அவருக்கு ஆசை வந்து எப்படி கூறுவது என்று தெரியாமல் வெட்கத்துடன் எனக்கு வைத்துக் கொள்ள ஆசை என்று வெட்கத்துடன் கூறி தலையில் வைத்துக் கொள்வது போல கதை எழுதுங்கள் பூ வைத்துக் கொள்வதை மிகைப்படுத்தி எழுதுங்கள்

  • #68

    சுமன் என்கிற சுமிதா (Thursday, 10 October 2019 10:46)

    எனது அன்பான தோழிகளே. நான் எப்படி பெண்ணாக மாற வேண்டும் எனும் ஆசை வந்தது. அதிகன் பிறகு நான் பெண்ணாக மாறினேணா என்பதை என் அம்மா என்னை எப்படி எல்லாம் போர்ஸ் பெமினாட்டின். அல்லது அடக்கு முறைகளை கையாண்டார் என்பதை எனது கதை மூலமாக சொல்கிறேன். உங்கள் ஆதரவு தேவை. நன்றி

  • #69

    சுமன் என்கிற சுமிதா (Thursday, 10 October 2019 11:18)

    தங்கையின் அடிமை யானா சுமன் part 1. நான் 10 வது வகுப்பு பபித்து கொண்டிருந்தேன். ஒரு நாள் உடற் பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது ஆசிரியர் எல்லா மாணவர்களையும் பார்த்து நீங்கள் இப்பொழுது பசங்க ஆகிட்டேங்க. யாரு எல்லாம் ஜட்டி போட்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார். மொத்தம் உள்ள அணைத்து மாணவர்களும் கையை உயர்த்தி ஆம் எந்தனர். நம் மட்டும் கையை உயர்த்தவில்லை. காரணம் நம் மாட்டு உள்ளாடை யானா ஜட்டி போடவில்லை. அப்பொழுது தான் நியாபகம் பந்து என் தங்கை பிரியா 9வகுப்பு தான் படிக்கிறாள். ஆனால் அவளுக்கு அம்மா கலர் கலராக ஜட்டி எடுத்து கொடுக்கிறாள்கள். ஆனால் எனக்கு இன்னும் ஏன் எடுத்து தரவில்லை என்ன யோசித்தேன். அதற்குள் ஆசிரியர் என்னிடம் வந்து திங்கள் கிழமை வருpothu உள்ளாடை அணிந்து வர வேண்டும் என்ன சொல்லி விட்டார். நான் வீட்டுக்கு செண்டு அம்மாவிடம் கேக்கலாம் என்னஇருந்தேன் . ஆனாலும் ஒருவித தயக்கம் மனதில் உருவானது. இருந்தாலும் அம்மாவிடம் கேட்டு viten. அம்மாவும் என் பையன் கு ஜட்டி போடும் ஆசை வந்துட்டா என்ன சொல்லி நாளை நீயும் பிரிய உம் கடைக்கு துணி வாங்க செல்லலாம் என்ன சொன்னார்கள். எனக்கு சந்தோசம். கடைக்கு போய் ஜட்டி வேணும் என அம்மா சொன்னார்கள். சேல்ஸ் கேர்ள் சைஸ் கேட்டால். பையனுக்கு. பொண்ணுக்கும் 80 என்ன சொன்னார். அக்கவிருக்கு. சிவப்பு, நீலம், ரோஸ், பிங்க், கருப்பு ஆகிய நிற பூ போட்ட பேன்ட்டி edutharkal. எனக்கு கருப்பு, பச்சை, சிவப்பு, என்ன பிளைன் ஜட்டி எடுத்தார்கள். பின்னர் வீட்டுக்கு போனோம். அதான் பிறகு அம்மா மேஜை யில் உள்ளாடை உள்ளது எனவும் அதை போட்டு போ என்ன சொன்னார். நானும் சந்தோஷத்தில் ஓடினேன். ஆனால் உள்ளாடை இருந்த கவர் மாறி என் தங்கை உள்ளாடையை அணிந்தேன். பின்னர் பள்ளிக்கூடம் சென்று சேர்ந்தேன். பின்னர் பெண் தங்கை உள்ளாடை போட வந்தால் கவர் ஐ பார்த்தால் சுமனின் உள்ளாடை. எப்படி மாறியது என யோசித்தால். அண்ணனின் கவரை பிரித்து பார்த்தால் தனது உள்ளாடைகள். ஆனால் 5 வாங்கியதில் 1 குறைந்து 4 தான் இருந்தது பிரியாவிற்கு புரிந்தது. அண்ணன் தனது பூ போட்ட பேன்ட்டி ஐ போட்டு விட்டான் என. மனதில் யோசித்தால் இந்த வாய்ப்பை பயன் படுத்தி அண்ணனை அடிமையாக்க வேண்டும் என்ன பின்னர் யோசித்து அண்ணாவின் உள்ளாடை யை அணிந்தால். அருமையானா சுகம் மட்டும் கர்வம் பிறந்தது. இனி நான் அண்ணனை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவனை நிரந்தரமாக எனது ஜட்டியை அணிய வைக்க வேண்டும் என முடிவு எடுத்தால். தொடரும்....

  • #70

    பெண் மனசு (Thursday, 10 October 2019 14:58)

    நன்றி நந்தினி

  • #71

    பெண்மனசு2 (Thursday, 10 October 2019 15:50)

    ஹோமா எனக்கு அளவு எடுத்து பிரா வை தேடினால் சேல்ஸ் கேள் வந்து மேலும் எழு வகை பிரா உள்ளது எது வேண்டும் என்றால் .எங்க கெஞ்சம் கட்டுங்கா என்றால் இது டி-சர்ட் பிரா (T-Shirt Bra) இது டீன்-ஏஜ் பிரா (Teenage Bra) ,புல் போர்ட் பிரா (Bull Sports Bra),நாவல்டி பிரா (Novelty Bra),ஸ்போர்ட்ஸ் பிரா (Sports Bra),மெட்டர்னிட்டி பிரா (Maternity Bra) கன்வர்டபுள் பிரா (Convertible Bra) எனன எத்தனை வகையா ஆமாங்கா மேடம் எதில் எது பெஸ்ட் அவரு இப்பதான் பிரா போடுவாதால் டீன்-ஏஜ் பிரா (Teenage Bra) அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா(bra) அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவருக்குள் உருவாக உதவும். என்றால் அப்போ இதையே பேக் பண்ணுங்கா என்றால் கூடவே ஜெட்டியை யும்4செட் பில் பண்ணி தந்தால் ஹோமா சேல்ஸ்கேள்ளூக்கு திருமண பாத்திரிகை தந்து திருமணத்திற்கு அழைத்தால் சரினு பாத்திரிகை வாங்கி பார்த்தால் கண்டிப்பாக வரவதாக சொன்னால் .பின் வெளியே போனோம் ரோட்டில் பூவீற்க்கும் பெண்ணு போனால் அவளை ஹோமா கூப்பிட்டு 2முழும் பூ வாங்கினால் அவள் தலையீல் வைத்துக்கொண்டால் எனக்கு பூவைக்கா தலையை பிடித்தால் வேண்டாம் னு கையை பிடித்து தட்டினேன் பூ கீழே விழந்தது என்னை பார்த்து ஹோமா முறைத்தால்பூவீற்கும் பெண்ணு எடுத்து என்னிடம் தந்தால் அதை ஹோமாவிடம் தந்து சாரி கேட்டு வேண்டாம் என்றேன் அவள் மறுபடியும் என் தலையை பிடித்து ஏர்பின் போட்டு மல்லிகை பூவைத்துவிட்டால் பூவீற்கும் பெண்ணு சீரிச்சிக்கீட்டே அம்மா பாருங்க அவன இனிமேல் பூ கேப்பான்பாருங்கா என்னொன்றால் அந்த வசம் அவனை விடாது என்றால் அப்படியா! பக்கலாம்என சொல்லி இருவரும் வீட்டுக்கு கிளம்ப உபர் கார்ரை புக் பண்ணினால் கெஞ்ச நேரத்தில் உபர் கார் வந்தது கதவைதிறந்தது உள்ளே போனோம்

  • #72

    நந்தினி (Thursday, 10 October 2019 23:07)

    பெண் மனசு மிகவும் அருமையான பதிவு தொடர்ந்து தொடர்ந்து அவள் வெட்கத்துடன் யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்துக் கொள்வது பின்னர் கூச்சத்துடன் தனது மனைவியிடம் சொல்லி பூ வைக்க ஆசை எனக் கூறுவது போன்று எழுதுங்கள்

  • #73

    பெண் மனசு3 (Friday, 11 October 2019 00:07)

    பின் வீட்டீற்கு போனோம் அங்கு காரிலிருந்து இருங்கி வீட்டீற்கு போனோன் தெருவிலிருந்த ஆண்கள்என்னை ஓரு மாதிரி பார்த்தனார் .தண்ணீர் பிடித்துகொண்டுருந்த லேடிஸ் ,என்னை பார்த்து பாருங்காடி பையன் பூ வாச்சிருகிறான் பாருங்காலே இனீ பூ விலை உயரபோகுது என்னொறால் பசங்கயொல்லாம் பூவைக்க அரமீச்சிடாங்கலே நான் எதுவும் போசாமல் வீட்டீற்குபோனேன் அம்மா என்னை பின்னாடி பார்த்தால் யாருமா அது உள்ளே போவது என்றால் அம்மா நான் தான் அருண் என்ன அருண் இது கோலம் யாரு வைச்சிவிட்டது அம்மா ஹோமா என்றேன் ஆமாவா சரி போய் முகம் கழவி வா என்றால் உள்ளே ஹோமா வந்து இந்தங்காடிரஸ் இந்த சாரி உங்களுக்கு இந்தகவரில் இருப்பது உங்க பையனுக்கு எனகொடுத்தால் கவரை பிரித்த போது பார்த்தபோது அதில்லிருந்து யொல்லாம் லேடிஸ் புடவை ஜாக்கேட் பிரா என அம்மா ஹோவுக்கு கால் பண்ணி கவர் மாறிவிட்டது உன்னோட டிரஸ் இங்க இருக்கது என்றால் அன்ட்டி கவர் மாறலா அது யொல்லாம் உங்க பையனது கல்யாண டிரஸ் அவனுக்கு அந்த டிரஸ் போட சொல்லிதாங்கா என்றால் சாரிமானு போன் கட்பண்ணி அருண் இந்த இதுயொல்லாம் உன் டிரஸ்னு ததால் உள்ளேபேட்ரூமுக்கு போனோன் ரெம்ப டயடாக இருந்தால் தூங்கினோன் காலை 6மணிக்கு எழுந்தேன் குளித்துவிட்டு சாப்பிடா கிச்சனுக்கு வந்தேன் வெளியே பூ வீற்கும் பெண்ணு குரல் கேட்டது அம்மா பூ வாங்கினாங்கா பின் அம்மா பூ வைத்துக்கொண்டு மீதியை சாமிக்கு வைக்க சொல்லி வேலைக்கு போனங்கா பூவை எடுத்து வசம் பிடித்து எனக்க்குள் ஏதோ மாற்றம் எற்பட்டு பூவை தலையில் வ்த்துக்கொண்டேன் சிக்னலில் அந்த பெண் சொன்னாது ஞாபகம் வந்தது எனக்குள் ஏதா உணர்ச்சி ஏற்பட்டது

  • #74

    zcds (Friday, 11 October 2019 03:09)

    Meet crossdressers, make friends and share your inner women with others. Zaradize has a vibrant community, with more than hundreds of members and dozens of events and crossdressing topics to explore. Signup, share photos and discover the woman inside you! https://forms.gle/1QHzfCrZWM4Neg3L7

  • #75

    நந்தினி (Friday, 11 October 2019 04:47)

    பெண் மனசு மிக மிக அற்புதமான பதிவு தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் கற்பனைத்திறனை சேர்த்து எழுதுங்கள் ஒரு பகுதியுடன் நிறுத்தாமல் தொடர்ந்து அடுத்தடுத்து எழுதுங்கள்

  • #76

    Suraj (Friday, 11 October 2019 05:11)

    Penmanasu.. Good start. Write more.. Also if possible pls explain the background also..

  • #77

    நந்தினி (Friday, 11 October 2019 05:21)

    பெண் மனசு ப்ளீஸ் விரைவாக எழுதுங்கள் உடை என்பது பொதுவான ஆனால் பூ என்பது பெண்களை மட்டும் குறிக்கும் அதனால் புகைப்பதை வகைப்படுத்தி எழுதுங்கள் அவன் தனக்குள் இருக்கும் பூ வைத்து கொள்ளும் ஆசையை எவ்வாறு கூறுவது என்று தெரியாமல் சிறிதுசிறிதாக வெட்டப்பட்டு மனைவியிடமும் அம்மாவிடமும் வெட்கத்துடன் கூறுவது போன்று எழுதுங்கள்

  • #78

    Krishnaveni (Friday, 11 October 2019 11:24)

    Nisha adutha part ezhuthunga.

  • #79

    பெண் மனசு (Friday, 11 October 2019 14:59)

    நந்தினிநன்றி

  • #80

    பெண் மனசு4 (Saturday, 12 October 2019 00:18)

    பூ வைத்துக்கொண்டே உடனே ரேட்டில் அந்த பூ வீற்கும் பெண் கூறியது ஞாபகம் வந்தது எனக்குள் ஏதோ மற்றம் ஏற்பட்டதை உணர்ந்தேன் மல்லிகை பூவின் வாசம் என்னை எதோ செய்தது கதவை யாரோ தட்டினர்கள் பின் ஹோமா குரல் கேட்டது உடனே பூவை கழட்டிவிட்டு கதவை திறந்தேன்ஹோமா ஏதோ கவரில் தந்துருந்தால் என்னிடம் தந்தால் அதை வாங்கி ஓப்பன் பண்ணினோன் அதில் மஞ்சள் நிற பாவடை வெள்ளை நிற தாவணி .ஜாக்கேட் இருந்தது யாருக்குனு கேட்டேன் வேறு யாருக்கு உனக்கு தான் என்றால் நான் எதுவும்போசமால் இருந்தேன் கொஞ்ச நேரத்தில் என்னை பார்க்க அவளுடைய ப்ரண்ஹஸ் மூனு பேர் வந்தனர் உள்ளே ஹோமா என்னை பேட்ரூமூக்கு அழைத்தால் பேண்ட் சார்ட்டை கழட்ட சொன்னால் முடியது என்றேன் என் கன்னத்தில் அடித்து தால் நான் ஜோராக கத்திவிட்டேன் வெளியே இருந்த அவ ப்ரண்ஸ் உள்ளே வந்தனார் .அவ ப்ரண்ஸ் என் கால்லை பிடித்துருந்தால் ஹோமா பேண்ட்டை கழட்டினால்கூடவே ஜட்டியும் கழட்டி சார்ட்டை கழட்டிவிட்டால் பின் என்னை விட்டனார் ஓரு துணி யில்லாமல் இருந்தேன் கையால் அந்த இடத்தை மறைத்து கொண்டுரொந்தேன் ப்ளீஸ் துணி கூடுங்க என்றேன் என் முகத்தில் பாவடை தாவணியை ஏறிந்தால் அதை பிடித்து முதலில் பாவடையை கட்டபார்த்தேன் ஹோமா ப்ரண்ட் என் பக்கம் வந்து பாவடைகட்டிவிட்டால் ஹோமா இன்னொரு கவரை ஓப்பன் பண்ணி கறுப்புநிறபிரா ஜெட்டியை தந்தால் அதை வாங்கி அவ ப்ரண்ட் சுமதி என்க்கு பிரா போட்டுவிட்டு பாவடையை தூக்கி ஜெட்டியை போட்டுவிட்டால்

  • #81

    லக்கி (Saturday, 12 October 2019 08:51)

    நிஷா அடுத்த பகுதியை எழுதுங்கள். காத்திருக்கிறோம்.

  • #82

    Suraj (Saturday, 12 October 2019 22:03)

    Nisha pls continue.. Awaiting for the next part.. Penmanasu you too continue..

  • #83

    நந்தினி (Saturday, 12 October 2019 22:57)

    பெண் மனசு மிகவும் அற்புதமான கதை கூந்தலை நீளமாக வளர்த்து ஜடை பின்னி பூ வைத்துக் கொள்வது போல கதையை தொடருங்கள்

  • #84

    Samu (Sunday, 13 October 2019 01:06)

    சங்கீதா மற்றும் பெண்மனசு உங்க கதை பெண் உணர்வு அதிகம் தூண்டும் வகையில் உள்ளது தொடர்ந்து கதை எழுதி பெண்மை உணர்வை ஏற்படுத்த வேண்டும்

  • #85

    Neelaveni (Sunday, 13 October 2019 01:30)

    Pennmanasu suman rendu kathaiyume super.,... Pls thodarnthu eluthavum....

  • #86

    Nisha (Sunday, 13 October 2019 15:04)

    திருநங்கை -206

    நிலாவையும் அவள் குழந்தையையும் பார்த்தேன்னு நீஷாவின் அப்பா சொல்லக்கேட்ட அம்மா அப்படியே அதிர்ச்சியில் உறைந்தாள். பொதுவா நிஷா.. அவளோட அப்பாவை விட அம்மா பார்வதி மாமிதான் மனதிடம் அதிமாகக் கொண்டவள் என்பதை இந்தக்கதையில் பல இடங்களில் நாம் பார்த்திருக்கிறோம். மற்றவர்கள் இடிஞ்சு போய் "போச்சு, வாழ்க்கையே போச்சு"ன்னு மிரண்டு.. குழம்பி உட்கார்ந்துவிடக்கூடிய சூழ்நிலைகளில் கூட அவர் மட்டும் நிலைகுலைந்தது இல்லை. மாறாக எப்படிப்பட்ட சூழ்நிலையையும் நிதானமா யோசித்து சமயோசித புத்தியுடன் எப்படியும் தீர்வு காணக் கூடிய பார்வதி மாமி அதிர்ச்சியில் சோர்ந்து போய் சோபாவில் சாய்ந்து விட்டாள். "வெண்ணெய் திரண்டு வற சூழ்நிலையிலே இப்படி ஒரு சோதனையா ஈஸ்வரா" என்று வெளிறிப் போன முகத்துடன் புலம்பியவரின் பக்கத்தில் நிஷாவின் அப்பா உட்கார்ந்து தேற்றினார்.

    "பார்வதி நம்ம பொண்ணு நிஷா பையனா இருக்கறப்போ அவன் லவ் பண்ண பொண்ணுதானே நிலா. நடந்திருக்கக் கூடாது.. ஆனா வாலிப முறுக்கிலே தங்ளை மீறிச்செய்த செயலாலே நிலா கர்பமாகி இப்ப குழந்நதையும் பெத்துட்டா. அவங்க அப்பாஅவ கர்பமான விஷயம் தெரிஞ்சப்பவே ஆத்திரத்தின் உச்சிக்கே போயிருக்கிறார்.. அப்போதே அந்த பிள்ளையை கண்டபடி அடிச்சு நொறுக்கியிருக்கார். கல்யாணம் ஆகாத பொண்ணு இப்படி வயத்தை தூக்கிட்டு நின்னா பார்க்கறவா என்னெல்லாம் பேசுவா.. குடும் மானம் சந்தி சிரிக்குமேன்னு மானஸ்தரான அவர் ரொம்பவே மனசிலே வெந்திருக்கார். நிலா வேறு வயத்திலே வளரும் குழந்தையின் அப்பா யாருன்னு நித்தினை காட்டிக்கொடுக்கவேயில்லை. அண்ணன் ஒருத்தன் இருக்கானாம். மகா முன் கோபக்காரன் அவனாலே தித்தின் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டிடுமோங்கற பயத்திலே அவ்வளவு அடி உதை விழுந்தும். கடைசிவரை நித்தினைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலியாம்.
    தவிர அப்போதான் நித்தின் திருநங்கைகளால் கடத்தப்பட்டிருந்தான். அவன் எங்கே போனான்.. எப்படி இருக்கிறான்னு அவளுக்கு எந்த விஷயமும் கெடக்கலை. வீட்டிலே அபார்ஷன் பண்ணி குழந்தையை இல்லாமல் செஞ்சிடலாம். அப்போ நிலா கர்பமானது உலகத்துக்குத் தெரியாமப் போயிடும்னு திட்டடம் போட்டு அவளை டார்ச்சர் பண்ணியிருக்காங்க. அவள் குழந்தையை இழக்க சம்மதிக்கலை. ஒரு கட.ட்டத்திலே வீட்டிலே டார்ச்சரை அவளாலே தாங்க முடியாம போனப்போ வீட்டை விட்டு ஓடிப்போய் ஒர்க்கிங் வுமன் ஹாஸ்ட்டல் ஒண்ணிலே தங்கி Export துணி ஏத்துமதி செய்யற கம்பெனிலே பகுதி நேர வேலை பார்த்து தன் செலவுகளை தானே பார்த்து கிட்டிருந்தா.நிலாவைக் காணுமேன்னு அவ வீட்டிலே தேடியிருக்காங்க.. ஆனா கண்டு பிடிச்சா தன் உயிர் மட்டுமில்லே தன் வயிற்றிலே வளர்கிற நித்தினின் குழந்தையின் உயிருக்கும் ஆபத்தன்னு பயந்து மறஞ்சே வாழ்ந்ததிருக்கா..பாவம் அந்தப் பொண்ணு.

    திருநங்கை மைதிலியாலே பெண்ணா மாத்தப்பட்டு அவங்க கூ சிறைபட்டிருந் நிஷா அவங்க கி.ட்டேயிருந்து மோகினி உதவியாலே தப்பிச்சு வரச்சே பஸ்சிலே நிர்மலோட பழக்கமாகி அவன் உதவியாலேதான் மறுபடடியும் மைதிலி கிட்டே மாட்டிக்காம சென்னை வந்தாங்றதெல்லாம் உனக்குத் தெரியும்..

    பையனா போய் பெண்ணாதிரும்பி வந்த நித்தினைப்பார்த்து நான் மனசுக்குள்ளளே எவ்வளவு அழுதாலும் இப்போ அவ கிட்டத்தட்ட முழுப் பொண்ணு.. நாம பெண்ணா மாத்தப்பட் அவ மனசை ஏதாச்சும் சொல்லி உடச்சிடக் கூடாதின்னு எனக்கு நானே தைரியம் சொல்லி டிபன் சாப்பிப ஒரு ஹோட்லுக்குப் போனோம். அங்ககே நித்தினா இருக்கச்சே அவன் கூட காலேஜில படிச்ச சித பொண்ணை ஹோட்டலிலே சந்திச்சசிருக்கா நிஷா. நானும் அப்போ அங்கே இருந்தேன். சித்ராவுக்கு நித்தின்தான் நிஷாவா மாறிட்டாங்கறது கொஞ்சம் கூடத் தெரியவில்லை. அந்த சித்ராவுக்கு நித்தினும் நிலாவும் காலேஜிலே Lovers என்கிறது தெரியும். அவகிட்டே நிலா எங்கே இருக்கான்னு நிஷா கேட்டி.ருக்கா.அப்போ அவளுக்கே அது தெரியலை. அவளை நான் நேத்தி சென்னையிலே பார்த்தேன்.அவ முன்னே நிஷாவோடு என்னை பார்த்தப்போவே நான் நிஷாவின் அப்பான்னு தெரிஞ்சுகிட்டா. அதனாலே என்னைப் பார்த்ததும் சந்தோஷமா நிலா எங்கே இருக்காங்றதையும் இப்போ அவளுக்கு ஒரு குழந்தை இருக்கற விஷயமும் எங்கிட்டே சொல்லிட்டா.."

    நீளமான ஒரு Flash back உடன் நிலாவின் தற்போதைய நிலையையயும் சொல்லிட்டு அவரும்.சோபாவில் மனைவி பக்கத்தில் உட்கார்ந்தார்..
    இந்த பிரச்சினையை எப்படி சமாளிக்கிறதுங்க.. இது நம்ம மகளுக்கு தெரிஞ்சா பாவம் இப்போதான் சந்தோஷமா இருக்க ஆரம்பிச்ச நம்ம பொண்ணு மனசு இடிஞ்சிடுமோன்னு நேக்கு ரொம்ப பயமா இருக்குங்க"
    "நீ சொல்லறது எனக்கு புரியிது. ஆனா நிலாவை அப்படியே கைவிடலாமா?. நம்ம பையனை காப்பாத்த அவ எவ்வளவு கொடுமைகளை சந்திச்சிருக்கா. இன்னைக்கு அம்மா.. அப்பா ..அண்ணன்னு சொந்த குடும்பம் இருந்தும் அனாதையா ஹாஸ்டல்லே இருக்கா.
    எல்லாத்தையும் விட முக்கியம் அவளோட குழந்தை.. நம்ம பேத்தி. அந்த குழந்தையை நாமளே ஒதுக்கி வைக்கலாமா?
    "அது சரிங்க.. ஆனா நம்ம பேத்தி வளருபோது School. உட்பட இந்த பொண்ணோட அப்பா எங்கேன்னு கேட்டா என்ன சொல்ல முடியும்? ஏன் அவளே கேட்பாளே சீக்கிரத்திலே... ! நம்ம நிஷாவுக்கு கர்பப்பை .. யூட்ரஸ் உட்பட அவள் கருத்தரிக்கவும் பின்னாடி குழந்தை பெத்துக்கவும் ஏத்த வகையிலே எல்லா உறுப்புகளும் வேகமா ஆரோக்கியமா வளர்ந்துட்டிருக்குங்கறதை அவளோட ரீசன்ட் Scan அப்புறம் அல்ட்ரா சவுண்ட் Image எல்லாம் காட்டறதா இப்போ கூட சம்மந்தியம்மா சந்தோஷமா உறுதிபடுத்தியிருக்காங்க.
    இப்போ என்னதாங்க செய்யறது?".. நிஷாவின் அம்மா கலக்கத்துடன் கேட்டாள்.
    -தொடரும்.

  • #87

    Krishnaveni (Sunday, 13 October 2019 21:39)

    Ayyo pavam Nila. Romba kashtatha anubavichiruka. Itha Nisha oda appa epdi samalika porar nu theriyala. Pls next part seekiram post panunga. Itha seekiram therinchikanum.

  • #88

    பெண்மனசு5 (Sunday, 13 October 2019 23:23)

    ஹோமா ப்ரண்ட் சுமதி வந்து பாவடையைதூக்கி ஜெட்டியை போட்டுவிட்டால் .பின் கண்ணாடி முன் கூட்டிட்டு போய் நிற்கவைத்தால் ஹோமா என்னை எப்படி உணரனு கேட்டாள் சும்மா வெட்கபட்டுநின்றேன் . அட வெட்கப்படுற உன்னைதாவணி பாவடையில் பார்ப்பதற்கு ஆப்படியே நீ நயன்தாரானு பொய் சொல்ல ஆசை ஆனால் இப்போ உண்மையில் நீ 9 தாராதானே என்றால் சுமதி ஹோமா ஆண்களை கீண்டல் பண்ணதீங்கா அவங்கா நம் டிரஸ்போடுவதால் பெருமபாடுங்கா என்றால் ஹோமி கேட்கவில்லை தாவணியை பிடித்து இழுத்து என்னடி என்னடிகண்ணாம்பா இவன் ஓண்ணும்மில்லாத சுண்ணாம்பா காரம்மில்லை வீரமும் இல்லா உள்ளதை சொன்னபொல்லாப்பா உன்னை விடமட்டால் ஒடிபோகமட்டால் முத்து பவுன் சாமி பெண்ணுகிட்ட தோத்தாதோ அடி என்னடி புள்ள ஓண்ணுமேயில்லை மண்டையிலே சட்டையில்லா மேலே வேட்டியும்இல்லலே கீழே தாணியும் மேலே பாவடையும் கீழே பாட்டு பாடி கிண்டல் பண்ணினால்,

  • #89

    G.S (Monday, 14 October 2019 00:42)

    நிஷா ஆனந்தக் கண்ணீரோடு ஒரு பரவச நிலையை அடைந்தேன் நிலாவின் காதலை நினைத்தால் எனக்கு பிரம்மிப்பாக உள்ளது உங்களின் இந்த பதிவு நிலாவின் காதல் மட்டுமல்ல அவளின் தாய்மை உணர்வும் நன்றாகவே பிரதிபலித்தது இதை நிஷாவின் பெற்றோர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் மற்றும் நிஷா மற்றும் நிர்மல் இதை எப்படி சமாளிக்க போகிறார்கள் இதைத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது உண்மை தெரிந்தால் நிலாவின் முடிவு என்னவாக இருக்கும் இப்படி பல கேள்விகளை விட்டு சென்றது உங்களின் இந்த பதிவு நிஷா ஓரே வார்த்தையில் சொல்கிறேன் உங்களின் இந்த பதிவுக்கு என்னுடைய சல்யுட் உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகை

  • #90

    Malarvizhi (Monday, 14 October 2019 02:37)

    பெண்மனசு

    ithu enoda facebook id vanga pesalam


    https://www.facebook.com/malarvili.malar.545?ref=bookmarks

  • #91

    Suraj (Monday, 14 October 2019 07:06)

    Very emotional and sad post Nisha.. Felt really sorry for Nila and as well as for her newborn child.. Now don't know how she is gonna face this world and most importantly how Nisha's parents are going to solve this without hurting nisha.. Awaiting for your next eagerly and request you to post soon and not to delay..

  • #92

    லக்கி (Monday, 14 October 2019 08:25)

    மிகவும் உணர்ச்சிபூர்வணமான பதிவு நிஷா. நிலா மிகவும் பாவம். தெரியாமல் செய்த தவறுக்கு தண்டனை. இதை நிஷா தெரிந்துகொண்டாள் நிச்சயமாக அவளால் நிம்மதியாக வாழ முடியாது. இதை நிஷாவின் தந்தை எவ்வாறு சமாளிக்கப்போகிறார். அதோடு கணவர் வீட்டிற்கு பல கனவுகளோடு சென்ற நிஷாவின் தற்போது நிலைமை என்ன. என்பன போன்ற பல கேள்விகள். இந்த கேள்விகளுக்கு விரைவில் உங்கள் பதிவின் மூலம் விரைவில் பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • #93

    Nisha (Monday, 14 October 2019 13:42)

    திருநங்கை- 207

    நிஷாவின் Scanning மற்றும் Ultra sound reports அவள் உடம்பு தாய்மைக்கு வேகமாக தயாராகிக் கொண்டிருக்குன்னு நிர்மலின் அம்மா நேத்திக்கு தன்கிட்டே சொன்னதை பார்வதி மாமி நிஷாவின் அப்பா கிட்டே சொன்னப்போ அவர் முகம் வெளுத்தது. இதுவே வேறு சூழ்நிலைன்னா ரொம்பவும் சந்தோஷப் பட்டிருப்பார். 18 வயசு வரை நித்தினா இருந்த செல்ல மகன் 19 வயசிலே பெண்ணா ..நிஷாவா வலுக்கட்டாயமா மாத்தப்பட்டப்போ இருந்த ஆரம்பகால அதிர்ச்சி.. துக்கத்திலிருந்து மனசு மெல்ல வெளியேற, என்ன செய்ய முடியும்..பெண்ணா மாறியாச்சு..இனி அவ எதிர் காலம் என்னாகும்கர கவலை எல்லாத்தையும் நடுவில் வந்த நிர்மல்.. அவன் நிஷாவின் மனசில் விதைச்ச காதல் கொடி.. அதுக்கு நிர்மலின் அம்மா கொடுத்த ஆதரவு எல்லாம் மனசில் ஓட பார்தி மாமி உணர்ச்சி வசப் பபட ஆரம்பித்தாள். . நிஷாவுக்கு முழுப் பெண்ணா மாற நடந்த மிக அட்வான்ஸ்ட் அறுவை சிகிச்சை, கூடவே கர்பப்பை, சூல் பை உட்பட கருத்ததரிக்கவும் குழந்தை பிறக்கவும் கொடுக்கப் பட்ட Stem cell treatment. என எல்லாமும்.. எல்லாமும் சரியான திசையில் போய்கிட்டிருந்திச்சு. அப்போ பார்த்து காணாமல் போயிருந்த நிலா, சித்ரா மூலமா திரும்ப வந்திருப்பது பலப் பல பிரச்சினைகளை கிளப்புமே என்ற கவலை இருவர் மனதையும் குடைந்தது. அதே நேரத்தில் நிலா இந்நாள் வரை அனுபவித்து வரும் கொடுமைகள்.. அவளுடைய துயரங்கள்..எந்த நிலையிலும் நித்தின் மூலம் தன் வயிற்றில் வளரும் குழந்தையை இழந்திடக் கூடாது.. வீட்டில் இருந்தால் அபார்ஷன் செய்து குழந்தையைக் கொண்ணுடுவாங்களோங் கற அச்சத்தில் வீட்டையும் சொந்தங்களையும் எல்லா வசதிளையும் துறந்துவிட்டு ஹாஸ்டலில் தங்கி வேலை செஞ்சிருக்கா. தங்கள் வம்ச வாரிசையும் பெற்றெடுத்திருக்கிறாள் அந்த பாசக்கார பெண். 'சரியா சொல்லப் போனா அவ நம்ம மருமகள் தானேங்கற எண்ணம் மனசில் ஓட நிஷாவின் அம்மா விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டாள். மனைவி இப்படி கண்ணீர் விட்டு அழுவதை பார்த்திராத நிஷாவின் அப்பா தவித்துப் போயிட்டார். "பார்வதி. இங்க பாருடி தயவு செஞ்சு நீ அழுதிடாதே.. நான் தாங்கமாட்டேன். ப்ளீஸ்.. தயவு செஞ்சு அழாதே. எல்லாத்துக்கும் நாம கும்பிடற குருவாயூரப்பன் நல்ல வழிகாட்டுவார். நீ அழுதா நான் தளர்ந்திடுவேன்"னு அவர் சொல்ல, பார்வதி மாமி அழறதை நிறுத்தி கண்ணை துடைச்சுகிட்டார்.

    இருவரும் கொஞ்ச நேரம் மவுனமாக சிந்னையில் ஆழ்ந்தார்கள். "நான் ஒண்ணு சொல்லட்டுமா சரியாகுமான்னு நீ சொல்லு". நித்தினின் அப்பா ஆரம்பித்தார். "சொல்லுங்கோ"ங்கற போல மாமி பார்க்க, "இப்படிச் செய்யலாம்.. இப்போதைக்கு நிஷா கிட்டே நிலா விஷயம் சொல்ல வேண்டாம். பாவம் இப்பதான் மனசிலே பல கனவுளை சுமந்துகிட்டு புது வாழ்க்கையிலே காலடி எடுத்து வச்சிருக்கா.... ..
    அவர் முடிக்கறதுக்கு முன்னாடி சொன்னா பார்வதி மாமி.. "நம்ம பொண்ணு நிஷா".
    நிஷாவின் அப்பா வியப்புடன் மனைவியின் முகத்தைப் பார்த்தார்.
    "Good. நீயும் என்னைப் போலவே நெனக்கிறே. அதனாலே அவ சந்தோஷம், அமைதியை கெடுக்க றாப் போல இதெல்லாம் இப்ப சொல்ல வேணாம். ஆனா நிர்மல்..அப்புறம் அவங்க அம்மா கிட்டே கண்டிப்பா சொல்லித்தான் ஆகணும். ஏற்கனவே நிர்மலுக்கும் அவங்க அம்மாவுக்கும் நித்தின் நிலா உறவு பத்தி சொல்லியிருக்கிறோம். இப்பொ முழுக்கதையும் சொல்லிடலாம். நிலா..அவளுக்கு பிறந்திருக்க குழந்தை உட்பட எல்லாம் சொல்லிடலாம். அவங்க டாக்டரம்மாவா இருக்கறதாலே புரிஞ்சிக்கறதிலே கஷ்டம் இருக்காது.. நிர்மலைப் பத்தி யோசிக்கவே வேண்டாம். நிஷா மனசுக்கு சின்னதா வலிச்சாக்கூட அந்தப் பிள்ளை துடிச்சிடும். அதனாலே நாம சொல்லறதை நிர்மல் கண்டிபா கேப்பாரு".
    அவர் சொல்லச்சொல்ல.மாமியின் முகம் கொஞ்சம் தெளிவானது. "ஆனா நிலாக்கும் நம்ம பேத்திக்கும் நாம கண்டிப்பா நம்ம கடமை செஞ்சாகணுங்க"
    "நிச்சமா செய்யறோம் எப்படிங்றதை யோசிச்சு முடிவு செய்யலாம்".
    "அது சரி, நிலாவைப் பார்த்தேன்னு சொன்னீங்களே பாவம் நம்ம மருமகளா வரவேண்டிய அவ..அம்பாள் சித்தம் வேறமாதிரி இருந்திருக்கு எப்படியிருக்கா அவ? அப்புறம் நம்ம பேத்தி யாரைப்போல இருக்கா சொல்லுங்கோ."
    "அய்யோ சாரிடி உண்மையிலே நான் இன்னமும் அவங்க ரெண்டு பேரையும் என் கண்ணாலே பார்க்கலை. சித்ரா பார்த்ததா என்கிட்ட சொன்னதை பதடட்டத்திலே நான் பார்த்ததா சொல்லிட்டேன்.Sorry.
    ஆனா அவளும் குழந்தையும் இருக்கிற ஹாஸ்டல் Details வாங்கிட்டேன். நாம இந்த வாரமே நிலா.. நம்ம பேத்தி ரெண்டு பேரையும் பார்க்கிறோம். அவங்க ரெண்டு பேரையும் ஹாஸ்டலிலேயிருந்து இங்கேயே நம்ம அபார்ட்மென்டுக்கு பக்கத்திலே வீடு பார்த்து கூட்டடிண்டு வரலாம். நம்புடி, பிரச்சினைக்கெல்லாம் சீக்கிரமே நல்ல முடிவு கிடைக்கும்".
    கேட்ட பார்வதி மாமி கண்ணிலே நம்பிக்கை ஒளி மின்னியது.
    "நாளைக்கு நிர்மல் வீட்டுக்கு போய் ரெண்டு பேர் கிட்டேயும். பேசுவோம். அதுக்கப்புறம் ரெண்டே நாளிலே நிலாவையும் பேத்தியையும் பார்க்கிறோம்" உறுதியான குரலில் சொன்னார் நிஷாவின் அப்பா.
    -- தொடரும்

  • #94

    Suraj (Monday, 14 October 2019 20:50)

    Once again another emotional one Nisha.. I could feel the confusion and at the time feelings for Nila by Nisha's parents.. Its a good decision by Nisha's parents as it would be very difficult for Nisha to understand this. Hope Nirmal and his mother understands and offers their support.. Looking forward to their interaction with Nisha's parents and request you to post soon..

  • #95

    Krishnaveni (Monday, 14 October 2019 21:38)

    Adutha post seekiram ah post panniteenga nisha.Super.. Romba pavam ah iruku ellor nilamaiyum path. Nisha oda appa amma nirmal avanga amma kuda sernthu nishaku entha periya bathipum illama intha prachanya solve pannanum. Next partkaga waiting. Ithe mathiri delay pannama seekiram post pannunga pls.

  • #96

    G.S (Tuesday, 15 October 2019 00:27)

    நிஷா உங்களின் இந்த பதிவை பார்த்த உடனே எனது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன ஏனென்றால் இத்தனை விரைவாக நான் உங்களின் இன்னொரு அற்புதமான பதிவு எதிர்பார்க்கவில்லை சென்ற பதிவை போன்று இதுவும் என்னை ஒரு பரவச நிலைக்கு அழைத்துச் சென்றது இந்தப் பதிவில் நிஷாவின் பெற்றோர்களை நினைத்தால் எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது அந்தப் பெற்றோர்களின் மன நிலைமையை நீங்கள் விவரித்த விதம் எனக்கு ஆனந்தத்தோடு சேர்த்து மகிழ்ச்சியும் கொடுத்தது அதுமட்டுமின்றி நிர்மல் மற்றும் அவனது தாய் இந்த பிரச்சனையை எப்படி எடுத்துக்கொள்வார்கள் அதனை எப்படி கையாள்வார்கள் என்று தெரிந்து கொள்ள மிக ஆவலாக உள்ளது உங்களின் அடுத்த பதிவுக்காக மிக ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் ரசிகை

  • #97

    லக்கி (Tuesday, 15 October 2019 00:29)

    அடுத்த உணர்ச்சிப்பூர்மான பதிவு நிஷா. நிஷாவின் பெற்றோர் எடுத்த முடிவு சரியே. நிஷாவுக்கு இது தெரிந்தால் குற்றவுணர்ச்சி பெருகி தன் வாழ்க்கையை கெடுத்துக்கொள்வாள். மேலும் இன்னொரு விஷயம் வேறு. நிஷாவுக்கு தனக்கும் நிலாவுக்கும் பிறந்த குழந்தையை பார்த்தாலோ அருகில் இருந்தாலோ அந்த குழந்தையை பார்க்கும் போதெல்லாம் தன்னுடைய பழைய வாழ்க்கை ஞாபகம் வராதா. இது அவளுடைய நிர்மலுடனான புதிய வாழ்க்கையை பாதிக்காத. இதை நிஷாவுக்கு பாதிப்பு வராமல், நிலாவுக்கும் எந்த மனஉளைச்சல் இல்லாமல் எப்படி நிஷாவின் பெற்றோர் மற்றும் நிர்மல், அவன் தாய் ஆகியோர் செரி செய்ய போகிறார்கள். இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்ள உங்களின் அடுத்த பதிவை விரைவில் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • #98

    Kaviya (Wednesday, 16 October 2019 00:15)

    Nisha pls stop your story and write another stories it's really boring

  • #99

    Jee (Wednesday, 16 October 2019 23:03)

    Nisha,ur story is like ur face..pathetic story.. I don't know why few people are praising that story. I think u r only adding good comments about ur story in different names....

  • #100

    குமார்.க (Thursday, 17 October 2019 00:49)

    நிஷா அருமை சீக்கிரம் தொடருங்கள்!

  • #101

    HI..HI (Thursday, 17 October 2019 03:42)


    Super Jee you are telling correct. Nisha is commenting in different names.
    Admin please delete Nisha story. It is stupid, mokka story.

  • #102

    Nisha (Saturday, 19 October 2019 08:31)

    திருநங்கை -208

    நிஷாவின் அப்பாவின் சப்போர்ட்டும் அவர் தீர்க்கமாக சிந்தித்து மிவும் complicated ஆன உறவுகள் சிக்கலில் இருந்து சம்பந்தப்பட்ட. அனைவருமே பெரிதாக காயப்படாமல் வெளியே இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப குறிப்பிட்ட வழிமுறைகளை சொன்னதில் பார்வதி மாமி கொஞ்சம் மனசமாதானம் அடைந்தாள்.
    "சரி காலைலே நாம நிர்மல்.. அவங்க அம்மா இரண்டுபேரையும் சந்திக்கணும். புதுசா கிளம்பி இருக்கிற இந்த பெரிய திருப்பத்தை எப்படி கையாளறது என்பது பற்றி அவங்க கூட கலந்து பேசி முடிவெடுப்போம்."
    "என்னங்க நேக்கு கொஞ்சம் பயமாவே இருக்குங்க." பார்வதி மாமி கணவருடைய கண்களை சந்திக்காம லேயே தலையை குனிந்தபடி பேசினாள்.

    "என்னனாச்சு ..எதுக்கு நீ பயப்பபடறே?"
    "இல்லீங்க, நிஷாவோட கடந்த காலம் பத்தி எல்லாம் தெரிஞ்ச பிறகும் நிர்மல், நிஷாதான் தன் மனைவிங் கறதிலே ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தார். அவங்க அம்மாவும் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு பிடிவவாமா இருந்த பிள்ளை மனசை மாத்தி நிஷாவைத்தான் கட்டிக்கணும்னு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து வந்தப்போ.. பிள்ளை மனசை மாத்தின அந்த பெண்ணை கடவுளாப் பார்த்து அருளின மருமகள்னுதானே பாசத்தை கொட்டி கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் நாம போயி நிஷாவின் Past பத்தி விளக்கினப்போ கூட அவங்க ளாகட்டும் ..நிர்மலாகட்டும் என்ன சொன்னாங்க .. மறந்திருக்க மாட்டியே நீ."
    "மறக்கலீங்க நான். எப்படி மறக்க முடியும்?. அதுவும் அந்த பிள்ளை நிர்மலாச்சும் பார்த்த அன்னைக்கே நிஷா மேலே முழுசா காதலாயிட்டான். அதனாலே உண்மை நிலைமை தெரிஞ்சும் நிர்மல் மனசு மாறவே இல்லை. சரியா சொல்லப்போனா அதுக்கப்புறம்தான் கோயில்லே வெச்சு நிச்சயதார்த்தம் ஆச்சு. இப்போ பூஜை ரூமிலே வெச்சு பிரைவேட்டா தாலியும் கட்டிட்டார். சீக்கிரத்திலே உறவுக்கெல்லாம் சொல்லி பெரிய லெவல்லே கல்யாணம் பண்ண நிர்மலின் அம்மா இப்பவே மண்டபம் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா அவங்க எந்த அளவுக்கு நிஷாவை அங்கிகரிச்சு ஏத்துகிட்டாங்ன்னு நேக்கு புரியாமே ஒண்ணும் இல்லே. ஆனா..." பார்வதி மாமி தயங்கினா.

    "ம்ம்.. உன்னோட அந்த "ஆனா.."வுக்கு எனக்கு அர்த்தம் புரியறது. . நிலா, நித்தின் மூலமா கர்பம் ஆகி குழந்தையும் பெத்திருக்கா. அம்மாவும் குழந்தையும் இதே சென்னையிலேதான் இருக்காங்க. நிலா தன்னோட பேரன்ட்ஸ், தான் இருக்கிற இடம் தெரிஞ்சா தன்னையும் குழந்தையை யும் கவுரவக்கொலை செய்யக்கூட தயங்க மாட்டாங்கற பயத்திலே யார் கண்ணிலும் படாம தலைமறைவு வாழ்க்கை வாழறா. தான் செத்தால் கூட பரவாயில்லை தனக்கும் நித்தினுக்கும் பிறந்த குழந்தை உயிரோட வாழணும். அந்த குழந்தையின் தகப்பன் கிட்டே குழந்தையை காதல் பரிசா பாதுகாப்பா சேர்த்திடணும்னுதான் இப்படியொரு தலைமறைவு வாழ்க்கையை அனாதை போல எல்லா கஷ்டங்ளையும் தாங்கி வாழ்ந்துகிட்டிருக்கா. அவளுக்கு எல்லா உதவியும் தகப்பன், தாயார் ஸ்தானத்திலே இருந்து செய்ய வேண்டிய பெரிய கடமை நம்ம ரெண்டு பேருக்கும் இருக்கு. இது ஒரு பக்கமிருக்க உடனடியான பிரச்சினை..நாளைக்கு நிர்மல், அப்புறம் அவங்க அம்மான்னு ரெண்டுபேர் கிட்டே நிஷாவின் பழைய வாழ்க்கை மூலமா ஒரு குழந்தை இருக்கு.. அந்த குழந்தையைப் பெத்த அம்மாவும் உயிரோட இதே ஊர்லதான் இருக்காங்க என்கிற பயங்கர... Sorry அவங்களைப் பொறுத்த மட்டிலே இது பயங்கர செய்திதானே.. இதை எப்படி சொல்லறது.. அதுவும் நிஷா நிர்மல் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படாம எப்படி சொல்லறது என்பதுதானே உன்னோட அந்த "ஆனா"ங்கறதுக்கு அர்த்தம்? எதுக்கும் கவலைப்படாதே எல்லாத்தையும் மேலே இருக்றவன் பார்த்துக்குவான். நீ மனசைக் குழப்பிக்காம அமைதியா இரு.

    மறுநாள் காலை..
    ஏற்கனவே தீர்மானித்து விட்டதால் நிர்மலையும் அவர் அம்மாவையும் ஒரு நட்சத்திர ஒட்டலில் சந்தித்து காலை உணவை அங்கே வைத்துக் கொள்வதோடு இப்பொழுதுள்ள பிரச்சினையையும் அங்கே வைத்து பேசுவோம் என்பது ஏற்பாடு.. நாம சந்திக்க இருப்பதை இபோதைக்கு நிஷாவிடம் சொல்ல வேண்டாம் என்று நிஷாவின் அப்பா சொல்லவே நிர்மல் கொஞ்சம் அப்செட் ஆனான். ஆனால் அவனுடைய அம்மா "காரணம் இல்லாமே அவங்க சொல்லமாட்டாங்க"ன்னு சொல்ல நிர்மல் அமைதியானான்.

    ஹோட்டலில் நிஷாவின் அப்பாவும் அம்மாவும் படிப் படியாக சமீபத்திய நிகழ்வுகளை விளக்கினார்கள்.
    நிர்மல் முகத்தில் குழப்பம் தெரிந்தது. அதற்கு நேர்மாறாக நிர்மலின் அம்மா மிக அமைதியாக முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் (அல்லது காட்டாமல்) நிஷாவின் பேரன்ட்ஸ் சொல்வதை அமைதியா கேட்டுகிட்டிருந்தாங்க.
    எல்லாமும் சொல்லி முடிச்சபின்னும் அவர் அமைதியா எந்த reaction-ம் காட்டாமல் உட்கார்ந்திருந்ததும், நிர்மலின் முகத்தில் குழப்ப ரேகைகள் அப்பட்டமாகத் தெரிவதையும் கவனித்த நிஷாவின் அம்மாவுக்கு நெஞ்சு பட பபடக்க ஆரம்பித்தது. 'குருவாயூரப்பா, கை விட்டிடாதே'ன்னு மனசுக்குள்ளேயே வேண்டிக்க ஆரம்பித்தார். தொண்டை வரண்டு போய் தண்ணீர் குடிக்கணும் போலத்தோன்றவே அங்கே வைக்கப்பட்டிருந்த மினரல் பாட்டிலை எடுக்க கையை நீட்டினாள். சட்டென்று எழுந்த நிர்மல் பாட்டில் கேப்பை நொடிப் பொழுதில் திறந்து டம்ளரில் தண்ணீரை ஊற்றி "அத்தை இந்தாங்க தண்ணி குடிங்க"ன்னு கொடுத்தான்.
    மிரட்சியான கண்களிலிருந்து வெளிய வரத் துடித்த கண்ணீரை மறைக்க நிலம் நோக்கியடி தண்ணீரை வாங்கிக் கொண்டாள் பார்வதி மாமி.
    மயான அமைதி நிலவியது அங்கே.
    யாரும் பேசவில்லை.
    -தொடரும்

  • #103

    G.S (Saturday, 19 October 2019 11:25)

    நிஷா என்ன ஒரு அருமையான வர்ணனை பார்வதி மாமியின் குழப்பத்திற்கு உங்களின் வர்ணனையில் நிஷாவின் அப்பா பதில் சொன்ன விதம் நன்றாகவே இருந்தது நிர்மல் மட்டும் அவனின் தாயின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் தெரிந்து கொள்ள மிக ஆவலாக உள்ளது விரைவாக உங்களின் அடுத்த பதிவை போடுங்கள் இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #104

    Krishnaveni (Saturday, 19 October 2019 12:04)

    Nalla post Nisha. Nisha amma pavam. Romba bayam and pathatathula irukanga. Nirmal and avanga amma nalla bathil ah solvanga. Apdiye last three posts la nisha ve varala. Adutha part seekiram post pannunga. Apdiye next part la nishavaiyum seekiram include pannunga pls.

  • #105

    Suraj (Sunday, 20 October 2019 00:07)

    Nice post Nisha.. Hope Nirmal and his mom understand Nisha and her parents situation.. Actually I was hoping Nisha's parents will visit Nirmal in their home, so that there might be some motherly advice from Nisha's mom to Nisha.. Also about how Nisha getting adjusted in her new home.. Anyways no issues.. looking forward to the next post on this Nila episodes and request you to post soon..

  • #106

    Nisha ka Fan (Sunday, 20 October 2019 02:51)

    Nisha, you are the only story writer in the world to write the story as per your dumb mind, ignoring the feedback from the story readers.. Your story is a shame to this blog which is 100% deviating from the purpose of this blog.. Just because a public place is open no one does shit publicly.. Seeing those 3 people appreciating your story for every part you publish no matter whether it has a story or not, it seems they are your paid team or you are just doing appreciating your story on different name.. Why can't you try some good story line and get appreciation from real audience..

  • #107

    Nisha (Sunday, 20 October 2019 02:56)

    Suraj thank you for your feedback. Your points clearly shows how .much you are invoved in this story.
    Now let me explain the loguc behind why Nisha's dad decided a differnt route to handle the situation.

    At this juncture of a very confused situation snd turmoils, Nisha's father decided to meet Nirmal and his amma without invoving Nisha for two reasons. The situation is very volatile. Every individual in this turning point of this story might react differently and if Nisha because of her shock of knowing that she is now having a baby alive with her beloved Nila might act in very different way.
    To avoid exposing such a very sensitive information to three people at the same time without knowing how each ondividual would react to such scenario and there by creating a situation that might slip out of his control, Nisha's dad decided to handle Nirmal and hia mom first. The logic was if these very important people understand the seriousness of the situation and decide to preserve the marriage of Nisha and Nirmal, then with their collective support breaking the news to Nish and support her all the way will be cimparatively easier.
    In short Nirmal 's father diveded the problem in to segments and handled the parts seperatly (ie:) first meet Niramal and his mom together and see whether he and Parvathi maami get their support. Once that vital support is assured then.the second part of the problem that is breaking it to Nisha with the care and help of Nirmal and his mom would be easier and might save her from acting uncontrollably. It will be much easier for them to collectively handle the sensitive issue without damaging Nisha's stability.
    Bit even if Nirmal and his amma lending their help fully, they may still decide not to expose this situation to Nisha right now because if Nisha silently bear the guilt in her mind she could not enjoy the hundreds of sweet moments of a newly married girl. Tthen they may decide not to tell her immediately to make her enjoy her love with Nirmal and get all the happiness of a newly married girl. let the story unfolds naturally on its own way.
    Once again thanking you suraj for raising an important pioint and hoping that now you understand the course of action with the reasons.
    அன்பு GS and Krishnaveni உங்கள் இருவருடைய அழகான கமென்ட்ஸ் எனக்கு பக்க பலமும் உற்சாகமும் கூட. நன்றி . லக்கிஎங்கே காணோம்.?
    இன்று இரவு அடுத்த அத்தியாயம் எழுதுவேன்.
    -நிஷா

  • #108

    Suraj (Sunday, 20 October 2019 04:14)

    I understood the point Nisha.. I also wanted to know about Nisha's adjustments as she has entered a new home.. So no issues with your approach.. Pls post the next part tonight soon..Thanks.

  • #109

    லக்கி (Sunday, 20 October 2019 06:26)

    மீண்டும் ஒரு முக்கியமான பதிவு நிஷா. நிஷாவின் பெற்றோருக்கு நிர்மல் மற்றும் அவன் தாயார் அதாவது நிஷாவின் கணவர் மற்றும் மாமியார் உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறேன். அனைவரும் சேர்ந்து நிலாவிற்கு ஒரு நல்ல வழியை காட்டி நிஷாவின் வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் பாதுகாப்பார்கள் என எதிர்பாக்கிறேன். கடந்த இரண்டு மூன்று பகுதிகளில் நிஷா வரவில்லை. அவளையும் காண ஆவலாக உள்ளேன். உங்களின் அடுத்த பதிவை நீங்கள் பதிவிட்டது போல் இன்றே எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • #110

    மகா (Sunday, 20 October 2019 20:57)

    என் பெயர் மகா.எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் அவள் பெயர் ப்ரியா.என் தந்தை பெயர் ராஜேஷ் பாங்கில் மேனேஜர்.என் தாய் சீதாலட்சுமி வீட்டை பார்த்து கொள்கிறாள்.நாங்கள் வசதியான குடும்பம்.எங்கள் வீட்டில்,கார்.பைக் உண்டு.நான் பிறந்த பிறகு எனக்கு பெயர் வைக்க ஜாதகத்தை கொண்டு சென்று ஜோசியரிடம் காட்டினார்கள்,அவர் பார்த்துவிட்டு இரண்டு மூன்று எழுத்துக்கள்(ம,மா,தி) சொன்னார்.அப்பா அவரிடம் பையன் எதிர்காலத்தில் எப்படி கேட்க , பையன் நல்லவனாக இருப்பான் ஆனால் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் இவனுடைய ஜாதகத்தில் கல்யாணத்தில் ஒரு சிக்கல் அது ஒன்னுமில்லை உங்களுக்கு மருமகள் வர வாய்ப்பு இல்லை அதனால் இவனுக்கு பெண் தேட வேண்டிய அவசியம் இருக்காது ஆனால் அதற்கு பதிலாக மாப்பிள்ளை தேட வேண்டும் என்றார் அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர் அம்மா இதற்கு வேறு வழியே இல்லையா என கேட்டார் அப்படி ஏதும் இல்லை என்றார்.என்னுடைய பெற்றோர் அவரிடம் நீங்களே இவனுக்கு நல்ல பெயர் வைக்க சொன்னார்கள் அவர் தேடி பார்த்து மகாலட்சுமி என்றார். அப்பா என்ன பெண் குழந்தை பெயர் சொல்கிறிர்கள் என்றார் இந்த பெயர் வைத்தால் உங்கள் மகன் ஆண் மகனாக வளர வாய்ப்புகள் உண்டு அப்பாவும் அப்படியென்றால் சரி என்றார்.அதனால் என்னை மகாலட்சுமி என்று பெயர் வைத்து அழைத்தனர்.

  • #111

    Nandhini (Monday, 21 October 2019 00:47)

    Romba arumayana pathivi maha thodarnthu eluthungal

  • #112

    மகா (Monday, 21 October 2019)


    நான் ஆரம்பத்தில் இருந்தே படிப்பில் நன்றாக இருந்தேன், மறுபுறம் என் சகோதரி சராசரி மாணவிக்கும் குறைவானவர். நான் படிக்கும் போது என்னை கராத்தே , கிரிக்கெட் மற்றும் கால்பந்து வகுப்புகளில் சேர்த்து விட்டனர் ஆனால் எனக்கு நடனம் கற்றுக்கொள்ள ஆசை ஆனால் அவர்கள் அனுமதிக்க வில்லை ​​என் பெற்றோர் என்னை கட்டாயப்படுத்தினர்.என் வீட்டில், எங்களுக்கு தனிப்பட்ட படுக்கையறைகள் உள்ளன, நான் என் அறையில் தூங்கவோ படிக்கவோ அல்லது செய்யவோ செய்தேன் அது மட்டுமல்ல நடனமும் கற்று கொள்கிறேன். அம்மா என்னை காலையும் மாலையும் பயிற்சிக்கு செல்ல கட்டாயபடுத்தினார், ஆனால் என் தங்கையை வீட்டை விட்டு வெளியே அனுப்பமாட்டார். என் தங்கைக்கு வீட்டு வேலைகள் செய்ய விருப்பம் இல்லை என்றாலும் அவளுக்கு சொல்லி கொடுத்தனர்.எனக்கு ஏன் பெண்கள் ஆடை மீதும் பெண்களை போல வீட்டு வேலை செய்ய ஆசை வந்தது என்று தெரியாது ஆனால் என்னை பள்ளியில் அனைவரும் 'டி' போட்டு கூப்பிட்டு கிண்டல் பண்ணுவதும்
    சில நேரங்களில் டீச்சர் கூட கிண்டல் பண்ணுவாங்க இந்த மாதிரி தான் எனக்கு பெண்மை உணர்வு வந்ததா என தெரியவில்லை ஆனால் எனக்கு பிடித்திருந்தது.

  • #113

    Nisha (Monday, 21 October 2019 11:12)

    திருநங்கை 209

    "அத்தை தண்ணி குடிங்க"ன்னு நிர்மல் எழுந்து பார்வதி மாமி அருகே வந்து கேட்டது..அந்த அக்கறை..மனதை என்னவோ செய்ய அதுவரை அடக்கி வைந்திருந்த அழுகை குபுக்கென்று அவர் கன்னங்களில் இறங்கி வழிந்தோடியது. அதைப் பார்த்த நிஷாவின் அப்பா துடிச்சிட்டார். "பாரு என்ன இது, நாம எல்லாத்தையும் பேசி பிரச்சினையை எப்படிக் கையாளறதுன்னு முடிவு காணத்தானே இங்கே மீட் பண்ணியிருக்கோம்..."
    அவர் பேசி முடிக்கறதுக்கு முன்னாடியே நிர்மலின் அம்மா அவங்க உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்து பார்வதி மாமி பக்கத்திலே உட்கார்ந்து.." என்ன நீங்க.. இப்படி மனசு ஒடிஞ்சிட் டீங்க. இப்ப சரி பண்ண முடியாத அளவுக்கு எந்த பிரச்சினையும் ஆயிடலே. எல்லாரையும் விட நீங்கதான் தளர்ந்திட்டீங்க. உங்களைப்போல எல்லா பிரச்சினைகளையும் திட மனசோடு கையாண்ட ஒரு தாய்..அம்மா..இப்படி ஒடிஞ்சு போக நாங்க விட்டிடுவோமா. இப்ப இனிமே என்ன செய்யணும் கறதை நான் சொல்றேன்.கவனமா கேளுங்க. அட.. கண்ணைத் துடைங்க.உங்க முகம் லட்சுமிகரமானது. அந்த முகத்துக்கு சோகம் பொருந்தலை. நீங்க சிரிக்கணும்; எப்பவும் சந்தோஷமா சிரிச்சுகிட்டே இருக்ணும். இப்போ நான் சொல்லப் போறதை எல்லாரும் நல்லா கேளுங்க" பேச்சை நிறுத்தின நிர்மலின் அம்மா நிர்மலைப் பார்த்தபடி "Are you with me son?"ன்னு கேட்க, நிர்மல் "Yes mom one hundered percent" என்றான்.
    "Fine, நல்லா கேட்டுக்கோங்கோ. நிலா இப்போ அம்மா.(நிஷா நித்தினாக இருந்தப்போ நடந்த தவறை நிர்மலின் அம்மா குறிப்பிடாமல் தவிர்த்தார்.). கைக்குழந்தையோட நிலா இப்போ சென்னையிலேதான் இருக்காங்கற செய்தி எனக்கு கூட கேட்டவுடனே அதிர்ச்சியாத்தான் இருந்திச்சு. ஆனா அதைத்தாண்டி இந்த பிரச்சினையை யாருக் கும் எந்த மன அழுத்தமோ..தீராத துயரத்தையோ கொடுக்காம எப்படி கையாளணும்கறது பத்தி அதாவது பிரச்சினைக்கு பிராக்டிகல் சொல்யூஷன் என்ன என்பது பத்திதான் என் மூளை தீவிரமா சிந்திக்க ஆரம்பிச்சிது. நான் ஒரு specialist Doctor. USA-லே Practice பண்ணினதாலே பல அட்வான்ஸ்ட் பிரச்சினைகளை பார்த்து பழகியிருக்கேன். அதனாலே எனக்கு சரின்னு தோணற solution-ஐ நான் சொல்லறேன்.உங்களுக்கு படறதை நீங்களும் contribute பண்ணலாம்".

    என் மருமகள் நிஷா வாழ்க்கையிலே பட்ட கஷ்டங்கள் யாருமே அனுவிக்காதது. அவளுக்கு அருமையான பேரன்ட்சைக் கொடுத்த கடவுள் அவளை உயிரா நினைக்கற நல்ல கணவனா நிர்மலையும் கொடுத்து அளுடைய வேதனைகள் மறைய.. மண வாழ்க்கை சந்தோஷமா அமைய.. எல்லா கதவுளையும் திறந்து வெச்சிட்டார். என்னைப் பொருத்த வரை என் மகன் கல்யாணத்திலே கொஞ்சமும் விருப்பம் இல்லாமே ல்யாணமே வேண்டாம்னு வேலை. வெளி நாட்டு மீட்டிங்ஸ்னு அலஞ்சுகிட்டிருந்ப்போ ஒரு தேவதை போல அவன் மனசிலே குடிவந்து என்னோட அன்பு மருமகளா மமட்டுமில்லே ஆசை மகளா எங்க வீட்டிலேயும் அடியெடுத்து வந்தாச்சு. இந்த ரெண்டு சிறுசுங்க வாழ்க்கையிலே இனிமே சந்தோஷத்தைத் தவிர வேறு எதையுமே பார்க்கக் கூடாது. அதனாலே கொஞ்ச காலத்ததுக்காச்சும்.. இல்லாட்டி தேவைப்பட்டா வாழ்நாள் பூராவும் நிலா இருக்கறதையோ..அவளுக்கு ஒரு குழந்தை இருக்கறதையோ நாம முழுக்க முழுக்க நிஷாவிட மிருந்து மறைச்சே ஆகணும்."
    நிஷாவின் அப்பா குறுக்கே புகுந்து எதையோ சொல்ல முயன்றார். அதை கவனித்த நிர்மலின் அம்மா "நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு எனக்குத் தெரியும். நிஷாவுக்காக இவ்வளவு கஷ்டங்களையும் அனுபவிச்ச நிலாவையும் குழந்தையையும் அப்படி அனாதைகளா விட்டிட முடியுமான்னு கேக்கறீங்க அப்படித்தானே? அவ்வளவு கல் மனசு எனக்கில்லை. நிலாவை முழுக்க நம்ம controle க்கு நம்ம. கண்காணிப்பிலே கொண்டு வந்திடலாம். நம்ம Hospital-க்கு சொந்தமான Guest house இங்கே சென்னையிலும் கோயமுத்தூரிலும் இருக்கு. இதிலே ஏதாச்சும் ஒண்ணிலே நிலாவையும் குழந்தையையும் தங்க வெச்சு அவ சந்தேகப்படாம இருக்க நல்ல சம்பளத்திலே ஒரு வேலையும் ஏற்பாடு பண்ணிடலாம். குழந்தைக்குத் தேவையான Care கொடுக்கலாம். அப்போ நம்ம கண் பார்வையிலேயே அவங்க பாதுகாப்பா இருப்பாங்க. பின்னாடி அவளுக்கும் குழந்தைக்கும் என்ன தேவைப் பட்டாலும் அப்போ உள்ள சூழ்நிலைக்கு ஏத்தபடி தீர்மானிச்சிக்கலாம்."
    பார்வதி மாமி முகம் நிம்மதியில் தெளிவானது. நிஷாவின் அப்பா ""உங்களுக்கு எப்படி நன்றி சொல்லறதின்னே தெரியலே"ன்னு நெகிழ்ந்து போய் சொன்னவர் நிர்மல் பக்கம் திரும்பி "மாப்பிளே நீங்க என்ன நினக்கறீங்கன்னு சொல்லலியே..!" என்றார்.
    "என்ன மாமா..அம்மா எனக்கும் சேர்த்துதான் சொன்னாங்க. எல்லா கேள்விகளுக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் என்னோட பதில் ஒண்ணே ஒண்ணுதான்..நிஷாவின் கடந்த காலம் பத்தி நீங்களும் அத்தையும் வீடுதேடி வந்து கேட்காமலேயே எல்லா விவரங்களையும் சொன்னீங்களே, அன்னைக்கு நான் என்ன சொன்னேன்? நிஷாவின் Past பத்தி எனக்கு கவலையில்லை. அவதான் என் மனைவி என்கிற என்னோட முடிவிலிருந்து என்னைக்குமே நான் மாறமாட்டேன். அதேதான் இப்பவும் சொல்லறேன்.என்னைக்கும் சொல்வேன். So, மாமா இனிமே இதைப்பத்தி நீங்க ரெண்டு பேரும் கவலைப்படவே வேணாம். சந்தேகமோ கேள்வியோ இது பத்தி இனிமே என்கிட்டே கேட்டிடாதீங்க please.
    நிஷா என்னோட உயிர். அவ்ளோதான் மாமா."
    - தொடரும்

  • #114

    Nandhini (Monday, 21 October 2019 12:25)

    Maha thodarnthu eluthungal please

  • #115

    Nandhini (Monday, 21 October 2019 12:28)

    Nisha dhayave seithu kadhai eluthuvathai niruthungal romba Nalla mokkaya poguthu neengal oru Nalla writer's so intha story ya vittutu new story start panunga pls pls pls Nisha

  • #116

    Krishnaveni (Monday, 21 October 2019 12:57)

    Nalla post Nisha. Nirmal and avanga amma semma matured. Seekirama Nila va kandupidichu avaluku oru vazhiye erpadu panni kudukanum. Nisha va next post la include pannunga. Pls. Next part ah seekiram post panunga.

  • #117

    G.S (Monday, 21 October 2019 13:25)

    Hi நிஷா உங்களின் இந்த பதிவு முதலில் எனக்கு சிறிது விசித்திரமாக தோணியது ஏனென்றால் நிர்மலின் அம்மாவின் முடிவில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை அதற்கான காரணம் ஒரு தாயிடம் இருந்து குழந்தையை பறிப்பதும் தந்தையிடமிருந்து குழந்தையை பறிப்பதும் சரியில்லை அப்படியிருக்க தந்தையாக இருந்து தாயாக மாறப்போகும் நிஷாவிடம் இருந்து அவளது குழந்தையை பறிப்பது எனக்கு சரியாக படவில்லை ஆனால் இந்தப் பதிவில் நான் என்னையே பொருத்திப் பார்க்கும்போது தான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது இதுதான் ஒரு யதார்த்தமான முடிவாகும் நிலா மட்டும் குழந்தைக்கும் மற்றும் நிஷாவின் குடும்ப வாழ்க்கைக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் மனக் கஷ்டமும் வராமல் ஒரு நல்ல முடிவு உங்களின் அடுத்தடுத்த பதிவுகளில் நான் எதிர்பார்க்கிறேன் பின்குறிப்பு என்னுடைய இந்தப் பதிவு உங்களின் மனதை கஷ்டப்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும் இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #118

    மகா (Monday, 21 October 2019 14:22)

    ஒரு நாள் பிள்ளி விடுமுறை நான் பயிற்சி முடித்து வீட்டுக்கு வந்தேன் அப்போது என் தங்கை என்னுடைய என்னுடைய உடை அணிந்து கொண்டு டிவி பார்த்து கொண்டு இருந்தாள் அவளிடம் சென்று எதற்கு என்னுடைய உடை அணிந்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்டேன் ,அவள் எனக்கு பெண்கள் உடை பிடிக்க வில்லை எனக்கு எப்பவும் ஆண்கள் உடை போட ஆசையா இருக்கும் ஆனால் நம் பெற்றோர் அனுமதியில்லை அதனால் தான் போடுவதில்லை என்றாள். நான் அவளிடம் சென்று ப்ரியா அப்போ நீயும் நானும் உடைகளை மாற்றி கொள்ளலாம் என்றேன் அவளுக்கு புரியவில்லை , எனக்கு பெண்கள் உடை அணியதான் ஆசை.அவள் சிரித்து விட்டு சரி என்றாள் அன்று நான் அவளுடைய உடை அணித்தேன் மற்றும் வீட்டு வேலைகளை செய்தேன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவளும் என்னை லட்சுமி அக்கா என அழைத்தால் அவளை நான் பிரேம் என அழைக்க வேண்டுமென்றால்.அவள் என்னிடம் உனக்கு தாடி , மீசை வளரும் என்ன செய்வாய், இப்போதே இருந்து மஞ்சள் பயன்படுத்து முடி வளருவது தடுக்கும், நீ தலை முடியை வெட்ட வேண்டாம் என்றும் சொன்னாள். நாங்கள் இருவரும் அக்கா தம்பி போல பழகினோம் , பெற்ரோர் இல்லாத போது உடைகளை அணிந்து சந்தோஷம் அடைந்து கொண்டோம்.

  • #119

    மகா (Monday, 21 October 2019 14:28)

    ப்ரியா என்னை அக்கா என்றே கூப்பிட பழகிவிட்டால் எனக்கு அவள் அக்கா என்று கூப்பிடும் போது மனதில் அளவில்லா மகிழ்ச்சி. நான் 10ஆம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் வைத்தனர்.ஆசிரியர் எங்களிடம் விருப்பம் உள்ளவர்கள் பெயர் கொடுக்கலாம் என்றார்.நான் நன்றாக படிக்கும் மாணவர் என்பதால் என்னுடைய வகுப்பு ஆசிரியர் கலைவாணி டீச்சர்க்கு என்னை பிடிக்கும். விளையாட்டு போட்டிகளுக்கு என்னுடைய வகுப்பில் நிறைய பேர் பெயர் கொடுத்தனர் ஆனால் நான் கொடுக்க வில்லை. அன்று மாலை டீச்சர் என்னை அழைத்து இங்க பாரு நன்றாக படித்தால் போதாது இந்த மாதிரி விளையாட்டு போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள வேண்டும் என்றார். நானும் ஒரு வேகத்தில் உடற்கல்வி ஆசிரியரிடம் சென்று பெயர் கொடுத்துவிட்டேன் அவர் மறுநாள் மைதானத்துக்கு வர சொன்னார்.மறுநாள் பெயர் கொடுத்த அனைவரும் மைதானத்துக்கு சென்றோம், PET சார் நிறைய பேர் இருப்பதால் நான் கொஞ்ச பேரை தேர்தெடுக்க போகிறேன் அதனால் அனைவரும் குழுவாக பிரிய சொன்னார் அனைவரும் பிரிந்து நின்றோம். என்னுடைய குழுவிலிருக்கும் பெயரை படித்து வர சொன்னார் என்னோட பெயர் மகாலட்சுமி படிக்கும் போது மாணவர்கள் பெண்களுக்கு இங்க இல்லை அங்கு செல்ல வேண்டும் என்றனர். சார் அவர்களை திட்டிவிட்டு மைதானத்தை ஒரு முறை சுற்றி வர சொன்னார் நான் அரை மைதானம் ஒடுவதற்குள் அவர்கள் முடித்துவிட்டனர் , நான் ஓடும் என்னுடைய இடுப்பு பெண்கள் போல அசைவதால் என்னால் வேகமாக ஓட முடியவில்லை அதனால் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் நான் என்னை நினைத்து வெட்க பட்டு அழுது கொண்டு வகுப்புறைக்கு சென்றேன்.நான் அழுது கொண்டு இருப்பதை பார்த்து கலைவாணி உள்ளே வந்தார் என்னாச்சு என கேட்க நான் நடந்ததை கூறினேன். டீச்சர் உனக்கு அவர்கள் கிண்டல் பண்ணதால் அழுகிறாய் அல்லது வேறு காரணம் என்று கேட்டார்.

  • #120

    Nisha (Monday, 21 October 2019 14:34)

    GS உங்களுடைய கருத்துக்கள்.Krishnaveni. Lucky.. suraj. உட்பட என் கதையை தொடர்ந்து ரசித்துப் படித்து உற்சாக கமென்ட்ஸ் கொடுப்போர் அனைவருக்கும் என் நன்றி. GS, Krishnaveni அடுத்த பதிவிலிருந்து நிஷா தவறாமல் வருவாள். கவலை வேண்டாம்.
    அதேபோல பல்வேறு பெயர்களில் என் கதையை திட்டியும் குறை கூறியும் கமென்ட் எழுதும் அந்த"ஒரே" நபருக்கும்.. இன்னும் என் கதையை பிடிக்காமல் (ஆனால் தவறாமல் படித்து பின்) திட்டி.கமென்ட்ஸ் எழுதுபவர்கள் வேறு யார் இருந்தாலும் அவர்களையும் மதிக்கிறேன். அவர்களுக்கும் என் நன்றியும் வணக்கங்களும்.
    நிஷா.

  • #121

    மகா (Monday, 21 October 2019 14:58)

    நான் டீச்சரிடம் விளையாட ஆசை தான் ஆனால் அவர்கள் சேர்த்து கொள்ள மாட்டார்கள் என்றேன் அதற்கு அவர் பெண்கள் கூட விளையாடு நான் டீச்சரிடம் பேசுகிறேன் என்றார் எனக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது ஆனால் அதை வெளி காட்டாமல் அவங்க கூட எப்படி டீச்சர் என்றேன் விளையாடுவதாக இருந்தால் சொல்லு சேர்த்து விடுகிறேன் இல்லை டீச்சர் நான் ரெடி என்றேன்.கலைவாணி டீச்சர் செல்வி டீச்சரிடம் பேசிவிட்டு வந்து என்னிடம் பயிற்சிக்கு போகுமாறு கூறினார். நானும் போய் செல்வி டீச்சர் சந்தித்தேன் அவங்க என்னிடம் நீதான் மகாலட்சுமி யா என்றார் என்னடா பொண்ணு பேர வச்சிருக்க என்றார் சரி வா உனக்கு என்ன விளையாட்டு தெரியும் என்றார் எனக்கு சொல்லிகுடுத்த கத்துகிறேன் என்றேன்.நாளைலிருந்து பொண்ணுங்க மாதிரி பாவாடை சட்டை தான் போடணும்.என்னுடைய தம்பி பிரியா ஜூனியர் அளவிலும் நான் சீனியர் அளவிலும் விளையாட வேண்டும்.பிரியா என்னிடம் வந்து நீ லக்கி அக்கா உண்னை பெண்கள் அணியில் சேர்த்துகிட்டங்க பாவாடை சட்டை போட அனுமதி கொடுத்துடாங்க சந்தோஷமா இருப்பியே என்றாள் ரொம்ப என்றேன்.போட்டிகள் முடிந்தது என்னை விட ப்ரியா நிறைய பரிசுகள் மற்றும் சான்றிதழ் வாங்கினாள் அவள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றாள். நாங்கள் இருவரும் வீட்டுக்கு சென்றோம் அப்பா அவளை நினைத்து பெருமை பட்டார் அம்மாவை அழைத்து சுற்றி போடும்படி கூறினாள் , நானும் வாங்கியதை அப்பாவிடம் சொன்னேன் அதை அவர் கண்டுக்கவில்லை அவர் அம்மாவிடம் பிரியா எனக்கு மகன் மாதிரி , அந்த உதவாகரான கூட்டிட்டு போடி என அம்மாவிடம் சொன்னார். அம்மா என்னை அழைத்து கொண்டு அறைக்கு போய் சமாதானம் செய்தாள். அன்றிலிருந்து என்னுடைய மற்றும் ப்ரியாவின் வாழ்க்கையும் தலைகீழாய் மாறியது.என்னை எப்ப பார்த்தாலும் அப்பா என்னை திட்டி கொண்டே இருந்தார் இதனால் அம்மாவுக்கு என்னை ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது என்னிடம் தோழி போல பேச ஆரபித்தோம் இதற்கு அப்பாக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

  • #122

    Suraj (Monday, 21 October 2019 19:43)

    Good post Nisha.. Nirmal and his mom proved their maturity.. Now only thing remaining is Nila not only needs a security but also needs a companion and the kid needs a father moving forward.. But it is not easy and too early to find one.. Also waiting for the next part regarding the next course of action.. Request you to post soon..

  • #123

    மகா (Monday, 21 October 2019 21:41)

    என்னுடைய அம்மாவை நான் சீதா என்று பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு நெருக்கமாயிட்டேன். ப்ரியா மாவட்ட அளவில் தேர்வு ஆனதால் அப்பா அவளை விளையாட்டு பயிற்சிக்கு அனுப்பினார்.தினமும் காலை 5.30 மணிக்கு அவள் பயிற்சிக்கு போவாள் நான் உறங்கி கொண்டு இருப்பேன்.நான் 10ஆம் வகுப்பு முடியும் வரை பயிற்சிக்கு செல்லாமல் எந்த வேலையும் செய்யாமல் இருந்தேன்.எனக்கு அந்த வருடம் பொது தேர்வு என்பதால் என்னை அம்மா தொந்தரவு செய்யவில்லை.தேர்வு முடிந்த பின் வெளியில் செல்லாமல் நான் வீட்டிலேயே இருந்தேன்.ஒருநாள் அம்மா என்னிடம் வந்து ஏதாவது பயிச்சிக்கு செல்கிறாயா என்றார் பிறகு அவரே கணினி பயிற்சிக்கு செல் என்றார். நான் அம்மாவிடம் இல்லை அம்மா எனக்கு நடனம் கற்றுக்க ஆசை என்றேன் சற்று நேரம் யோசித்து விட்டு சரி நீ எப்படியும் வீட்டை விட்டு வெளியே விளையாட செல்ல போவதில்லை அதனால் காலை கணினி பயிற்சிக்கும் மாலை நடனம் பயிற்சிக்கு செல் என்றார். எங்கள் வீட்டில் இரண்டு பைக் இருந்தும் எனக்கு ஓட்ட தெரியாது. என் அப்பா ஹீரோ ஹோண்டா பைக்கை வைத்து கொண்டு இருக்கிறார் அவர் என் தங்கைக்கு ஓட்ட சொல்லிக்கொடுத்தரர். எனக்கு சொல்லி தரவில்லை அதனால் காலையும் மாலையும் அம்மா அவருடைய ஸ்கூட்டியில் என்னை விட்டு வருவார். நான் சும்மா இருக்கும் நேரங்களில் அம்மா எனக்கு ஸ்கூட்டி ஓட்ட சொல்லி தருகிறேன் என்றார்.நானும் ஸ்கூட்டியும் ப்ரியா ஹோண்டா பைக்கும் ஓட்ட கத்துகிட்டோம்.நான் இப்போதெல்லாம் காலையில் அம்மா எழுந்திருக்கும் போது எழுந்து அவர்கள் கூட வேலை செய்ய தொடங்கினேன். சில நேரங்களில் ப்ரியா என்னிடம் தண்ணீர் எடுத்துட்டு வா , டீ போட்டு கொடு அந்த மாதிரி சின்ன வேலைகளை செய்ய சொல்வாள்.அம்மாவுக்கு கோபமா வந்து அவளை திட்டினாள் அதற்கு அப்பா அவன் வீட்டில் சும்மாதான் இருக்கிறான் அவன் செய்தால் என்ன தவறு கேட்டார். அம்மா அப்போ நானும் சும்மா இருந்தால் உங்க மகள் என்னிடம் வேலை செய்ய சொல்வாள் அப்படித்தானே நான் அம்மாவிடம் பரவாயில்லை விடுங்க அம்மா ப்ரியாக்கு தானே நான் செய்தால் என்ன தவறு என கூற அம்மாவுக்கு கோவம் வந்தது. அப்பா என்னிடம் என்ன எங்க ரெண்டு பேருக்கு சண்டை மூட்டி விட்டு இப்ப நடிக்கிறாய் என சொல்லி அடித்தார். அம்மா அப்பாவை தடுத்து இவனை பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கிறது அவள் செய்யும் தவறுக்கு கூட இவனை தான் அடிக்கிறீர்கள் இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் நாங்கள் மட்டும் ஏன் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும் இனிமேல் சாப்பாடு செய்ய போவதில்லை வேண்டுமென்றால் நீங்களும் உங்க பொன்னும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி என்னை அழைத்து கொண்டு என் அறைக்கு வந்துவிட்டார்

  • #124

    Nandhini (Monday, 21 October 2019 23:42)

    Maha Nalla pathivu force panni poo vaipathu Pola eluthungal pinnar avanuke poo vaipathu pidithu poi vetkapattu poo vaipathu Pola eluthungal poo vaipathu kurithu neraya eluthungal pls pls pls

  • #125

    மகா (Tuesday, 22 October 2019 06:33)

    மறுநாள் நான் காலையில் எழுந்து டீ போட வரும்போது அம்மா என்னை தடுத்து வந்து தூங்க சொன்னால் இல்லம்மா ப்ரியா பயிற்சிக்கு செல்லும் வேண்டுமென்றால் அவளே போட்டுக்கொள்வாள் இல்லையேன்றால் உங்க அப்பா போட்டு கொடுப்பார் என கூறினார் இதற்கு அப்புறமும் நீ வேலை செய்ய போனால் என்னிடம் பேச வேண்டாம் என்றார் நானும் அமைதியாக படுத்து கொண்டேன். காலை அம்மா எங்க இருவர் மட்டுமே சமைத்தார் நாங்கள் சாப்பிட்டு எழுந்திருக்க போதும் அவர்கள் வந்தார்கள் அப்பா என்ன என்ன சமைச்சிருக்க என கேட்டார் அம்மா பேசாமல் சாப்பிட்ட தட்டுகளை எடுத்து சமையல் அறையில் வைத்து விட்டு வந்து , மகா புறப்படு உன்னை கணினி வகுப்பு விட்டு வருகிறேன் என்றாள். அப்பா கோபத்துடன் எழுந்து சென்றார். இந்த சண்டை இப்படியே இரண்டு நாட்கள் தொடர்ச்சியானது அம்மாவிடம் சென்று அவங்க பாவம் நாம விட்டு கொடுத்து போவோம் ரன்றேன் முதலில் உங்க அப்பா வந்து பேசட்டும் பார்க்கலாம் என்றாள் எனக்கோ அப்பாவிடம் சொல்ல பயமாக இருந்தது ப்ரியாவிடம் சொல்லி அப்பாகிட்ட சொல்ல சொன்னேன். அன்று இரவு அப்பா என்னுடைய அறைக்கு வந்து அம்மாவின் அருகில் அமர்ந்து என்னை மன்னித்துவிடு என்று சொல்லி இனிமேல் நான் அவனை பற்றி எதுவும் பேசமாட்டேன் சரி விடுங்க அதை பற்றி பேசவேண்டாம். அப்பா போகும் போது என்னிடம் இனிமேல் நீ என்கிட்ட பேசக்கூடாது நானும் உன்னிடம் பேசமாட்டேன் என்றார்.அன்றிலிருந்து அப்பா பேசவில்லை இனிமேல் எதுவும் கேட்க மாட்டார் என ஒரு பக்கம் மகிழிச்சி மறுபக்கம் வருத்தமாக இருந்ததது.எங்களுக்கு கோடை கால விடுமுறை உள்ளோம் அதனால் நான் செல்லும் நடன பள்ளியின் ஆசிரியர் கீதா அவர்கள் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தலாம் என்றார் அதில் நடனத்தை நாடகம் போல அரங்கேற்றலாம் என்றார்.அவர் கதையை தயார் செய்து விட்டு பிறகு ஆட்களை தேர்வுசெய்கிறேன்.மறுநாள் எங்களிடம் வந்து சின்ன கதை தான் அதில் நடிக்க 5 பேர் போதும் என்றார்.அவர் என்னையும் சேர்த்து தேர்வு செய்தார்.ஒரு பெண்ணிடம் நீ சிவனாகவும் , ஒன்னொருத்தி பார்வதி , ஒருவர் நாராயண , நான் சனீஸ்வரகவும் , இன்னொரு பெண் திருமால் நடிக்க வேண்டும், கதை சிவன் சனீஸ்வரருக்கு (அவர் கையே அவர் தலையில் வைத்தால் மட்டும் மரணம்) சாகா வரம் கொடுக்க கடைசியில் அந்த வரத்தை சிவன் மீதே பரிசோதிக்க செல்ல அதை திருமால் பெண்வேடத்தில் காப்பாற்றுகிறார். இதில் சனீஸ்வரருக்கும் திருமால் மற்றும் சிவன் மூவருக்கும் மட்டும் நடிக்க வாய்ப்பு உள்ளது அதனால் அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரதை பொறுத்து நடனம் சொல்லிக்கொடுத்தார். நான் பள்ளி விட்டு போகும் போது கீதா டீச்சரிடம் சென்று நான் திருமால் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்றேன் அதற்கு அவர் மகா திருமால் பெண்வேடம் போடுவார் அதனால் அது உணக்கு வேண்டாம் என்றார் இல்லை டீச்சர் நான் நடிக்கிறேன் என்றேன் சரி நாளை வா பாக்கலாம் என்றார்.

  • #126

    லக்கி (Tuesday, 22 October 2019 06:50)

    நல்ல ஒரு ஊக்கம் மிகுந்த பதிவு நிஷா. நிர்மல் மற்றும் அவனின் தாயார் போன்று அனைவரும் இருந்துவிட்ட்டால் இந்த உலகில் பல்வேறு பிரச்சனைகள் இருக்காது. மிகுந்த முற்போக்கு சிந்தனை உடையவர்கள் என்பதை மறுபடியும் உணர்த்தி இருகிறார்கள். அதே போல் நிலாவிற்கும் ஒரு துணை அமைந்துவிட்டால் அவளின் வாழ்க்கையும் பிரகாசிக்கும். நிஷா நிர்மல் வீட்டிற்கு சென்ற பின் அவளின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆவல். அதே போல் நிலாவை பற்றியும் தெரிந்துகொள்ள உங்களின் அடுத்த பதிவை தாமதிக்காமல் விரைவில் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • #127

    மகா (Tuesday, 22 October 2019 07:01)

    மறுநாள் கீதா டீச்சர் வந்து எங்கள் இருவரையும் நடனம் ஆட சொன்னார், பெண்ணிற்கும் எனக்கும் ஒரே மாதிரியான நடனம் நாங்கள் இருவரும் ஆடினோம் என்னுடைய நடனம் உடல் நளினம் அனைத்தும் பெண் போலவே இருந்தது முடிந்தது கீதா பாராட்டி எங்கள் இருவரையும் மாற்றி கொள்ள சொன்னார். ஆசிரியர் என்னிடம் வந்து நீ காது குத்தி கொள்ளவேண்டும் என்றார் நானும் சரி என்றேன் அதற்கு வீட்டில் உன்னுடைய பெற்றோரிடம் கேட்டு சொல் என்றார் அவர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள் குத்துங்கள் என்றேன் அன்று மாலை எனக்கு காது குத்தி விட்டனர்.இந்த நிகழ்ச்சி எங்கள் பள்ளியில் நடப்பதால் எங்களுடைய பெற்றோர்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்தனர். நான் இதை அம்மாவிடம் சொல்லவில்லை ஏனென்றால் அவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும் என்று நினைத்தேன். கலை நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது முதலில் குழுவாக பெண்கள் நடனம் ஆடினர் பிறகு எங்களுடைய நாடகம் தொடங்கியதும் சனீஸ்வரன் சிவனிடம் வரம் பெற்றார் பார்வதி கொடுக்கும் போது யோசித்து கொடு என்றார் ஆனால் சிவன் வரம் கொடுத்து விட்டார். சனீஸ்வரன் சிவனை தேடி கொண்டுஇருப்பதை நாராயண வந்து சிவனிடம் சொன்னார், சிவன் என்ன செய்வதென்று தெரியாமல் திருமாலிடம் உதவி கேட்டார். திருமால் உதவி செய்ய பெண்ணாக மாறினார் நான் பெண்ணாக உள்ளே வந்தேன் சனீஸ்வரன் என்னுடைய அழகில் மயங்கி அவரிடம் உங்களுக்கு நடனம் ஆட தெரியுமா என கேட்டேன் அவர் தெரியும் என சொல்ல ஆனால் உங்களால் என்னை போல ஆட முடியாது என்றேன் யாரு சொன்னது நீ எப்படி ஆடுகிறாய் அப்படியே ஆடுவேன் என கோபமாக சொன்னார் , சரி முடிந்தால் முயற்சி செய்யுங்கள் என்று சொல்லி கோபத்தை அதிகமாக்கி நடனம் ஆட தொடங்கினேன் அவரும் என்னை மாதிரியே ஆட அப்படியே 5 நிமிடம் நாங்கள் இருவரும் நடனம் ஆடினோம் கடைசியாக நான் என் விரலை எடுத்து என் தலையில் வைத்தேன் அவரும் அதே மாதிரி வைத்து இறந்தார். நாங்கள் இருவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி நாடகத்தை முடித்தோம் வந்தவர்கள் எல்லோரும் எங்களை பாராட்டினார்கள் என்னுடைய அம்மா வந்து கட்டிப்பிடித்து நன்றாக அடினாய் என்றார் அவர் கை எடுக்கும் போதும் காதின் மீது பட்டது வலிக்குது என்றேன்.அம்மா என்னுடைய காதை பார்த்து என்னடா இது உண்மையவே காது குத்திற்கு என்றார் இல்ல அம்மா நாடகத்துக்கு தேவை அதுதான் அவள் கோபத்துடன் பார்த்தால் நான் உடனே பெண் போல வெட்க பட்டேன் உடனே அவள் சிரித்து விட்டு பெண்களை போல நடக்க பேச யாரிடம் கற்று கொண்டாய் நான் உங்களை பார்த்துதான் போதும் வா உடையை கழற்ற சொன்னார்.

  • #128

    மகா (Tuesday, 22 October 2019 07:53)

    மறுநாள் நான் காதில் ஒரு சிறிய குச்சியை போட்டு கொண்டேன் ஏனென்றால் மூடாமல் இருக்க அதை அம்மா பார்த்து விட்டு நான் அவளிடம் இல்லை அம்மா இனிமேல் எனக்கு நடனம் ஆடும் போதும் நாடகத்தில் நடிப்பதற்கு வேண்டும் என்றார்.என்னுடைய 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தது எங்கள் பள்ளியில் நான்தான் முதல் மதிப்பெண் எனக்கு அம்மா இனிப்பை ஊட்டி விட்டு உனக்கு என்ன வேண்டுமானுலும் கேள் என்றார் நான் கேட்க தயங்கினேன் பரவாயில்ல கேள் என்றாள் .அம்மா எனக்கு நீங்க சமையல் மற்றும் வீட்டு வேலைகள் கற்றுக்கொடுங்கள் என்றேன் அவள் டேய் நீ பையன் அதனால் நீ என் கத்துக்கணுமனு ஆசை வேற ஏதாவது கேளு என்றாள்.தினமும் நீங்கள் மட்டும் கஷ்டப்பட்டு வேலை செய்வது எனக்கு தெரியும் ஆனால் எங்களுக்காக நீங்கள் வெளியே கட்டிக்கொள்வதில்லை என்றேன் அம்மாவின் கண்ணில் இருந்து தண்ணீர் கொட்டியது அவள் என்னை கட்டி அணைத்தாள் அம்மாவும் கற்று கொடுப்பதாக சொன்னார் .எனக்கும் பள்ளி தொடங்கியது தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்து அம்மாவுக்கு உதவிகள் செயவேன் பிறகு பள்ளிக்கு செல்வேன். ஒருநாள் அம்மா என்னை அழைத்து ஒரு சிறிய கல் வைத்த கம்மல் போட்டுவிட்டார் ஆனால் பெண்கள் உடை அணிய கூடாது என கேட்டு கொண்டார் நானும் காலம் வரும்போது அம்மாவே கொடுப்பார் என நினைத்து கொண்டேன்.பிரியா வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை ஒரு ஆண்மகன் போல வளர்ந்தால் .நானும் முடி வெட்ட போவதில்லை என முடிவு செய்தேன். இப்படியே வருடங்கள் ஓடின நானும் இப்போது மனைவிக்கு தேவையான அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெறுவிட்டேன்.நான் மஞ்சள் உபயோகிப்பதால் எனக்கு தாடி மீசை வளரவே இல்லை.12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு முன்னாள் எனக்கு உடம்பு சரில்லாமல் போனது ஆதலால் 2 மாதம் மருத்துவ மனையில் இருந்தேன்.இந்த வருடம் பொது தேர்வு எழுத முடியாது என எண்ணினேன். உடம்பு சரி இல்லாத நேரத்தில் நான் ரொம்ப ஒல்லியகவும், என்னுடைய கைகள் , கால்கள் மிருதுவாகவும் மாறியது என்னுடைய இடுப்பு பெண்கள் இடுப்பு போல சின்னதாக மாறியது. எனக்கு என்னுடைய பழைய உடைகள் பெரிதாக இருந்தது அதனால் என் தங்கையின் உடைகள் அணிந்தேன்.இதனால் நான் வீட்டில் இருந்து படித்தேன் அம்மா தலைமை ஆசிரியரிடம் பேசி நேரடியாக தேர்வுக்கு வருவான் என் சொல்லி விட்டு வந்தார். நான் அம்மாவிடம் எதுக்கு அம்மா காசு செலவு பண்ண போறீங்க நான் பிரியா உடைகளை அணிந்து கொள்கிறேன்.கொஞ்சம் குண்டானதும் என்னுடைய உடைகளை பயன்படுதி கொள்கிறேன் என்றேன். எனக்கு முடியும் இடுப்பு அளவுக்கு வளர்ந்து இருந்தது.

  • #129

    Suraj (Tuesday, 22 October 2019 09:05)

    Maha, nice start..Kindly keep going..

  • #130

    மகா (Tuesday, 22 October 2019 09:14)

    ஒருநாள் பிரியா என்னுடைய தலை முடியை இழுத்து உன்னை கலைவாணி டீச்சர் வரசொன்னதாக சொன்னால் , நானும் அவர் விடுமுறை நாளில் வீட்டில் இருப்பார் என நினைத்து கிளம்பி போகலாம் என நினைத்தேன் பிரியா வந்து அவளுடைய ஜீன்ஸ் பேண்டை கொடுத்தால் எனக்கு சரியாக இருந்தது ஆனால் என்னால் நடக்க கொஞ்ச கடினமாக இருந்தது, நான் ஸ்கூட்டி எடுத்தேன் , வண்டி பஞ்சர் என்ன செய்வது என்று தெரியவில்லை உள்ளே சென்று ப்ரியாவை அழைத்தேன் அவள் வந்து இந்த ஹோண்டா பைக் எடுத்துட்டு போ என்றாள். நான் எனக்கு அது ஓட்ட தெரியாது என்றேன் அவள் நக்கலாக சிரித்து கொண்டு சரி வா நான் கூட்டிட்டு போறேன் சொன்னாள். பிரியா பைக்கை ஸ்டார்ட் பண்ணினாள் என்னால் இருபக்க கால்கள் போட்டு உட்கார முடியவில்லை அதனால் ஒரு பக்கம் உட்கார்தேன். ஒரு பையனாக இருந்து என்னால் பைக்கை ஓட்ட தெரியாமல் பெண்கள் போல உட்கார்ந்து செல்வதை நினைத்த எனக்கே அவமானக இருந்தது. நான் கலைவாணி டீச்சர் வீட்டிற்குள் சென்றேன் அவர் என்னை ஆச்சிர்யமாக பார்த்து சிரித்தாள்.வா வா என்று அழைத்து என்னை அருகில் உட்கார சொல்லி உற்று பார்த்து ஏதோ ஒன்று குறை இருக்கிறது என்றார் ஆ பொட்டு எடுத்து என்னுடய நெற்றியில் வைத்து இப்போதுதான் நீ உன் பெயர் ஏற்றாற்போல் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய் என்றார் எனக்கு வெட்கம் வந்தது டேய் நீ பெண்ணாக பிறக்க வேண்டியவன் மாறாக ஆணாக பிறந்துவிட்டாய் என்றர். பிறகு பழைய வினாதாள்களை கொடுத்து படிக்க சொன்னார். தேர்வு நெருங்குவதால் அம்மா என்னை படிக்க சொல்லி எந்த வேலைகளையும் செய்ய கூடாது என்றாள். தேர்வு நாள் வந்தது நான் தேர்வுக்கு சென்றேன்.என்னுடைய சீருடை எனக்கு பிடிக்கவில்லை அதனால் கலர் ட்ரெஸ்ஸில் என்னுடைய தங்கையின் பேண்ட் சட்டை அணிந்து சென்றேன்.என்னுடைய பிரின்ட்ஸ் அனைவரும் இப்பதான் பேருக்கு ஏற்றார் போல் இருக்கிறாய் என்றனர். ஒருவன் என்னுடைய தலை முடியை இழுத்து என்னடி பூ வைக்கவில்லையா என கேட்டான் இன்னொருவன் அவ இடுப்பை பாருடா பெண்கள் போல அசைந்து நடப்பதை , மார்மகம் மட்டும் இருந்தால் நீ பொன்னுதான் என்றனர். அன்றிலிருந்து நான் தேர்வுக்கு சரியான நேரத்திற்கு வந்து சென்றேன். கடைசி நாள் தேர்வு முடிந்ததும் நான் சென்று அனைத்து ஆசிரியர்களை பார்த்து விட்டு லேட்டாக வீட்டிற்க்கு கிளம்பினேன். நான் ஸ்கூட்டியில் போகும்போது என்னுடைய வகுப்பு மாணவர்கள் எதிராக நின்றனர் நான் வண்டியை நிறுத்தி இறங்கினேன். ஒருவன் ஒரு பூவை வைத்து கொண்டு என் முன்னால் முட்டி போட்டு பூவை நீட்டி நான் உன்னை காதலிக்கிறேன் என்றான் எனக்கு பக் என்று இருந்தது, இன்னொருவன் அதை வாங்கி உன் தலையில் வைத்து கொள் என்றார் நான் முடியாது என்றேன் .அவர்கள் என்னை அந்த பூவை வாங்கி தலையில் வைக்கும் வரை அடித்தநர்.பிறகு நான் வெட்க பட்டு பூவை வாங்கினேன் அனைவரும் சிரித்து சூப்பர் சூப்பர் என கத்தினர் எனக்கு அழுகை வந்தது உடனே அவன் என்னை கட்டி பிடித்து அழ கூடாது செல்லம் நான் தான் இருக்கேன் சொல்லி என்னுடைய இடுப்பை தடவினான் நான் அவனை அடிக்க கை ஓங்கினே அவன் தடுத்து என்னை அறைந்தான் நான் வலி தாங்க முடியாமல் கீழே விழ்ந்தேன் அப்போது ஒரு கார் வந்து நின்றது அதிலிருந்து ஒரு பெண் கீழே இறங்கி அவர்களை அடித்தால் அவர்கள் ஓடிவிட்டனர் என்னிடம் வந்து கையை கொடுத்து தூக்கி விட்டு என்னுடைய பெயர் திவ்யா என்றாள் நான் மஹாலட்சிமி என்றேன் அவள் வீட்டில் விடவா என கேட்டாள் நான் வேண்டாம் என்றேன் சரி பார்த்து போ என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

  • #131

    Nisha ka fan (Tuesday, 22 October 2019 12:02)

    Hello Nisha,

    I don't want to repeatedly tell you that it's not only ONE person in this whole world who doesn't your story. Also I want to tell you that I many times appreciated your story in the same blog and asked you to write more.. It's your writing and continously ignoring the negative comments makes me irritating. I do not have any issues writing under the "Same" name which I appreciated your story. Will that be enough proof for you to understand that it's not the only person.

    The only reason I'm not doing that is I don't want to spoil some sort of respect between us. Because I like your writing , I just feel it's not the right place for the story line or the story line crossed that plot long back and it's just the Epilogue going on for last 100 odd parts.



    You repeatedly insult the people who are criticising your story. Please bear in mind that this type of attitude will not make you successful in your REAL life as well... Tell me know how you need to prove it is not the only person against your story!! You want me to write in same name that I appreciated you before or you want me to mail you ... or will you go through the previous posts and find out that missing person who appreciate you once and now not appreciating you.

  • #132

    Nisha ka fan (Tuesday, 22 October 2019 12:07)

    Being an author you are writing a story for others to read. When you say that people wait for your story to read out and then criticising that.. Don't you feel that they deserve some sort of explanation on their criticism.. Don't you get ashamed that you are being in safe zone when you outright ignore their comments.. If you want only people praise your story why do you write here.. you either email them or just create a blog where you give access to only your supporters.. If you want to create a blog let me know I can help it..

  • #133

    Nandhini (Tuesday, 22 October 2019 14:50)

    Super story maha Avan poo vachuka asai pattu poovaipathu Pola eluthungal pinnar vetkapattu Avan Amma kitta enaku maliga poo vachuka asaya erukunu vetkapattu solla avanga thitta pinnar avanga ammave avanuku poovangi vachuvidrathu Pola eluthungal

  • #134

    மகா (Tuesday, 22 October 2019 15:43)

    நான் வீட்டிற்கு சென்றேன் அம்மா என்னிடம் தேர்வுகள் எப்படி எழுதினாய் என கேட்டார் நான் நன்றாக எழுதினேன் என்று சொல்லிவிட்டு அறைக்கு சென்றேன். நான் டிவி பார்த்து கொண்டு இருக்கும் போது யாரோ என்னுடைய முடியை இழுத்தது போல் இருந்தது பின்னாடி திரும்பி பார்த்தால் ப்ரியா நின்று கொண்டு சிரித்தாள் நான் என்னுடைய முடியை முன்னாடி எடுத்து போட்டேன். நானும் அவளும் டிவி பார்த்து கொண்டு இருந்தோம் அம்மாவும் வந்து உட்கார்ந்தார் ப்ரியா என்னிடம் மகா தண்ணீர் எடுத்து வா என்றாள் நான் உடனே எழுந்தேன் அம்மா இதுகூட அவன்தான் எடுத்து வரனுமா நீ போய் குடித்து விட்டு வா என்றார்.அம்மா என்னை அழைத்து என்னடா முடியை இப்படி வைத்து இருக்கிறாய் என்று சொல்லி என்னுடைய தலை முடியை நடுவில் பிரித்து சீவி விட்டார். பிறகு என்னுடைய முடியை பின்னாடி போட்டேன் அம்மா என்னடா இது இடுப்பு வரைக்கும் இருக்கு என்று சொல்ல ப்ரியா முடியை இழுத்தாள் நான் வலியால் கத்தினேன் அம்மா அவளை திட்டினாள் பிறகு பிரியா ஒரு நிமிடம் மகா என்று சொல்லி பூவை வைத்து சிரித்தாள் அம்மாவும் சிரிக்க நானும் வெட்கத்துடன் சிரித்தேன்,உடனே ப்ரியா சத்தியாம நீ பையன் சொன்ன யாரும் நம்ப மாட்டாங்க அப்படியே பொண்ணு வெட்க படுறியே என்றாள்.இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்களுடன் என்னுடைய நாட்கள் ஓடியது. ஒருநாள் டிவியில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது என் அம்மா என்னுடைய மதிப்பெண் பார்க்க அவளாக இருந்தார் ஆனால் அம்மா எதிர் பார்த்த படி நான் மதிப்பெண் எடுக்கவில்லை குறைவான மதிப்பெண் தான் எடுத்தேன்.அம்மா என்னிடம் வந்து நீ இவ்வளவு மதிப்பெண் எடுத்தது பெரிய விஷயம் சொல்லி ஆறுதல் கூறினாள் இல்லை அம்மா நீங்க எதிர் பார்த்த மாதிரி அதிக மதிப்பெண் வாங்கவில்லை என்றேன் சரி உனக்கு உடம்பு சரியில்லாமல் போனத்ததால் தான் எடுக்க முடியவில்லை.அம்மா பொறியியல் கல்விக்கு விண்ணப்பித்தார் .எனக்கு தெரியும் இந்த மதிப்பெண் க்கு பொறியியல் கிடைக்காத என்று அதனால் நான் வேறு படிப்பு படிக்கிறேன் என்றேன் அம்மா வேண்டாம் என்கிறார்.ஒருமாதம் முடிந்தும் எனக்கு கடிதம் வரவில்லை அதனால் நான் அம்மாவிடம் இந்த வருடம் வேண்டாம் அடுத்த வருடம் கல்லூரியில் சேர்கிறேன் என்றேன்.அம்மா என்னிடம் ஒருவருடம் வீணாகிவிடும் அதற்க்கு அப்புறம் படிக்க பிடிக்காது என்று யாருக்கோ கால் செய்தார் பேசிவிட்டு சிரித்து கொண்டே உனக்கு கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது என்றாள்.

  • #135

    மகா (Tuesday, 22 October 2019 16:09)

    அம்மா என்னிடம் நீ ஹாஸ்டல் தங்கி படிக்க வேண்டும் ஏனென்றால் கல்லூரி சென்னையில் உள்ளது வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வரலாம் என்றார். மறுநாள் கல்லூரி செல்வதற்கு முன்பு அம்மா என்னிடம் கோவிலுக்கு சென்று விட்டு போவோம் என்றாள். நானும் அம்மாவும் கோயிலுக்கு சென்று பூஜைக்கான பொருட்கள் வாங்கும் போது யாரோ என்னுடைய முடியை இழுத்தனர் யாரு என்று பார்த்தால் பிரியாவே தான், மூவரும் சாமியை கும்பிட்டு வரும்போது பூசாரி பூவை கொடுத்தார் பிரியா என்னுடைய தலையில் வைத்தால். அம்மாவும் பிரியாவும் பிரசாதம் வாங்கிட்டு வர சென்றனர் நான் கீழே உட்கார்தேன் திரும்பவும் யாரோ முடியை இழுத்தனர் திரும்பி பார்த்தாள் ஒரு குழந்தை சிரித்தது அவளுடன் விளையாடி கொண்டு இருந்தேன் அவளுடைய அம்மா வந்து அவளை தூக்கி கொண்டு போகும் போது ஆண்ட்டி க்கு டாடா சொல்லு என்று சொன்னால் என்னடா இப்படி சொல்கிறரகேளே என்று யோசித்து கொண்டு அருகில் இருக்கும் கார் கண்ணாடியை பார்த்தேன் அப்படியே பொண்ணு மாதிரி இருந்தேன்.காரிலிருந்து ஒரு பொண்ணு கையை அசைத்தாள் யாரு என்று பார்த்தால் திவ்யா அப்போது அம்மாவும் பிரியாவும் வந்தனர் அவர்களுக்கு அறிமுக செய்தேன்.பேசி கொண்டு இருக்கும் போது திவ்யா என்னை பெண் என நினைத்து பேசினார் உடனே பிரியா அவா என்னுடைய அண்ணன் மகாலட்சுமி என்றாள். திவ்யாவுக்கு ஒரே குழப்பம் இருந்தது அம்மா அவளிடம் புரியும் படி சொன்னால் ஆனால் உங்க அண்ணன் பொண்ணு மாதிரியே இருக்கிறார் சொல்லி சிரித்தாள்.நாங்கள் மூவரும் கல்லூரிக்கு சென்றோம் அம்மாவும் நானும் principal அறைக்கு சென்றோம்.அம்மாவும் அவங்களும் தெரிந்த மாதிரி பேசிக்கொண்டார்கள் யரும்மா இவங்க என கேட்டேன் அப்போது இவள் பெயர் சங்கீதா என்னுடைய தோழி என்றார். சங்கீதா அம்மாவிடம் இப்போ சேர்க்க முடியாது இருந்தாலும் உனக்காக முயற்சி செய்கிறேன் , அம்மா எதுவா இருந்தாலும் பரவாயில்லை ஒரு வருடம் வீணாக கூடாது என்றால் , நான் பார்த்து கொள்கிறேன் என்றால் அம்மாவும் கிளம்பினாள்.சங்கீதா என்னை அழைத்து கொண்டு அலுவலகம் வந்து எந்த course இடம் இருந்தால் சொல்லுங்கள் என்றார் தேடி பார்த்து விட்டு ஒரு இடம் இருக்கு ஆனால் அது பெண்களுக்கு மட்டுத்தான் என்றால் நான் பரவாயில்லை என்றேன் சங்கீதா சிரித்து கொண்டு நாளையில் இருந்து வகுப்புக்கு போகலாம் என்றார்.

  • #136

    Nandhini (Wednesday, 23 October 2019 01:37)

    Arumai maha thodarnthu poo vaipathu Pola eluthungal

  • #137

    sudha (Wednesday, 23 October 2019 02:04)

    maha ungal kathai migavum arumaiya ullathu thotarnthu eluthavum

  • #138

    Kaviya (Wednesday, 23 October 2019 03:10)

    Maha super ah iruku nalla eludhunga

  • #139

    மகா (Wednesday, 23 October 2019 03:18)

    முதல் நாள் நான் கல்லூரிக்கு சென்றேன் அப்போது போகும் சீனியர் மாணவர்கள் புதிதாக வருபவர்களை ராகிங் செய்து கொண்டு இருந்தனர். அவர்களுக்கு தெரியாமல் போகலாம் என மறைந்து கொண்டு சென்றேன் எப்படியோ பார்த்து விட்டனர் என்னை அழைத்தனர் அருகில் சென்றேன். உன்னுடைய பெயர் என்ன கேட்க மகாலட்சுமி என்றேன் அதில் ஒருவர் உன்னுடைய பெயருக்கு இந்த உடை நன்றாக இல்லை சொல்லி கழற்ற சொன்னார் நான் முடியாது என்றேன். அப்போது ஒருவன் எங்கேயோ ஓடினான் மீதம் உள்ளவர்கள் என்னுடைய ஆடையை கழற்றி விட்டனர். அவன் ஓடி வந்து என்னிடம் பெண்கள் போடும் ஆடை கொடுத்தான் அதை போட சொன்னர் நான் முடியாது என்றேன் கன்னத்தில் அறை ந்தான் வலி தாங்காமல் போட்டு கொண்டேன். மேலே ஜாக்கெட் தொப்புள் வரைக்கும் கீழ முட்டி அளவு இருந்தது இப்படியே போய் கேன்டீன் இருந்து டீ வாங்கிட்டு வர சொன்னார் அப்போது ஒருவன் என் தலையில் மல்லிகை வைத்தார் அழுது கொண்டே சென்றேன் எல்லாரும் என்னை பார்த்து கொண்டு இருந்தனர். நான் உள்ளே செல்ல பெண்கள் சிரிக்கும் சத்தம் கேட்டது அதில் இருந்து ஒருவர் ஓடிவந்தார் என்ன மகா என்று கேட்க நான் தலை நிமிர்ந்து பார்த்தேன் அது திவ்யா எனக்கு அவமானமாகவும் அசிங்கமாக இருந்தது எனக்கு பிடித்த என்னை இந்த ஆடையில் பார்த்ததால். அவளுடைய தோழிகள் சேர்ந்து அந்த மாணவர்களை அடித்தனர்.திவ்யா ஒரு பெண்ணிடமிருந்து ஒரு துப்பட்டாவை எடுத்து என் உடலை மூடி என்னை வகுப்பு அறைக்கு அழைத்துச் சென்றால், பிறகு என் ஆடைகளை என்னிடம் கொடுத்து மாற்ற சொன்னாள்.என்னிடம் வந்து ஆறுதல் கூறினால் இங்கு என்ன செய்கிறாய் என கேட்டாள் நான் கல்லூரியில் சேர்ந்துள்ளேன் என்றேன்.இன்று கல்லூரியில் இந்த பேச்சு தான் ஹீரோ திவ்யா ஹீரோயின் மகாலட்சுமிவை காப்பாற்றியதை பற்றித்தான்.

  • #140

    மகா (Wednesday, 23 October 2019 03:25)

    மறுநாள் கல்லூரிக்கு சென்றேன் எல்லோரும் எனக்கு வணக்கம் சொன்னார்கள்.ஒரு பெண் என்னிடம் வந்து நாங்கள் எல்லோரும் பிரபலம் ஆக ரொம்ப நாள் ஆகும் ஆனால் நீ ஒரே நாளில் பிரபலமாகி விட்டாய் அதுவும் அழகி என்று சொல்லும் அளவிற்கு என்றாள். எல்லாம் நேற்று நடந்த அந்த நிகழ்ச்சியினால் தான்.நான் திவ்யாவை தேடி கொண்டு இருந்தேன் அந்த பெண் அவள் கராத்தே வகுப்பில் இருப்பாள் என்றார் நான் அங்கு சென்றேன். அவள் வருகைக்கு நான் காத்து கொண்டு இருந்தேன் அப்போது என் முடியை பிடித்து இழுத்தனர் கோபத்துடன் திரும்பினேன் திவ்யா நின்று கொண்டு இருந்தாள் அவளிடம் நேற்று காப்பாற்றியதற்கு நன்றி சொன்னேன்.அவள் என்னிடம் எந்த course என கேட்டாள் நான் வீட்டு பொருளாதார பற்றிய படிப்பு என்றேன் அவள் சிரித்து விட்டு சரி அப்புறம் சந்திக்கலாம் என்று சென்றுவிட்டாள். நான் என்னுடைய வகுப்புக்கு சென்றேன் என்னுடைய வகுப்பில் நான் மட்டும் தான் ஆண் எல்லோரும் பெண்கள்.எங்களுக்கு வகுப்பு அட்டவணை கொடுத்தார் ஆசிரியர்,
    புதிய நேர அட்டவணை:

      9AM - 10AM யோகா வகுப்பு
      10AM -11AM வீட்டு பொருளாதார வகுப்பு
      11 AM-12.30 PM தொழில்நுட்ப வகுப்பு சிறுவர்களுடன் இணைந்து
      2PM - 3PM சமையல் வகுப்பு
      3PM - 4PM பாட்டும் மற்றும் கிளாசிக்கல் நடன வகுப்பு
      4PM - 5PM அழகு மற்றும் முடி பராமரிப்பு வகுப்பு.
    எனக்கு அதுவரை தெரியாது இந்த மாதிரி வகுப்புகள் இருக்கும் என.ஆசிரியர் அனைவரிடமும் பெயர் கேட்டார் நான் சொல்வதர்க்கு முன் எல்லோரும் சொன்னார்கள். பின்பு இந்த படிப்பின் முக்கியத்துவத்தை பற்றி சொன்னார் பிறகு அதுவும் குறிப்பாக மனைவியாக போன்ற பெண்களுக்கு இது பொருந்தும் என்றார்.நானும் திவ்யாவும் அடிக்கடி சந்தித்து கொண்டு பேசினோம் அவளின் தோழிகள் நான் வருவதை பார்த்தால் எழுந்து போய் விடுவார்கள். எனக்கும் என்னுடய வகுப்பில் சினேகா என்ற தோழி கிடைத்தால் நான் இவளிடமும் அதிகம் பழகினேன்.

  • #141

    மகா (Wednesday, 23 October 2019 15:09)

    ஒருநாள் சினேகா என்னிடம் திவ்யாவை பிடித்து இருந்தால் சொல்லிவிடு என்றாள். நானும் ஒருநாள் தைரியத்தை வரவைத்து கொண்டு மதியம்அவள் இருக்கும் இடத்திற்கு சென்றேன் அவள் ஆச்சரியப்படும் அளவிற்கு என்னுடைய கையில் ரோஜாவுடன் "திவ்யா.. நான-நான்- உன்னை காதலிக்கிறேன் ... என்னை திருமணம் செய்து கொள்வாய? " என்று மிகவும் பதட்டமாக கேட்டேன் , அவள் ரோஜாவை வாங்கி என்னுடைய தலையில் வைத்து விட்டு சென்றாள்.திவ்யாவுக்கு என்னை பிடிக்க வில்லை என்று நினைத்து வகுப்புக்கு சென்றேன்.மறுநாள் டான்ஸ் வகுப்பில் இருக்கும் போது திவ்யா ஒரு தட்டு எடுத்து கொண்டு என்னை நோக்கி வந்தால் அதில் புடவை , நகைகள் மஞ்சள் மற்றும் குங்குமம் இருந்தது என்னிடம் கொடுத்து என்னை உனக்கு பிடித்திருந்தால் நாளை நீ இந்த புடவை கட்டி கொண்டு வர வேண்டும் என்றாள் என் கையில் கொடுத்து விட்டு சென்று விட்டாள். எனக்கு அவளை பிடிக்கும் ஆனால் அவள் சொல்வதை செய்யலாமா வேண்டாமா என அன்று முழுவதும் தெரியாமல் திகைத்து கொண்டு இருந்தேன். மறுநாள் நான் புடவையில் செல்லவில்லை அதனால் அவள் எனக்கு அவளை பிடிக்க வில்லை என்று நினைத்து கொண்டாள். ஆனாலும் அவளுக்கு என் மீது உள்ள அன்பு குறைய வில்லை தெரியும். அன்றிலிருந்து அவள் என்னிடம் முன்பு போல் பேசுவதில்லை நான் அவளுக்கு பிடிக்காத போது நாம் ஏன் அவளை தொந்தரவு செய்ய வேண்டும் என நினைத்து பேசாமல் இருந்தேன்.

  • #142

    மகா (Wednesday, 23 October 2019 15:13)

    ஒருநாள் அவளுடைய தோழிகள் வந்து என்னிடம் ஏன் உனக்கு திவ்யாவை பிடிக்க வில்லையா கேட்டனர் நான் அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன் பிறகு ஏன் அவளிடம் பேசுவதில்லை நீ பேசாமல் இருப்பதால் தான் அவள் முன்பு போல் இல்லை என்று நினைக்கிறேன் என்றாள் தயவு செய்து அவளிடம் பேசு என்றனர் அப்போது திவ்யா வந்து இங்கு என்ன செய்கிறீர்கள் என்று சொல்லி அழைத்து சென்றாள் .திவ்யா ஒருநிமிடம் உன்னுடன் பேசவேண்டும் என்றேன் அவள் நீயும் எனக்கு நல்ல தோழி அதை தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றாள். எங்களுக்கு இடையில் நடக்கும் பணிப்போரை எப்படி தீர்ப்பது என்று யோசித்து கொண்டு இருந்தேன் அதற்கும் கடவுள் வழியை கட்டினார். மறுநாள் ஹோலி பண்டிகை எல்லா மாணவர்களும் கலர்களை பூசி கொண்டாடி கொண்டு இருந்தனர்.அந்த சீனியர் மாணவர்கள் ஏன்னை பழிவாங்கும் நோக்கில் வந்து என்னுடைய மார்பகம் இரண்டு பக்கமும் கை வைத்தனர் பிறகு இடுப்பு மற்றும் அதற்கு கீழே என கலர்களை பூசினார்கள்.என்னால் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை அழுது கொண்டே என்னுடைய வகுப்புக்கு சென்று உட்கார்தேன் இதை பார்த்த சினேகா திவ்யாவிடம் சொன்னாள். திவ்யா நேராக என்னை நோக்கி வந்து என் கையை பிடித்து இழுத்து கொண்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றாள். அங்கு போனதும் அவள் யாரு என்று கேட்க நான் கையை காட்டினேன் அவள் அவர்களை அடித்து விட்டு அவர்களிடம் இவள் என்னுடைய உயிர்
    நீ அவளை தொட்டால் எனக்கு வலிக்கும் தயவு செய்து இனிமேல் இப்படி பன்னதிர்கள் என்று சொல்லி எழுந்தாள் அவள் கண்ணில் நீர் வந்தது அப்போதுத்தான் எனக்கு புரிந்தது அவள் என்னை எவ்வளவு காதலிக்கிறாள் என்று நான் ஓடி அவளை கட்டி பிடித்தேன் உடனே அவள் என்னை விலக்கி விட்டு இனிமேல் இந்த மாதிரி நடக்காமல் பார்த்து கொள் எல்லா நேரமும் காப்பாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு சென்றாள்.

  • #143

    Sabaa (Thursday, 24 October 2019 05:27)

    வணக்கம். நான் இந்த website இப்பதான் பார்த்தேன். நிறையபேர் தங்களோட கற்பனை மற்றும் உண்மை கதைகளை சொல்றிங்க. நானும் எனக்கு நடந்த சில விஷயங்களை இங்கே பதிவு செய்ய ஆசை படுகிறேன். நன்றி..

  • #144

    Sabaa (Thursday, 24 October 2019 05:53)

    நான் sabaa ,

    BE முடித்து விட்டு சென்னையில் வேலை தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் எங்கள் தூரத்து உறவினர் ஒருவரை எங்களின் குடும்ப நிகழ்வில் சந்தித்தோம். அவர் கர்நாடகா வில் IT company யில் நல்ல வேலையில் இருக்கிறார். அவரும், அவரது மனைவியும் கர்நாடகா விலேயே தங்கி வாழ்கின்றனர். ஏதாவது விசேஷங்களுக்கு மட்டும் எங்கள் ஊருக்கு வருவார்கள். அப்படி வந்த போதுதான் அந்த நிகழ்வு நடந்தது. அவர் பெயர் Ramkumar. மகன் என்ன செய்யறான் என்று என் அம்மாவிடம் ram விசாரித்தார். என் அம்மா , படிப்புக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்கவில்லை. அதனால் ஏதோ ஒரு சிறிய company யில் வேலைக்கு போறான். என்று அலுத்துக்கொண்டார். அவரோ, பெங்களூரில் நிறைய வேலை வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றும், மகனை எங்களோடு அனுப்புங்கள் நல்ல வேலையில் அமர்த்துகிறேன் என்றும் கூறினார்.

    என் அம்மா விற்கு ரொம்ப சந்தோஷம். நமது மகனும் வெளியூர் போய் நன்றாக சம்பாதித்து வருவான் என்று, ram விடம் என் மகனை உங்களோடு அனுப்புகிறேன் ஒரு நல்ல வேலை வாங்கி தாங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

    தாராளமாக ஏற்பாடு செய்கிறோம் என்று, அவரும் அவரது மனைவியும் ஒப்புக்கொண்டு என்னை அவர்களுடன் அழைத்து சென்றனர்.

    எனது படிப்புக்கான அனைத்து certificate களும் மற்றும் எனது துணிமணிகளை எடுத்துக்கொண்டு என் பெற்றோருடன் விடைபெற்று இரயிலில் கிளம்பினோம்.

    அதுவரை சரியாக கூட பேசிடாத ஒருவரை நம்பி அவர்களுடன் நான் சென்றேன். வேலைக்காக, இரயிலின் பயணத்தின் போது தான் அவர்களுடன் பேசி பழகினேன். Ramkumar ன் மனைவி பெயர் கஸ்தூரி அவர்களும் மிக கனிவான என்னுடன் பேசினார். அவர்களுடன் பழகியத்தில் மிக ஆனந்தமாக இருந்தது.

    தொடரும்

  • #145

    Sabaa (Thursday, 24 October 2019 06:12)

    பெங்களூர் வந்தடைந்தோம். அங்கிருந்து ஆட்டோ வில் அரை மணிநேர பயணத்தை முடித்துக்கொண்டு அவர்களுடைய வீட்டை வந்தடைந்தோம். அது பல மாடி கட்டிடம் உடைய ஒரு அபார்ட்மெண்ட். அதில் மூன்றாவது மாடியில் இவர்களுடைய வீடு. வீடு மிக தாராளமாகவும், மிக அழகாகவும் இருந்தது. இரண்டு பேருக்கு இந்த வீடு என்பது ஒரு அரண்மனையை என்றுதான் சொல்லவேண்டும். இவருடைய வருமானம் என்னவாக இருக்கும் என்பதையும் இந்த வீட்டை பார்த்தே என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. நானும் இப்படி சம்பாதித்து வளர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இவர்களோடு இருந்தால் நிச்சயம் இது நடக்கும் என்று நம்பினேன்.

    வந்த களைப்பில் அனைவரும் குளித்துவிட்டு இரவு சீக்கிரமாகவே உறங்கிவிட்டோம்

  • #146

    Sabaa (Thursday, 24 October 2019 06:56)

    அடுத்தநாள் காலை,

    எழுந்தவுடன் கஸ்தூரி அக்கா காபி கொடுத்தார். Thanks சொல்லிவிட்டு குடித்தேன்.
    Ram: சபா உன்னுடைய certificate Xerox la என் கிட்ட கொடு, நான் என் company and other companys கும் share பன்றேன் 1 month la job கிடைச்சிடும். Job கிடைக்கற வரைக்கும் வீட்லயே இரு, என்று கூறினார்.
    நானும் சரி என்று தலையை ஆட்டினேன். அவரை என்ன முறை வைத்து கூப்பிடுவது என்று எனக்கு ஒரே குழப்பம். அவர் தூரத்து சொந்தம் என்று தெரியும் ஆனால் என்ன சொந்தம் என்று தெரியாது.

    அவர் காலை உணவு சாப்பிட்டு விட்டு எனது Xerox களை வாங்கிக்கொண்டு சென்று விட்டார்.

    நானும் கஸ்தூரி அக்காவும் மட்டுமே இருந்தோம், எனக்கு போர் அடித்ததால், அக்காவுக்கு சமைக்க உதவி புரிந்து கொண்டிருந்தேன்.

    நான்: அக்கா உங்களுக்கு தனியாக இருக்க போர் அடிக்கலையா?
    அக்கா: இல்லடா, எனக்கு பழகிடிச்சு, சமையல் முடிச்சுட்டு tv பாப்பேன், evening ஆச்சுனா கீழ park இருக்கு அங்க போய் கொஞ்ச நேரம் spend பண்ணுவேன், அப்டி இல்லனா கடைக்கு போய்டு வருவேன். அத்துக்குள்ளேயே 7 clock Ram ம் வந்துடுவாறு. So, time correct ah இருக்கும்.

    நான்: எனக்கு வந்த ஒரே நாள்ல போர் அடிச்சிடிச்சு கா,

    அக்கா: கவலை படாதடா செல்லம், உனக்கும் job கிடைச்சுதுனா time correct ah இருக்கும்.

    நான்: அக்கா அதுவரைக்கும் நான் என்ன பண்றது , நான் வேணா உங்களுக்கு help பன்னடா??

    அக்கா: பரவாயில்லைடா நான் பாதுக்கறேன்.

    அக்கா வெட்டிக்கொண்டிருந்த காய்கறிகளை நான் வாங்கி வெட்ட ஆரம்பித்தேன்.

    அக்கா: soo thanks da,

    நான்: பரவாயில்லை கா, அக்கா நான் எனக்கு ஒரு குழப்பம்?

    அக்கா: என்ன டா?

    நான்: ராம் ஐ நான் எப்படி அழைப்பது?

    அக்கா: உங்க அம்மா சொல்லலையா raam யாருன்னு?

    நான்: இல்லை

    அக்கா: சரி விடு, எனக்கும் சரியாக தெரியாது நீங்கள் என்ன சொந்தம் என்று. நீ என்னை அக்கா னு கூப்பிடற, அப்போ raam ஐ, மாமா னு கூப்பிடு அவ்ளோதான்.

    நான்: சரி கா,

    நாங்கள் பேசிக்கொண்டே சமைத்து சாப்பிட்டு முடித்தோம். Evening, கடைக்கு சென்று தேவையான சாமான்களை வாங்கிவந்தோம். Raam ம் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார்.

    தொடரும்

  • #147

    Sabaa (Thursday, 24 October 2019 07:20)

    நாங்கள் இருவரும் கடைக்கு சென்று வந்ததை பார்த்த ராம், என்ன சபா , அக்கா கு ரொம்ப help ah இருக்க போல, என்று கேட்டார்.

    இல்ல மாமா , சும்மா ஜாலியா தான் கடைக்கு போட்டு வந்தோம்.

    Raam: Hmmm, super..

    இரவு மூவரும் பேசிவிட்டு உறங்க சென்றோம், ராமும் அக்கா வும், அவர்களின் பெட் ரூம் கு சென்றனர். நான் எனது பெட் ரூம் கு சென்றேன்.

    இப்படியாக நாட்கள் கழிந்தன,

    சில நாட்களுக்கு பிறகு,

    அக்கா: ராம் , சபா கு job என்ன ஆச்சு, அவங்க அம்மா நேத்து கூட phone பண்ணி என்கிட்ட பேசிட்டிருந்தங்க,

    ராம்: இல்லமா, இன்னும் எங்கேயும் call letter வரல, வந்தா தான interview கே போக முடியும்.

    அக்கா: நான் வேணா ஒரு idea சொல்லடா

    ராம்: என்ன, சொல்லு?

    அக்கா: சபா வ பேசாம நம்ப வீட்லயே வேலை செய்ய சொல்லலாம். அவன் என்ன விட ரொம்ப நல்ல சமைக்கறான். நானும் womens club la join பண்ணதால அடிக்கடி அங்க போகவேண்டியதா இருக்கு, so, சபா க்கு ஒரு நல்ல job கிடைக்கற வரைக்கும் நம்ப வீட்டு வேலைய பத்துக்கட்டோம்.

    ராம்: ஓ, நீ free ah இருக்க சபா வ appointment பண்றியா??☺️

    அக்கா: இல்லைங்க, அவனும் time waste பண்ணாம வீட்டுக்கு காசு அனுப்புவானல..

    ராம்: ok , நீ முடிவு பண்ணிட, நான் என்ன சொல்ல முடியும். அப்போ next month la இருந்து நம்பலே அவனுக்கு ஒரு salary ah கொடுத்துடவோம்.


  • #148

    Sabaa (Thursday, 24 October 2019 08:44)

    அடுத்த நாள் காலை,

    சபா ஒரு good news. என்றால் அக்கா,

    என்ன கா, எனக்கு வேலை கிடைத்து விட்டதா என்று ஆச்சர்யத்தில் கேட்டேன்.

    அக்கா: ஆமாம் , ஆனால் company யில் அல்ல, இதே வீட்டில்.

    நான்: என்ன கா, சொல்றிங்க எனக்கு ஒன்னும் புரியல,

    அக்கா: இல்லடா, உனக்கு நல்ல வேலை கிடைக்கும் வரை நீ இந்த வீட்டிலேயே எனக்கு help ah சமையல் பன்னு, அப்புறம் நான் புதுசா ஒரு club ல join பண்ணிருக்கேன், அதுலயும் எனக்கு தலைக்கு மேல work இருக்கு so, அதுலயும் நீ எனக்கு assistant ஆ இருந்தனா எனக்கு கொஞ்சம் நல்லா இருக்கும். Ok va...??

    எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, ஒரு பக்கம் வேலை இல்லை, இன்னொரு பக்கம் இந்த சம்பந்தம் இல்லாத வேலை. சூழ்நிலையின் காரணமாக தற்சமயம் ஒப்புக் கொண்டேன்.

    நான்: சரி கா, உங்களுக்கு உதவியா இருக்கேன்.

    அக்கா: superb da chellam..

    அன்றிலிருந்தே , வீட்டின் எல்லா வேலைகளையும் இழுதுபோட்டுக் கொண்டு செய்தேன்.

    காலை காபி, breakfast, மாமா குக்கு மதியம் உணவு கட்டி கொடுப்பது , அக்கா வுக்கும் அவ்வவ்வபோது மத்திய உணவு கட்டி கொடுப்பது என்று எனது அன்றாட வாழ்க்கை போனது.

    நான் செய்யும் வேலையை பார்த்து இருவருக்கு மிகவும் மகிழ்ந்தனர். செய்யும் வேலைக்கும் அதிகமாகவே எனக்கு சம்பளம் கொடுத்தார் மாமா.

    என்னக்கும் ரொம்ப சந்தோஷமாக வே இருந்தது, ஆனாலும் ஒரு எண்ணம் இந்த வேலையை யே எத்தனை வருடம் செய்துவிட முடியும். நாமும் படித்த வேலைக்கு செல்ல வேண்டாமா?,
    அக்கா விடம் இதை பற்றி கூறினேன்.

    நான்: அக்கா, எனக்கு ஒரு குழப்பம்??

    அக்கா: சொல்லுடா, என்ன பிரச்சனை??

    நான்: நான் இங்கே company la job தேடி தான் வந்தேன். இப்போ வீட்டு வேலையே job ah செஞ்சிட்டிருக்கேன். எனக்கு company ku வேலைக்கு போகத்தான் ஆசை. நான் வேன என் work la முடிச்சிட்டு free time la , நானே போய் job தேடடுமா??

    அக்கா: ஏண்டா இப்படி சொல்ற, நீ ஒன்னும் கவலை படாதே, மாமா கிட்ட சொல்லி சீக்கிறமாவே உனக்கு ஒரு நல்ல job arrange பண்ண சொல்றேன்..

    நான்: thanks ka...

    இரவு சாப்பிட்டு விட்டு அக்காவும் மாமா வும் room கு படுக்க சென்றனர். அக்கா விற்கு இரவு முழுவதும் ஆழ்ந்த யோசனை. எனது பிரச்சனையை பற்றி.

    காலை காபி போட்டு அக்காவையும், மாமாவையும் எழுப்பிவிட்டு காலை உணவை தயார் செய்ய சென்றேன்.

    ராம் காபி யை குடித்துக்கொண்டே, கஸ்தூரி ஒரு good news சபா கு என்னோட friend company la job கிடைசிடிச்சு. But, salary தான் நாம குடுக்கரத விட கம்மியா இருக்கு, அதை பத்தி இன்னைக்கு அவன் கிட்ட பேசணும்.

    அக்கா: ராம் , நான் சொல்றத கேளுங்க, இந்த job பத்தி சபா கிட்ட எதுவும் சொல்லாதீங்க.

    ராம்: why darling..

    அக்கா: ராம், இப்போ சபா நமக்கு எல்லா வித்திலயும் helpfull ah இருக்கான். அவன் போய்ட்டா அப்புறம் நம்ப routine job ரொம்ப கஷ்டமா போய்டும்.

    ராம்: அதுக்காக, நம்ப கூடையே சபா இருக்க முடியுமா,?

    அக்கா: yes, அவன் நம்ப கூடையே தான் இருக்கணும். அதுதான் நமக்கு நல்லது.
    எனக்கு அவன் ரொம்ப best friend ah இருக்கான்.
    நம்ப வீட்டு வேலைய அழகா பாதுக்கறான்.
    என்னுடைய outside work ம் ரொம்ப help full ah இறுக்கான்.
    Future la நமக்கு குழந்தை பிறந்த அதையும் பாத்துக்க உதவியா இருப்பான்.
    அவனுக்கும் நம்ப கூட இருந்தாதான் நல்லது becoz, company la தர salary ah விட நம்ப அவனுக்கு அதிகமா தறோம்.

    ராம்: but, நான் வேலை வாங்கி வருவேனுதான அவன் இதை temprevary ah செஞ்சிட்டிருக்கான். நான் job வாங்கி தரலானா, நானே பாத்துக்கரேணு அவன் ஊருக்கு போய்டுவானே.

    அக்கா: yes, அவனை போக விடாம நம்ப கூடவே வச்சிக்க ஒரே வழிதான் இருக்கு.

    ராம்: வழி இருக்கா?, என்ன வழி??

    அக்கா: சபா வ girl ah change பண்ணனும்.

    ராம்: what????????

    தொடரும்..

  • #149

    Sabaa (Thursday, 24 October 2019 09:09)

    அக்கா: ஆமாம். சபா வ நம்ப இப்படியே ரொம்ப நாள் நம்ப கூட வச்சிக்க முடியாது. but அவனை girl ah change பண்ணிட்டா அவனுக்கு நம்மள விட்ட வேரா நாள் கிடையாது. அவனும் அம்பா கூடவே stay பண்ணிடுவான்.

    ராம்: but , இது எப்படி? அவன் கிட்ட சொன்னா அவன் accept பண்ணிக்க மாட்டானே,

    அக்கா: ராம், இதை எப்படி அவன் accept பண்ணிப்பான். கண்டிப்பா ஒதுக்க மாட்டான். அவனுக்கு தெரியாமதான் இத நாம பண்ணனும்.

    ராம்: என்னடி சொல்ற, அவனை அவனுக்கு தெரியாம எப்படி girl ah change பண்ண முடியும்.??

    அக்கா: முடியும். என்னோட, school mate friend Dr. lalitha கிட்ட இதை பத்தி பேசுவோம். அவளுக்கு இதை பத்தி எல்லாம் தெரியம்.

    ராம்: எனக்கு என்னமோ பயமா இருக்குடி...

    அக்கா: நீங்க ஒன்னும் கவலைப் படவேண்டும். Today மட்டும் office leave போட்டுட்டு வாங்க என் friend ah poi பாத்துட்டு வந்திடுவோம்.

    ராம்: Hmmm, சரி ok...

    அக்காவும், மாமாவும் காபி குடித்து விட்டு dr.lalitha வை பார்க்க கிளம்பினர். நான் எதையும் அறியாமல் எனது சமையல் பணியை செய்து கொண்டிருந்தேன்.
    அக்கா குளித்து விட்டு கிச்சன் பக்கம் வந்தால்.

    நான்: என்ன கா, நீங்களும் இன்னைக்கு வெளிய கிளம்மிரிங்களா.. உங்களுக்கும் lunch கட்டட்டுமா??

    அக்கா: இல்லடா சபா, இன்னைக்கு மாமா க்கும், lunch வேண்டாம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் வெளிய போறோம். சோ, நாங்க ஏதாவது hotel ah சாப்டுக்கரோம்.
    நீ பத்திரமா சாப்பிட்டு வீட்ல இரு ok va..

    நான்: ஓகே கா, இப்போ சாப்பிட்டு போங்க,

    மாமா, அக்கா சாப்பிட்டார்கள். டிபன் superb சபா என்றார் மாமா. நான் சிரித்துக் கொண்டேன்.

    தொடரும்..

  • #150

    Sabaa (Thursday, 24 October 2019 10:18)


    Dr. Lalitha, clinic.

    Hai, kasthuri, எப்படி இருக்க , உன்ன பாத்து எவ்ளோ வருஷம் ஆச்சு. Hai ram sir, எப்படி இருக்கீங்க...

    கஸ்தூரி: நான் நல்லா இருக்கேன் லல்லி, நீ எப்படி இருக்கா, work la எப்படி போய்ட்டிருக்கு..

    லல்லி: superb ah போது டி..

    கஸ்தூரி: லல்லி நாங்க , உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேச வந்திருக்கோம்.

    லல்லி: என்னனு சொல்லு டி,

    கஸ்தூரி: எங்க வீட்ல சபா னு ஒரு பையன் work பன்ரான். அவன நாங்க பொண்ணா , அவனுக்கு தெரியாமலேயே change பணலாம்னு இருக்கோம். அதுக்கு நீதான் help பண்ணனும்.

    லல்லி: why di, why u have this situation ??

    கஸ்தூரி: லல்லி அவன் ரொம்ப நல்ல பையன் , எங்களுக்கு ரொம்ப helpful ah இருக்கான். So, அவன் எங்களை விட்டு போகாம இருக்க தான் இந்த முடிவை எடுத்தோம்.

    ராம்: லல்லி, இதல ஏதாவது பிரச்சனை வருமா??

    லல்லி: இல்ல, அவனை பொண்ணா change பண்றதில ஒரு பிரட்சனையுமில்ல, but அப்புறமும் அவன் உங்களை விட்டு போய்டானா..?

    கஸ்தூரி: எப்படி லல்லி? , அவனுக்கு யார் job கொடுப்பா ?, அவன் எப்படி society la sustain ஆக முடியும். எங்களை நம்பி தான அவன் இருந்தாகனும்.

    லல்லி: No di, நீ சொல்றது திருநங்கை களை, but அவன total ah ஒரு girl change பண்ணிட்டா அவன் ஒரு pure girl ah மாறிடுவான். So, இப்போ girls நம்ப எப்படி இந்த society la தனியா sustain ஆகரமோ, அதே போல அவனும் தனியா போய் வாழ்ந்துக்க முடியும். ஒரு பொண்ணா...

    கஸ்தூரி: அப்போ இதுக்கு வேரா வழியே இல்லையா..

    ராம்: லல்லி சொல்றது correct தான். அவன் பொண்ணா மாறிடும் நம்ப கூட இல்லாம, தனியாவோ, இல்ல அவனை பிடிச்ச partner கூடையோ அவன் போயிட முடியும். So, this is waste idea.

    கஸ்தூரி: சே, நான் எண்ணெண்ணெமோ நினச்சேன். இப்படி அகிடிச்சே..

    லல்லி: why di, அந்த பையன் தான் உனக்கு கூட இருக்கணுமா என்ன, அவன் போய்ட்டா வேரா யாரையாவது வேலைக்கு வச்சிக்கோ,

    கஸ்தூரி: இல்ல லல்லி, அவனை நான் நிறைய விஷயத்துக்கு use பண்ணிக்கலாம் னு நினைச்சேன்.

    லல்லி: Ok , நீ இவ்ளோ சொல்றதால ஒரு யோசனை சொல்றேன். But இதை பண்ணிட்டா அவன் life long உங்களுக்கு அடிமையதான் இருக்கணும். இதை வெளிய legal ah பண்ண allowed கிடையாது.

    கஸ்தூரி: என்ன யோசனை சொல்லு டி, முடிஞ்சா பண்ணிடலாம்.

    தொடரும்..

  • #151

    Sabaa (Thursday, 24 October 2019 11:06)


    லல்லி: இதுக்கு பேரு, physical arrested treatment னு சொல்லுவோம். ஒரு பெண்ணை நம்ப control வெட்சிக்க அவங்களோட, vulva வில். நிரந்தர vibrator ஐ செலுத்தி தைத்து விடுவோம். அல்லது, அவங்களோட 2 breast ளையும் flexible liner vibrator ஐ செலுத்தி உடலை தைத்து விடுவோம். அதன் பின் அதற்க்கான remote ஐ வைத்து வர்களை அழகாக sexual சித்திரவத்தை செய்யலாம். இவை sexual part ல் வைத்து தைக்கப் படுவதால், அதில் ஏற்படும் vibration ஆனந்ததையே கொடுக்கும். ஆனால் , அதையே public place ல் அவர்களுக்கு தொடர்ந்து கொடுக்கும் போது, அவர்களுக்கு அது சித்திரவதையாக இருக்கும். அந்த remote ஐ operate செய்பவர் எதை சொன்னாலும். செய்தாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கும். உங்களிடம் இருந்து தப்பித்து சென்று ஒரு operation செய்து இந்த vibrator களை remove செய்வது என்பது அவ்வளவு சாத்தியம் அற்றது. இதுவே ஒரு ஆணாக இருந்தால், அவர்கள் இயற்கையாகவே பலமாக இருப்பதால் அவர்களின் மொத்த உடலின் skin cell களிலும் liquied vibrator chip களை injection மூலம் உடல் முழுவதும் பரப்பி விட்டுவிடுவோம். அந்த liquied vibrator அனைத்து இடங்களுக்கும் பரவி சில மணி நேரத்தில், சிறிய solid vibrator களாக மாறிவிடும். அதன் பின் remote மூலம், முழு உடலையும் control ல் கொண்டுவந்து விடலாம். யாரோ, முழு உடலையும் அழுத்துவது போலவும், கிள்ளிவது போலவும், கடிப்பது போலவும் இருக்கும். நாம் செலுத்திய உடலின் photo வை நம் android mobile ல் இறக்கி நமக்கு தேவையான இடங்களில் இதை செய்து கொள்ளலாம். இப்படியாக ஒரு ஆணையும் நம் control ல் கொண்டு வரமுடியும்.

    கஸ்தூரி: wowwwwww, என்னடி இது, இப்டியெல்லாம் இருக்கா???

    ராம்: I can't believe

    லல்லி: technology எவ்வளவோ வலந்திடிச்சி ram sir...

    ராம்: ok, அப்பனா, அந்த boys ah control பண்ற , liquid vibrator ஏ சபா கு கொடுதடலாம். என்ன கஸ்தூரி??

    கஸ்தூரி: No..

    லல்லி: why di...

    கஸ்தூரி: இந்த மூணுதயுமே apply பண்ணிடலாம்.

    லல்லி: whatttttt???

    தொடரும்...

  • #152

    Sabaa (Thursday, 24 October 2019 11:56)

    கஸ்தூரி: ஆமாம், லல்லி இந்த மூணு treatment ம் பண்ணிடலாம்.

    லல்லி: why di, இதுல ஏதாவது ஒன்னு இருந்தாலே மோதுமே

    கஸ்தூரி: நோ டி, நான் சபா வ life long என்னோட control la வெட்சிக்க இந்த மூணுமே தேவைப்படும்.

    லல்லி: அப்பனா, first சபா வ girl ah மாதனும் அப்புறம் தான் இந்த treatment லாம்.

    கஸ்தூரி: ok அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்லு.

    லல்லி: நான் குடுக்கர இந்த tablets ah அவனுக்கு தெரியாம daily, தூங்கும் போது milk la கலந்து கொடுத்துடுங்க ..

    ராம்: என்ன tablets லல்லி இது.

    லல்லி: இந்த மாத்திரை அவனோட whole body யையும் colapse பண்ணி curved body ah கொண்டுவந்திடும்.இந்த table அவனோட estrogen ah increase பண்ணி breast size ah develop பண்ணிடும்.

    கஸ்தூரி: wow, super..

    லல்லி: and , இதோட result 1 month லேயே தெரிய ஆரம்பிச்சிடும். அப்புறம். அவனோட hip size ah increase பண்றதுக்கு மட்டும் அவனோட இடுப்புல ஒரு injection போடணும். So, next month அவனை என் கிட்ட கூட்டிட்டு வாங்க. மத்ததை நான் பாதுக்கறேன்.

    கஸ்தூரி: thanks di lalli , இதை மட்டும் நீ எனக்காக நல்ல முடிச்சு கொடுத்துடனா உன்னை life long மறக்கவே மாட்டேன் டி..

    லல்லி: its ok di, சபா உனக்கு தான். அதுக்கு நான் கேரண்ட்டி..

    ராம்: ok லல்லி, நாங்க இந்த மாத்திரையை சபா கு கொடுத்து எப்படி இருக்குனு உனக்கு feed back சொல்றோம்..

    லல்லி: ok ram, take care. Bye di...

    தொடரும்...

  • #153

    Sabaa (Thursday, 24 October 2019 12:23)

    கஸ்தூரியும் , ராமும் car ல் புறப்பட்டு. வீட்டை நோக்கி பறந்தனர்.

    ராம்: கஸ்து, எனக்கு என்னமோ பயமாவே இருக்கு டி, அவனுக்கு ஏதாவது அகிடிச்சினா.

    கஸ்து: ஏங்க இப்படி பேசறீங்க. அப்டிலாம் ஒன்னும் ஆகாது. எல்லாம் நாம நினைச்சா மாதிரிதான் நடக்கும்.

    இருவரும் வீட்டை அடைந்தனர்.

    காரை பார்க்கிங் ல் விட்டுவிட்டு வரேன். நீ போய்ட்டிரு என்றார் ராம். கஸ்தூரி கதவை தட்டினால.
    நான் உள்ளே இருந்து வந்து திருந்தேன்.

    நான்: வாங்க கா, எங்க மாமா?

    அக்கா: கார் பார்க்கிங் ல டா..

    நான்: சாப்டிங்களா கா, இப்பதான் சமைச்சேன். சூட இருக்கு சாப்பின்றிங்களா..
    அக்கா: இல்லடா செல்லம் , நாங்க வெளிய சாப்பிட்டோம். நீ சாப்பியா...

    நான் : mmmm, நான் சாப்பிட்டேன்.

    மாமா வீட்டுக்குல் நுழைந்தார். சபா சாப்டியாட என்கிறார். சாப்பிட்டேன் என்றேன். அனைவரும் ஹால் லில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மாமா இன்னைக்கு தான் உங்க கிட்ட free ah பேச time கிடைச்சிருக்கு. என்னோட ஜாப் என்னதான் ஆச்சு என்றேன்.. ராம் கஸ்தூரி யை பார்த்து திரு திரு வென்று முழித்தார். என்னாச்சு மாமா சொல்லுங்க என்றேன்.

    ராம்: இல்லடா, இன்னும் நல்ல ஜாப் எதுவும் வரல, வந்தா கண்டிப்பா சொல்றேன்..

    சொல்லிவிட்டு ராம் ரூம் கு சென்று விட்டார். அக்கா வும் நானும் தூங்க போரேன் என்று சொல்லி மாமா பின்னாடியே சென்று விட்டார்கள். நான் மட்டும் டீ வி பார்த்து விட்டு வீட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்தேன்.

    இரவு அனைவரும் சாப்பிட்டு முடிதோம். அக்கா வே இன்னைக்கு அனைவருக்கும் பால் காய்ச்சி கொண்டு வந்து கொடுத்தார். மூவரும் குடித்தோம். அக்கா, மாமா வை பார்த்து சிரித்துக் கொண்டே ஏதோ சைகை காட்டினாள். நான் பாரித்துவிட்டு என்ன கா, என்றேன். ஒன்னும் இல்லடா என்று சொல்லி விட்டார்.

    இப்படியாக, daily நாட்கள் கழிந்தன..

    தொடரும்...

  • #154

    Sabaa (Thursday, 24 October 2019 13:04)


    இப்போது என் உடலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை கவனித்தேன். என் உடல், கழுத்து, கைகள் எல்லாம் மெலிந்த மாதிரி ஆகியது. எனக்கு ஏதோ நடப்பதாக தோன்றியது. நான் நன்றாகத்தான் பால், பழங்கள், உணவு என சாப்பிடுகிறேன். ஆனாலும் மெலிந்தாற்போல் காணப்படுகிறேன். இதை பற்றி அக்கா விடம் கூறினேன்.

    நான்: அக்கா என் உடம்பு ரொம்ப மெல்லியதா ஆன மாதிரி இருக்கு கா.

    அக்கா: அப்படி எதுவும் தெரியலையே டா, எப்பவும் போலத்தான் இருக்க...

    இன்னும் சில நாட்கள் கழிந்தன,

    நான் காலை எழுந்து குளித்து கிட்டு காபி போட்டு அக்காவையும், மாமாவையும் எழுப்புவேன்.எப்போதும் போல் அன்றும் காலை எழுந்து குளிக்க சென்றேன். எனக்கு பேர் அதிர்ச்சி. என் மார்பகங்கள் இரண்டும் பெருத்து வந்து வெளியில் தொங்கின..வேக வேகமாக குளித்து விட்டு என் ரூம் கு சென்றேன் கண்ணாடியில் முழுதாக பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. என் முலைகள் இரண்டும் என் உடலை விட்டு வெளியேறி நின்றது.

    இத்தனை நாட்களாக நான் எப்படி இதை கவனிக்காமல் இருந்தேன். நான் வீட்டிலேயே இருப்பதால் Loosa na உடை அணிவேன். அதனால். எனக்கு இதன் வளர்ச்சி பெரிசாக தெரியவில்லை. நான் என்னுடைய பழைய இறுக்கமான டீ ஷிர்ட் ஒன்றை அணிந்து பார்த்தேன்.

    அய்யோ... இது எப்படி நடந்தது. இதற்கு முன் இதில் நான் இப்படி இருந்ததில்லையே. இறுக்கமாக இருக்க வேண்டிய எனது கை , தோல் பட்டை களில் T-shirt loosa கா இருக்கிறது. Koodava இருக்கும் என் மார்பக இடத்தில் இப்போது வெளியே வந்து மார்பகம் தெரிகிறது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தேன்.
    இதை அக்கா விடம் எப்படி கூறுவது. சொல்லலாமா, வேண்மாக,
    ஒரே குழப்பம்.
    சரி சொல்லி விடுவோம். அவர்கள் தான் நமக்கு இப்போதய ஆதரவு.

    காலை உணவு முடித்து மாமா வேலைக்கு கிளம்பி விட்டார்.
    நானும் அக்கா வும் ஹால் லில் அமர்ந்திருந்தோம்.

    நான்: அக்கா , எனக்கு ஒரு பிரச்சனை.

    அக்கா: உனக்கா, என்ன டா, காசு ஏதாவது வீட்டுக்கு அனுப்ப அதிகமா தேவப்படுதா..?

    நான்: அதலாம் இல்லக்கா, எனக்கு breast அதிகமா வளந்திருக்கு..

    அக்கா: என்னடா, சொல்ற loosu, அப்டிலாம் ஒன்னும் தெரியலையே..

    நான்: இல்லக்கா, நானே இன்னைக்கு தான் பாத்தேன். நான் loosa dress போற்றுக்கறதால அது தெரியல..

    அக்கா: அப்படியா, எங்க உன் டீ ஷிர்ட் ah கழட்டு???

    நான் கழட்டி காட்டியதும் அக்கா அதிர்ந்தாள்.
    என்னடா இது சமஞ்ச பொண்ணுக்கு வளந்த மாதிரி இப்படி வலந்திருக்கு.
    ஏன் இத்தனை நாளா சொல்லல..

    நான்: நான் சரியா கவனிக்கல கா..
    அக்கா: இதை இப்படி விட்டா அவ்ளோ தான் உடனே hospital போய் treatment பாக்கணும்.
    நான்: மாமா கிட்டலாம் சொல்லிடாதிங்க கா, எனக்கு அசிங்கமா இருக்கு.

    அக்கா: அதலாம். சொல்ல மாட்டேன் டா, first நாம நாளைக்கு hospital போய் இது என்னனு கேட்டுட்டு வந்திடுவோம்.

    நான்: Ok கா...

    தொடரும்..

  • #155

    Sabaa (Thursday, 24 October 2019 13:44)


    அடுத்தநாள் காலை

    Dr. Lalitha clinic.
    கஸ்தூரி: hai லல்லி, நான் phone la சொன்னேன் ல , இவன் தான் சபா. இவனுக்கு தான் அந்த பிரச்சனை.

    லல்லி.: ஓ ok ok, Hai சபா, உங்களுக்கு எப்பல இருந்து இந்த problem. இருக்கு.

    நான்: என்னக்கு clear ah தெரியல mam, திடீர்னு இப்பதான் கவனிச்சேன்.

    லல்லி: ok don't worry, initially உங்களுக்கு, சில tablets and tonic தரேன் அதை சாப்பிட்டு வாங்க அப்புறம் இந்த oilment யும் உங்க breast la night தூங்கும் போது தடவிக்கோங்க. சீக்கிறமாவே சரியாகிடும். ஒரு injection மட்டும் இப்போ போட்டுக்கோங்க..

    நான்: ok doctor.

    எனது இடுப்பில் அந்த டாக்டர் போட்ட ஊசி மிக மிக அதிகமான வலியை ஏற்படுத்தியது. அதை தாங்கி கொண்டு. அக்கா வுடம் வீட்டுக்கு வந்தேன்.

    அக்கா: சபா இனிமே நீ சரியாகர வரைக்கும் rest எடுத்துக்கோ. எல்லா வேளையும் நான் பாதுக்கறேன்.

    நான்: அக்கா அதலாம். ஒன்னும் இல்ல கா, நான் நல்ல தான இருக்கேன். அந்த ஊசி போட்ட வலி தான் ரொம்ப கஷ்டமா இருந்தது. இப்போ சரியாகிடிச்சு. நான் பாதுக்கறேன் கா.

    அக்கா: ok da, நான் உனக்கு help பன்றேன்.

    நான்: thanks kaa..

    ஓகே டா, நான் கடைக்கு போய் வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கிட்டு வந்திடறேன். நீ rest எடு. என்று சொல்லிவிட்டு அக்கா வெளியில் சென்றுவிட்டாள்.

    கடைக்கு செல்லும் வழியில் , கஸ்தூரி, லல்லி கு phone செய்து.
    ஹேய் லல்லி, என்னடி எண்ணனேமோ கொடுத்து அனுப்பிருக்க, ஒரு injection மட்டும் தான போடணும்னு சொன்ன..

    லல்லி: ஆமா கஸ்து, but அது சபா வ பாக்கர வரைக்கும் நான் யோசிச்சி வச்சிருந்த plan. சபா வ பாத பிறகு தான் தெரிஞ்சித்து அவன் எவ்ளோ பெரிய figure nu.

    கஸ்து: என்ன டி சொல்ற...

    லல்லி: ஆமா டி, சபா உண்மையாவே செம figure தான். அவனுடைய body type கு foreign la இருக்க sex shop la work பண்ற plus size girls மாதிரி அவன கொண்டு வரலாம். அதனாலதான், நம்ப நாட்டு பொண்ணுங்க breast size இல்லாம, வெளிநாட்டு பொண்ணுங்க மாதிரி develop ஆகரத்துக்கு இன்னும் oilment ah breast la தடவ கொடுத்திருக்கேன். அதுமட்டும் இல்ல அவனோட hip size 36 to 38 வரைக்கும் devolop அகர injection na போற்றுக்கேன். அவனே, நான் பொண்ணா இருக்க ஆசை பற்றேனு சொல்ற அளவுக்கு heavy dose la ஒரு tonic கொடுத்திருக்கேன். So , இன்னும் கொஞ்ச நாள் ல ஒரு superb ah chubby angel உங்க வீட்ல இருப்பா...

    கஸ்து: Hmmm, இப்ப தெரியுதா. நான் ஏன் சபா வ பொண்ணா மாதிடலாம் னு அடம் பிடிச்சேன்னு..

    லல்லி: yes di. Ur choice is perfectly correct..

    கஸ்து: ok நான் வீட்டுக்கு போறேன், அப்புறமா பேசுறேன்.. bye..

    லல்லி: bye...

  • #156

    Sabaa13 (Thursday, 24 October 2019 14:33)

    ஒவ்வொரு நாளாக கழிந்தது.
    எனது பிரச்சனை இப்போது வேலையை பற்றி அல்ல . என் உடலை பற்றி.

    அக்கா எனக்காக xxl size t shirt களை வாங்கி வந்தாள்.

    அக்கா: sabaa, இனிமே உனக்கு சரியாகர வரைக்கும் நீ இந்த loose t shirts ye போடு. அப்பதான். மாமா க்கும் தெரியாது. Doctor சொன்னா மாதிரி மறக்காம அந்த tonic, tablets சாப்பிட்டு, அப்புறம். Night அந்த oilment யும் மறக்காம தடவிக்கோ. Ok வ..

    நான்: சரி கா..

    நாட்கள் கழிந்தன..

    எனது பிரச்சனை சரியானதாக தெரியவில்லை. ஆனால் என் முலைகள் வளர்ந்து வரவதாகவே தெரிந்தது.

    இப்போது நான் மிகவும் பாரமாக எதையோ வையிருப்பது போல் உணர்ந்தேன்.
    ஒரு நாள் காலை எழுந்து light on செய்து எனது டீ ஷிர்ட் ஐ கழட்டனேன்.
    அய்யோ, என்ன இது, யாரோ என் உடலில் இரண்டு தர்பூசணி பழங்களை பொருத்தியது போல் இருக்கிறது.
    என்னால் பாரம் தாங்க முடியவில்லை. இரண்டு இரும்பு எடை குண்டுகளை சுமப்பது போல் இருந்தது. என்னால் ரொம்ப நேரம் அந்த வலியுடன் நிற்க முடியவில்லை. அப்படியே. கட்டிலில் படுத்துக்கொண்டேன்.
    என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்படியே அழுதுகொண்டிருந்தேன்.

    அன்று அக்கா, எழுந்து வந்து என் ரூமுக்கு வந்தால்.

    அக்கா: என்னடா சபா இன்னைக்கு தூங்கிடியா...

    நான். டீ ஷிர்ட் போடாமல் அக்கா பக்கம் திரும்பி படுத்தேன்.

    அக்கா வாயடைத்துப் போனால்.
    டேய், என்னடா இது இப்படி...

    நான்: என்ன செய்றதுனே தெரியல கா, இவ்ளோ பெருசா வந்திடுச்சு. ரொம்ப வலிக்குது. என்னால நடக்க முயல, சரியா நிக்கக்கூட முடியல. ரொம்ப weight ah இருக்குக்கா..

    அக்கா: சரி நீ ரூம் லேயே இரு வெளிய வராத, மாமா கேட்ட அவனுக்கு உடம்பு சரியில்லை னு சொல்லிக்கறேன். இப்போ உன் வலிய போக்கறதுக்கு ஒரு வழி தான் இருக்கு.

    நான்: எனக்கா அதை சொல்லுங்க first...

    அக்கா: wait பன்னு வரேன்.

    அக்கா தன்னுடைய ரூம் கு சென்று வேகமாக எதையோ தேடி எடுத்து வந்தால்.

    அக்கா: இந்தாட இதை போட்டுக்கோ..

    நான்: அக்கா என்ன இது.

    அக்கா: பிரா டா, இதை போட்ட weight அதிகமா தெரியாது. இது support ah இருக்கும் உனக்கு.

    நான்: அக்கா நான் எப்டிக்கா பிரா போற்றது.

    அக்கா: டேய் நீ தான் டா இப்ப முக்கியமா போடணும். என்னுடையத விட பெருசா இருக்கு உன்னது. இதை வச்சிட்டு நீ நார்மலா நடக்கவே முடியாது. இந்த weight எ உன்னை கீழ தள்ளிடும். அதுக்காக தான் இந்த பிராவே நாங்க போட்றோம். நீயும் இப்போ போட்டு தான் ஆகணும்.

    நான் அதை வாங்கி கொன்டு போட முயற்சித்தேன். என்னால் முடியவில்லை. அக்கா உதவினால். ஆனாலும் என் முலை காய்கள் இந்த பிராவுக்குள் அடங்கவில்லை. பின்னால் கொக்கியை போடவே முடியவில்லை.

    அக்கா: டேய் என்னுடையது 32B தான். உண்ணுது 34c yaa தான் இருக்கும். நீ ரூம் லேயே இரு மாமா வேலைக்கு போனபிறகு நான் கடைக்கு போய் உன் size ஓடத வாங்கிடு வந்திடுறேன்.

    தொடரும்
    .

  • #157

    Sabaa 14 (Thursday, 24 October 2019 15:09)


    கடையிலிருந்து புதிய பிராவை வாங்கி வந்து போட்டு விட்டால் அக்கா, ஆனால் அதுவும் மிக இறுக்கமாகவும் கொக்கி எப்பது வேண்டுமானாலும் அருந்துவிடும் என்பது போலவே இருந்தது.

    அக்கா: சபா இந்த size ku, இங்க normal shop la லாம் கிடைக்காது டா, உனக்கு north india or foreign la இருந்து order பண்ணதான் வருமாம். கடைல இப்பதான் உன் size measurement ah கொடுத்துட்டு வந்தேன். Order பண்ணி அவங்க கிட்ட வந்ததும் கூப்பிட்றனு சொல்லிருக்கங்க.. அது வரைக்கும் இதை கொஞ்சம் adjust பண்ணிக்கோ டா..

    நான்: அக்கா நான் இதுக்கப்பறம் எப்படி வெளிய போவேன். எனக்கு அசிங்கமா இருக்கு. இங்க இருக்க பொண்ணுங்களுக்கு கூட இவ்ளோ பெருசா இல்லையே எனக்கு எப்படி ..
    யார்னா பாத்தா என்ன அகரது...

    அக்கா: நீ ஏன் டா, வெளிய போற, எல்லாம் சரியானதும் போய்க்கலாம். First t shirt போட்டுட்டு ஹால் கு வா பேசிக்கலா.

    T shirt எடுத்து பிரா போட்டிருந்த எனது முலையின் மேல் அணிந்தேன். T shirt யே கிழித்து வெளியே வந்துவிடுவது போல் இருந்தது என் முலைகள். ஆனால் என்ன அதிசயம். என் இடுப்பு வளைவுகள் இன்னும் மெலிந்து கொண்டே போய்Iருந்தது.

    Sharts ம், t shirt ம் அணிந்து ஹாலுக்கு வந்தேன். அக்கா சமையல் செய்து வைத்திருந்தார். நான் குளித்து விட்டு சாப்பிட்டேன்.

    அக்காவும் , நானும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

    அக்கா: சபா , இதை இதுக்கப்பரம் மாமா கிட்ட மறைக்க முடியாது டா, so, இன்னைக்கே நாம இதை பத்தி அவர் கிட்ட பேசிடலாம்.

    நான்: correct தான் கா, xxl t shirt la யே இப்படி வெளிய வந்து நிக்குது இதை எப்படி மறைக்க முடியும். சொல்லிடலாம். வேரா வழியில்லை.

    மாமா மாலை , வேலையை முடித்து வீட்டுக்கு வந்தார். நாங்கள் இருவரும் ஹாலில் இருப்பதை பார்த்தார். என்னை ஒரு நிமிடம் உற்று பார்த்து. என்ன சபா தளகாணிய ட் ஷிர்ட் குள்ள வச்சி விளையாடிட்டிருக்கிங்க என்கிறார்.
    நான் அமைதியாக இருந்தேன். அப்புறம் அக்கா நடந்ததை எடுத்து மாமா விடம் கூறினால். மாமா வுக்கும் அதிர்ச்சி. என்னிடம் வந்து என்னுடைய முலைகளை தொட்டுப் பார்த்தார். அக்கா அதற்குள் கையை பிடித்து தட்டி விட்டால். அதலாம் ஒன்றும் தொட்டு பார்க்க தேவையில்லை என்று சொல்லிவிட்டால்.

    இரவு சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டோம். அடுத்தநாள் காலை மாமா உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். சபா இன்னொரு தோசை என்கிறார். நான் எடுத்து கொண்டு போய் கொடுத்தேன். மாமா இதுவரை என் முகத்தை பார்த்து தான் பேசியிருக்கிறார். ஆனால் இப்போது அவர் கண்கள் என் பெருத்த முலைகளின் மேலேயே விழுந்திருந்தது. அவர் அதை பார்ப்பது எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது. அதை வெட்கம் என்று சொல்வதா, அசிங்கம் என்று சொவதா என தெரியவில்லை.

    தொடரும்..

  • #158

    Sabaa (Thursday, 24 October 2019 15:42)

    Sabaa 15

    இப்படியாக நாட்கள் நகர்ந்தன...

    ஒரு நாள் குளித்து விட்டு எனது உள் ஜட்டியை அணிந்தேன். அது என் தொடையை தாண்டி செல்லவே இல்லை. என்னால் எனது jatty ஐ அதற்கு மேல் போட முடியவில்லை. Sharts ஐ மட்டும் போட்டுக்கொண்டேன். அதுவும் தொடை மற்றும் பின்புற பகுதிகளில் மிக இறுக்கமாக இருந்தது. என்னால் பழைய படி அதை போட்டுக்கொண்டு free ah க நடக்க முடியவில்லை. இருந்தாலும் வேறு துணிகள் இல்லாததால். இதையே போட்டுக்கொண்டேன்.

    அக்கா புதிதாக order செய்து கொண்டுவந்த பிராவை என்னிடம் கொடுத்தால். நானும் அதை போட்டுக்கொண்டேன். இதுதான் எனது heavy size ku சரியாக இருந்தது.

    நான்: அக்கா இந்த பிரா சரியா இருக்கு கா,

    அக்கா: ஆமாம் டா, அது உணக்காகவே வெளிய இருந்து order பண்ணி கொண்டு வந்தது.

    நான்: thanks ka, இது தான் என்னுடைய பலா பழ size breast ah தாங்கி முழுசா cover பண்ணிருக்கு, இப்பதான் என்னால நல்லா நடக்க முடியுது. அக்கா எனக்கு இன்னொரு help.

    அக்கா: என்னடா செல்லம் , சொல்லு...

    நான்: என்னுடைய sharts ரொம்ப tight ah ஆகிடுச்சு. So புதுசு வேணும்.

    அக்கா: எதுக்கென்ன தாராளமா வாங்கிக்கலாம்.

    அக்கா அன்று மாலையே கடைக்கு சென்று எனக்கு தேவையான துணிகளை வாங்கி வந்தால். எனக்கு அக்கா செய்யும் உதவியை பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவள் வாங்கி தந்த புதிய கால் சட்டையை அணிந்தேன். இதுவும் கொஞ்சம் tight க இருக்கிற மாதிரி தான் இருந்தது. ஆனால் நான் அக்காவிடம் எதுவும் சொல்லவில்லை. எனக்காக வாங்கிவந்ததை குறை சொல்லுவது போல் ஆகிவிடும் என்பதற்காக...

    இப்படியே சில நாள் கழிந்தது, என்னை பார்த்து பரித்தாபப்பட்ட என் மாமா இப்போது என்னை கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்.

    சபா , என் ரூம் பெட் சரியில்ல நீ வந்தனா உன் மேல படுத்துப்பேன். நல்லா மெத்துமெத்து னு இருக்க நீ என்கிறார்.
    எனக்கு ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது, ஒரு பக்கம் அசிங்கமாகவும் இருந்தது.

    தொடரும்..

  • #159

    Sabaa (Thursday, 24 October 2019 16:35)

    Sabaa 16

    நான்: அக்கா , நீங்க வாங்கி கொடுத்த sharts m tight ஆகிடுச்சு, சுத்தமா போடவே முடில..

    அக்கா: என்னடா சொல்ற, போன மாசம் தான எடுத்தோம். அதை வங்கிரப்போ கடைக்காரன் , இதுக்கு மேல பெரிய size கிடையாதுன்னு சொல்லித்தான் கொடுத்தான். இது elastic type தான் so, இதுவே, expand ஆகும்னு சொன்னானே,

    நான்: ஆமாம் கா, elastic type தான். ஆனாலும் அதை என் ரெண்டு தொடைக்கு நடுவுல போட்டு மேல தூக்க முடில, அப்டியே கஷ்டப்பட்டு போட்டாலும். சுத்தமா அதை போட்டு நடக்க முடில.

    அக்கா: ok விடு, அதுக்கு வேர idea பண்ணலாம்.நீ கவலைப்படாத.

    அன்று காலை குளிக்க போகும்போது அக்கா ஒரு புது dress ஐ கொண்டுவந்து கொடுத்தால். நானும் சந்தோஷமாக பிரித்து பார்த்தேன். எனக்கு பெரும் அதிர்ச்சி.

    நான்: அக்கா என்ன இது எனக்கு போய் skirt அ போட்டுக்க கொடுக்கரீங்க..

    அக்கா: ஆமாம் டா, உன்னுடைய hip size ku இப்போ இதை தான் நீ போட முடியும் வேற எதையும் try பண்றது waste தான்.

    நான்: என்ன கா, என் நிலமை இப்படி ஆகிடுச்சு. பொண்ணுங்க போன்ற எல்லாதயும் இப்ப நான் போட வேண்டியதா இருக்கு. இதுக்கு எப்பதான் முடிவு வரும்.

    அக்கா: don't worry da, என் friend லல்லி வெளியூர் போயிருக்க அவ வந்ததுமே அவல போய் பாத்து treatment எடுத்துக்கலாம். அப்புறம் எல்லாம் சரியாகிடும்.

    நான்: என்னால வெளிய கூட எங்கேயும் போட முடில வீட்லயே இருக்கேன் ரொம்ப கஷ்டமா இருக்கு..

    அக்கா: வேணும்னா today evening நம்ப எல்லாரும் beach போய்டு வரலாமா..

    நான்: நான் எப்டிகா இந்த நிலைமையில..

    அக்கா: நான் ஏற்பாடு பன்றேன் டா, u don't worry.

    நான்: ok கா, அக்கா நான் என்னோட ஜட்டியையும் போற்றதில்லை. இப்போ இந்த skirt எப்படி , அப்டியே போடறது.

    அக்கா: I know da, உன் hip size ku எப்படி பசங்க ஜட்டி பத்தும். அது எனக்கு தெரியாதா. அதான் அந்த skirt கூடவே , அந்த skirt colour ku matching ah free ah ,Panty ம் கொடுத்துருக்கனே, அதையும் போட்டுக்கோ.

    சரி கா, என்று சொல்லிவிட்டு, இரண்டையும் எடுத்துக்கொண்டு bathroom ku சென்றேன். குளித்து விட்டு, எனது ப்ரா வை அணிந்து விட்டு அதன் மேல் ஒரு டீ ஷிர்ட் ஐ அணிந்து கொண்டேன். அக்கா கொடுத்த அந்த புதிய skirt ஐ பிரித்தேன். Skirt ன் ஊக்கை பிரித்து என் இடுப்பை சுற்றி மீண்டும் ஊக்கை போட்டுக்கொண்டேன். மிகவும் எளிமையாக இருந்தது. அதனுடன் வந்த panty யும் போட்டுக்கொண்டேன். அதுவும் எனக்கு இறுக்கமாக இருந்தாலும் எனது தொடைகளுக்கு மேலேறி சென்று அதன் இடத்தில் அமர்ந்து.

    இதோடு வெளியே வந்தேன். Skirt குட்டையாக இருந்ததால் நடப்பதற்கு easy ah இருந்தது. இருந்தாலும் என் panty kku கீழ் இருந்து எனது மொத்த தொடை , கால்களையும் வெளியே காட்டிக்கொண்டு நடப்பது அதுவே முதல்முறை. கூச்சமாக இருந்தது.பொறுமையாக நடந்தேன்.

    நல்ல வேலை மாமா இல்லை. இருந்திருந்தால். என்னை இன்னும் கிண்டலடித்திருப்பார்.

    தொடரும்...

  • #160

    Sabaa (Thursday, 24 October 2019 17:12)

    Sabaa 17

    அக்கா என்னை பார்த்து அசந்து விட்டால்.

    Woww, என்னடி இப்படி இருக்க,

    நான்: என்னது டி ஆ??? என்ன கா நீங்களே இப்படி கூப்பின்றிங்க..

    அக்கா: சாரி சபா, ஒரு நிமிஷம் நான் உன்னை பாத்து என்னையே மறந்துட்டேன். Ok வந்து சாப்பிடு

    நான் சென்று daining table லில் அமர்ந்தேன். உட்காரும்போது எனது skirt ன் பின்புறம் மொத்தமும் மேலே எறிக்கொண்டது. வெறும் panty வுடவேயே நாற்காலியின் மேல் அமர்ந்தேன். என் மேல் புற skirt யை கையால் கொஞ்சம் இழுத்து மேல் பகுதிதையாவது மறைத்துக்கொள்ளலாம் என முயற்சித்தேன்.

    சாப்பிட்டு விட்டு சோபாவில் உட்காரும் போதும் இதே நிலைமை தான் இதை பெண்கள் எப்படிதான் அணிகிறார்களோ? கடவுளே என்று நினைத்துக்கொண்டேன்.

    அக்கா: இன்னைக்கு beach ku போலாம் வரியா சபா..

    நான்: நான் எப்டிகா வர முடியும். First உங்க friend வந்ததும் அவங்க கிட்ட treatment எடுத்துட்டு அப்புறம் எல்லாம் சரியானதும் தான் நான் வருவேன். ஆனா அத்துக்கே ஒரு வருஷம் ஆகிரும் போல, அதுவரைக்கும் நான் யார் கண்ளையும் படாம இருக்கறது தான் எனக்கு ம் என் future கும் நல்லது கா..

    அக்கா: correct sabaa , நானும் அதத்தான் யோசிச்சேன். இப்போ உன் body shape லா பொண்ணுங்க மாதிரி ஆகிடுச்சு. But உன் face நீ வெளிய போனா sabaa னு ஈசி ஆ சொல்லிடுவங்க, சோ....

    நான்: soo, what கா..?

    அக்கா: so, உனக்கு இந்த problem சரியாகர வரைக்கும் உன்னுடைய face அ மாத்தி பொண்ணா இருந்துக்கோ, நீ எங்கவேனாலும் வெளிய பொய்க்கால். Casual ah சுதலாம். அப்புறம் சரியானதும் சபா திருப்பி வந்திடு. அவ்ளோதான்.

    நான்: நல்ல ஐடியா தான். But இதுக்காக risk எடுக்கணும்ணு தோணுது.

    அக்கா: இதல என்ன risk இருக்கு சபா, நீ பொண்ணா இருக்கற வரைக்கும் சபா இன்ர charactor எ இங்க இருக்க போறதில்லை. சபா வந்ததும் இந்த பொண்ணு இருக்க போறதில்லை. அப்புறம் என்ன...

    நான்: சரி கா, உங்க இஷ்டம். நீங்க சொன்ன சரியா தான். இருக்கும்.

    அக்கா: superb டி, சபா so, இன்னைக்கு நாம எல்லாரும் beach கு போறோம் நீ first time ஒரு பொண்ணா வெளிய வரபோரா..

    நான்: ???!!!!????!!!!!????

    தொடரும்

  • #161

    Sabaa (Thursday, 24 October 2019 18:12)

    எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமையை நினைத்து கவலையாகவும் , பயமாகவும் இருந்தது. ஆனாலும் இது எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கையும் இருந்தது.

    அக்கா, மாமா கு போன் பண்ணி இன்னைக்கு சீக்கிரமாக வந்திடிங்க நாம beach கு போலாம் என்று சொல்லினால். பிறகு என்னை பெண்ணாக மாற்ற அலங்கார படுத்தவேண்டும் என்று. நிறைய cosmatics களை எடுத்து வந்து என்முன் வைத்தால்.
    வேலை ஆரம்பமானதும்
    Threading, ibro எல்லாம் செய்யப்பட்டது. Face foundation, மற்றும் எல்லா மேக்கப் களையும் apply செய்யப்பட்டது. லிப்ஸ்டிக் neilpolish ம் வைத்து விட்டால்.

    இப்போது என்னை கண்ணாடியில் காட்டினாள். நான் என்னை தேடிக்கொண்டிருந்தேன். அங்கு நான் என்ற சபா இல்லை. யாரோ ஒரு அழகிய செதுக்கப்பட்ட தேவதை இருக்கோட்டிருந்தால். என்னை பார்த்து எனக்கே ஆசை வந்து விட்டது என்னையே நான் கல்யாணம் செய்யு கொல்லமுடியுமா என்று யோசித்தேன். அப்படி ஒரு அழகிய பெண்ணாக மாற்றினால் அக்கா,

    அக்கா: எப்படி டி, இப்ப இப்படி இருக்க..

    நான்: super ஆ இருக்கேன் கா, உண்மையாவே என் கண்ணே பட்டுடும்

    அக்கா: இப்பதெரியுதா உன் value என்னனு. நீ சூப்பர் figure டி..
    இந்த wig மட்டும் இல்லாம natural ah முடி இருந்த அவ்ளோதான் உன்னை கல்யாணம் பண்ணிக்க பில்லினியர்ஸ் தான் வருவாங்க.

    நான்: அக்கா, ஓவர் ஆ இருக்கு கா

    அக்கா: ok இந்த t shirt மட்டும் boys போட்ரத போட்டிருக்க, wait பண்ணு என்னோட t shirt ஒன்னு இருக்கு அதை try பண்ணு

    அக்கா வின் t ஷிர்ட் ஐ அணிந்தேன். என் மார்பகங்கள் பெரிதாக இருந்ததால் t shirt என் தொப்புளுக்கும் மேலே ஏறி நின்றது.

    நான்: அக்கா இது ரொம்ப சின்ன தா இருக்கு இது வேண்டாம்.

    அக்கா: டேய் உன் size கு எல்லாமே சின்னததான் இருக்கும். என்கிட்ட எல்லாமே இந்த size t shirts தான் இருக்கு. So, நீ இதையே போட்டுக்கோ, அப்புறமா, உனக்கு தனியா tops வாங்கிக்கலாம்.
    நான்: அக்கா இதை போட்டு ட்ட இப்ப நான் beach கு வரபோறேன்.
    அக்கா: ஆமா..
    நான்: அக்கா, இந்த skirt ம் ரொம்ப சின்னதா இருக்கு, இந்த t shirt ம் இடுப்பு , தொப்புள் லாம் தெரியர மாதிரி இருக்குக்கா..
    அக்கா: டேய், girls நாங்களே கூச்சப்படமே போடறோம். உனக்கு என்ன, night time தான அதுவும் car ல தான் போகப்போறோம். கொஞ்சநேரம் beach ல spend பண்ண போறோம். ஒன்னும் ஆகாது. இதுவே நல்ல sexy அ இருக்கு வாடா..


    நாங்கள் பேசிக்கொண்டு இரும்கும் போதே மாமா உள்ளே வந்தார்.

    கஸ்து போலாமா, என்று கூறிக்கொண்டே என்னை ஒரு நிமிடம் பார்த்தார். திடீர் என்று சுதாரித்து கொண்டு யார் இவங்க என்று என்னை பார்த்து கேட்டார்.

    என்னது யார் இவங்களா?, இது யார்னு தெரிலையா,

    ராம்: இல்ல எனக்கு சரியா நியாபகம் இல்லை. Last ah நம்ப வீட்டுக்கு எப்ப வந்தங்கா..

    அக்கா: எங்க இவள் தான் நம் சபா, சபாக்கு தான் நான் make up போட்டு வெளியே போறதுக்காக பொண்ணா change பண்ணிருக்கேன்.

    என்னது சபா வ, ராம் ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டார். என்னை கீழிருந்து மேலாக அங்குலம் அங்குலமாக பார்த்தார்.

    அக்கா: ஏங்க என்ன ஆச்சு உங்களுக்கு பேய் அடிச்ச மாதிரி நிக்கிறீங்க..

    ராம் தன் சுய நினைவுக்கு வரவதற்கே சில நிமிடங்கள் ஆகியது. இருக்காதா பின்னே, நேற்றுவரை ஆணாக நினைத்து கொண்டுருந்த ஒருவன் இப்போது 34 28 36 size உடைய பெண்ணாகவும், அந்த உடலையும் அப்படியே வெளியில் காட்டும் உடை அணிந்து நின்று கொண்டிருந்தாள் யாருக்குத்தான் ஆசை வராது.

    மாமா ஷாக் ஆனத்தில் ஆச்சர்யம் இல்லை என்பதை நானும் புரிந்து கொண்டேன்..

    எல்லோரும் பீச் கு கிளம்பினோம்..

  • #162

    Sabaa (Thursday, 24 October 2019 19:03)

    Sabaa 19

    Car ல் உட்காரும் போதும் இதே பிரச்சனை தான் skirt முழுதும் மேலே தூக்கி கொல்கிறது. வெறும் என் பின்புறத்தை தான் கார் seat ல் வைத்து உட்கார்ந்து கொண்டேன். உடையே அணியாதது போன்ற ஓர் உணர்வு. நான் பின்புறம் தனியாக இருந்தேன். மாமா வண்டி ஓட்டினார். அக்கா முன்புறம் உட்கார்ந்துகொண்டால். பக்கத்தில் யாரும் இல்லாததால் கொஞ்சம் free ah க உட்கர்ந்தேன். வெளியில் முதல் முறையாக வந்தபோதுதான் தெரிந்தது. என்னுடைய பெரிய முலைகளுடைய எனது பிரச்சனை எவ்வளவு பெரியது என்று. கார் பயணிக்கும் ஒவ்வொரு நொடியும் என் இரு பெரும் முயல் குட்டிகலும் குதித்து குதித்து விளையாடுகிறது. அவை ஆடுவதை வெளிப்படையாக என்னால் கையை வைத்து நிறுத்தவும் முடியவில்லை. அவை ஆடுவதை தடுக்கவும் முடியவில்லை. அவை ஆடி சிரிப்பதை பார்த்து அப்போது என்னால் எதுவும் செய்ய முடியாமல் வெட்கப்பட மட்டுமே முடிந்தது. அவை ஆடுவதை மறைக்க அப்போது என்னிடம் சரியான உடையும் இல்லை. ஒவ்வொன்றாக புரிந்துகொண்டேன்.

    Car beach parking ல் வந்து நின்றது. எனக்கு வெளியில் இறங்கி வரவே பயமாக இருந்தது. அக்கா வற்புறுத்தி இறக்கினால். நான் அக்காவின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன்.

    ராம்: சபா ..

    நான்: சொல்லுங்க மாமா..

    ராம்: என்னடி இப்படி இருக்க, இவ்ளோ நாளா உன் உடம்ப எங்க ஒளிச்சி வச்சிருந்த..

    மாமா என்னை வர்ணிப்பது எனக்கு உள்ளுக்குள் பிடித்திருந்தது. ஆனால் மேலோட்டமாக, அவரை உதாசினப்படுத்தினேன்.

    நான்: காமெடி பண்ணாதீங்க மாமா.. எனக்கு icecream வேண்டும் என்று கேட்டேன். வாங்கி வருகிறேன். என்று தூரத்திலிருக்கும் கடைக்கு சென்றார்.

    நானும், அக்காவும், Beach ன் நீர் இருக்கும் இடம் வரை சென்றோம். எனக்கு ரொம்பவும் சந்தோசமாக இருந்தது. அந்த இரவில் குளிர் காற்றில் கடற்கரையில், என்னை மறந்து துள்ளி குதித்தேன்.
    சுற்றுவட்டாரத்தில் இருந்த ஆண்கள் அனைவரும் என்னையே பார்த்தனர். என் panty தெரிவதையும், என் முலைகள் குளுங்குவதையும் பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டிருந்தனர். இதை கவனித்த அக்கா, நான் ஆடுவதை தடுத்து நிறுத்தினால். காரணத்தையும் எண்ணிடம் சொன்னால். எனக்கே கூச்சமாகிவிட்டது. என்னடா இது இவ்ளோ பேர் நம்மள அசிங்கமா பாக்கராங்களேனு. நான் அக்காவை திட்டினேன். இதுக்கு தான் இந்த dress வேண்டாம் னு சொன்ன, என்று கோவப்பட்டேன்.

    அக்கா: நீ எந்த dress போட்டுட்டு இப்படி ஆடுனாலும் பாக்கத்தான் செய்வாங்க. பொண்ணுங்க இவ்ளோ force ஆ ல ஆடக்கூடாது. நான் first eh உன்னை கவனிக்கல இல்லனா நானே சொல்லிருப்பேன். ஓகே விடு நீ இன்னும் பெண்களோட உலகத்தை நிறைய கத்துக்கணும்.

    நான்: நான் ஏன் கத்துக்கணும். நான் இந்த make ல இருக்க போறது கொஞ்ச நாள் தான எனக்கு உடம்பு சரியாகிடிச்சுனா. அப்புறம் எனக்கு எதுக்கு இதலாம்.

    அக்கா: நீ பயனா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் பொண்ணுங்கள பத்தியும் தெரிஞ்சு வட்சிக்கறது நல்லது. அதுவும் நீ ஒரு பொண்ணா இருக்கரப்ப, ஒரு பொண்ணுகிட்ட நெருங்கி அவங்கள பத்தி தெரிஞ்சிக்க உனக்கு இது ஒரு வாய்ப்பு. அதை miss பன்னாதனுதான் சொல்றேன்.

    நான்: Hmm ok ok ல, நான் எல்லாத்தையும் பொறுமையா தெரிஞ்சிக்கறேன்.

    தொடரும்..



  • #163

    G.S (Friday, 25 October 2019 04:52)

    மகா மற்றும் சபா உங்களின் கதைகள் மிக அருமையாக உள்ளது தொடருங்கள் நிஷா நீங்களும் உங்கள் கதையை தொடருங்கள் மிக மிக ஆவலாக உள்ளது இப்படிக்கு என் மனம் கவர்ந்த கதைகளை எதிர்பார்க்கும் ரசிகை

  • #164

    Nandhini (Friday, 25 October 2019 05:23)

    Sabaa அற்புதமான பதிவு தொடர்ந்து உங்கள் கதையை எழுதுங்கள்முதலில் வற்புறுத்தி அவன் தலையில் பூ வைத்து விடுவது பின்னர் அவருக்கு ஆசை வந்து எப்படி கூறுவது என்று தெரியாமல் வெட்கத்துடன் எனக்கு வைத்துக் கொள்ள ஆசை என்று வெட்கத்துடன் கூறி தலையில் வைத்துக் கொள்வது போல கதை எழுதுங்கள் பூ வைத்துக் கொள்வதை மிகைப்படுத்தி எழுதுங்கள்

  • #165

    Sabaa (Friday, 25 October 2019 06:44)

    G.s, nandhini , soo thanks for ur comment..

  • #166

    மகா (Friday, 25 October 2019 07:15)

    திவ்யா என் மீது கோபமாக இருக்கிறாள் என புரிந்தது அவளை சமாதான படுத்தணும்னு நினைத்து ,மறுநாள் நாள் அவள் கொடுத்த அந்த புடவை கட்டி கொண்டு நகைகளை போட்டு கொண்டு அவளை மீண்டும் என் மீது காதல் வலையில் விழவைக்கலாம் என்று எண்ணி சினேகாவின் உதவியோடு ரெடியாகி அவள் முன் நின்றேன். அவளோ என்னை பார்த்தும் பாக்காத மாதிரி போல் இருந்தாள் நான் மறுபடியும் அவளிடம் நான் காதலை சொன்னேன் அவள் ஏற்கவில்லை.நான் திவ்யா தோழிகளிடம் ஒருவருக்கு என்னுடைய தலை முடியை இழுக்கும் உரிமை கொடுதிருந்தேன் ஆனால் இப்போது அவள் இன்று அந்த உரிமையை இழந்து விட்டார் என்று அவளிடம் சொல்லுங்கள் சொல்லிவிட்டு வகுப்புக்கு சென்றேன். என்னை பார்த்த அனைவரும் அழகாக இருக்கிறாள் என்று சொன்னார்கள் ஆனால் யாரு இந்த வார்த்தைகளை சொல்லணும்னு நினைத்தேனோ அவள் சொல்லவில்லை மனதுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது . அதனால் மறுநாள் ஒரு திட்டத்துடன் கல்லூரிக்கு சென்று எல்லோரையும் அழைத்து இனிமேல் கல்லூரிக்கு பெண்ணாக வரட்டுமா இல்லை ஆணாக வரட்டுமா என்று கேட்க எல்லோரும் பெண்ணாக வர வேண்டும் சொன்னார்கள். நான் இன்றிலிருந்து பெண்னாக வருகிறேன் என்று சொல்லி , இன்று பெண்ணாக முதல் நாள் ஆதலால் ஒரு சலுகை உண்டு என்ன என்று கேட்டார்கள், நான் இன்று ஒரு நபரோடு டேட்டிங் போகலாம் என இருக்கிறேன் யாரு என்னை impress செய்கிறீர்களா அவருடன் செல்வேன் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணக இருந்தாலும் சரி என்றேன் நான் 2 பேரை தேர்வு செய்வேன் என்று கூறினேன். உங்களுக்கான நேரம் இப்போது இருந்து ஆரம்பம் ஆகிறது என்னை impress செய்ய நினைப்பவர்கள் முயற்சி செய்யலாம் என்றேன்.நான் திவ்யாவின் தோழிகளிடம் சென்று நீங்களும் முயற்சி செய்யலாம் என்றேன் அவர்களும் என்னை பார்க்க திவ்யா முகம் கோவத்தில் சிவந்து இருந்தது. சினேகா என்னிடம் வந்து என்னடி செய்ய முயற்சி செய்கிறாய் என கேட்டாள் ஒன்றுமில்லை திவ்யா என்னை பிடிக்காதது பொல் நடிக்கிறாள் அதனால் அவளுக்கு ஒரு டெஸ்ட் அவ்வளவுதான் , என்னை impress செய்யும் போது அவளுக்கு கோபம் வரும் அந்த கோவத்தில் கண்டிப்பாக என்னிடம் வந்து சண்டை போடுவாள் அவளுடைய காதலையும் சொல்வாள் அது சரிதான் ஆனால் உன்னை impress செய்பவர்களின் நிலைமை என்னை அது திவ்யாக்கு மட்டுத்தான் தெரியும் என்றேன் , பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று. நானும் சினேகாவும் போகும் போது ஒருவன் வந்து என்னிடம் கவிதை சொல்வதா சொன்னான் இங்கே வேண்டாம் என்று சொல்லி அவள் இருக்கும் இடத்துக்கு சென்று இப்போது சொல் என்றேன்.அவன் தொடங்கினான் அன்பே மகா உன்னை பெண்ணாக படைக்க மறந்துவிட்ட்டான் ! அதனால் தான் உனக்காக நான் ஆணாக படைக்க பாட்டன் என்று கூறி முட்டி போட்டு ரோஜா கொடுத்து காதலை சொன்னான் ..நான் அவன் அருகில் சென்று அவன் கன்னத்தை தடவி நன்றி சொல்லி ரோஜாவை வாங்கினேன் பிறகு முடிவு மாலை சொல்கிறேன் என்றேன் , திரும்பி இந்த நீங்க முயற்சி செய்யுங்கள் என்று அவள் தோழிகளிடம் கூறினேன்.

  • #167

    மகா (Friday, 25 October 2019 07:33)

    மாலை ஒருவன் வேகமாக வந்து ஒரு ஓவியத்தை பரிசாக அளித்தான் அதை திறந்து பார்த்தேன் அதில் நானும் அவனும் ஜோடியாக இருக்கிற மாதிரி வரைந்து இருந்தான் அதனை திவ்யா பார்க்கும் படி வைத்து சினேகா விடம் எங்க ஜோடி நல்லாருக்கு என்றேன் அதனால் நான் இவனை தேர்வு செய்ய போகிறேன் என்றேன்.நான் அன்று மாலை இந்த நபர்களை அறிவித்து நாளை இவர்களுடன் டேட்டிங் செல்ல போவதாக சொன்னேன் அதுவும் அவளுக்கு கேட்கும் படி சத்தமாக அவளை பார்த்து சொன்னேன் அதில் ஒருவன் என்னிடம் நாளை நீ தாவணியில் வர சொல்லி கேட்டான் , இன்னொருவன் நாம் beach செல்லம் பிகினி dress எடுத்துட்டு பெற சொன்னான் .நான் என மனதில் உங்களை தேர்வு செய்ததற்க்கே அவள் உங்களை என்ன செய்வாள் என்று தெரியவில்லை இதில் இது வேறு அவர்களை நினைத்து அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை.மறுநாள் அந்த பையன் கேட்டபடி தாவணி கட்டி கொண்டு அதுவும் ரொம்ப கீழே இடுப்பு நன்றாக தெரியும் அளவிற்கு கல்லூரிக்கு வந்தேன்.நான் அவர்களுக்காக காத்துகொண்டு இருந்தேன் சினேகா வந்து என்னடி ஒரு மார்க்கமாக வந்துருக்கிறாய் இன்றைக்கு என்னவோ நடக்க போகுது ஆனால் அது யாருக்கு என தெரியவில்லை என்றாள். திவ்யாவின் தோழி என்னிடம் வந்து என்ன அவனுங்களுக்கு காத்துருக்கிறாயா என கேட்க ஆமாம் என்றேன் அது சரி உன் தோழியோடா (திவ்யா) ரியாக்ஷன் என்ன கேட்டேன், மகா நீ அவளை ரொம்ப வெறுப்பெற்றி கொண்டு இருக்கிறாய் உனக்கு பிரச்சனை இல்லை அந்த பையன் நிலைமை அவ்வளவு தான் என சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் வந்தனர் , அவர்கள் ஏற்கனவே அடி வாங்கியது போல் இருந்தார்கள் அவர்களை பார்த்ததும் எங்களுக்கு சிரிப்பு வந்ததும், என்ன முகமெல்லாம் காயமாக இருக்கு என கேட்டேன் அவர்கள் ஒன்னுமில்லை கீழே விழுந்துட்டோம் என்றார்கள், இருவரும் ஒரே நேரத்தில் கீழே விழுந்திரகல என கேட்க நேற்று நாங்கள் இருவரும் ஒன்றாக சென்றோம். சரி எங்க போகலாம் என்றேன் ஒருவன் அதுவா செல்லம் என்று சொல்லி என்னுடைய இடுப்பை பிடித்தான் அவ்வளவு தான் திவ்யா அவனை எட்டி உதைத்தால் அவனை பிடித்து அடித்து நொறுக்கிவிட்டல் நான் அவளிடம் சென்று ஏன் அவனை அடிக்கிறாய் அவன் என்னுடைய boyfriend ஏன கோபமாக கேட்டேன் , அவனை அடிப்பது தவறு என்று சொல்லி என்னுடைய கழுத்தை பிடித்து இழுத்து அப்படியே முத்தம் கொடுத்தாள் , இதை அப்பவே செய்து இருந்தால் இந்தளவுக்கு வந்திருக்காது என்றேன். அவள் என்னை தூக்கி கொண்டு வகுப்பறைக்கு சென்று என்னுடைய முடியை பிடித்து என்னை வெறுப்பேற்ற இப்படி ட்ரெஸ் பண்ணுவாயா என கேட்டு தாவணியை மேலே இழுத்து விட்டு, shirt குடுத்து போட சொன்னாள், இனிமேல் இந்த மாதிரி ஆடை அணிந்ததை பார்த்தால் , பார்த்தால் என்ன செய்வாய் என கேட்க, அவள் உன்னுடைய உடம்பை பார்க்கிற உரிமை மற்றும் தொடுகின்ற உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு என சொல்லி திரும்பவும் முத்தம் கொடுத்தாள்.

  • #168

    Sabaa (Friday, 25 October 2019 07:49)

    Sabaa 20

    மாமா எண்களுக்குக்காக icecream வாங்கி வந்து கொடுத்தார். சந்தோஷமாக வாங்கி சாப்பிட்டோம்.

    அக்காவுக்கு தெரியாமல் மாமா என்னிடம் காதில் வந்து பேசினார்.

    ராம்: சபா அந்த ஐஸ் கிறீம் என்கிட்ட குடேன் ..

    நான்: எதுக்கு மாமா..

    குடு சொல்றேன் என்று, என் ice cream ஐ புடுங்கிக்கொண்டு, அவருடயத்தை எனக்கு கொடுத்தார்.
    என்ன மாமா பண்றிங்க என்று நான் கேட்டதுக்கு , silent ah சாப்பிடு உன் அக்கா பாதிட போரா, என்று சொல்லி என் எச்சில் பட்ட ஐஸ் கிரீம் ஐ ரசித்து ருசித்து சாப்பிட்டார்.

    எனக்கு அக்கா பாதிடுவாங்களோ என்ற பயத்தில் மாமா கொடுத்ததை அமைதியாக சாப்பிட்டேன்.

    மூவரும் அமைதியாக காரை நோக்கி நடந்தோம். அக்காவுக்கு தெரியாமல் மாமா என் கைகளை பிசைந்தார்.

    எனக்கு , மாமா என்ன இப்படி எல்லை மீறி செய்கிறார் என்ற கோவம் ஒரு பக்கம், அக்கா வேரா பாதுடுவங்களோ என்ற பயம் ஒரு பக்கம்.

    மாமாவிடம் இருந்து விலகிய படியே நான் நடந்துவந்தேன். காரை வந்தடைந்ததும் மாமா சொன்னார்,
    கஸ்து காரை நீயே drive பன்னு, எனக்கு ரொம்ப tierd ah இருக்கு நான் கொஞ்சம் பின்னாடி rest எடுத்திட்டு வரேன் என்று. அக்காவும் சரியென்று, காரை எடுத்தால், நானும் , மாமாவும் பின்னாடி அமர்ந்தோம். கார் புறப்பட்டது...

    தொடரும்..

  • #169

    மகா (Friday, 25 October 2019 07:53)

    திவ்யா என்னை பார்த்து செம கட்டை டி நீ உன்னை அப்படியே சாப்பிடணும் போல இருக்கு , அதுவும் அந்த இடுப்பு தாண்டி அதை காட்டியே என்ன மயக்கிட்ட அப்படியா என கேட்க , தெரியாத மாதிரி நடிக்காத எனக்காக தான் பண்றன்னு தெரியும்.உண்மையா சொன்ன நீ பெண்ணாக பிறந்திருந்தால் எனக்கு முன்னாடியே எந்த எவனோ ஒருவன் உன்னை முடிச்சிருப்பான் என்னோட லக்கு நீ ஆணாக பிறந்துவிட்டாய். அவள் என்னை வெளியே கூட்டி சென்று முட்டி போட்டு என்னிடம் காதலை சொன்னாள் பிறகு இனிமேல் பெண்கள் உடையில் வருமாறு கேட்டு கொண்டாள்.மறுநாள் நான் சங்கீதா அறைக்கு சென்று அவர்களிடம் கல்லூரிக்கு பெண்கள் உடையில் வரலாமா என அனுமதி கேட்க சென்றேன் அவர்கள் என்னை பார்த்து சிரித்து விட்டு என்னிடம் ஒரு சின்ன பெட்டியை கொடுத்து இது உனக்குத்தான் என்றார். திறந்து பார்த்தால் அதில் தங்க நகைகள் இருந்தது எல்லாமே உனக்குத்தான் என்றாள் , mam என இழுக்க உங்க அம்மா அனுப்பியது வேண்டுமென்றால் வைத்து கொள் இல்லை என்றேன் உங்க அம்மாவுக்கு திருப்பி அனுப்பிக்கிறேன் என்றேன் நான் வேண்டாம் என சொல்லி எடுத்து சென்றேன். மறுநாள் தாவணி கட்டி கொண்டு கல்லூரிக்கு சென்றேன் சங்கீதா mam வர சொன்னதாக சொன்னர்ககள் நானும் சென்றேன் உள்ளே சென்றதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது அம்மா உட்கார்ந்து கொண்டு இருந்தார் அம்மாவுக்கு என்னை இந்த ஆடையில் பார்த்ததால் கண் கலங்கி அருகில் வந்து என் நெற்றியில் முத்தம் இட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னாள் அப்போது தான் எனக்கு இன்றைக்கு என் பிறந்தநாள் என்பது நினைவிற்கு வந்தது. அம்மா நானும் பேசிக்கொண்டு இருக்கும் போது அம்மா பேசாமல் என்னையே பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள் , அம்மா என்னாச்சு என்றேன்.

  • #170

    மகா (Friday, 25 October 2019 08:31)

    அம்மா என்னிடம் ஆணாக பிறந்து எப்படி பெண்கள் போல இருக்கிறாய் என்பது ஆச்சர்யமாக உள்ளது , நீ பேசுவது நடப்பது எல்லாமே பெண்கள் போலவே இருக்கு, நான் வீட்டில் இருக்கும் போது இப்படி பிரியா இந்த பேசுவளா என எதிர்பார்த்தேன் ஆனால் ஒரு நாளும் இந்த அன்பாக அருகில் அமர்ந்து பேசியது இல்லை ஆனால் இப்போது அது என்னுடைய மகன் வடிவில் நிறைவேறிருக்கிறது என்றாள். அன்று முத்துவதும் நானும் என் அம்மாவும் பேசிக்கொண்டு ஊர் சுற்றி பார்த்தோம் மற்றும் எனக்கு புதிய புடவை, சுடிதார் போன்றவற்றை எடுத்து கொடுத்தார். மாலை நேரம் ஹாஸ்டல் சென்றோம் அப்போது திவ்யா வந்து அம்மாவிடம் என்ன ஆண்ட்டி அம்மாவும் பொண்ணும் மகிழ்ச்சியாக இருந்திரகளா என கேட்டாள் அம்மாவும் ரொம்ப சந்தோஷமாக இருந்தோம் என்று சொல்லி நன்றி சொன்னாள் ,எனக்கு புரியவில்லை அம்மா என்னிடம் திவ்யாதான் இன்பதிர்ச்சி கொடுக்க எனக்கு இந்த ஐடியா கொடுத்தாள். நான் அவளை பார்க்க அவள் என்னை பார்க்க இருவரும் பார்த்து கொண்டு இருந்தோம் எதுவாக இருந்தாலும் நான் போன பிறகு வைத்து கொள்ளுங்கள் என்றாள் அம்மாவை வழியனுப்பி விட்டு வந்தோம்.

  • #171

    மகா (Friday, 25 October 2019 08:36)


    நாங்கள் காதலிக்க ஆரபித்த பிறகு இந்த மாதிரி எதாவது செய்வாள் அவள் மீதுள்ள காதல் அதிகரித்து கொண்டே போனது.தினமும் அவள்தான் என்னை கல்லூரிக்கு அழைத்து செல்வாள் எப்போதும் எண்ணுடனே இருப்பாள் , அவள் தோழிகளுடன் கூட பேசுவது குறைந்தது. அவளுக்கு எப்ப என்னை பார்க்கணும் நினைத்தாலும் நான் எங்கிருந்தாலும் வருவாள். சில சமயங்களில் வகுப்பு நடக்கும் போது கூட என்னை கூட்டி கொண்டு வெளியே செல்வாள். நாங்கள் இருவரும் அதிகமாக திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தோம், பூங்காக்கள் மற்றும் ஹோட்டல் போன்றவற்றுக்கு சென்றோம் எங்கு சென்றாலும் அவள் தான் அனைத்து பில்களும் கொடுப்பாள். அவளிடம் பைக் இருப்பதால் எந்த நேரமும் அவளுடைய பைக்கில் கட்டி பிடித்து கொண்டு ஊர் சுற்றினோம்.நான் அவளை கட்டிப்பிடிப்பதற்கு பின்னால் அமர்ந்தேன்.அது அவளுக்கு கடைசி வருடம் , இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் கல்லூரி முடிய போகிறது.ஒருநாள் அவள் என்னிடம் ஒரு சுற்றுலா போகலாம் என்றாள் நானும் சரி என்றேன்.அவளும் எங்கே போகிறோம் என்று சொல்லவில்லை நானும் கேட்கவில்லை.அவளுடைய பைக்கில் பின்னாடி அமர்த்தேன் பைக் மிக வேகமாக சென்றாள் இதுவரைக்கும் அவள் இந்தளவுக்கு வேகம் போனதில்லை நேராக ஒரு காட்டினுள் சென்றாள். அங்கே பைக் நிறுத்தி விட்டு கொஞ்சம் மேலே சென்றோம் அங்கிருந்து பார்க்க மிக அருமையாக இருந்தது. அவள் அங்கு tent போட அரபித்தால் நான் உதவி செய்யுட்டுமா என கேட்டேன் வேண்டாம் நீ சமையல் செய் என்றாள். நான் சமையல் செய்து கொண்டிருக்கும் போது அவள் வந்து பின்னாடி கட்டி பிடித்தாள், பிறகு அவள் உள்ளே சென்று ஒரு பை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தால் அதை பிரித்தேன் உள்ளே புடவை மற்றும் அழகு சாதனங்கள் இருந்தது, புடவை கட்டி கொண்டு சாதாரணமாக அழகு படுத்தி வெளியே வந்து நின்றேன்.

  • #172

    Sabaa (Friday, 25 October 2019 12:05)

    Sabaa 21

    அக்கா : சபா first time ஒரு girl ah வெளிய வந்திருக்க எப்படி இருந்திச்சி

    நான்: நல்ல தான் கா இருந்திச்சி, but எல்லாரும் என்னையே பாக்கற மாதிரி ஒரு feeling.

    அக்கா: அதான் உண்மை. நீ அவ்ளோ அழகு டி...

    நான்: எல்லாரும் என்ன பாக்கறது எனக்கு சந்தோஷமா இல்ல, கூச்சமாதான் இருக்கு கா...

    நானும் , அக்காவும் பேசிக்கொண்டு இரும்கும் போதே மாமா என் தொடையில் கை வைத்தார். எனக்கு என்னமோ மாதிரி இருந்தது. மாமா சைகையில் அமைதியாக இரு என்று என்னிடம் கூறுத்தினார். நான் அவர் கையை தட்டி விட்டு அக்கா விடம் பேச்சை தொடர்ந்தேன்.

    அவர் மீண்டும், கையை வைத்து என் தொடையில் தடவினார்.
    நான் அவர் கையை எடுக்க முயன்றும் என் பலத்தால் அது முடியவில்லை. மாமா விடுங்க என்று பெதுவாக சொன்னேன். நீ அமைதியாக வா நான் பார்த்துக்கொள்கிறேன். என்று கள்ள சிரிப்பு சிரித்தார்.

    இனிமேல் அவர் கையை தடுப்பது வீண் முயற்சி என நினைத்து என் எதிர்ப்பை நிருத்தினேன்.

    என் இரு தொடைகளையும் மாவு பிசைவது போல் நன்றாக பிசைந்து பிசைந்து விளையாடினார். நான் எதுவும் நடக்காதது போல் அக்காவிடம் பேசிக்கொண்டு வந்திருந்தேன். மாமா வுக்கு இன்னும் சந்தோஷமாகிவிட்டது. என் தொடைகளை கிள்ளி விளையாடினார். எனக்கு கோபம் அதிகமாக வந்தது ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

    மாமா மெதுவாக என் தோல் மேல் கையை போட்டார். என் முலைக்காம்மை தேடி பிடிக்க என் முலைகளை தடவினார். எனக்கு கோபம் தலைக்கேறியது.

    நான்: அக்கா ..........

    அக்கா: என்ன டி, என்ன ஆச்சு...

    நான்: இல்ல, ஒன்னும் இல்ல, நான் முன்னாடி வந்து உட்காரப் போறேன்.

    அக்கா: ஏன் என்ன ஆச்சு?

    நான்: ஒன்னும் இல்லக்கா, சும்மா வேடிக்கை பாத்துட்டே வரத்துக்கு தான்.

    அக்கா: Hmm, சரி வா..

    அக்கா வண்டியை நிறுத்தி என்னை முன்னாடி அழைத்துக் கொண்டார். தப்பிச்சோம் டா சாமி என்று ஓடிவிட்டேன்.

    கார் parkingல் நிறுத்தி விட்டு lift கு wait பண்ணிட்டிருந்தோம். எங்களை தாண்டி சென்றவர்கள் லிப்ட் work ஆக வில்லை என்கிறார்கள். மூன்று மாடி நடக்க வேண்டும். நான் சாதாரண சபா வாக இருந்திருந்தால் நடந்திருப்பேன். இப்போது ஒரு பெண்ணாக அதுவும் இந்த அவர்ச்சி உடையில் மூன்று மாடியை ஏற வேண்டுமே.. இங்கு அனைவரையும் எனக்கு பழக்கப் பட்டவர்கள் தான். யாராவது என்னை கண்டு பிடித்து விட்டால். ஒரே பயத்தில் அக்காவின் கையை பிடித்துக்கொண்டேன்.

    நாங்கள் ஏறி நடந்தோம், எங்கள் அபார்ட்மெண்ட் ல் இருக்கும் எல்லா வயத்துடைய ஆண்களின் கண்களும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. என்னுடைய நிலைமை அப்படி. ஒருவருக்கொருவர் ஏதேதோ சிரித்து பேசிக்கொண்டனர்.. எனக்கு ஒரே வெட்கமாக ஆகிவிட்டது .

    முதல் மாடியில் இருக்கும் காஞ்சனா அக்கா , கஸ்தூரி அக்காவை மடக்கி என்னடி நடந்து வர lift work ஆகலையா என்று கேட்டார். ஆமாம் கா என்றால் கஸ்து. இவனுங்களுக்கு எப்பப்பாரு இதே வேளை தான் என்று விட்டிக் கொண்டே என்னை பார்த்தார். யார் டி இந்த பொண்ணு, சொந்தகார பொண்ணா .. என்கிறார்.
    அக்கா வும் ஆமா கா, என்றால்.

    உன் பெரு என்னமா என்று என்னை கேட்டால் காஞ்சனா அக்கா, நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தோம். அக்கா, சுதாகரித்துக் கொண்டு சுபா என்றால்.
    அழகான பெயர் என்று சொல்லி விட்டு சென்றால் காஞ்சனா அக்கா.

    இரண்டாவது மாடியில் மஞ்சுளா aunty பார்த்துவிட்டு விசாரித்தால் , யாரடி பொண்ணு புதுசா இருக்காங்க என்று. அக்கா, உடவே இவள் சபா வின் தங்கை என்றும் அவனை பார்க்கவே பெங்களூரு வந்திருப்பதாக கூறினால்.

    இப்படாயாக வழியில் பார்பவருக்கு எல்லாம் பதிலை சொல்லிவிட்டு வீட்டுக்குள் வந்தோம்..

    அன்று இரவு சாப்பிட்டு விட்டு என் ரூமிற்கு போய் விட்டேன். தூக்கமே வரவில்லை. நாம் ஏன் இப்படி ஆகிவிட்டோம். மாமா வேர நம்மள இப்படி தப்பு தப்பா பாக்குறாரு. என்ன நடக்குதுனே தெரியலையே.. என்று குழம்பினேன்.

    தொடரும்ம்...

  • #173

    Sana (Friday, 25 October 2019 12:25)

    Sabaa..nice concept and story telling. Continue pannunga..supera iruku

  • #174

    Sabaa (Friday, 25 October 2019 13:41)

    Sabaa 22

    ராம்: கஸ்து சபா தான் இப்ப பெண்ணா மாரிட்டானே அவனை operation கு கூட்டிட்டு போயிடலாம..

    கஸ்து: wait பண்ணுங்க, அவன் இன்னும் மனதளவில் பையனா தான் இருக்கான்..

    ராம்: அப்போ next என்ன பண்றது..

    கஸ்து, லல்லி கு phone பண்ணி நேற்று நடந்ததை கூறினால். லல்லி மிகவும் சந்தோஷப்பட்டால்.

    லல்லி: ok கஸ்து, நான் குடுக்கர சோப்பும், ஷாம்பூவும் சபா வ use பண்ண வை நம்மளோட plan ல இது கடைசி கட்டம்.

    கஸ்து: என்ன சோப்பு டி..

    லல்லி: இந்த சோப்பை use பண்ணா உடம்புல இருக்க அத்துணை முடியும் கொட்டிடும்.. எந்த இடதலையும் சின்ன முடி கூட எப்பவும் வராது. இந்த ஷாம்பூ வ போட்ட போதும் ரொம்ப சீக்கிறமாவே தலை முடி நீளமாவும், அடர்த்தியவும் வளந்திடும்.

    கஸ்து: superb டி, நான் அவனுக்கு இதை குடுத்திடறேன்..

    அடுத்த நாள்..

    நான்: அக்கா, சோப்பும், ஷாம்பூவும் புதுசா இருந்திச்சி என்ன prodect அது.

    அக்கா: தெரிய டா, கடைல, நம்ப use பண்ற பழைய prodect இல்லன்னு சொன்னான்.. இது நல்ல இருக்கும்னு இதை கொடுத்தான் use பண்ணி பாரு இப்படி இருக்கு னு..

    நான்: சரி க்கா..

    நாட்கள் ஓடின..

    நான் பெண்கள் உடை அணிவது இப்போது சரவசாதரணமாகிவிட்டது.. என் எண்ணங்களும் பெண்களை போலவே உருமாற ஆரம்பித்தது.. வெட்கப்படுவதும், கூடசப்படுவதும், பயப்படுவயதும் என் பழக்கமானது..

    அக்கா என்னிடம் , பெண்களை பற்றியே அதிகம் பேசுவதால் , நானும் பெண்களில் ஒருதியாகவே கருதிக் கொண்டேன்..
    என் தலை முடி நீளமாக வளந்ததை பார்த்து எனக்கு சந்தோசமாக இருந்தது. அக்கா இதை வெட்டி விடலாம் என்றால். நான் வேண்டாம் என்றேன்.. உன் இஷ்டம் என்று விட்டு விட்டால்...

    ஒரு நாள் குளித்து விட்டு உடை மாற்றும் போதுதான் தெரிந்தது. என் உடலில் எங்குமே முடிகளை காண வில்லை என்று.. நான் என் முழு உடலையும் தடவிப் பார்த்தேன்.. ஒரு வாழை மரத்தை தடவுவது போல் இருந்தது..

    இவ்வளவு வழவழப்பான உடல் எனக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை. ஆனால் என் பெண்மைக்கான இந்த உடலுக்கு இந்த வழவழப்பு இன்னும் மெருகேற்றியது..

    இப்போது நானே கண்ணாடியின் முன் உட்கார்ந்து என் பெண்மையை போற்றினேன்.. என் பெண் உடலை ரசித்து ரசித்து பார்த்தேன்..

    அக்கா என் ரூமுக்குல்லே வந்தால், நான் வேகவேகமாக என் பிரா வை போட்டுக் கொண்டு டாப்ஸ் மற்றும் skirt ஐ அணிந்தேன்...

    அக்கா: என்னை டா, இவ்ளோ நேரம்..

    நான்: இல்லக்கா, எனக்கு ஒரு ஆசை.. அதான் யோசிச்சிட்டிருந்தேன்..

    அக்கா: என்ன சொல்லு டா..

    நான்: நான் புடவை கட்டி பாக்கணும்னு ஆசையா இருக்கு கா..

    அக்கா: என்ன டா சொல்ற.. நீ ஏன் அதலாம் யோசிக்கர..

    என்னனு தெரிலக்கா, ஆசையா இருக்கு அதான்..

    சரி விடு.. பட்டு புடைலாம் என்கிட்டயே இருக்கு but உனக்கு blouse மட்டும் அளவெடுத்து தட்சி தர சொல்றேன்.. நாளைக்கு நீ புடவை கட்டிக்கோ...

    Thanks கா


    தொடரும்ம்..

  • #175

    Sabaa (Friday, 25 October 2019 22:11)

    Sabaa 23,

    அடுத்த நாள்

    சிகப்பு பட்டுப்புடவையும், கோல்டன் blouse ம் எனக்காக அக்கா கொண்டு வந்தால்,

    சபா, இந்த புடவையை நானே உனக்கு கட்டி விடறேன் , உனக்கு இதலாம் தெரியாது என்றால்.

    சரிக்கா என்றேன்..

    அக்காவே என் உடைகளை கலைந்தால்,
    அக்கா: டேய் என்னடா, இது உடம்புல ஒரு முடி கூட காணும்..

    நான்: தெரில கா..

    சரி விடு எல்லாம் சரியாகிடும் என்று புடவையை கட்ட ஆரம்பித்தாள்.. பாவாடையையும், பிராவையும் போட்டு விட்டால்.. எனக்கான blouse ஐ அணிவித்தால்.. பட்டுப்புடவைத்தை என் உடலில் வைத்து கட்ட ஆரம்பித்தாள், அந்த புடவை என் உடலில் பட்டவுடனேயே.. ஆக எனக்கு ஏனோ அப்படி ஒரு ஆனந்தம்...

    என் நீண்ட தலைமுடித்தை ஜடை பின்னி விட்டால்.. என் முகம் பெண்மை போலவே ஆகிவிட்டதால், என் முகத்திற்கு make up தேவைப்பட வில்லை..

    அக்கா என்னை பார்த்து அசந்து விட்டால்.. பிரமாதம் டி , அப்டியே அச்சு அசல் பொண்ணு மாதிரியே இருக்க,

    என் பெருத்த முலைகளும், பெருத்த பின்புறமும், சுருங்கிய இடுப்பும் இந்த புடவையில் , என்னை ஒரு சிலைப்போல காட்சி அளித்தது.. நான் என்னை கண்ணாடியில் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டேன்..

    அக்கா சிரித்துக் கொண்டே.. டேய் இப்டியே போன நீ பெண்ணாகவே இருந்திடுவ போலருக்கே டா.. இன்னும் உனக்கு கம்பல் ஜிமிக்கியும், மூக்குதியும் போட்டு விட்டால் பிரமாதமாக இருக்கும் என்றால்..

    எனக்கு ஆசை வந்து விட்டது... அக்கா, அதையும் போட்டு விடுங்கள் என்றேன்...

    டேய், அதலாம் காதலையும், மூக்குலயும் holes இருந்தாதான் போட முடியும்.. dummy cosmetics ல போட்ட நல்லா இருக்காது என்றால்..

    எனக்கு உள்ளுக்குள் அதை போட்டுக்கொள்ள வேணும் என்று ஆசை யாக இருந்தது...

    நான்: அக்கா, இப்போ என் உடல் முழுவதும் பெண்ணாகவே ஆகிவிட்டது.. இதை வைத்துக்கொள்ளது நான் ஆணாக நடமாட முடியாது.. என் உடல் சரியாகும் வரை ஒன்று நான் முழு பெண்ணாகவாவது வாழ வேண்டும், அதற்காகதான் சொல்கிறேன்..

    அக்கா: அப்படினா, காதும், மூக்கும் குதிக்கரியா..

    நான்: சரிக்கா...

    அன்று evening eh ஒரு ஆளை வீட்டுக்கு வரவழித்தால் அக்கா..

    எனக்கு , காதும், மூக்கும் குத்தப்பட்டது..

    அந்த காது குத்துபவர்.. ஏன் ம பொண்ணுக்கு இவ்ளோ வருஷமா காது குதாம இருந்திருக்கீங்க என்று அக்கா வை கேட்டார்.. இல்லை.. ஓட்டை மூடிவிட்டது என்று அக்கா சமாளித்தார்...

    தொடரும்ம்ம்...

  • #176

    Sabaa (Friday, 25 October 2019 22:44)

    Sabaa 24

    அடுத்த நாள் அக்கா என்னை ஒரு முழு கல்யாணப் பெண்ணாகவே மாற்றிவிட்டால்...

    காதில் ஜிமிக்கி..
    மூக்குத்தி..
    வளையல்..
    கொலுசு..
    தங்க நகைகள்.
    ஒட்டியாணம்..
    நெற்றிச்சுடி..

    அக்கா முழுதாக வடிவமைத்து முடித்தால்...

    என்னை பார்த்து எனக்கே , ஆச்சர்யம்.. இவ்வளவு அழகா.. உண்மையில் நான் ஆணாக இருந்திருப்பேனா .. சத்தியமாக இல்லை.. என்னை எனக்கே பிடித்தது பெண்ணான பிறகு தான்..

    அக்கா: டேய், பேசாம ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடட்டுமா.. செமையா இருக்க...

    நான்: அக்கா, கிண்டல் பாண்ணாதீங்க கா...

    அக்கா: இல்லடி, இனிமே நீ சபா வே கிடையாது.. நாம அக்கம் பக்கத்தில சொல்லி வட்சமாதிரி நீ சபா தங்கை சுபா வகவே இரு அதான் superb ah இருக்க, நான் இனிமே உன்னை என் தங்கச்சியா தான் பாக்கப் போறேன்..

    தொடரும்ம்..

  • #177

    Sabaa (Friday, 25 October 2019 23:28)

    Sabaa 25,

    அக்கா, எனக்கு விதவிதமான துணிகளை எனக்கு ஏற்றாற்போல் order செய்து கொண்டு வந்து கொடுத்திதால்..

    நான் அவற்றை ஒவ்வொரு நாளும் அணியும் போது சந்தோஷமாக அணிந்தேன்.

    எங்கள், அபார்ட்மெண்ட் ல் உள்ள அனைத்து வயசு பசங்களும் என்னை sight அடிக்க மூன்றாவது மாடியில் குவிந்தனர்.. எனக்கு அது உள்ளுக்குள் சந்தோஷத்தையும், வெளியில் பயத்தையும் கொடுத்தது...

    அக்காவின் டாக்டர் friend ஊரில் இருந்து வந்திருப்பதாகவும் , உன் பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்றும் அக்கா என்னிடம் ஒருநாள் கூறினால்..

    எனக்கு ஒரே குழப்பம், நான் பழைய சோகமான வேலையில்லாத சபா வாக மாறுவதா, அல்லது புதிய சந்தோஷமான, என் பார்வை அசைவிற்காக எங்கும் ஆண்களின் கூட்டத்தை கொண்ட சுபா வாக இருப்பதா என்று...

    நான்: அக்கா எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது..
    அக்கா: என்னடி என்ன குழப்பம்..

    நான்: எனக்கு பெண்ணாகவும் இருக்க பிடித்திருக்கிறது.. ஆனால் பயமாகவும் இருக்கிறது..

    அக்கா: கவலை படாதே டி, என் friend லல்லி ஒரு psycartist ம் கூட, so, உன் மனநிலையை புரிந்து உனக்கு தீர்வு சொல்லுவாள்..

    நான்: சரிக்கா, அப்போ அவன்வள போய் பாக்கலாம்..

    நானும் , அக்காவும், லல்லி இடம் சென்றோம்..

    தொடரும்...

  • #178

    Nandhini (Friday, 25 October 2019 23:43)

    Sabaa அற்புதமான பதிவு pls force panni poo vachuka soldra Mari eluthunga aprm avanuke poo vachuka asai pattu poo vachuvida soli kekuramari eluthunga please please please please sabaa

  • #179

    Sabaa (Friday, 25 October 2019 23:49)

    Sabaa 26

    லல்லி: சொல்லு சுபஸ்ரீ.. எப்படி இருக்க, உனக்கு புதிதாக பெயர் வைத்ததாக கஸ்து சொன்னால்.. name சூப்பர்..

    சுபா: maam, நான் ஆணாக மாறுவதா, இல்லை இப்போது இருக்கும் பெண்ணாக இருப்பதா என்று குழப்பம்..

    லல்லி: இங்க பாரு சுபா, இந்த உலகத்தில் பெண்களும் இருக்காங்க, ஆண்களும் இருக்காங்க, so நீ உன் விருப்பப் படி எப்படிவேனாலும் வாழலாம்.. இப்போ அதுக்கான technology ம் வளந்திடிச்சி... சோ, choice ஐஸ் urs...

    சுபா: எனக்கு என்ன முடிவெடுக்கறதுன்னு தெரியல mam,

    லல்லி: என்ன கேட்ட, உன் உடலும் மனமும் முழுசா இப்போ பெண்ணாக மாரிடிச்சு.. கொஞ்சம் சின்ன சின்ன changes பண்ணா நீ முழு பெண்ணா ஆகிடுவ.. அதாவது உன்னுடைய ஆணுறுப்புக்கு பதிலா பெண்ணுறுப்பை வைக்கணும் அப்பறம் உன் voice கூட almost பெண் மாதிரி தான் இருக்கு, இருந்தாலும் ஒரு tonic கொடுத்தா, அதுவும் total ah female voice ah மாறிடும். So, இந்த proccess very easy for you. But, நீ இப்ப பையனா மாரணும்னா உன் total body யும் change பண்ணனும்.. உன்னுடைய breasட் வேற நார்மல் பொண்ணுங்களுக்கு இருக்கறத விட ரொம்ப பெருசா இருக்கு.. அப்புறம் உன் ass அதைவிட பெருசா அகிடிச்சி.. இதலாம் change பண்ணணும்னா சில வருடங்கள் ஆகும்.. அப்புறம் உன்னுடைய face total ah பெண்மை ததும்பும் முகமாகவே மாரிடிச்சு, இது மூலையில் நாம் ஒரு பெண் என்று முடிவு செய்திருந்தால் மட்டுமே முகத்தில் இப்படியொரு பெண்மை இருக்கும்.. சோ, நீ உன் மூளை சொல்றத கேளு...

    சுபாஸ்ரீ: சரிங்க maam, அப்போ நான் இருக்க ஆசை பன்றேன்.. அதான் எனக்கும் பிடிச்சிருக்கு..

    லல்லி: superb சுபா, அப்பனா, அதுக்கான operations ல ஸ்டார்ட் பண்ணிடலாம்.. நான் கஸ்து கிட்ட சொல்லி புரிய வச்சிக்கறேன்..

    சுபா: thanks mam...

    தொடரும்..

  • #180

    Sabaa (Saturday, 26 October 2019 00:01)

    Sabaa 27

    அக்கா: என்னடி, டாக்டர் கிட்ட பெண்ணாக இருக்கவே ஆசை படறேன்னு சொன்னியாமே..

    நான்: ஆமாம் கா, அதான் பிடிச்சிருக்கு எனக்கு

    அக்கா: ஒருதடவைக்கு பல தடவை யோசிச்சு சொல்லு டி, அப்புறம் மாத முடியாது..

    நான்: நான் நிறைய யோசிச்சிட்டேன் கா..

    ஹே அவள் தான் நல்ல யோசிச்சிட்டேன்னு சொல்றதால விடு.. அவளுக்கு பிடிச்சா மாதிரியே இருக்கட்டும் என்று ராம் சிரித்துக்கொண்டே சொன்னார்..

    ஒரு வழியாக , எனக்கு பெண்ணுறுப்பை பொறுத்துவதற்கான operation ரெடி ஆனது..

    தொடரும்ம்

  • #181

    Sabaa (Saturday, 26 October 2019 02:26)

    Sabaa 28

    நான் லல்லி clinic ல் ஒரு ரூம்மில் மயக்க நிலையில் இருந்தேன்..

    கஸ்து: லல்லி, operation எப்படி, நல்ல படியா முடிஞ்சுதா...

    லல்லி: 200% success கஸ்து.. அவளோட ஆண் உறுப்பை நீக்கிவிட்டு, பெண்ணுறுப்பை வைத்தாச்சு.. ஆனால் அவன் உடலுக்கு கருப்பையை பொறுத்த முடியவில்லை. ஆகவே அவனால் பிள்ளை பெத்துக்க முடியாது டி..
    அப்புறம் நாம plan பண்ணா மாதிரியே அவளோட பெண்ணுறுப்பில் constant vibrator ஐ வைத்துவிட்டேன்.. அவள் breast ன் எடைக்கு ஏற்றாற்போல் heavy speed vibrator ஐ அவள் breast ன் உள்ளே வைத்து தைத்து விட்டேன்.. அவள் உடல் முழுவதும் liqued vibrator ஐ பரப்பிட்டேன்.

    ஆனால், ஒன்று டி, இனி இவள் என்னென்ன சித்திரவதை எல்லாம் அனுபவிக்கப் போராலோ தெரியவில்லை..

    கஸ்து: இருக்கட்டும் டி, இவள இனி எனக்கு தேவையான அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவேன். எனக்கு தெரிந்த பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் பெண்கள் விஷயத்தில் week ஆக இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் சுபா வை வைத்து பயன்படுத்திக் கொள்வேன்

    லல்லி: ஹே அவள் உடம்பே முழுக்க முழுக்க sex க்கு ஏற்றாற்போல் உருவாக்கி இருக்கிறேன். அதனால் இந்த மருந்தை அவளுக்கு daily கொடு இதை சாப்பிட்டால் அவளை எத்தனை பேர் அனுபவித்தாலும் அவள் தங்குவால். அப்புறம் இந்த tonic ஐ ஒரு மாதம் கொடு அவள் குரல் சுத்த பெண் குரலாக மாறிவிடும்...

    ராம்: ரொம்ப thanks லல்லி எங்களுக்கு ஒரு மிகக் பெரிய அடிமையை design பண்ணி கொடுத்திருக்க..

    லல்லி: its ok ராம், நீங்க அவளை எல்லா விதத்திலும் பயன்படுத்திக்கொள்ளலாம்..
    அப்புறம் இந்தாங்க ராம் இதுதான் அவளுக்காக remotes ,

    1. அவள் பொண்ணுறுப்புக்கானது
    2 அவள் முலைகளை vibrate செய்வது.
    3. இது அவள் உடலை முழுவதும் வைத்து விளையாடுவது.

    இது வெரும் 500 meter தொலைவிற்கு மட்டுமே வேலை செய்யும். அப்புறம் அவள் பெண்ணுறுப்பில் உள்ள vibrator ல் ஒரு GPS ம் இருக்கிறது எனவே அவள் எங்கு இருக்கிறாள் என்று உங்களால், எளிதாக கண்டுபிடித்து விட முடியும்.. இதையெல்லாம் கொஞ்சம் பார்த்து பயன்படுத்துங்கள் கஸ்து, and ராம் , இதை ஒரு நாளைக்கு சில முறை பயன் படுத்தினால் sex அனுபவிப்பதாக இருக்கும். ஆனால் ஒரே நாளில் பல முறை பயன்படுத்தினால் , இதனால் ஏற்படும் சித்திரவதை அவளுக்கு தற்கொலைக்கு கூட கொண்டு சேர்த்து விடும்..

    கஸ்து: அதலாம் நாங்க பாத்துக்கறோம் லல்லி,

    லல்லி: ok, இதை பத்தி அவளுக்கு பொறுமையா புரிய வை. இதுக்கப்பரம். அவள் உங்கள் அடிமை தான்.

    நான் clinic ல் இருந்து discharge ஆகி வீட்டில் rest எடுத்துக்கொள்ளடிருந்தேன்.. அக்கா என்னை நலமாக கவனித்துக்கொண்டிருந்தால்.

    அடுத்த நாள் காலை உணவு சாப்பிட்டதும், எனக்கு சில மருந்துகளையும் , டானிக் ம் கொடுத்தால் , இது எதற்கு கா என்று கேட்டேன் .. உனக்கு operation செய்திருப்பதால் உன் உடல் பலமாவதற்கு இந்த மருந்துகளை நீ சாப்பிட வேண்டும், இது உன் குரலை மாற்றுவதற்கு என்றால்..

    அக்கா எனக்காக , ரொம்ப சிரமப்பட்டால். அதற்காக அக்காவுக்கு. நன்றி தெரிவித்தேன்.

    அக்கா: பரவாயில்லை சுபா, நீ இப்போ என் தங்கை. உன்னை நான் பாதுக்கமா வேர யார் கவனிச்சிப்பா..
    அப்புறம் சுபா, ஒரு முக்கியமான விஷயம்,

    நான்: என்ன கா..

    அக்கா: உன் உடலில் கரு பையை பொறுத்தமுடியவில்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார். அப்படியானால் இவள் தாம்பத்திய உறவு எப்படி நடக்கும் யார் இவளை கல்யாணம் பண்ணிப்பா என்று நான் கேட்டேன்.

    அதற்கு டாக்டர் , சுபா யாருடனும் normal பெண்களை போல் sex ல் ஈடுபடலாம் ஆனால் பிள்ளை ஒன்று தான் பிரச்சனை என்கிறார். Sex காக சுபா எப்படி ஒருவரிடம் போவாள் என்று நான் கேட்டேன்.

    அதற்கு வேணும்னா என்கிட்ட சில technology இருக்கு, அவளே யார்துணையும் இல்லாமல் self ah sex ல் ஈடுப்பட்டுக்கொள்ள அவள் பெண்ணுறுப்பிலும், இரண்டு மார்புகளிலும், உடல் முழுதும் vibrator களை பொருத்தினால் , இந்த remote கண்ட்ரோல் மூலம் தன்னை தானே இன்னொருவருடன் இருப்பது போல் sex ல் ஈடுபடுத்தி கொள்ளலாம் என்கிறார். நானும் அதற்கு அனுமதி கொடுத்தேன்..

    நான்: அக்கா, இதனால் என் உடலுக்கு ஏதாவது பிரச்சனை வருமா,

    அக்கா: இல்லை டி, ஒரு பிரச்சனையும் இல்லை, எல்லாம் நல்ல படியாக முடிந்து விட்டது. அந்த ரிமோட் என்னிடம் தான் இருக்கிறது. நீ கொஞ்சம் சரியானதும் உன்னிடம் கொடுக்கிறேன்..

    சுபா: சரிக்கா..

    தொடரும்ம்ம்

  • #182

    Sabaa (Saturday, 26 October 2019 02:56)

    Sabaa 29

    நாட்கள் ஓடின,

    என் குரல் மிகவும் மென்மையான பெண் குரலை போல் மாறியிருந்தது.. என் குரல் ஒன்றுதான் நான் வெளியில் சுற்றுவதற்கு பிரச்சனையாக இருந்தது அதுவும் இப்போ சரியாகி விட்டது, இப்போ நான் முழு பெண்ணாக மாறிவிட்டேன். என் இறந்த காலத்தில் நான் ஒரு ஆண் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆண்களுக்கான எந்த அடையாளமும் என்னிடத்தில் இப்போது இல்லை.

    எனக்கு, சுபஸ்ரீ என்ற பெயரில் ஆதார் , பான் , பாஸ்போர்ட், வோடேர் கார்ட், என அனைத்தையும் வாங்கினால் அக்கா, என்னுடைய பழைய ஆதாரங்கள் எதுவுமே இப்போது என்னிடத்தில் இல்லை.

    அக்காவும் நானும் இன்று கடைக்கு சென்றோம், எனக்கு தேவையான அனைத்து துணிகளையும் நானே select செய்தேன்..

    அனைத்தையும் வாங்கி கொடுத்தால் அக்கா..

    தொடரும்..

  • #183

    Sabaa (Saturday, 26 October 2019 04:20)

    Sabaa 30

    Evening அபார்ட்மெண்ட் ன் park ல் நானும் அக்கா வும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். குழந்தைகள் எல்லாம் விளையாடிக்கொண்டு இருந்தன..
    நான் அதிக நேரம் வீட்டிலேயே இருப்பதால் free dress களையே அணிந்தேன். அன்றும் ஒரு t shirt ம், shorts ம் அணிந்திருந்தேன்.. என் தொடைகளை பார்ப்பதற்கு என்றே அங்கு சில ஆண்கள் கூடியிருந்தனர். எனக்கு அது பழகி விட்டது. ஒரு அழகான பெண்ணாக இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் என்பதை அறிந்திருந்தேன்.

    அக்கா, பக்கத்திலிருந்த ஒரு பாட்டியிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு குழந்தை ஓடி வந்து என்னிடம், அக்கா அக்கா, உங்க கிட்ட volly ball ம், foot ball ம் இருக்குமே அந்த அண்ணாங்க கேக்க சொன்னாங்க என்றால். எனக்கு அசிங்கபாக இருந்தது, எனது முலைகளை அவர்கள் பக்கம் இருந்து திருப்பினேன்.
    அதலாம் என்கிட்ட இல்லை பாப்பா என்று சொல்லி அந்த குழந்தையை அனுப்பினேன்...

    சிறிது நேரத்தில் வீட்டுற்கு சென்றோம்..

    நான்: எனக்கு வீட்ல ரொம்ப போர் அடிக்குது நான் ஏதாவது class போறேன் கா,

    அக்கா: நீ class போய் என்னடி பண்ணபோர..

    நான்: இல்லை, சும்மா time pass பண்ணதான்..

    அக்கா: சரி .நம்ப பக்கத்து தெருவில் dance class இருக்கு, அங்க போய் dance கத்துக்கோ..

    நான்: அக்கா, எனக்கு dance சுத்தமா வராது நான் எதுக்கு அதை கத்துக்கணும்..

    அக்கா: டான்ஸ் class போனா உடம்பு ஆரோக்கியமா, fit ah இருக்கும் டி.. அதுக்கு தான்..

    என் உடம்பும், பெருத்த முலைகளையும், பின்புறத்தையும் கொண்டிருப்பதால் பலப்பேரின் கண்களை அவை உறுத்தியது. அதை குறைக்கவாவது நாம் dance class போகலாம் என முடிவு செய்தேன்..

    இரவு மாமா, வந்தார் சாப்பிட்டு கொண்டிருந்தோம்.. மாமாவின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. அக்கா கிச்சன் பக்கம் போனதும் என் முலையை பிடித்து அழுத்தினார். நான் கதவும் முடியாவள், யாரிடமும் சொல்லவும் முடியாமல் இருந்தேன். அக்கா எனக்காக எவ்வளவோ செய்கிறாள். மாமா இப்படி நடந்து கொள்கிறார் என்று தெரிந்தால் அக்காவுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும் என்பதாலேயே இவற்றை எல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை...


    தொடரும்ம்.


  • #184

    Sabaa (Saturday, 26 October 2019 04:21)

    Sabaa32

    இரவு சாப்பிட்டு விட்டு அவரவர் அறையில் படுக்க சென்றோம்..
    இரவு நன்றாக உறங்கி கொண்டிருந்த போது யாரோ என் உடலை தடவுவது போல் இருந்தது. எனக்கு முழிப்பு வந்து பார்த்தேன்.. என் bed ல் பக்கத்தில் மாமா படுத்துக்கொண்டு இருந்தார்...

    நான்: மாமா என்ன இது, ஒழுங்கா போய்டுங்க..

    மாமா: ஹேய் ஏண்டி கத்துர.. ஒழுங்கா படு என்னைக்கு நான் உன்னை அனுபவிச்சே ஆகணும் ..

    நான்: மாமா அக்காவுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான் , இதலாம் வேண்டாம்..

    மாமா: ஹேய் உன்னை பொண்ணா பாததில் இருந்து எப்ப இந்த நாள் வரும்னு காத்துட்டு இருந்தேன் . என்ன avoid பன்னாதடி please..

    நான்: வேணாம் மாமா please, எனக்கு இதலாம் பிடிக்காது..

    மாமா: என்னது sex பிடிக்காதா, நீ அதை அனுபவிச்சதில்லை அதான் இப்படி பேசற, எனக்கு ஒரு chance கொடுத்து பாரு..

    நான்: No மாமா, முடியாது.

    ஓ அப்படியா, என்று சொல்லிவிட்டு மாமா கையில் ஒரு சிறிய size உடைய remote ஐ எடுத்தார். அதில் சின்னதாக நான்கு bottun கள் இருந்தன ..அதில் ஒன்றை அழுத்தினார்.

    அய்யோ, யாரு என் பிறப்புறுப்பில் விரல்களை வைத்து நோண்டுவதை போல் இருந்தது... அவர் தொடர்ந்து அந்த bottun ஐ அழுத்தினார்.

    நான்: ஆஆஆஆ.... ஹாஆஆஆஆ..

    மாமா: என்னடி எப்படி இருக்கு

    நான்: நீங்க என்ன பண்றிங்க..

    மாமா: இது உன்னுடைய sex life காக உருவாக்கப் பட்ட ரிமோட் இந்த நான்கு bottun களிலும் நான்கு operations இருக்கு, இங்கிருந்தே உன்னை நான் அனுபவிக்க முடியும்... உன்னுடைய துடிப்பை ரசித்துக்கொண்டே..

    நான்: மாமா please அதை மட்டும் பண்ணாதீங்க..

    மாமா இன்னொரு bottun ஐ, அழுத்தினார்... யாரோ இரும்பு rod வைத்து அங்கே குத்துவது போல் இருந்தது.. நான் துடித்துப் போனேன்..

    இன்னொரு bottun ஐ அழுத்தினார். யாரோ என் பிறப்புறுப்பை உருஞ்சுவது போல் இருந்தது.. நான் அதறினேன்.. கத்தினேன்..

    இன்னோரு bottun ஐ அழுத்தினார். யாரோ என் பிறப்புறுப்பை மயிலிரகால் தடவுவது போல் இருந்தது.. அது மட்டும் எனக்கு ஏதோ சுகத்தை கொடுத்தது...

    நான்: மாமா please மாமா வேணாம்...

    2ம் நம்பரை அழுத்தினார்.. திருப்பி அந்த இரும்பு rod என்னை குத்தியது.. நான் கதறினேன்..

    மாமா: அப்படினா, நான் சொல்றத கேளு..

    நான்: சரி கேக்கறேன்...

    மாமா: அமைதியாக வந்து என்னுடன் படு..

    நான் மாமாவின் அருகில் சென்று படுத்தேன்.. என் உடலில் அணிந்திருந்த அந்த சிறிய tops ம் , shorts ம் கழட்டி எறிந்தார்...
    நான் நிர்வாணமாக படுத்திருந்தேன்.. எதையோ சாதித்தது போல் மாமா என்னை பார்த்து சிரித்தார்...

    நான் அமைதியாக இருந்தேன்...என் நெற்றியில் கை வைத்து தேய்க்க ஆரம்பித்தார்..

    கண், மூக்கு, உதடு, கழுத்து, மார்பு, என அவர் கைகள் விளையாடியது.. என் காதுகளையும் , முலைக்காம்புகளை கடித்து விளையாடினார். நான் கத்தி கதறினேன்.. ஆனால் என் சத்தம் அந்த அறையை தாண்டி செல்ல வில்லை..

    எனது பிறப்புறுப்பை கையால் தடவி அவருடைய rod ஐ என் யோனி ல் விட்டார்.. முதல் முறையாக ஒரு ஆணின் உறுப்பு என் உடலில் பாய்ந்தது , கதறினேன்.. இரவு 11 க்கு ஆரம்பித்தது, அதிகாலை 4 மணிக்கு தான் என் அறையை விட்டு சென்றார்.. கசங்கிய பூ போல bed ல் ஓட்டுத் துணையில்லாமல் நான் அழுதுகொண்டு படுத்தோருந்தேன்...
    அப்படியே தூங்கியும் விட்டேன்..

    இரவு முழுக்க தூங்காததால் காலை late ஆக எழுந்தேன்.. அவர் தூக்கி எறிந்த என் உடைகளை தேடி போட்டுக்கொண்டு வெளித்தில் வந்தேன்.. மாமாவும் , அக்காவும் ஹாலில் காபிக் குடித்துக் கொண்டிருந்தனர்..

    அக்கா: வாடி, என்ன தூங்கிடியா ,

    நான்: ஆமாம் கா..

    அக்கா: ok, இரு காபி எடுத்துட்டு வரேன்

    அக்கா காபி கொண்டு வர கிச்சனுக்கு சென்றால், நான் சோபாவில் வந்து உட்கார்ந்தேன்.. மாமா என்னை அனுபவித்த சந்தோஷத்தில் என்னை பார்த்து கள்ளச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தார்.. நான் தலையை குனிந்துக் கொண்டேன்..

    அக்கா காபி கொடுத்தால்.. அக்காவிடம் எதுவுமே நடக்காதது போல் பேசிக்கொண்டிருந்தார் மாமா..

    தொடரும்ம்..

  • #185

    Sabaa (Saturday, 26 October 2019 04:42)

    Sabaa33

    மாமா காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் அவருக்கு இட்டிலி வைத்துக்கொண்டிருந்தேன்..

    மாமா: night எப்படி இருந்திச்சி சுபா..

    நான் எந்த பதிலும் சொல்லாமல், சென்று விட்டேன்..

    மாமா வேலைக்கு கிளம்பி விட்டார்..

    இதை பற்றி அக்காவிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்..

    இதற்கு நானும் ஒரு காரணம் என்று எனக்கு புரிந்தது, என் உடலை பார்ப்பவர்கள் யாருக்கும் sex ஆசையை தூண்டும் வகையில் கவர்ச்சியாக நான் இருப்பதால்தான் இந்த பிரட்சனைகள் எல்லாம்.. முன்னாடி இருந்து என்னை பார்ப்பவர்களுக்கு என் முலைகளும், பின்னாடி இருந்து என்னை பார்ப்பவர்களுக்கு என் பின்புறமும், வா வந்து என்னை அவுபவித்துக் கொள் என்று சொல்வதுக்கப்போல் இருக்கிறது.. இதை நான் எப்படி சரி செய்ய போகிறேன் என்று தெரியவில்லை..

    இனிமேல் என் அங்கங்கள் தெரியும்படியான உடைகளை உடுத்தக் கூடாது என்று முடிவு செய்தேன்.. இனி புடவை மட்டுமே கட்டுவேன்....

    நான்: அக்கா எனக்கு புடவைகள் வேணும் கா..

    அக்கா: என்ன டி, புடவை லாம் கேக்கறே.. கல்யாணம் ஆசை வந்திடிச்சா...

    தொடரும்ம்ம்

  • #186

    Sabaa (Saturday, 26 October 2019 06:09)

    Sabaa 34

    நான்: அப்டிலாம் இல்லக்கா,

    அக்கா: ok, இந்த week end shoping போய் உனக்கு தேவையான புடவைகளை வாங்கிட்டு வந்திடலாம்...

    நான்: சரிக்கா..

    அக்கா என்னை இன்று dance class ல் சேர்த்து விட்டால், அங்கிருந்த master விடம் அறிமுகம் ஆகிக்கொண்டு நாளையில் இருந்து வருவதாக சொல்லிவிட்டு வந்தோம்..

    எப்போதும் போல் வீட்டு வேலைகளை அக்காவும், நானும், செய்து முடித்தோம்.. மாமா 7 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.

    இரவு சாப்பிட்டோம்.. நான் மாமா விடம் எதுவுமே பேசிக்க வில்லை... சிறிது நேரம் அக்காவிடம் பேசிவிட்டு என் அறைக்கு தூங்கிச் சென்றேன்..

    மறக்காமல் கதவின் தாழ்ப்பாளை போட்டேன்..
    பயத்துடனே படுத்திருந்தேன்.. மணி 11 ஆனது கதவு தட்டும் சத்தம் கேட்டது. கண்டிப்பாக மாமாவக தான் இருக்க வேண்டும் . நாம் கதவை திறக்க கூடாது என்று இருந்து விட்டேன்...

    சிறிது நேரம் ஆனது, கதவு தட்டும் சத்தம் நின்றது..

    நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்..
    ஆனால், சிறிது நேரத்திலேயே என்னை யாரோ ஓப்பது போல் இருந்தது,

    என் உடைகள் அவிழவில்லை , என் ஜட்டி களையவில்லை. ஆனால் , நேராக என்னுடைய பெண்ணுறுப்பை யாரோ ஓப்பது போல் இருக்கிறேதே...

    எனக்கு வலி தாங்க முடியவில்லை..
    இது மாமா வின் வேலை தான் , வெளியில் இருந்து கொண்டு இதை செய்கிறார் என்று புரிந்தது..

    ஹாஆஆஆஆ...

    கையை விட்டு நோண்டினார், வாயை வைத்து உறிஞ்சினார்..
    மீண்டும் rod ஐ வைத்து குத்தினார்.. இதையே மாறி மாறி செய்து கொண்டிருந்தார்..

    என்னால் வலி தாங்க முடியாமல், ஓடிப்போய் கதவை திறந்தேன்...

    வெளியில் சிரித்துக் கொண்டே நின்றிருந்தார்...

    உள்ளே வரலாமா என்றார்...

    நான் அழுத்துக்கொண்டே வாங்க என்றேன்...

    கதவை அவரே தாழ்ப்பாளிட்டார்..

    என்னை அப்படியே இரு கைகளால் தூக்கினார், bed அருகே கொண்டு போய் அதில் என்னை படுக்க வைத்தார்...

    நான் வேணாம் மாமா please என்றேன்...

    மாமா: ஹேய், just 1 hour தாண்டி, உனக்கும் நல்லா இருக்கும் free ஆ விடு

    நான் இனி என்ன சொன்னாலும் அவர் கேட்கப்போவதில்லை என்று எனக்கு தெரிந்தது... அதனால் அமைதியாக அவர் கட்டளைக்கு சம்மதித்தேன்..

    என் உடைகளை கலைத்தார்.. என் பிரா, ஜட்டி கலை அகற்றினர்..

    என் இரு கால்களையும் விரித்து பிறப்புறுப்பில் அவர் வாயை வைத்து உருஞ்சினார்ர்ர்...

    ஸ்ஸ்ஸ்ஸ்...ஹாஆஆஆஆஆ...
    எனக்கு உயிரே போய் விட்டது... ஏதோ பெரியா சொர்கத்தை பார்த்தது போல் இருந்தது...

    என் உடல் முழுவதும் நாக்கால் நக்கி தின்றார்...
    எனக்கு உடல் முழுதும் பூரிப்படைந்தது.. அவருடயத்தை இரண்டாவது தடவையாக என் உள்ளே விட்டார்.. என்னுடைய சொர்க்க வாசலை திறந்தது வைத்தார்...

    இரவு 3 மணி வரை விளையாடினார்..

    மாமா: ok செல்லம், இன்னிக்கி போதும் நான் வரேன்

    நான்: ம்...

    அவரை வெளியே அனுப்பி விட்டு கதவை சாத்தினேன்.. அப்படியே நிர்வாணமாக தூங்கிவிட்டேன்.. காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து விட்டு அக்கா முன்னமே கொடுத்திருந்த சிகப்பு பட்டுப் புடவையை அணிந்தேன்...புடவையை அணிந்து கண்ணாடியில் பார்க்கும் போது மட்டும் கூடவே ஆபரணங்களையும் அணியத் தோன்றுகிறது... ஆகவே, எனது கம்மல், மூக்குத்தி, வளையல், கொலுசு, கழுத்தில் ஒரு neckles என எல்லாத்தையும் அணிந்தேன்...

    இப்போதுதான்.. என் முகம் பிரகாசமாக இருந்தது.. இந்த பிரகாசம் மாமா வால் ஏற்பட்டது.. அவர் தான் என்னை முழுப் பெண்ணாக ஏற்று என்னுடைய சொர்க்க வாசலை திறந்தார்.. அவர் என்னை sex ல் ஈடுபடுத்திய பிறகு தான் நான் முழு பெண்ணையை அடைந்தேன்... அவர் என் உடல் முழுவதும் கசக்கிய போதுதான் உன் உடல் செல்கள் அத்தனையும் " நீ ஒரு பெண் , நீ ஒரு பெண் " என எனக்கு உணர்த்தியது.. பெண்ணுக்கான அத்துணை ஆசைகளையும் மாமா என்னுள் கொடுத்தார்...

    இனி மாமா வை சந்தோஷ படுத்துவதே.. என் வேலை..
    இந்த புடவையில் அவர் என்னை பார்த்தாள் ரொம்ப சந்தோஷப் படுவார்...

    நான் தலைவாரி.. அலங்காரம் செய்து கொண்டு மாமாவுக்கு, அக்காவுக்கும், காபி கொண்டு போய் கொடுத்தேன்...

    மாமா எழுந்ததும் என் முகத்தில் தான் முழித்தார்.. ஆடிப்போய் விட்டார்.. என்ன சுபா இவ்ளோ சீக்கிரமா கல்யாண பொண்ணு மாதிரி வந்து நிக்கிறா..

    அக்காவுக்கும் அதே கேள்வியுடன் என்னை பார்த்தாள், நான் இன்று வெள்ளிக் கிழமை கோவிலுக்கு போகலாம் னு கிளம்பினேன் என்று சொல்லிவிட்டேன்...

    அக்கா superb டி, அம்சமா இருக்க.. என்றால்...

    தொடரும்ம்ம்

  • #187

    Sabaa (Saturday, 26 October 2019 06:44)

    Sabaa 35

    நான் அபார்ட்மெண்ட் ல் இருக்கும் ஒரு கோவிலில் சின்ன பூஜையை முடியத்துவிட்டு, காலை உணவை தயார் செய்திக கொண்டிருந்தேன்..அக்கா குளித்திக் கொண்டிருந்தாள்.
    மாமா, கிச்சனுக்குள் நுழைந்து என் பின்புறத்தை தட்டினார்..

    நான்: ஆஆஆஆ

    மாமா: ஏண்டி கத்துற , பொறுமையா தான அடிச்சேன்..

    நான்: மாமா போங்க அக்கா வந்திடப் போறாங்க...

    அக்கா குளிச்சிட்டிருக்கா, என்று கூறிக்கொண்டே என் இடுப்பில் கை வைத்து தொப்புலில் விரல் விட்டு விளையாடினார்..

    நான் சினிங்கிக் கொண்டும், முணங்கிக் கொண்டும் இருந்தேன்..

    மாமா: உனக்காக ஒன்னு கொண்டு வந்திருக்கிறேன்..

    நான்: என்ன??

    மாமா மல்லிகை பூவை எடுத்துக்க காட்டினார்..

    நான்: thanks மாமா, குடுங்க..

    மாமா: இல்லை, இதை நான் தான் வைத்து விடுவேன்

    எனக்கு மனதில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அமைதியாக என் தலையை அவர்ப்பக்கம் திருப்பினேன்.. அவரே பூவை வைத்து விட்டார்.. என் தலையை பிடித்து திருப்பி என் நெற்றியில் முத்தமிட்டார். நான் கண்களை மூடிக்கொண்டேன். இதுதான் சந்தர்ப்பம் என்று என் வாயில் அவர் வாயை வைத்து உருஞ்சினார்.. நான் சுத்திகரித்து அவரை விளக்கினேன்.. என் எந்த எதிர்ப்பும் அவரிடம் எடுப்பட வில்லை. அவர் வாயிலிருந்து என் வாயை பிரிக்கவே முடியவில்லை.. நான் அமைதியாக நின்றேன்..

    அக்கா வரும் சத்தம் கேட்டதும்ம்... என்னை விட்டு விட்டார்.. அப்போதுதான் என் உடலுக்கு மூச்சே வந்தது, என்ன ஒரு முரட்டுத் தனமான முத்தம், இருந்தாலும் நன்றாகத்தான் இருந்தது...

    அக்காவும், மாமாவும் சாப்பிட உட்கார்ந்தார்கள், நான் அவர்களுக்கு பரிமாறினேன்... நானும் சாப்பிட்டு முடித்தேன்...

    மாமா வேலைக்கு விளம்மினார். போகும்போது போய்வருகிறேன் என்பது போல கண்களில் சைகை செய்தார்...

    அக்கா: சுபா நீயும் கிளம்பு டி, இன்னைக்கு dance class ல join பண்ணணும்ல..

    நான்: சரிக்கா...

    அக்கவம், நானும், பக்கத்து தெருவில் உள்ள டான்ஸ் கிளாஸ் இருக்கும் இடத்திற்கு சென்றோம்.. entrance fee கட்டி அக்கா என்னை சேர்த்தால்..

    அக்கா: சரிடி.. evening, பத்திரமா வீட்டுக்கு வந்திடுவியா, இல்ல நான் கூட்டிட்டு போட்டுமா

    நான்: இல்லக்கா.. நானே வந்திடறேன்....

    அக்கா: ok டி, பத்திரம்...

    தொடரும்ம்ம்



  • #188

    Suraj (Saturday, 26 October 2019 11:53)

    Sabaa.. Very nice.. Take the story forward.. Nisha pls continue your next part.. Waiting for the same..

  • #189

    Sabaa (Saturday, 26 October 2019 12:17)

    Sabaa 36

    மாஸ்டர்: வாங்க சுபா, practice பண்றதுக்கு costum ல எடுத்துட்டு வந்திட்டிங்களா..

    நான்: என்ன costum master..

    மாஸ்டர்: இல்லாமா, டான்ஸ் training குலா இந்த மாதிரி புடவைகள் செட் ஆகாது. Tops and pants தான் correct ah இருக்கும்..

    நான்: நாளையில் இருந்து நான் அப்படியே வந்து விடுகிறேன்..

    மாஸ்டர்: ok மா, so, இன்னைக்கு just.. thearotical class மட்டும் பாப்போம்.. நாளையில் இருந்து மதத்தை ஸ்டார்ட் பண்ணிக்கலாம்..

    நான்: ok மாஸ்டர்...

    டான்ஸ் ஐ பற்றி மாஸ்டர் நிறைய பேசினார்.. என்னன்ன வெரைட்டி இருக்கு என்பதை பற்றி... அவர் சாதனைகளை பற்றியும் பேசினார்... நான் என்னை பற்றியும் simple ஆக அறிமுகம் செய்துகொண்டேன்.. நான் week days ல் வருவதால் யாரும் என்னுடன் இல்லை. நான் தனியாகவே இருந்தேன்.. மாஸ்டர் டம் கேட்டதற்கு அனைவரும் week end class ல் வருவதாக சொன்னார்...


    Dance master பெயர் சுந்தர்.. 32 வயதை உடையவர், ஆனாலும் கல்யாணம் ஆகாதவர்...

    முதல் நாளே நன்றாக பேசி பழகினோம்...

    Evening ஆனவுடன் மாஸ்டர் விடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்...

    என் அபார்ட்மெண்ட் ஐ கடந்து வீட்டுக்குள் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்... அவ்வளவு ஆண்களின் கண்களும் என் உடலின் மீது தான் இருக்கும்...

    அக்கா: வாடி, நீ இல்லாம இன்னைக்கு எனக்கு ரொம்ம போர் அடிச்சுது...
    நான் : sorry க்கா...
    அக்கா: சி loosu, இதுக்கு எதுக்கு sorry சொல்றா... சரி அதலாம் விடு, first day கிளாஸ்3 எப்படி போச்சி...

    நான்: இல்லக்கா.. today just டான்ஸ் பத்தி intro தான் கொடுத்தார்... top and pant தான் போடணும்னு சொல்லிட்டாரு...

    அக்கா: ஓ அப்படியா, சரி.ok , அப்பனா, tomorro ல இருந்து நீ அப்டியே போய்டு...

    நான் சரிக்கா என்று சொல்லிவிட்டு வீட்டு வேலைகளை பார்த்தேன்.. இரவு சாப்பிடும் நேரம் வந்தது..

    அக்கா: ஏங்க, சுபா dance class joint பண்ணிட்டா இன்னைக்கு...

    ராம்: அப்படியா சுபா, சொல்லவே இல்லை,

    நான்: இல்ல மாமா., சும்மாதான் போர் அடிக்குதுன்னு...

    அக்கா: இல்லைங்க, அவ பொய் சொல்றா, அவ உடம்பு ரொம்ப குண்டா இருக்குனு fit ஆகரத்துக்காக போரா..

    ராம்: ஓ, superb சுபா, nice choice... dance கத்திட்டு எங்களுக்குலாம் ஒரு dance ஆடிக் காட்டனும் ok வா...

    நான்: நான் இன்னும் ஒண்ணுமே கத்துக்கல..

    கொஞ்சம் நேரம் அப்படியே பேசிவிட்டு அவரவர் அறைகளுக்கு போய் படுத்து விட்டோம்.. நானும் என் அரை தாழ்ப்பாளை சாத்திவிட்டு வந்து படுத்தேன்.. மனதில் ஒரே தயக்கம் இன்று மாமா கதவை தட்டினால் என்ன செய்வது என்று... நாம் திறக்கவில்லை என்றாலும் அவர் திறக்க வைத்து விடுவார்.. எனக்கும் மாமா வின் ஈடுபாடு பிடித்து விட்டது.. ஆனால் இப்போது ஒரே பிரச்சனை அக்கா மட்டும் தான், அக்காவுக்கு தெரிந்தால் அவ்வளவு தான்.. சரி இரவில் தானே அக்காவுக்கு தெரிய வாய்ப்பில்லை.. என மனதை தேய்துக்கொண்டேன்...

    11 மணி ஆனது.. கதவு காட்டும் சத்தம் கேட்டது....
    கதவை நானே போய் திறந்தேன்... மாமா வை சிரித்த முகத்தோடு வரவேற்றேன்...

    மாமா உள்ளே வந்து கதவை தாழிட்டார்..
    நான் கட்டில் அருகில் சென்று நின்றேன்...

    மாமா: ஹேய், இந்த புடவையில் நீ புதுப் பொண்டாட்டி first night ல் இருப்பது போல இருக்குற டி...

    நான்: ஆமாம், இதுதான் நமக்கு முதல் இரவு.. கடந்த இரண்டு நாட்கள் நான் விருப்பப் படாமலேயே என்னை அனுபவித்தீர்கள்.. ஆனால் இன்று, என் முழு மனத்திடன் என்னை அனுபவிக்கலாம்.. அதனால் இன்று தான் நம் முதல் இரவு...

    மாமா: wowwwww, thanks டி செல்லம்...

    என்று சொல்லிவிட்டு.. மாமா என்னை கட்டி பிடித்தார். கட்டிலில் தள்ளினார்.. வழக்கம் போல என்னை ஒட்டு துணி இல்லாமல் அனுபவித்தார்...

    அக்காவுக்கு எதுவும் தெரியாமல் இருக்க, காலை 4 மணிக்கே என் ரூமை விட்டு போய்விட்டார்..

    நான் காலை சீக்கிரம், எழுந்து குளித்துவிட்டு இருவரையும் எழுப்பினேன்...

    காலை உணவை தயார் செய்தேன்... மாமா dining table ல் உட்கார்ந்துக் கொண்டிருந்தார்.. நான் அவருக்கு உப்புமா பரிமாறினேன்... அவர் அக்காவுக்கு தெரியாமல் என் காதருகே கிசுகிசுத்தார்.. நான் என்ன சொல்கிறார் என்று கேட்பதற்கு அருகில் சென்றேன்...

    மாமா: சுபா, இனிமே night ல புடவை கட்டாதடி.. களற்றத்துக்கு ரொம்ப late ஆகுது, ஏதாவது சின்னதா போட்டுக்கோ...

    நான்: ம்ம்ம், சரி...

    மாமா வேலைக்கு கிளம்பினார். நானும் dance class கு கிளம்பி விட்டேன்.. ஆனால் இந்த tops ம் pant ம் போட்டுக்கொண்டு வெளியில் நடக்க கூச்சமாக இருந்தது. இது என் அங்கங்களை எல்லாம் வெளியில் காட்டி தொலைக்கிறதே...
    வேறு வழியில்லாமல் போட்டுக்கொண்டு போனேன்..

    தொடரும்ம்..


  • #190

    Sabaa (Saturday, 26 October 2019 12:18)

    Suraj, thanks to ur motivation...

  • #191

    பூர்ணிமா (Saturday, 26 October 2019 12:53)

    வணக்கம் சகோதரிகள் தயவுசெய்து எனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள், ஏனெனில் திருச்சி தமிழ்நாட்டில் இந்தியாவில் 2 வயது குழந்தை ஆழமான போர்வெல்லில் விழுந்தது உங்களுக்கு ஒரு இதயம் இருந்தால் தயவுசெய்து குழந்தையை பாதுகாப்பாக மீட்டெடுக்க பிரார்த்தனை செய்யுங்கள்

  • #192

    பூர்ணிமா (Saturday, 26 October 2019 13:02)

    நீங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  • #193

    Sabaa (Saturday, 26 October 2019 21:50)

    Sabaa 37

    இந்த dress ல் என் பின்புறம், முலைகளும் குலுங்குவத்தை தெருவே பார்த்தது.. வேறு வழியில்லாமல் நான் பொறுமையாக நடந்து சென்றேன்..

    மாஸ்டர் ஐ பார்த்து வணக்கம் தெரியாதேன்.
    மாஸ்டர் என்னை ஒரு முறை கீழிருந்து மேலாக பார்த்து விட்டு வா சுபா என்று உள்ளே அழைத்து சென்றார்..

    இன்று முதல் நாள் சின்ன சின்ன steps கலை சொல்லிக் கொடுத்தார்.. எனக்கிருக்கும் பெரிய பிரச்சனை நான் லேசாக அசைந்தாலே என் உடல் பெரிதாக அசைகிறது...

    மாஸ்டர்: சுபா, நான் கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காத, உன் உடல் கை, கால் , இடுப்பு எல்லாம் சிறிதாக தான் இருக்கிறது.. ஆனால் உன் முன்புறனும், பின்புறமும் ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கிறது..

    நான்: தெறியவில்லை மாஸ்டர், natural ஆகவே அப்படித்தான் இருக்கு..

    மாஸ்டர்: ok இதலாம் first நீ குறக்கணும்னா, ஜாக்கிங் போனோம்..

    நான்: எப்படி மாஸ்டர், நான் நடந்தாலே ஊரே பார்க்கிறது.. நான் எப்படி ஜாக்கிங் லாம்..
    மாஸ்டர்: u dont worry, என் கிட்ட treatmill இருக்கிறது.. நீ இங்கவந்து கூட use பண்ணிக்கோ...
    நான்: thanks மாஸ்டர்.. அப்படினா, நான் daily ஓடறேன்..

    அப்டியே பேசிவிட்டு, class ஐ முடித்துக்கொண்டோம்..
    வீட்டுக்கு சென்றேன்.. அக்கா தனியாக ஹாலில் இருந்தால்..

    அக்கா: என்னடி, today class எப்டி...
    நான்: நல்லா இருந்திச்சி கா, but உடம்பை தான் மாஸ்டர் குறைக்கச் சொல்றார்
    அக்கா: அதலாம், class கு continues ah போனாலே கொரஞ்சிடும்..

    அக்காவிடம் பேசிவிட்டு குளிக்கச் சென்றேன்.. என் ரூமிற்கு வந்து உடைகளை எடுத்தேன்.. அப்போதுதான் மாமா சொன்னது நியாபகம் வந்தது.. ஆகவே, என் மார்பை மறைக்க ஒரு சின்ன top ம், ஒரு mini skirt ம் அணிந்தேன்.. அப்படியே, கண்ணிற்கு காஜலையும், உதட்டிற்கு lipstick யும் வைத்தேன்.. ஹாலிற்கு வந்தேன்..

    அக்கா: ஹேய் என்னடி இது, fashion show க்கு கிளம்பிடியா..
    நான்: இல்லக்கா, சும்மா try பண்ணி பாத்தேன்..
    அக்கா: நீ சும்மாவே சூப்பர் ah தான் இருப்ப, இப்டிலா dress ல வெளிய வந்தன அப்புறம் உன்ன கத்திட்டு போயிடுவாங்க டி..

    அக்கா சிரித்துக்கொண்டே பேசிவிட்டு கிட்சனுக்கு போனால்.. நான் அக்காவிற்கு உதவி செய்தேன்...

    மாமா வந்ததும் என்னை பார்த்து ஜொள்ளு விட்டார்.. எல்லாரும் சாப்பிட்டு முடித்து தூங்கிச் சென்றோம்.. இரவு 12 மணி ஆனது.. மாமா இன்னும் வரவில்லை.. எனக்கு கஷ்டமாக இருந்தது.. கதவை திறந்து வைத்து காத்திருந்தேன்.. இரவு 1 மணிக்கு மாமா வந்தார்.. நான் முளிடமுழித்திருந்தேன்..

    நான்: ஏன் இவ்ளோ late
    மாமா: sorry டி செல்லம், அக்கா ரொம்ப நேரம் பேசிட்டிருந்தா ஆதன்..

    அவர் சொன்ன பதிலை கேட்டு நான் அலுத்துக் கொண்டேன்..
    நான்: என்னுடன் இருப்பதை விட அக்கா விடம் பேசுவது முக்கியமா..
    மாமா: No டி, நீ தான் எனக்கு முக்கியம்..
    நான்: நீங்க பொய் சொல்றீங்க..
    மாமா: இல்லடி செல்லம், நிஜமா..

    நான்: உங்களுக்கு அக்காவை ரொம்ப பிடிக்குமா , இல்லை என்னை ரொம்ப பிடிக்குமா..
    மாமா: உன்னதாண்டி, அவள் எனக்கு மனைவி தான் ஆனால், நீ தான் என் உயிர் காதலி டி..
    நான்: அப்போ நான் உங்க மனைவி இல்லையா..

    மாமா: ஏய் அப்டி இல்லடி, நீ தான் எனக்கு முக்கியம்..

    நான்: அப்படினா, என்னையும் நீங்களே கல்யாணம் கட்டிக்கோங்க..

    மாமா: எனக்கு இஷ்டம் தான், ஆனா அக்கா ஒத்துக்க மாட்டாலே..

    நான்: அக்காவுக்கு தெரியாம, நாம மோதிரம் மாதிக்கலாம்..
    மாமா: ok சூப்பர் டி, அதுக்கு நான் ஏற்பாடு பன்றேன்..

    நான்: thanks மாமா,
    மாமா: வாடி என் புது பொண்டாட்டி..

    மாமா எப்போதும் போல் என்னை நிர்வாணப் படுத்தினார். என்னை புரட்டிப் போட்டு என் பின்புறத்தை மத்தளம் தட்டுவது போல் தட்டி விளையாடினார்.. காலை 5 மணி வரை என் உடலை சாப்பிட்டார்..

    நான்: போதும் மாமா time ஆகிய்ச்சு , அக்கா முழிச்சிக்க போறாங்க..

    மாமா: இருடி, இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போறேன்.

    என் தொப்புளை அடித்துக் கொண்டிருந்த மாமா வை வலுக்கட்டாயமாக எழுப்பி அவர் வாயில் முத்தமிட்டேன்.. இன்னைக்கு போதும் மாமா please போங்க என்றேன்..

    அவரும் சரி என்று என்னை கதவு வரை kiss செய்து கொண்டே வந்தார்.. கதவை ஒரு கையில் திறந்து என்னை அப்படியே ஹாலுக்கு கூட்டி வந்தார்..

    நான்: மாமா என்ன விடுங்க நான் சுத்தமா dress போடல

    என்று கதறினேன்..

    மாமா: பரவாயில்லை வாடி ஹாலில் யார் இருக்கா, அக்கா தான் தூங்கராலே..

    இருந்தாலும், அவ்வளவு பெரிய ஹாலில் ஓட்டுத் துணியில்லாமல் வருவதற்கு எனக்கு பயமாக இருந்தது.. நான் வரமாட்டேன் என்று அவர் கையை உதறிவிட்டு என் ரூமில் ஓடிவிட்டேன்..

    மாமா சிரித்துக்கொண்டே அவர் ரூமிற்கு சென்று விட்டார்...

    தொடரும்ம்..

  • #194

    Sabaa (Saturday, 26 October 2019 23:08)

    Sabaa 38

    அடுத்தநாள் நான் டான்ஸ் class ல் tredmill ஓடிக்கொண்டிருந்தேன்..

    மாஸ்டர்: superb சுபா, இப்படியே work out பண்ணா கொஞ்ச நாள்ல நீ நல்லா fit ஆகிடுவ...

    நான்: thanks master..

    மாஸ்டர்ம் நானும், நன்றாக பேசி பழகினோம், கூட வேறு யாரும் என்னுடன் students இல்லாததால் அவர் என்மேல் முழு கவனம் செலுத்தினார்...

    இப்படியாக, ஒவ்வொரு நாளும், ஓடிக்கொண்டிருந்தது..பகலில், dance classம் இரவில் மாமா வுடன் ஆட்டமும் என எல்லாம் எனக்கு பிடித்த மாதிரி பொய் கொந்திருந்தது...

    ஒரு நாள் அக்கா ஏதோ meeting போவதாகவும், அதனால் என்னை டான்ஸ் class லீவு போட்டு வீட்டு வேலையை பார்த்துக்க சொன்னால். நானும் சரி என்று லீவு போட்டேன்..

    அக்காவும் மாமாவும் ஒன்றாக காரில் கிளம்பினார்கள், அக்காவை meeting நடக்கும் இடத்தில் இறக்கி விட்டு மாமா வீட்டுக்கு வந்துவிட்டார்..

    நான்: என்ன மாமா நீங்க ஆபிஸ் போலயா,
    மாமா: இல்லடி, இன்னைக்கு நமக்கு marriage
    நான்: என்ன சொல்றிங்க.

    மாமா தன் கையிலிருந்த இரண்டு மோதிரத்தை எடுத்து காட்டினார். சாமி ரூமிற்கு சென்று மோதிரம் மாதிக்கலாம் என்கிறார்.. எனக்கு உள்ளம் குளிர்ந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தேன்.இருவரும் சாமி ரூமிற்கு சென்றோம்,

    எனக்கு ஒரு மோதிரத்தை கையில் கொடுத்தார். அதன் மேற்புறத்தில் ஏதோ இருந்தது. அதில் மேல் பகுதிதை open செய்து பார்த்தேன்.. அதன் உள்ளே அந்த சின்ன remote கொண்ட நான்கு bottun இருந்தது. என்ன இது என்று ஒன்றை அழுத்தினேன்.. யாரோ என்னுடைய உறுப்பை உருஞ்சுவது போல் இருந்தது..

    மாமா: ஹே, அதை அழித்திடாத..
    நான்: என்ன மாமா இது, இந்த ரிமோட் ஐ மோதிரத்திற்குள்ள பதிச்சி வச்சிருக்கிங்க..
    மாமா: ஆமா டி, இதுக்கு தான் இவ்ளோ நாள் late ஆச்சி, நீ என்ன கணவனா ஏதுக்கறதா இருந்தா இந்த மோதிரத்தை எனக்கு போட்டு விடு..

    எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது, முதல் நாள் இவர் இதை வைத்து என்னை செய்த கொடுமை என்னால் மறக்க முடியவில்லை. இது இவர் கையில் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்வார். ஆனால், நான் தான் இப்போது இவரின் மனைவி ஆகப் போகிறேனே இதர்க்கப்பரம் நாங்கள் மனம் ஒத்துதான் sex ல் ஈடுபடப் போகிறோம் . அதனால் இது அவரிடம் இருப்பதில் பிரச்சனை இல்லை. இனிமேல் என்னை ஆளப்போவது இவர் தான் என்பதால், இது இவரிடம் இருப்பது தான் சரி என்று யோசித்து அந்த மோதிரத்தை அவர் விரலில் அணிவித்தேன்...

    அவரும் எனக்கு ஒரு மோதிரத்தை போட்டு விட்டார்...

    மாமா வுக்கு ஒரே சந்தோஷம்... என்னை கட்டிப் பிடித்தார்... சிறிது நேரம் அப்பிடியே இருந்து விட்டு. வெளியில் ஹாலுக்கு வந்தோம்.. என்னை உடைகளை கலட்டச் சொன்னார். நான் ரூமிற்குள் போகலாம் என்றேன்..

    மாமா: ஹே, செல்லம் எப்ப நான் உன் புருஷன் டி, மாமா சொல்றத கேளு..

    நான்: ம்ம், சரி...

    என் உடைகளை ஹாலிலேயே கழட்டினேன்.. சோபாவின் மேல் வைத்தேன்.. மாமா என்னை வாரி அணைத்துக் கொண்டார்..

    என்னை சோபா வின் மேல் படுக்க வைத்து, என் உடலை நக்க ஆரம்பித்தார்..

    நான்: மாமா ரூமுக்குள் போயிடலாம் மாமா

    மாமா: இல்லடி, இனிமே இந்த வீட்ல எந்த இடத்துக்கு நீ போனாலும் நம்மளோட செக்ஸ் நியாகமம் தான் உனக்கு வரணும்..

    மாமா பேசிக்கொண்டே என் கால்களை விரித்தார். அவர் நாக்கை வைத்து நக்கினார்.. நான்.. தாங்க முடியாத சுகத்தை அனுபவித்தேன்... அப்படியே என்னை முரட்டிப் போட்டு என் முதுகைக் கடித்தார்.. என்னால் வலி தாங்க முடியவில்லை. கத்தி விட்டேன்..
    என்னை எழுப்பி வாயோடு வாய் வைத்து விளையாடிக்கொண்டே dining table ல் என்னை தள்ளினார்.. அங்கே என்னை படுக்க வைத்து அவர் rod ஐ என் உள்ளே விட்டார்... நான் வாயை பொத்திக்கொண்டே கத்தி கதறினேன்... பிறகு கிச்சனுக்குள் இழுத்துச் சென்று என்னை ஓழ்த்தார்.. காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை என்னை செய்தார்.. கடைசியாக இருவரும் பாத்ரூம் குள் சென்று குளித்தோம். அவரே என்னை குளிப்பாட்டினார்.. நானும் அவருக்கு உதவினேன்..

    இருவரும் , குளித்து முடித்து புது உடை அணிந்தோம்.. நான் சென்று இருவருக்கும் காபி போட்டு கொண்டு வந்தேன்...

    மாமா: நீ செம கட்ட டி, எவ்ளோ நேரம் வேணாலும் தங்கர..
    நான்: சி, அசிங்கமா பேசதிங்க மாமா..

    சிறுது நேரத்தில் phone call அக்காவிடம் இருந்து வந்தது, மாமா கிளம்பி சென்று அக்காவை அழைத்து வந்தார்..

    தொடரும்...




  • #195

    Sabaa (Sunday, 27 October 2019 00:06)

    நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த கதையில், நான் வேலை தேடி ராமுவுடம் பெங்களூருக்கு சென்றது, அவர்கள் என்னை பெண்ணாக மாற்ற முயற்சித்து வரை உண்மையாக நடந்தது. அதன் தொடர்ச்சியாக இதில் நான் என் கற்பனை கதைகளை சேர்த்து வருகிறேன்... நான் எழுதும் கதை யோட்டம் சரியா, தவறா என தெரிய வில்லை.. படிக்கும் வாசகர்கள் பிடித்திருந்தால் சொல்லவும், ஏதாவது தவறு இருந்தால் அதையும் சொல்லுங்கள்.. நன்றி... அன்புடன் சபா....

  • #196

    Sabaa (Sunday, 27 October 2019 00:54)

    Sabaa 39

    அக்காவும், மாமாவும் கதவை தட்டினார்கள்.. நான் கதவை திறந்தேன்... அக்கா ஒரே tired ஆக இருந்தால் வந்தவுடன் சோபாவில் அமர்ந்தாள். நான் தண்ணி.கொண்டு போய் கொடுத்தேன்...

    அக்கா: thanks டி...
    அக்கா: என்னடி செய்ஞ்சிருக்க ரொம்ப பசிக்கு,

    அப்போதுதான் எனக்கு கிச்சன் நியாபாகமே வந்தது.. நான் தான் சமயலே செய்ய வில்லையே.. அவர் தான் என்னை கிச்சனில் கொண்டுபோய் செய்தார்.. அத்துடன் நான் அந்த பக்கமே இன்னும் போகவில்லை..

    நான்: எதுவும் செயலக்க...
    அக்கா: whatttt... என்னடி சொல்ற.. அப்போ வீட்ல whole day என்ன பண்ணிட்டிருந்த...

    நான்: எனக்கு கொஞ்சம் tired ah இருந்திச்சி அதான் தூங்கிட்டேன்...

    அக்கா: ஹே அறிவிருக்கா டி உனக்கு, உண்ண ஏன் leave போட சொன்னேன்.. நீ தூங்காரத்துக்கா..

    அக்கா என்னை திட்டியவுடன் எனக்கு கோவம் வந்தது, நான் வேலை செய்யாததற்கு காரணம் மாமா தான் , ஆனால் நான் திட்டிவாங்கி கொண்டிருக்கிறேன்..

    நான்: இன்னைக்கு எனக்கு உடம்பு சரியில்லை நான் தூங்கினது தப்பா..

    அக்கா: வாய மூடுடி..என்ன, எதிர்த்து பேசற.. அவ்ளோ தயிரியம் வந்திடிச்சா...

    நான்: அக்கா நீங்க தான் சும்மா கோவப் பட்றிங்க.. wait பண்ணிங்க 1hr ல நான் dinner ரெடி பன்றேன்...

    அக்கா: நீ ஒன்னும் பண்ண தேவையில்லை வாய மூடு..

    ராம்: please சண்டை போடாதீங்க , யாரும் செய்ய வேணாம் நான் போய் hotel ல வாங்கிட்டு வந்திடுறேன்..

    அக்கா கோபமாக, அவர் ரூமிற்குள் போய் கதவை சாதிக்கொண்டார்..நானும் மாமா வை முறைத்து விட்டு என் ரூமிற்குள் சென்றேன்...

    மாமா கடைக்கு சென்று அனைவருக்கும் டிபன் வாங்கிவந்தார்..

    என் ரூமிற்கு வந்து முதலில் என்னிடம் சாப்பிட கொடுத்தார்.. நான் அவரை திட்டினேன்..

    நான்: உங்களால தான் எல்லாமே,
    மாமா: sorry டி செல்லம், இனிமே இப்படி நடக்காது..

    மாமா என்னை ஒரு முத்தம் கொடுத்து விட்டு அக்கா வுக்கு சாப்பாடு கொண்டு சென்றார்...

    தொடரும்...


  • #197

    Sabaa (Sunday, 27 October 2019 01:31)

    Sabaa 40

    அக்காவும், மாமா வும் அவர்கள் ரூமில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்..

    அக்கா: ஏங்க சுபா க்கு இப்பலாம் ரொம்ப திமிர் ஏரிடிச்சி ங்க..

    ராம்: ஹே அதை விடு டி.. அவ தான் உடம்பு சரியில்லனு சொல்றதால..

    அக்கா: இல்லைங்க அவ முன்னமாதிரி வேலைலா செய்ய மாற்ற , ரொம்ப அழகான பொண்ணுங்களுக்கு இருக்க திமிரு இப்போ இவளுக்கும் வந்திடிச்சி...

    ராம்: அவள நாமதான, இவ்ளோ sexy ஆ design பண்ணி கொண்டுவந்தோம்..

    அக்கா: அது நமக்கு தெரியும் , அவளுக்கு தெரியாதுல...
    ராம்: எப்டி இருந்தாலும், அவ நம்ப control ல தாண்டி இருந்தாகனும்...

    அக்கா: அது ஆரிதங்க, ஆன இப்போ ஒரு பிரச்சனை இருக்கே..
    ராம்: என்ன...

    அக்கா: அக்கம் பக்கத்தில் இருக்கவங்க எல்லாம் ,சுபா கு என்ன கல்யாணம் பண்ணலையானு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க... போன வாரம் ஒருத்தர், அவர் வீட்டு பையன் இவள உயிருக்குயிரா love பண்ரானாம், நம்ப வீட்டுக்கே பொண்ணு கேட்டு வந்திட்டாரு, நல்ல வேலை சுபா அப்போ dance class போயிருந்தா..

    ராம்: correct தான் கஸ்து... கண்டிப்பா சுபாவுக்கு ஒரு சம்பிரதாயதிற்காவது கல்யாணம் பண்ணனும்..

    அக்கா: ஆன அப்புறம், அவ புருஷன் வீட்டுக்கு போய்ட்டான.. என்னால முடியாது, அவள நான் எதுக்கு பொண்ணா மாத்தினேன், யாருக்கோ கட்டி தரத்துக்கா... எங்களோட அசோசியேசன் ல பெரிய பெரிய பதவியில் இருக்கும் ஆண்கள் பொண்ணுங்க விஷயத்தில் week ah இருக்காங்க.. அவங்களுக்கு ல சுபா வ அனுப்பி வச்சி , நான் என்னோடிய காரியத்தை சாதிச்சிப்பேன்... இதனால் நமக்கு பல கோடி லாபம் வரும்...

    ராம்: இதுல தப்பு டி, சுபா அந்த .மாதிரி மிருகங்க கிட்டலாம் போனா அப்புறம் அவ life எ போய்டும்ம்ம்...

    அக்கா: அதலாம் ஒன்னும் போகாது.. அவலோட உடம்பே sex காகத்தான் பாத்து பாத்து செய்ஞ்சிருக்கா லல்லி.. அவளுடைய breast பாத்தீங்கள, நாலு கை இருந்தாதான் அதை மூடவே முடியும்.. அவளோட, பின்புறத்தை தலையணை போல வைத்து தூங்கலாம்.. அவ உடம்பே பஞ்சு மெத்தை மாதிரி ஆகிடிச்சி.. அவள பாக்கற யாருமே.. அவள தொடாம. விடமாட்டங்க...

    ராம்: இருந்தாலும் கஷ்டமா இருக்கு டி...

    அக்கா: உங்களுக்கு ஏன் அவமேல இவ்ளோ கருணை, உங்களுக்கும் அவ மேல ஆசை வந்திடிச்சா...

    ராம்: சி சி அப்டிலாம் இல்லை... சும்மா தான் சொன்னேன்...

    அக்கா பேசிக்கொண்டே, என்னை control செய்யும் remote ஐ பீரோவில் தேடினால்...

    அக்கா: ஏங்க, இதுல ரெண்டு ரிமோட் தான் இருக்கு, ஒண்ண காணோம்...

    ராம்: நல்லா தேடி பாருடி, அது ரொம்ப சின்ன size அங்க தான் எங்கயாச்சும் இருக்கும்..

    பரவாயில்லை, இப்போதைக்கு இந்த மார்பை vibrate செய்யும் remote போதும் என்று, அதை கையில் எடுத்துக் கொண்டால்...

    தொடரும்ம்ம்ம்

  • #198

    Sabaa (Sunday, 27 October 2019 02:01)

    Sabaa 41

    அடுத்த நாள் காலை, எழுந்து குளித்துவிட்டு, காபி போட்டு அக்காவையும், மாமாவையும் எழுப்பினேன்.. அக்கா எழுந்து காபியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தால் மாமா தூங்கிக் கொண்டிருந்தார்..

    அக்கா: சுபா ஒரு நிமிஷம் நில்லு...
    நான்: என்ன க்கா..

    அக்கா: இல்ல இந்த remote ல் நான்கு bottun இருக்கிறது . இதுலாம் எதுக்கு use ஆகுதுன்னு check பண்ணனும்..

    ஆ, இது மாமா மோதிரத்தில் தானே பதிதிருந்தார்.. அக்கா கையில் எப்படி வந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...

    அக்கா அதில் ஒரு பொத்தானை அழுத்தினாள்,

    ஆஆஆஆஆஆஆ.. என் முலைகளை யாரோ கடிப்பது போல் இருந்தது.. அப்போ தான் தெரிந்தது இது மாமா ஓடது இல்லை, இது வேறு என்று..

    அக்கா: ஏண்டி கத்தர.. என்ன ஆச்சி...
    நான்: அக்கா, யாரோ என் மார்பை கடிப்பது போல் இருந்தது...
    அக்கா: ஓ superb, 1st bottun இதுக்கா...

    அக்கா, இரண்டாவது bottun ஐ அழுத்தினாள்..

    ஆஆஆஆ அய்யோ....

    அக்கா: wow, என்னடி உன் முலைகள் தானாக மேலே போது...
    நான்: அக்கா, யாரோ, என் முலையை பிடித்து மேலே தூக்குவது போல் இருக்கு..

    அக்கா மூன்றாவது bottun ஐ அழுத்தினாள்..
    ஹாஹாஹாஹாஹா.... என்னால் வலி தாங்க முடிய வில்லை..

    அக்கா: என்ன டி, உன் முலைகள் உள்ள ரொம்ப ஆடுது என்ன நடக்குது,
    நான்: அக்கா, என் மார்பை யாரோ பிசைவது போல் இருக்கு.. என்னால் வலி வாங்க முடியல..

    அக்கா, நான்காவது பொத்தானையும் அழுத்தினாள்..

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸா ஸா ஆஆஆ.... என் உணர்ச்சிகள் எங்கோ போய்விட்டது. என் கண்கள் சொக்கியது..

    அக்கா: என்னடி, என்ன ஆச்சி...
    நான்: என் முலைக் காம்புகளை யாரோ சப்பி உருஞ்சுவது போல். இருக்கு கா...

    அக்கா: super டி, இந்த நாலு bottum ம் எதுக்கு use ஆகுதுன்னு தெரிஞ்சிக்க தான் அழுத்தி பார்த்தேன்..

    நான்: அக்கா, அது எனுக்காக தான ரெடி பண்ணிங்க என் கிட்டயே கொடுத்திடுங்க...

    அக்கா: முடியாது. இது இனிமே என் கிட்டயே இருக்கட்டும்.. அப்பதான் உன் திமுர அடக்க முடியும்...

    நான் அழுதுக் கொண்டே, போய் விட்டேன்...

    தொடரும்..

  • #199

    Sabaa (Sunday, 27 October 2019 05:04)

    Sabaa 42

    அக்கா இப்படி செய்தது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இன்று நான் அக்காவிடம் அதிகம் பேசக்கவில்லை..

    Dance class கிளம்பும் போது மட்டும் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டேன்..

    மாஸ்டர் ம் , இன்று நிறைய steps கலை சொல்லிக் கொடுத்தார்.. practical class முடிந்தவுடன் மாஸ்டர் என்னுடன் அகிகம் பேசினார்.. அவர் பேச்சு எனக்கு ஆறுதலாகவும், அன்பாகவும் இருந்தது...

    மாஸ்டர்: சுபா நீ ஏன் இன்னும் marriage பண்ணிக்கல..

    அய்யோ, மாஸ்டர் இப்படி கேட்டுவிட்டாரே என்று மனதிற்குள் ஒரே கவலை. நான் 1 வருடத்திற்கு முன்பு ஆணாக இருந்தேன் என்பதும், எனக்கு குழந்தை பிறக்காது என்பதும் அவருக்கு சொல்லி புரியவைக்க முடியாது.. என் பிரிச்சனை எனக்கு தான் தெரியும்..

    நான்: வீட்ல, மாப்பிள்ளை பாக்கராங்க மாஸ்டர்..
    மாஸ்டர்: அப்படியா superb...

    நான் பேசிவிட்டு , ஈவினிங் வீட்டுக்கு வந்தேன். அக்கா tv பார்த்துக் கொண்டிருந்தால்...

    அக்கா: சுபா , next week தீபாவளி வறுத்து, so, நிறைய things ல வாங்கணும், கடைக்கு போய்ட்டு வரலாம் வா...

    நான்: சரிக்கா..

    அக்காவும், நானும் கடைக்கு கிளம்பினோம்... வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி கொண்டு வந்தோம்...

    இரவு சாப்பிட்டு முடித்து மூவரும் ஹாலில் சிறிது நேரம் உட்காந்திருந்தோம்.. மாமா வுக்கு ஒரு phone call வந்தது...

    மாமா: hai டா அசோக்... எப்டி இருக்க, எவ்ளோ வருஷம் ஆச்சி பேசி எப்டி இருக்க..., அப்படியா super.. சீக்கிரமா வந்திடு.. 10 days ஆவது stay பண்ற மாதிரி வாடா.. ok bye take care..

    அக்கா: யாருங்க, அசோக் கா..
    மாமா: ஆமாம், தீபாவளிக்கு வரேன்னு சொல்லிருக்கான்..
    அக்கா: பரவாலயே, லீவு கிடைச்சுதா..
    மாமா: எத்தனை நாள் லீவுனு தெரிலை.. நான் 10 days இருக்க மாதிரி வாடா னு சொல்லிருக்கேன் பாப்போம்..

    கொஞ்ச நேரத்தில் எல்லாரும் தூங்க சென்றோம்..

    மாமா, எப்போதும் போல் , இரவு என் ரூமிற்கு வந்தார்...

    நான்: மாமா அக்கா கைல இருக்க remote அ எப்டியாச்சும் எனக்கு வாங்கி கொடுங்க அதை வச்சு அவங்க என்ன ஏதாச்சும் பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு..

    மாமா: அதலாம் அவ ஒன்னும் பண்ண மாட்டா டி, அவளுக்கு உண்ணனா ரொம்ப பிடிக்கும் சும்மா பயம் காட்டிருப்பா..

    நான்: உங்களால வாங்கி தர முடியாதுன்னு சொல்லுங்க..

    மாமா: அவ கிட்ட அதை போய் இப்ப கேட்ட தேவையில்லாத சண்டை தான் டி வரும், உன்னோட இந்த ஒரு remote எ அவ காணும்னு நினைச்சிட்டிருக்கா..

    மாமா என்னை அனுபவிப்பதிலேயே குறியாக இருந்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்..

    நான்: யார் அந்த அசோக்..
    மாமா: ஓ அசோக் ah, அவன் என் தம்பி தாண்டி, சின்ன வயசிலேயே டெல்லி ல படிக்க போய்ட்டான். காலேஜ் முடிச்சதும் central government ல அவனுக்கு job கிடைசிடிச்சி.. இப்போ சென்ட்ரல் government ல designer ah இருக்கான்... அவனை நாங்களே அதிகமா பாக்க முடியாது.. அவனுக்கு லீவு கிடைக்கறது கஷ்டம்.. இந்த தீபாவளிக்கு தான் இங்கே வரான்.

    மாமா பேசிக்கொண்டே, என்னை அனுபவித்தார்...
    அதிகாலை கிளம்பி விட்டார்...

    இப்படியே ஒரு வாரம் போனது... தீபாவளி நெருங்கியதால்.. அக்கா என்னை வீட்டிலேயே இருக்கச் சொன்னார்... நானும் வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன்..


    தொடரும்

  • #200

    Sana (Sunday, 27 October 2019 07:05)

    Your story is going nice Sabaa.. please continue..

  • #201

    Krishnaveni (Monday, 28 October 2019 00:15)

    Nisha adutha part ezhuthunga.

  • #202

    G.S (Monday, 28 October 2019 08:52)

    நிஷா தயவுசெய்து உங்களின் அற்புதமான கதையை தொடருங்கள் மகா மற்றும் sabaa உங்களின் கதையும் சூப்பர்

  • #203

    மகா (Tuesday, 29 October 2019 04:51)

    அவள் என்னிடம் வந்து நீ எந்த ஆடை அணிந்தாலும் அழகாக இருக்கிறாய் என்று சொல்லி என்னை தூக்கி கொண்டு கூடாரத்தினுள் சென்றாள். அப்படியே கிழே மெல்ல படுக்க வைத்து அவள் கையை கொன்டு மெதுவாக காலில் இருந்து மெல்ல தடவினால் அப்படியே இடுப்பு மற்றும் மார்பகம் என வருடினால் எனக்கு என்னவோ மாதிரி இருந்தது மெல்ல புடவையை எடுத்தாள் நான் வேண்டாம் என்று சொல்லி கொண்டு எழுந்தேன் அவள் என் தலைமுடியை இழுத்தாள் , நான் வலிக்கிறது விடு என்றேனஅவள் விடவில்லை்,நான் என் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு அவள் முகத்தை பாரத்து வலி தாங்க முடிவில்லை என்றேன்,பிறகு அவள் என்னிடம் கேட்டால் , உன்் தலைமுடியை இழுக்கும் உரிமையை வாழ்நாள் முழுவதும் எனக்கு வாய்ப்பு கொடுக்க முடியுமா? , நான் என்று கேட்டு மிகவும் கூச்சமாகவும் மற்றும் என்னுடைய கன்னங்கள் இளஞ்சிவப்பு நிறமாகிவிட்டன, நான் ஓட முயற்சிக்கிறேன், ஆனால் மீண்டும் அவள் என் தலைமுடியை இழுத்தாள் நான் அவள் காலில் விழுந்தேன், என்னைப் போன்ற மகள்களைப் பெற அவள் என்னை ஆசீர்வதித்தாள். என்னை எழுப்பி படுக்க சொல்லி என்னுடைய ஆடைகள் கழற்றினால் நான் இது இப்போது வேண்டாம் கல்யாணத்துக்கு பிறகு இதை உடலுறவு கொள்ளலாம் என்றேன். அவள் என்னால் அடக்க முடியது இப்போதே பண்ணலாம் என்று சொல்லி என்னை பலவந்தமாக கட்டி பிடிக்க நான் அவளை தள்ளிவிட்டேன் கோவம் வந்து என்னை கன்னத்தில் அறைந்தால் நான் எழுந்து அவளை கட்டி பிடித்து அமைதியாக இரு என்று சொல்லி முத்தம் கொடுத்து அவளை சமாதான படுத்த முயன்றேன் முடியவில்லை.அவளை என்னை தள்ளிவிட்டு என்னை பார்த்து என்னிடம் பேச வேண்டாம் என்று சொல்லி அவள் கிழே சென்றால் , நானும் அவள் பின்னடியே சென்றேன் நான் புடவையில் இருந்ததால் என்னால் வேகமாக மலையில் இருந்து இறங்க முடியவில , நான் கிழே சென்றதும் பைக்கில் ஏற்றி கொண்டு ஹாஸ்டலில் விட்டு சென்றாள் .

  • #204

    Aruna (Tuesday, 29 October 2019 22:35)

    Arun @ Aruna 1

    En peyar vimala ellorum ennai vimal nu than kopuduvanga atharuku kaarnam naa paarpatharuku paiyan pola udarkattu odu than irupen. Pant shirt and shorts than poduven hairstyle kuda boy cut pannitu than irupen. En chinna vayathil Amma iranthu vittar en thanthaiyin valarthen avar oru police inspector naanum avarai pola than irupen. School ellam en village la than mudichen but ippo college ku Chennai ku poga poren. Naa en village ai vittu povathu angu ulla boys ellam orey Santosham kaaranam naa avarkalai semma ragging seiven. Ennai paarthale enga area paiyangal ellorukum konjam bayam than. Enga school la kuda naaga girls than gethu pasanga ellam bayapaduvanga. Last year pakathu ooru paiyan oruthan enga school ku vanthu girls ku konjam perchanai panitan. Rendu ponnugala kaiya pudichu eluthutan antha ponnunga en kitta vanthu complain pannaga next day antha paiyan kitta naa sandaiku ponnen. Avan konjam strong irunthaan so rendu adi ennai adithu vittan and en shirt top button ah Pichutan. Naa udane avan vayathil oru punch koduthen avlo than next avan kanathula rendu aarai vitten. Pin avan thalaiyil oru adi avan surundu kela viluthutan. Avan kann vilithu paarkum bothu avan enga School girls uniform la iruthan. Yes avan mayangi irukum bothu avan dress ah remove Pani enga ponnunga avanku pink shirt and frock maativittu hair wig vachi redai jadai potu ribbon vechi pinnivitanga. Then kaathu kuthi mukuthum kuthi kammal and mukuthi pottu vitanga. Kaila kanadi valayal yum kaal la kolusum Matti vittanga. Kannu ku kann Mai and kajal lips ku lipstick um pottu vittanga. Avan kann thiranthu paarthu sorry solli kenchinan. But one day full ah avana girls uniform la iruka vaithen. So pasanga ellorukum vimala (vimal) endral bayam than. But ippo naa Chennai il irukum en periappa veetuku selkiren.

  • #205

    பெண்மனசு 6 (Tuesday, 29 October 2019 23:01)

    இவன் ஓண்ணும்மில்லாத சுண்ணாம்பா காரம்மில்லை வீரமும் இல்லா உள்ளதை சொன்னபொல்லாப்பா உன்னை விடமட்டால் ஒடிபோகமட்டால் முத்து பவுன் சாமி பெண்ணுகிட்ட தோத்தாதோ அடி என்னடி புள்ள ஓண்ணுமேயில்லை மண்டையிலே மேலேசட்டையில்லா மேலே வேட்டியும்இல்லலே கீழே பாவடையும் கட்டிக்கோ டி னு பாட்டு பாடி கிண்டல் பண்ணினால், நான் ஓடினேன் ஹோமா என்னை பிடித்து

  • #206

    Vasantha (Wednesday, 30 October 2019 00:51)

    Arun pls pure English or pure tamil

  • #207

    Vasantha (Wednesday, 30 October 2019 03:10)

    Aruba pls writes story pure English or pure tamil pls I can't understand pls it's humble request

  • #208

    லக்கி (Wednesday, 30 October 2019 03:44)

    நிஷா அடுத்த பகுதி எப்போது வரும். விரைவில் தொடரவும்.

  • #209

    Jamie (Wednesday, 30 October 2019 05:06)

    Antha Nisha oru pidungi..mokka storya Vida maatralunga paaru

  • #210

    satheesh (Wednesday, 30 October 2019 11:03)

    உங்கள் கதைகளை பார்த்துவிட்டு எனக்கும் பெண்கள் உடை அணிய வேண்டும் என்ன ஆசை வந்தது ரெண்டு நாளாக சுடிதார் சேரி போட்டு பார்த்தேன். இப்பொழுது மீண்டும் ஆசை வருகிறது நான் ஆணாக இருக்கவே ஆசை படுகிறேன். ஆனால் ஆசையை அடக்க முடியவில்லை என்ன செய்வது நண்பர்களே. ப்ளீஸ் ஐடியா குடுங்க

  • #211

    மகேஷ் (Wednesday, 30 October 2019 14:38)

    Satheesh இருப்பது ஒரு வாழ்க்கை அதனால் நீ ஆசைப்பட்டதை அனுபவிச்சிக்கோ என்னைப் பொறுத்தவரை ஆண்கள் ஆடையை விட பெண்கள் ஆடையே சிறந்தது பெண்கள் ஆடையை அணிவதால் ஆண் திமிரு அடங்கிவிடும் பெண்களைப் போல் அழகாக பெண்மை உள்ள மனிதனாக இருக்கலாம்

  • #212

    Aruna (Wednesday, 30 October 2019 23:10)

    Mahesh &sathesh இரண்டு பேரும் லேடி டிரஸ் போட்டு வந்தால் சூப்பர் இருக்கும் ஆண்கள் யொல்லாம் வெஸ்ட் பெண்கள் எப்பவூம் பெஸ்ட் சிங்க பெண்ணே உங்கபெயர்ரைமாத்தி வைங்கா மகேஷ்வரி ,சதிஸ்வரி எப்படி இருக்கு

  • #213

    சதீஷ் or சதீஸ்வரி (Thursday, 31 October 2019 04:31)

    அருணா நான் ஆணாக தான் இருக்கிறேன் ஆனால் இப்போ பெண்கள் உடை போட்டு இருக்கனும் னு தோணுது. ஏன் தெரியல. இப்ப டெய்லி உம் இரவு தங்கை நயிட்டி அணிகிறேன். எனக்கு உதவி பண்ணுங்க அருணா பிரண்ட். என் நம்பர் வேணும் நாலும் தரேன். plece reply

  • #214

    KARTHIKEYAN C (Thursday, 31 October 2019 10:00)

    Super

  • #215

    Krishnaveni (Thursday, 31 October 2019 13:06)

    Nisha adutha part ezhuthunga pls.

  • #216

    மகேஷ் (Thursday, 31 October 2019 13:34)

    Aruna நீங்க‌ சொல்வதை ஏற்றுக்கொள்ளகிறேன் உன்மையிலே எனக்கு பெண்ணாக இருக்க தான் ஆசை இந்த சமுகம் என்னைப் போன்றவர்களை பழித்துவிடும் என்ற பயம் எல்லோருக்கும் இருக்கிறது நீங்க சொல்றது அருமையாக இருக்கிறது

  • #217

    rhildiot (Thursday, 31 October 2019 15:22)

    Hi Aruna, Unga story super. Please continue. eager to read Vimala's domination in college.

  • #218

    Krishnawathi (Friday, 01 November 2019 01:41)

    Hi sabaa, unga story rombu Nala iruku. Unga Karpanai athikam than. Ore oru suggestion entha penukum thanai alangaram panika rombuve asai paduva. Kuripa hair style dress illam. Apadi nrega subavirku kondai potu poo vauchikira mari Kovil Ku pogara mari rluthungalen

  • #219

    Sabaa (Friday, 01 November 2019 04:10)

    Hii krish.., thanks for ur comment & suggestion.. I'll be add ur concept on the story...

  • #220

    Nisha (Friday, 01 November 2019 08:25)

    புதிதாக கதை எழுத வந்துள்ள அனைவரும் அருமையாக கதை எழுதுகிறீர்கள்.
    மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து எழுதி அனைவரையும் பரவசப்படுத்தவும்.
    எனது தாயார் உடல் நலமில்லாமல் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ மனையில் கடந்த மூன்று வாரங்ளுக்கும் மேலாக இருப்பதால் நான் மிகவும் தளர்ந்திருக்கிறேன். அதனால்தான் திருநங்கையை தொடர முடியாமல் இருக்கிறேன். தற்சமயம் அம்மா தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து General ward- க்கு வந்திருக்கிறார். கூடிய விரைவில் கதையைத் தொடர்வேன். பொறுத்தருளவும்.

    ராஜிபாலன்இந்த Blog-ன்-உரிமையாளர். அன்புக்குரிய rajibalan. என்மேல் நம்பிக்கை வைத்து இந்த தமிழ் மற்றும் English blog-ன் Moderator ஆக என்னை நியமித்திருக்கிறார். அவரால் இனி தொடரமுடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். English blog முடியாது என்பதை தெரிவித்து விட்டேன். தமிழ் Blog. தொடர வேண்டுமானால் நான் நிறைய உழைக்க வேண்டும் உங்கள் ஆதரவும் துணையும் இருந்தால் இன்னும் பல புதிய எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி நிறைய பேரை புதிய கதைகளை எழுத வைக்க முயற்சி எடுப்பேன். இல்லையென்றால் என்னாலும் முடியாது என்று விலகி விடுகிறேன். உங்கள் அனைவர் விருப்பமே என் முடிவு.. கட்டாயப்படுத்தி என்னை இந் Blog-ல் திணித்துக் கொள்ளவோ தொடரவோ எனக்கு விருப்பமும் இல்லை.. நேரமும் இல்லை.
    என்னை பிடிக்காமல் தாக்கி எழுதி மகிழ்பவர் களையும் நான் மதிக்கிறேன். முடிவை நீங்களே எடுங்கள்.
    நன்றி
    வணக்கம்
    நிஷா

  • #221

    Nisha ka Fan (Friday, 01 November 2019 09:07)

    Hi Nisha,
    Congrats on being the moderator of this page... Now it's very easy for you to delete all the criticism for your story and update more fake appreciations... Before you post your next parts or story, please respond to my comments on #179 and 180 without escaping from the negative comments like always...

    I hate you being moderator of this page.. Now this blog will go to more Lows , you will be the only person to write shitty stories and read it..

  • #222

    Jamie (Friday, 01 November 2019 11:09)

    279 comment is correct..Nisha is bakwas writer bakwas cheat.the story she is telling about her mother is wrong.sometime she will tell her relative is in ICU sometimes her mother is in ICU..athu puriyama mutta pasanga please write Nisha we are waiting nu aluga vaera...

  • #223

    G.S (Friday, 01 November 2019 21:28)

    நிஷா முதலில் உங்களின் தாய் முழுமையாக குணமடைய நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் அதுமட்டுமின்றி எங்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு நிஷா உங்களின் கதையைப் படித்தோம் உங்களுக்கு நாங்கள் கமெண்ட்ஸ் போட்டோம் இதுவே உங்களுக்கான அங்கீகாரம் உங்களுக்கு மட்டுமில்லை இங்கு கதை எழுத வந்திருக்கும் அனைத்து எழுத்தாளர்களின் கதைகளை நாங்கள் அனைவரும் விரும்பி படிக்கிறோம் கமெண்ட்ஸ் போடுவோம் இதுவே அவர்களுக்கான அங்கீகாரமாக நான் கருதுகிறேன் அதனால் நான் சொல்ல விரும்புவது நீங்களும் சரி மற்ற எழுத்தாளர்களும் சரி இந்த தளத்தில் கதையை எழுதினால் எப்போதும் எங்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு இப்படிக்கு உங்களுக்காக காத்திருக்கும் ரசிகை

  • #224

    Krishnaveni (Friday, 01 November 2019 21:38)

    Welcome Nisha. Unga amma va pathukonga. Mudincha udane next part ezhuthunga. Wait panrom.

  • #225

    G.S (Friday, 01 November 2019 22:12)

    இந்தத் தனிப் பதிவு ஒரே ஒரு எழுத்தாளருக்கு மட்டும் மன்னிக்கவும் மன்னிக்கவும் ஆயிரம் முறை மன்னிக்கவும் யாரிடம் என்று கேட்கிறீர்களா உங்களிடம்தான் அம்ருத வர்ஷிணி நேற்று இரவு உங்களின் கதையை நான் தற்செயலாக படித்தேன் படித்தவுடன் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது மீண்டுமொருமுறை உங்களின் கதையை முதலில் இருந்து படித்தேன் படித்த பிறகுதான் நான் என் தவறை உணர்ந்தேன் உங்கள் கதைக்கு தொடர்ந்து கமெண்ட்ஸ் போடும் ரசிகைகளில் நானும் ஒருவராக இருந்தேன் எங்கே எப்பொழுது அதை நான் தவற விட்டேன் என்று எனக்கே புரியவில்லை என் மதிப்பிற்குரிய நிஷா அவர்கள் இந்த தளத்தில் வைரம் என்றால் நீங்கள் இந்த தளத்தில் தங்க கிரீடம் போல் இருந்தீர்கள் உங்களுக்கு பிறகுதான் மாணிக்கம் கோமேதகம் இப்படி பல எழுத்தாளர்கள் இந்த தளத்திற்கு கிடைத்தன அதனால் நான் சொல்ல விரும்புவது என் மன்னிப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டாள் தயவு செய்து உங்களின் அற்புதமான கதையை எழுத வாருங்கள் பின்குறிப்பு உங்களில் யாராவது ஒருவர் இந்தப் பதிவை அமிர்தவர்ஷினி இடம் கொண்டு சேர்க்குமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்களின் மன்னிப்புக்காக காத்திருக்கும் ரசிகை

  • #226

    Nandhini (Friday, 01 November 2019 23:31)

    Nisha thayavaseithu pudhu kadhai eluthu palaya kadha rommba rommba mokka pls in kadhaya vachu engala kola panathu mudinja new story eluthu ellana edhoda stop panika pls

  • #227

    Suraj (Saturday, 02 November 2019 01:02)

    Take care of your mom Nisha..Hope she is hail and healthy..Regarding the moderator thing it is upto you to take the decision based upon your time and interest..

  • #228

    Aassha bharathi (Saturday, 02 November 2019 02:44)

    Dear Nisha, I Pray Agilandeswari ambal for the speedy recovery of your mother. She will be back to home soon.
    Hearty Mother's Day wishes to her.

  • #229

    Sri priya (Saturday, 02 November 2019 05:03)

    Hey Nisha unna pathi neeye Vera name la erunthu peruma pesuratha first niruthu stupid

  • #230

    லக்கி (Saturday, 02 November 2019)

    நிஷா உங்கள் அம்மா சீக்கிரம் குணமாக பிராத்திக்கிறேன். உங்களால் முடிந்த உடனே கதையை தொடரவும்.

  • #231

    HI..HI (Sunday, 03 November 2019 01:02)


    Wait, what? Nisha is the moderator now? Jusr Nisha or is there anyone else?
    Oh Raji, what did you do? No one likes Nisha here. She doesn't respect readers. Please find someone else to run this blog. Please I'm begging you.

    Because if Nisha is handling the site, she will delete our comments and will only keep the one favours her. And she will also post lots of comments praising herself.

    Nisha, if possible please step down from the moderator position yourself. I don't know about you personally, but I am sure you are not fit to run this site. You are already killing us with your story, and you becoming the moderator will make everything worse.

  • #232

    Aasha Bharathi (Sunday, 03 November 2019 01:19)

    I know how much painful it will be to be the head of an organization or office or blog. I have experience enough being the founder of the first community based organization in Chennai India.
    A humble request to every one. If you like read the story, otherwise please keep away. Do not insult any one

  • #233

    Aasha Bharathi (Sunday, 03 November 2019 01:36)

    Okay. If you are a capable person you be the moderator
    All will welcome.

  • #234

    Raj (Sunday, 03 November 2019 01:37)

    You can step away Aasha Bharati
    Nisha is killing us with her story. No one likes Nisha here
    And if such a person becomes the moderator of this site then what will happen?
    To become the head of an organization you need to be the best in that. But Nisha is the worst.

  • #235

    Nisha ka Fan (Sunday, 03 November 2019 03:44)

    Dear Aasha Bharathi,

    Most of the people coming here have an experience of working or leading in am organization and everyone knows how difficult it is.. So far Nisha has not given any respect to a second thought or criticism to her story.. She is so adamant to accept people genuinely dislike her story ... People are not idiots to comment unnecessary.. We comment for her story just because it's not good.. But she doesn't understand that and all..

    What will happen to this blog if she become the moderator.. She will just delete any comments that are not in favor..She will just make it her own blog..

    Even for writing the story itself she has made a lot of delays and giving all excuses a lot of time... Over a year she still can't finish one story.. How she will have time to moderate this blog?? She will be active for few days and then gone for few months..

    Nisha is such a disgrace for this blog...

  • #236

    Krishnawathi (Monday, 04 November 2019 00:28)

    நிஷா உங்கள் அம்மா சீக்கிரம் குணமாக கடவுளை பிராத்திக்கிறேன்

  • #237

    Jamie (Monday, 04 November 2019 00:53)

    Nisha oru dubakkur athuku support panni god Kita pray panra inoru dubakkur.vilangidum

  • #238

    G.S (Tuesday, 05 November 2019 09:23)

    நிஷா Please continue your story

  • #239

    Jamie (Tuesday, 05 November 2019 11:10)

    Dai G.S nee than dubakkur number 3.unna pona comment la add Panna maranthuten

  • #240

    Krishnawathi (Tuesday, 05 November 2019 23:45)

    Jasmie unga problem enna. Yen ellarayum dubakurnu solitu Irukinga. Ungaluku pidikalana comment panathinga. Atha vitutu epadi thitrathala ena use.

  • #241

    ஆஷா பாரதி (Wednesday, 06 November 2019 00:20)

    சிறந்த படைப்பாளிகள் விமர்சனங்களை எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். போற்றப்பட்டாலும், தூற்றப்பட்டாலும் இரண்டும் ஒன்றுதான் எழுத்தாளகளுக்கு.
    வாசகர்களுக்கு ஓரு வேண்டும் கோள். தரம் தாழ்ந்து விமர்சித்து, இந்த தாய் தமிழ் தளத்தின் தரத்தினை தாழ்த்திவிடாதீர்கள்
    அனபுடன்
    ஆஷாபாரதி.

  • #242

    Nandhini (Wednesday, 06 November 2019 01:57)

    Pudhu kadhai edhachum eluthunga Nisha savadikatha pls onnu stop pannu Ella neeye edhachum puthu kadhai eluthu adha vittutu edho periya padaipalinu buildup Vera unaku

  • #243

    Nandhini (Wednesday, 06 November 2019 02:05)

    GS ,asha barathi, Nisha Ka fan . Neengalam unmayana crossdresser Thana crossdressing eh ellatha kadhaiku poi support pandringa
    Enaku pudavakattika romba pudikum longhair valathu Jada pinnika romba pidikum thala neraya maliga poo vaipathu than enoda neenda nall kanavu athum ammaku theriyama poo vaikanum apm ammave oru nall thangachi vangitu vanthu poo micham erukunu Enna vaika soli force pannanum . Epdi lam erunthathan adhu crossdressing story atha vittutu Nisha periya kavingar Mari scene create panitu eruka athayum ungala Mari alunga support pandringa chi neengalam unmayana crossdresser ah ungaluku feelings eh ellaya

  • #244

    Nisha ka Fan (Wednesday, 06 November 2019 02:52)

    Nandhini read my posts properly, where did I support Nisha... I kept my name to show that I was her fan once but now got irritated by her behavior and all my posts show that. I support your previous comment.

    To Asha Bharathi, "சிறந்த படைப்பாளிகள் விமர்சனங்களை எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் " என்று எழுதி இருக்கிறீர்கள்.. உண்மையில் Nisha அப்படி ஏற்றுக்கொள்ளவில்லை.. ஆரம்பத்தில் அவள் கதையில் ‌‌‌நாங்கள் கூறிய comments ஐ ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி நான் எப்படி எழுதுவேனோ அது தான் நல்ல கதை என்று எங்களை அசிங்கபடுத்துவது நிஷா தான்..Please give your advice to her..

    Lastly to Nisha... Lot of posts are being made supporting and abusing you and wasting this page... If you are very busy on your personal, why the hell you started that conversation about page admin and now when everyone started talking about that you disappeared again.. Do you think you are so smart avoiding those comments and we are jobless here posting in this page? When you had time to do that comment on page admin why you are not replying to stop all these unwanted conversations.. Same thing happens with your story as well.. you come once in a blue moon write two parts and then disappear. Your supporters need to beg you.. Always you have one story to say that someone in your family is sick..

    I have tried my best to keep me out of this page.. but sometimes I go out of my control.. Definitely one day I'll stop coming to this blog.. So dear friends, If you feel that this blog doesn't have good stories , please avoid than arguing with this Idiot Nisha.. We all have our own personal life, let's not spoil our mood because of this Idiot egoistic person Nisha..

    I am no longer going to post a comment here..

    Bye

  • #245

    HI..HI (Wednesday, 06 November 2019 05:11)


    Nisha is a disgrace to this blog, that's correct. And if Raji made her the moderator, then she made a mistake.

    @Nisha Ka Fan
    Your name made the mistake, you should have named yourself like, 'Was a Nisha fan' or something like that. Please don't stop commenting. We need to join together and make Raji know the truth. We should email Raji that, Nisha is not good for this blog.

  • #246

    மகா (Wednesday, 06 November 2019 10:51)

    நங்கள் இருவரும் பேசி நீண்ட நாட்கள் ஆனது எங்களுக்கு கல்லூரி முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருந்தது இந்த வாரத்தில் எப்படியவது பேசிவிட வேண்டும் என் நினைத்தேன். தேர்வுகள் முடிந்த து அனால் என்னால் அவளை பார்க்க கூட முடியாமல் போனது அதன் வீட்டிக்கு செல்வதர்க்கு முன் அவள் வீட்டிற்க்கு செல்ல எண்ணினேன். மறுநாள் அவள் வீட்டிற்கு சென்றேன் அவளுடய வீட்டு காவலாளி உள்ளே அனுமதிக்க வில்லை நான் திவ்யா வை பார்த்து விட்டு தான் செல்வேன் என்ற பிறகு அவன் உள்ளே இருப்பவருக்கு போன் செய்து கேட்டான் பிறகு உள்ளே சென்றேன். அவளுடைய அம்மா என்னை வரவேற்றார் அவர்களிடம் நான் திவ்யாவின் நண்பர் என்றேன் அவள் சற்று முழித்து விட்டு உன் பெயர் என்ன கேட்க நான் மகாலட்சுமி என்றேன் அவர் சிரித்தார். பிறகு அதற்கான காரணத்தை சொல்லி அவளை பார்க்க வேண்டும் என்றேன் அவள் வெளியில் சென்று இருப்பதாக சொன்னார். அம்மா அவளுக்கு போன் செய்து நான் வந்துருக்கிறேன் இன்று சொல்லுங்கள் கண்டிப்பாக அவள் வருவாள் என சொல்லிவிட்டு சமையல் அறைக்கு டீ போட சென்றேன். நான் டீ போட்டு எடுத்து கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்தேன் திவ்யா வந்தாள் என்னை முறைத்து கொண்டு நின்றாள். நான் திவ்யாவின் அம்மாவிடம் எங்களை பற்றியும் காதல் பற்றியும் சொன்னேன் அவள் சிரித்து கொண்டே அப்போ நீ எங்க வீட்டுக்கு மருமகளா வரப்போகிறாய் அப்படித்தானே ஆமாம் என்றேன். அவர்கள் இது சொல்வதற்கு சுலபம் அனால் நடைமுறையில் சாத்தியமில்லை என்றார் நான் உடனே என்னுடைய கணவர் திவ்யா சொல்லி அவரை அத்தை என அழைத்தேன். அவள் எழுந்து உள்ளே சென்று ஒரு தட்டு எடுத்துட்டு வந்து கொடுத்து புடைவை கட்டி கொண்டு வர சொன்னார். திவ்யாவின் அறைக்கு சென்றேன் அவளும் பின்னாடி வந்தால் நான் கதவை மூடினேன் அவள் வேண்டாம் என்று சொல்லி உள்ளே வந்து நின்று இப்போது உடை மாற்றி என்றாள் , வெட்கமாக இருக்கிறது என்று சொல்லி அவளின் கண்களை கடியினேன். புடவை அணிந்து கொண்டு அவளை கண் திறக்க சொன்னேன் அவள் நீ மாறியதை பார்த்தேன் என்றாள் அதற்கு நான், எப்படி இருந்தாலும் என்னை முழுமையாக பார்க்க போறது நீ மட்டும் தான் என்றேன் அவள் சரியா பார்க்க வில்லை இன்னொரு முறை சேலை கட்டு என்றாள் , வா போகலாம் என்று சொல்லி இருவரும் வெளியில் வந்தோம் அவளுடைய அம்மா என்னை பார்த்ததும் வாய் திறந்து கொண்டு பார்த்தல் அருகில் சென்று இர்பாரும் காலில் விழுந்து வணங்கினீம்.அவள் மனைவியாக இருக்க எல்லா தகுதியும் உனக்கு உண்டு , திவ்யா உனக்கு கணவனாக இருக்க வேண்டும் ஏனென்றால் அவளுடைய முரட்டு குணம் , அவளுக்கு பையனைக் கண்டுபிடிப்பது கடினம் என்றாள்.நான் திவ்யாவின் காலில் விழுந்தேன், அவள் என்னிடம் என் வாழ்க்கையில் நீ நுழைந்ததால் தான் மகிழிச்சி என்ற ஒன்றை நன் அறிந்தேன் , உன்னை திருமணம் செய்துகொண்டு எனக்கு மனைவியாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்என்று சொன்னாள். நான் அவளிடம் மறுநாள் வீட்டுக்கு செல்வதாக சொன்னேன். அவள் வந்து என்னை வழிஅனுப்பினால் நானும் வீட்டிற்கு வந்து சேர்த்தேன்.

  • #247

    மகா (Wednesday, 06 November 2019 11:43)

    நான் வீட்டிற்க்கு சென்றது அம்மாவுக்கு என்னை பார்த்தது அளவில்லா மகிழ்ச்சி கட்டி அணைத்து கொண்டு அனந்த கண்ணீர் விட்டாள். அப்பா எங்கே என கேட்டென் அவள் உன்னுடைய தங்கச்சி ப்ரியாவை பார்க்க சென்று இருக்கிறார் அவளுக்கு கால்பந்து போட்டி இருக்கிறது என்றாள். அம்மா வேலைக்கு சென்று விடுவாள் நான் மட்டும் வீட்டில் தனியாக இருப்பேன் அப்போது திவ்யாவிடம் போனில் பேசி கொண்டு இருப்பேன் இதனால் பொழுது போனதே தெரியாது.எங்கள் காதல் கதை இப்படியே போய் கொண்டு இருந்தது.என்னுடைய கனவு என் படிப்பை முடித்து விட்டு, திவ்யாவை மட்டும் திருமணம் செய்துகொண்டு அவளுடைய இல்லத்தரசி ஆக வேண்டும்.ஒருநாள் என் தந்தை என்னிடம் வந்து தனது தொழிலில் சேரச் சொன்னார், ஆனால் நான் இல்லை அதில் ஆர்வம் இல்லை என் விருப்பம் என்று சொன்னேன் , அவர் பேசாமல் சென்று விட்டார். மறுநாள் அப்பா வீட்டிக்கு சீக்கிரம் வந்தார், அம்மாவிடம் பிரியா இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்தை பற்றி சொல்லி மகிழிச்சியாக இருந்தார் ப்ரியா நாளை வருவதாக சொன்னார்.

  • #248

    மகா (Wednesday, 06 November 2019 11:45)

    மறுநாள் காலை நான் எழுந்து தலை குளித்து விட்டு, அதன் பிறகு என் நீண்ட தலைமுடியை உலர்த்துவதற்காக என் தலையில் துண்டு அணிந்தேன், அதன் பிறகு நான் என் அறைக்குச் சென்று என் பேன்ட் மற்றும் சட்டை அணிந்தேன், பின்னர் வீட்டு வாசலில் ரங்கோலி கோலம் போட்டேன். ஏனெனில் இன்று என் சகோதரி பிரியா இந்திய கால்பந்து அணியில் சேர்ந்து விட்டாள் அவள் வீட்டிற்க்கு வருவதால் ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தோம். ஆனால் எனக்கு விளையாட்டில் எந்த ஆர்வமும் இல்லை, எனக்கு கலை மீது ஆர்வம் உள்ளது, எனவே நான் எங்கள் வீட்டின் முன் ரோங்கோலி வரைந்து கொண்டிருக்கிறேன். அதன்பிறகு நான் என் அம்மாவுக்கு உதவ சமையலறைக்குச் சென்றேன், அவளுக்கு வாழ்த்து சொல்லவும் விருந்தில் கலந்து கொள்ளும் பிற விருந்தினர்களை வரவேற்க உணவு சமைத்து கொண்டு இருந்தார்.நான் என் அம்மாவிடமிருந்து சமைக்க கற்றுக்கொண்டேன், ஆனால் என் சகோதரிக்கு அது தெரியாது என்பதால் எனக்கு சமையல் நன்றாக தெரியும்.எல்லோரும் வருவதற்கு முன்பு வீட்டை சுத்தம் செய்யச் சொன்னால் என் அம்மா, அதனால் நான் வெளியே சென்று வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன், உணவு தயாரித்த பிறகு என் அம்மா என்னை ரெடியாக சொன்னார், அதனால் நான் ரெடியாக அறைக்குச் சென்றேன், என் நீண்ட தலைமுடியை பிரித்து ஒற்றை பின்னல் சடை செய்தேன், அது என் இடுப்பு வரை வரும். கண்ணாடியில் என் அழகான முகத்தைப் பார்த்த பிறகு நான் உலகை இழந்தேன், நான் கிரீம் மற்றும் பொடியை எடுத்து போட்டு கொண்டு, பிறகு என் அம்மாவின் பொட்டு அணிய நினைத்தேன், ஆனால் நான் பயந்து வெளியேறினேன், வெளியே சத்தம் கேட்டது என் சகோதரி வந்து கொண்டு இருந்தால், நான் ஆர்த்தியை எடுத்து ஆர்த்தி செய்யத் தொடங்கி திலக்கை அவளின் நெற்றியில் வைத்தேன், அவள் ஒரு ஆண்களின் சூட் அணிந்து நின்று ஒரு பையனைப் போல அவள் கால்பந்து பிடித்துக் கொண்டிருக்கிறாள், நான் ஒரு பெண்ணைப் போல அவளை வரவேற்க ஆர்த்தியைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். ஒருமுறை அவள் உள்ளே வந்ததும் என் தந்தை அவளைக் கட்டிப்பிடித்து, என் மகனைப் நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறினார்.

  • #249

    மகா (Wednesday, 06 November 2019 11:54)


    இந்த வார்த்தைகள் கேட்டபோது என் முகம் சோகத்தில் மூழ்கியது், ஏனென்றால் அவர் இந்த வார்த்தைகளை இதுவரை என்னிடம் சொல்லவில்லை, ஆனால் அவர் இதை தனது மகள் ப்ரியாவுக்கு சொல்கிறார், என் கண்களில் கண்ணீர் தேங்கியது, ஆனால் என் அம்மா வந்து என் தோள்பட்டை பின்னால் பிடித்துக் கொண்டு நான் கண்ணீரைத் தேய்த்து அறைக்குச் செல்ல சொன்னாள். என் அறையில் உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தேன்.சிறிது நேரத்திற்கு பிறகு அம்மா என்னை அழைத்து அனைவருக்கும் உணவை பரிமாறச் சொன்னார், என் சகோதரி மற்றும் விருந்தினர்கள் சாப்பிட உட்கார்த்தார்கள் நானும் அம்மாவும் பரிமாறி கொண்டு இருந்தோம், அப்போது ஒருவர் என் தந்தையிடம் இவரை பற்றி எதுவும் சொல்லவில்லையே என்றார், அப்போது பிரியா எழுந்து அவர் என் அழகான மற்றும் பாசமான என்னுடைய அண்ணாவும் அக்காவும் அவர்தான். வீட்டில் அவர் எனக்காக அம்மா சமையல் செய்யும் பொது அவருக்கு உதவி செய்வார், நான் வெளியே விளையாட போகும் போதும், நான் வீட்டிற்கு வந்து டிவி மற்றும் தூங்கும்போது அவர் வீட்டு வேலைகளை செய்தார், நான் பைக் ஓட்டும் போது அவர் பின்னால் உட்கார்ந்துகொள்வார். நான் வெயில் காலத்திலும் வெளியில் சென்று விளையாடியதால் முரட்டுத்தனமாகவும் , கருப்பாக இருக்கிறேன, அவர் வீட்டிலேயே இருந்ததால் அழகாக இருக்கிறார்.என்னுடைய துணிகளைக் துவைபது, நான் சாப்பிட்ட தட்டுகளை சுத்தம் செய்வது என எல்லா வேலைகளையும் அவரே செய்தார் இதனால் எனக்கு பயிற்சி செய்ய நிறைய நேரம் கிடைத்தது , நான் அவரைப் நினைத்து பெருமிதம் கொள்கிறேன், அவருடைய ஆதரவு மற்றும் பிரார்த்தனை காரணமாக என்னால் அணியில் இடம் பிடிக்க முடிந்தது என்றால், எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது், அதனால் அழ ஆரம்பித்தேன், என் அறைக்கு ஓடி என் சகோதரி உள்ளே வந்து ஒரு அழகான சேலையை என் தோளில் போட்டு, இது உங்களுக்கு தங்கை நான் கொடுக்கும் பரிசு என்று சொல்லி , தயவுசெய்து இதை அணியுங்கள் அம்மா மகிழ்ச்சி அடைவாள் என்றாள். பின்னர் அந்த புடவை அணிந்து கொண்டு வெளியே வந்தேன் , என் சகோதரி இந்த சேலையில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னாள். பிரியா எனக்கு அவளுடைய தோழிகளை அறிமுக செய்தால், அதில் அஸ்வினி என்ற பெண் என் சகோதரியைப் போலவே அழகாக இருந்தால், அவளும் மிகச் சிறந்த தடகள கட்டமைப்பைக் கொண்டவள், பிரியா ஏற்கனவே என்னைப் பற்றி அவளிடம் சொல்லி விட்டதாகவும், அஸ்வினி என்னை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டதாகவும் கூறினார், என்னிடம் அவளுடைய44 மனைவியாக இருக்க உனக்கு சம்மதமா என கேட்டாள். நான் எனக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லை ஆனால் நண்பராக இருக்கலாம் என்றேன் , அஸ்வினி முகம் மாறியது உடனே பரவாயில்லை என்றாள்.

  • #250

    Suraj (Friday, 08 November 2019 13:49)

    Nisha pls continue..

  • #251

    மகா (Saturday, 09 November 2019 00:53)

    அன்று இரவு பிரியா என் அறைக்கு வந்து உன்னிடம் பேச வேண்டும் என்றாள்.நாங்கள் இருவரும் மாடிக்கு சென்றோம் அவள் என்னிடம் , அஸ்வினியிடம் உன்னை பற்றி சொல்லி உன்னை திருமணம் செய்ய எவ்வளவு கஷ்டப்பட்டேன் ஆனால் நீ ஒரு நிமிடத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டாய் உன்னை திருமணம் செய்ய யார் சம்மதிப்பார்கள் நீ ஆணும் இல்லை பெண்ணும் இல்லை திருநங்கை இப்படி உன் வாழ்க்கையை நீழே அழித்து கொண்டாய் என்றாள். நான் அவளிடம் திருமணம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை நான் அம்மாக்கு உதவியாக வீட்டிலேயே இருக்க போகிறேன் சொன்னேன். அஸ்வினி எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள் அவளை நினைத்து பார்த்தாயா என கேட்க, வேண்டுமென்றால் நாளை அவளிடம் மன்னிப்பு கேட்குறேன் என்றேன். மறுநாள் நாங்கள் இருவரும் அஸ்வினியை பார்க்க சென்றோம் பிரியா எங்களை தனியாக விட்டு சென்றாள் .அஸ்வினி என்னிடம் வந்து ஏன் என்னை பிடிக்க வில்லை என்றால் நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்றேன் அவள் சிரித்து கொண்டே , எனக்கு ஒன்று பிடித்து விட்டால் அதை அடைந்தே தீருவேன் நான் உன் மீது ஆசை வைத்தேன் ஆனால் முடியாது என்று விட்டாய் ஆனால் நான் விடுவதாக இல்லை உன்னை திருமணம் செய்தே தீருவேன் என்றாள். ரெடியாக இரு என்னுடைய வீட்டுக்கு என்னுடைய மனைவியாக வருதற்கு என்று சொல்ல , நான் அவளிடம் என்னை புரிந்து கொள்ளுங்கள் நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்றும் சொன்னேன் அவள் கேட்பதற்கு தயாராக இல்லை பிரியா வந்ததும் நாங்கள் நிறுத்தி விட்டு வேறு விஷயத்தை பற்றி பேசினோம்.பிரியா எங்களிடம் என்ன முடிவு செய்திருக்கிறார்கள் என்றால் அஸ்வினி உங்க அக்காவுக்கு யோசிக்க நேரம் வேணுமாம் அதுவைரை காத்திருப்பதாக சொன்னாள். அன்றிலிருந்து அவள் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்தால் , அவளை எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடித்தபடி நடந்து கொண்டாள் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை

  • #252

    மகா (Saturday, 09 November 2019 00:54)

    ஒரு நாள் என் தந்தை வந்து அம்மாவிடம் , அவர் எனக்கு ஒரு பெண்ணைப் பார்த்தார், அவளும் என்னை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக உள்ளதாக சொன்னார்.நான் திவ்யாவை நேசிக்கிறேன் என்று என் தந்தையிடம் சொல்லவும் முடியாது, ஏனென்றால் ரொம்ப நாட்கள் கழித்து என்னை பற்றி பேசியிருக்கிறார். அவர் அம்மாவிடம் நாளை அவர்கள் இவனை பார்க்க வீட்ற்கு வருகிறார்கள் என்று சொல்லி விட்டு சென்றார்.நான் அப்பாவிர்க்காக சரி என்று சொல்லி பெண்ணை பார்த்த பிறகு பிடிக்க வில்லை என்று சொல்லலாம் என்று நினைத்து கொண்டேன். மறுநாள் அவர்கள் வந்தார்கள் , அம்மா என்னை மணமகள் போல அலங்கரித்து விட்டு அறையில் காத்திருக்க சொன்னார், பிரியா என்னை பார்த்து , உன்னை பார்த்ததும் மாமா அப்படியே அழகில் மயங்கி விழ போகிறார் என்று சொல்ல எனக்கு வெட்கமாக இருந்தது. பிரியா நான் மாமாவை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி சென்று பார்த்து விட்டு வந்தால் , எப்படி இருக்கிறார் என கேட்க நீ பார்க்க தானே போகிறாய் காத்திரு என்றாள். அம்மா வந்து என்னை அழைத்து கொண்டு சென்றால் அங்கு சென்றதும் பெரிய அதிர்ச்சி அந்த பெண் வேறு யாரும் இல்லை அஸ்வினி , நான் அதிர்ச்சி மனநிலையில் இருக்கிறேன் அஸ்வினி சோபாவில் உட்கார்ந்து கொண்டு கால்மேல் கால் போட்டு கொண்டு என்னைப் பார்த்து புன்முறுவல் சிரித்தாள்.என் தந்தை என்னிடம் சாப்பிட ஏதாவது கொண்டு வரச் சொன்னார், நான் சமையலறைக்குச் சென்று , என் அம்மா கொடுத்த பலகாரம்மற்றும் டீ எடுத்துட்டு வந்து கொடுக்க மனம் இல்லாமல் கொடுத்தேன். அவளுடைய அம்மாவும் என் அம்மாவும் என்னை தரையில் உட்கார சொன்னார்கள், அவர்கள் என்னிடம் சமைக்க மற்றும் வீட்டு வேலைகளை செய்ய தெரியுமா ஏனென்றால் அஸ்வினிக்கு தெரியாது என்றால் நான் அவர்களிடம் தெரியும் என்றேன்.அஸ்வினி நான் தரையில் தரையில் உட்கார்ந்து இருப்பதை பார்த்து பெருமிதம கொண்டாள்.என் அம்மா அவர்களிடம் எனக்கு சமையல் மற்றும் வீட்டை வேலைகள் தெரியும் என்று சொன்னார்.உங்க மகள் அஸ்வினி அவளுடைய வேலையை செய்தல் மட்டும் போதும் என்றார்.அவளுடைய அம்மா எனக்கு சம்மதம் உங்களுக்கு என அப்பாவிடம் கேட்க அவர் என் கருத்தை கேட்கமல் சம்மதித்தார் .நான் என்ன செய்வது என்று தெரியாமல் என் அறைக்கு வந்து அழுதென்.

  • #253

    மகா (Saturday, 09 November 2019 00:56)

    என் அம்மா அறைக்கு வந்து, என்னை அழைத்தாள் நான் அம்மாவை கட்டிப்பிடித்து அழுகிறேன், எனக்கு அஸ்வினியை திருமணம் செய்ய விரும்பவில்லை , அவள் நல்ல பெண் அல்ல அவள் ஒரு முறை என்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்தால், அதற்கு அம்மா ஆனால் திருமணத்தை நிறுத்துவது என் கையில் இல்லை என்றாள்.தந்தை வந்து உன்னை சேலையில் பார்த்தால் அவளுக்கு உன்னை பிடித்து விட்டது, அவள் மணமகனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள், நீ மணமாகளாக வரவேண்டும் என்பது அவர்களுடைய ஆசை , எனக்கு அவர் கையில் வைத்திருந்த சேலை வளையல்கள் மற்றும் நகைகளை கொடுத்து உனக்குத்தான் என்றார். எனக்கு அஸ்வினியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றேன் அவர் என்னை அடித்தார். நான் அவரிடம் நான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதை சொன்னேன், அதற்கு அவர் இவர்களிடம் பணம் உள்ளது , நமக்கு தெரிந்த குடும்பம் , அவள் நல்ல பெண் , நீ அவளை திருமணம் செய்து கொண்டால் மகிச்சியாக இருப்பாய் என்று கூறினார். நான் என் தந்தையிடம் ஏன் அஸ்வினியை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று கேட்டு, மனத்துக்கு பிடித்தவைரை திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பேன், மக்கிழ்ச்சிக்கும் பணத்திற்கு சம்மந்தமே இல்லை.அதற்கு அவர் என்னுடைய மகளாக ஏற்று கொள்ள வேண்டும் என்றாள் இந்த திருமணம் செய்து கொள் என்று சொல்ல அம்மா எனக்கு ஆதரவாக பேச அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்தது கடைசியாக அவர் வரும் வெள்ளி கிழமை உனக்கும் அஸ்வினிக்கும் திருமணம் , சம்மதித்தாள் இரு இல்லை என்றால் நீங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியில் செல்லலாம் என்றார்.

  • #254

    மகா (Saturday, 09 November 2019 00:58)

    என் அம்மா அறைக்கு வந்து, என்னை அழைத்தாள் நான் அம்மாவை கட்டிப்பிடித்து அழுகிறேன், எனக்கு அஸ்வினியை திருமணம் செய்ய விரும்பவில்லை , அவள் நல்ல பெண் அல்ல அவள் ஒரு முறை என்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்தால், அதற்கு அம்மா ஆனால் திருமணத்தை நிறுத்துவது என் கையில் இல்லை என்றாள்.தந்தை வந்து உன்னை சேலையில் பார்த்தால் அவளுக்கு உன்னை பிடித்து விட்டது, அவள் மணமகனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள், நீ மணமாகளாக வரவேண்டும் என்பது அவர்களுடைய ஆசை , எனக்கு அவர் கையில் வைத்திருந்த சேலை வளையல்கள் மற்றும் நகைகளை கொடுத்து உனக்குத்தான் என்றார். எனக்கு அஸ்வினியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றேன் அவர் என்னை அடித்தார். நான் அவரிடம் நான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதை சொன்னேன், அதற்கு அவர் இவர்களிடம் பணம் உள்ளது , நமக்கு தெரிந்த குடும்பம் , அவள் நல்ல பெண் , நீ அவளை திருமணம் செய்து கொண்டால் மகிச்சியாக இருப்பாய் என்று கூறினார். நான் என் தந்தையிடம் ஏன் அஸ்வினியை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று கேட்டு, மனத்துக்கு பிடித்தவைரை திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக இருப்பேன், மக்கிழ்ச்சிக்கும் பணத்திற்கு சம்மந்தமே இல்லை.அதற்கு அவர் என்னுடைய மகளாக ஏற்று கொள்ள வேண்டும் என்றாள் இந்த திருமணம் செய்து கொள் என்று சொல்ல அம்மா எனக்கு ஆதரவாக பேச அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்தது கடைசியாக அவர் வரும் வெள்ளி கிழமை உனக்கும் அஸ்வினிக்கும் திருமணம் , சம்மதித்தாள் இரு இல்லை என்றால் நீங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியில் செல்லலாம் என்றார். அம்மா என்னிடம் வந்து இவர் பேச்சை கேட்க வேண்டாம் நீ வீட்டை விட்டு சென்று திவ்யாவை திருமணம் செய்து கொள் என்றாள் எனக்கும் அதுதான் சரி என பட்டது. அம்மா சென்றவுடன் அப்பா என்னை பார்க்க வந்தார் , என்னிடம் அவர் நான் இதுவரை எதுவும் கேட்டது இல்லை முதல் முறையாக ஒன்று கேக்கிறேன் , அதை நிறைவேற்றி என்னுடைய கௌரவத்தை நீ தான் காப்பாற்ற வேண்டும் என சொல்லிக்கொண்டு என் காலில் விழ வந்தார் நான் அவரை தடுத்து நிறுத்தி செய்து கொள்கிறேன் என்றேன் அவர் சத்தியம் வாங்கி கொண்டு சென்றார்.நான் திவ்யா க்கு போன் செய்து நாளை சந்திக்கலாம் என்றேன் அவள் நாளை இங்கே வருவதாக சொன்னாள். மறுநாள் காலை அம்மாவிடம் சொல்லிவிட்டு திவ்யாவை பார்க்க hotel சென்றேன் , அவளிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க அவள் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால் , என்ன என்றேன் அவள் எங்கள் வீட்டில் எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்து இருக்கிரரர்கள் அவர்களை மறுத்து பேச முடியாத நிலையில் உள்லென் ஏனென்றால் என் அப்பாவின் தொழில் நஷ்டமடைய , பணத்துக்குகாகா என் அப்பா அவருடைய நண்பனின் மகனுக்கு திருமணம் செய்ய என்னை கேட்காமல் முடிவு செய்து விட்டார் என்று சொல்லி அழுதாள் அவளை அரவணைத்து கட்டி பிடித்தேன் நான் எதுவும் சொல்லாமல் இருப்பது நல்லது என நினைத்து கொண்டேன். நான் மெதுவாக அவளிடம் சென்று நீ இல்லாமல் எப்படி இருக்க போகிறேன் என்று சொல்ல அவள் என்னை பேச விடாமல் உதட்டில் முத்தம் கொடுத்தாள், பிறகு அவள் ஆடைகளை கழற்றினாள் நானும் கழற்றிவிட்டு மெத்தையில் படுத்தேன், அன்று முழுவதும் நாங்கள் இருவரும் உடலுறவு கொண்டு இருந்தோம் பிரிய மனமில்லாமல் நாங்கள் இருவரும் அவரவர் வீட்டிற்க்கு வந்தோம். அப்பா கல்யாண வேளைகளில் பார்த்து கொண்டு இருந்தார்.மறுநாள் எனக்கு கோவிலில் திருமணம் அம்மா என்னிடம் வந்து இன்னும் நேரம் இருக்கு வேண்டும் என்றால் முடிவை மாற்றி கொள் என்றாள். நான் அம்மாவுக்கு நடந்த எல்லா விஷத்தையும் சொன்னேன், எனக்கு அப்பா சந்தோஷம் முக்கியம் என சொன்னேன் சரி இதற்கு மேல் உன்னுடைய இஷ்டம் என்று சொன்னார் , அம்மாவிடம் நாளை எனக்கு நீங்கதான் மணப்பெண் தோழியாக இருக்க வேண்டும் என சொல்லி சிரித்தேன் அதற்க்கு அம்மா உனக்கு சந்தோஷம் என்றால் உனக்காக எதையும் செய்வேன் என்றாள் அம்மாவை கட்டி பிடித்தபடி நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்றேன், நானுதான் என்றாள் அம்மா.

  • #255

    Krishnaveni (Sunday, 10 November 2019 11:53)

    Nisha adutha part ezhuthunga.

  • #256

    மகா (Sunday, 10 November 2019 22:32)


    மறுநாள் காலை என் அம்மா ஒரு அழகிய சேலையை எடுத்து அதில் என்னை அலங்கரிக்க , நகைகளை போட்டுப்பவிட்டார் வளையல் மற்றும் கொலுசு ஏற்படுத்தும் சத்தம் என்னைந உண்மையில் ஒரு பெண் என்று உணரவைக்கிறது.அப்போது பிரியாவும் அவளுடைய தோழியும் வந்தனர் அம்மாவிடம் உதவி செய்யட்டுமா என கேட்டாள் அம்மாவும் சரி என்றாள்.அந்த பெண் ம காதணிகள் மற்றும் mackup போட்டுவிட்டு பின்னர் அவர்கள் என்னை கண்ணாடியில் காண்பிக்கிறார்கள், என் கண்ணை என்னாலேயே நம்ப முடியவில்லை அவ்வளவு அழகாக இருந்தேன். என் நீண்ட கூந்தல் ஏராளமான பூக்களைக் மற்றும் சடை சிகை வைத்து அலங்கரித்தனர.என் சகோதரியும் அவளுடைய நண்பரும் என்னை மேலும் கிண்டல் செய்ய , பிரியா உண் கணவர் உரிமையைப் பெறும்போது உன்னுடைய அழகிய உடலை என்ன செய்ய போகிறார் என தெரியவில்லை் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது். நாங்கள் வீட்டிலிருந்து கோவிலுக்கு புறப்பட்டு சென்றோம்.கோவிலில் அஸ்வினி குடும்பம் எண்களுக்க காத்து கொண்டு இருந்தனர், நாங்கள் இறங்கி செல்லும் போது அஸ்வினியை பார்த்தேன் அவள் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு இருந்தாள் , அவள் என் அருகில் வந்து உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றால் பிரியா என்னை பார்த்து சிரிக்க நான் அவளுடன் சென்றேன். என்னை தனியாக அழைத்துச் சென்று சிரித்தாள், நான் என்னாச்சு என கேட்க அவள் உன்னை என் மனைவியாக அடைந்தே தீருவேன் என்று சொன்னேன் அது இன்று நடந்து விட்டது என்றாள்.என் முடியை பிடித்து இழுத்து நீ இனிமேல் நான் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் என்றாள் , நான் வலியால் அழுதேன் பிறகு என் சேலை எடுத்து கண்ணீரைச் துடைத்து கொண்டு வந்து விட்டேன். அஸ்வினியுும் பிரியாவும் என்னை கிண்டல் செய்ய இந்த பெண்னுடம் எப்படி வாழ போகிறேன் என நினைத்த கவலையாக இருந்தது.

  • #257

    மகா (Sunday, 10 November 2019 22:34)

    நாங்கள் கோவிலில் அமர்ந்து கொண்டு இருந்தோம் அப்போது ஒரு என்னிடம் வந்து அண்ணி நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என் அக்காவுக்கு சரியான ஜோடி தான் என்றால் , நான் அவளிடம் யார் நீ என கேட்க என் பெயர் காவியா அஸ்வினியின் தங்கை என்றாள். அப்போது அய்யர் பெண்ணை அழைத்து வர சொன்னார் அம்மா என்னை அழைக்க காவியா நான் அழைத்து வருகிறேன் என்றால். நான் மணமேடைக்கு சென்று அஸ்வினி அருகில் தலை கீழ பார்த்த படி உட்கார்தேன் அப்போது அஸ்வினி என் காதில் நான் இருக்க வேண்டிய இடத்தில் நீயும் நீ இருக்க வேண்டிய இடத்தில் நானும் இருக்கிறறோம் , நீ என் கழுத்தில் கட்ட வேண்டிய தாலியை இப்போது உன் கழுத்தில் கட்ட போகிறேன என்றாள்் நான் அவமானத்தில் தலை குனிந்து படிய இருந்தேன், அய்யர் தாலியை கட்ட சொல்ல அவள் என் கழுத்தில் கட்டினால் , பிரியா சிரித்த கொண்டே அஸ்வினி யின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சொன்னாள்.நாங்கள் இருவரும் பெரியவர்கள் அனைவரும் கிட்டயும் ஆசிர்வாதம் வணத்தினோம்.

  • #258

    மகா (Sunday, 10 November 2019 22:40)

    எல்லோரிடமும் ஆசிர்வாதம் பெற்ற பிறகு அஸ்வினி என் கையை பிடித்து கொண்டு போகலாமா என கேட்டாள் ,நான் அம்மாவை பார்க்க அவள் அழுது கொண்டு இருந்தாள், நான் ஓடி சென்று அம்மாவை கட்டி பிடித்து கொண்டு அழுதேன், அதற்க்கு அம்மா ் பெண்ணா பிறந்த அனைவரும் இப்படி ஒரு பிரிவை ஒருநாள் சந்திக்க நேரிடும். அம்மா என்னிடம் நீ இப்போது உன் புருஷன் வீட்டுக்கு போகிறாய் அவர்களை அனுசரித்து நடந்து கொள், இனிமே அவர்தான் உனக்கு எல்லாம் நினைவில் வைத்து கொள் கல்லனாலும் கணவன் , புல்லனாலும் புருஷன் இனிமே அவர்தான் எல்லாம் உனக்கு என்று திரை பட வசனம் மாதிரி சொன்னாள் , உங்களை பிரிந்து எப்படி இருக்க போகிறேன் என்று தெரியவில்லை சொல்லி அம்மாவை என்னுடன் வாருங்கள் என்றேன், காவியா வந்து வாங்க அண்ணி போகலாம் என்றாள் பிரிய மனமில்லாமல் காரில் உட்கார்ந்து அஸ்வினி வீட்டுக்கு ,அம்மாவும் என்னுடன் வந்தாள். அவளது வீட்டுக்கு சென்றோம் அவர்களின் முறைப்படி சடங்குகள் நடத்தினர் அது முடிய மாலை ஆகிவிட்டது அத்தை அம்மாவை வழி அனுப்பி விட்டு வந்தார்.

  • #259

    G.S (Sunday, 10 November 2019 23:10)

    நிஷா தயவு செய்து உங்களின் அற்புதமான கதையை தொடருங்கள் அழகாக காத்துக் கொண்டிருக்கிறோம் இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #260

    Nisha (Monday, 11 November 2019 07:10)

    எனது பிரியத்துக்கும் மரியாதைக்கும் உரிய திரு ஆஷா பாரதி மேடம்.. GS. suraj..Krishnaveni உட்பட திருநங்கை கதையை ரசித்துப் படித்து பாராட்டு தல்களை வாரி வழங்கியோர்.. நான் பெயர் குறிப்பிடாமல் விட்ட எல்லா ரசிகைகள். தோழமை களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எல்லார் பெயரையும் குறிப்பிவில்லை. ஏனென்றால் இங்குள்ள வேறு சிலர் எல்லா பாராட்டுதல்களையும் வெவ்வேறு பெயர்களில் (GS.. suraj.. krishanaveni.. Asha Bharathi மேலும் பலர்) நான்தான் எழுதுகிறேன் என்று உங்களையும் அசிங்கப் படுத்திவிடுவார்கள் என்ற அச்சமே காரணம். அவர்கள் இந்த குற்றச்சாட்டை வைத்து என்னையும் உங்ளையும் தொடர்ந்து கேவலப் படுத்தியபோது கூட ஆஷாபாரதி அக்கா தவிர GS,suraj.. krishnaveni.. என யாருமே துணிந்து இங்கு வந்து எனக்காக வாய்ஸ் கொடுக்காததில் எனக்கு வருத்தமுண்டு. அடிக்கடி வந்து கமென்ட்ஸ் கொடுக்காவிட்டாலும் என்னை கேவலமாக அந்த இரண்டு பேர் வெவ்வேறு பெயர்களில் தாக்கிய போது Slilent ஆக இல்லாமல் தொடர்ந்து எனக்காக வாதாடிய ஆஷா பாரதி அக்காவுக்கு சிரம் தாழ்த்தி என் நன்றி கலந்த வணக்கங்கள். எவ்வளவோ தாக்கினார்கள். நான் திருப்பி தாக்கவில்லை. மிக புத்திசாலி"(?)யான ஒருவர் தொடர்ந்து என்னை இடியட் ஸ்டுப்பிட்,வொர்ஸ்ட் எழுத்தாளர் என்றும் இன்னும் பல்வேறு அவார்டுகள் கொடுத்து தாகக் கினார். நான் பதில் கொடுக்க வில்லை. உங்கள் அளவுக்கு என்னால் தரம் தாழ்ந்து யாரையும் திட்ட முடியாது...hini. உண்மையில் என்னுடைய பதிலில் கூட பணிவுடன் மிகுந்த மரியாதையுடனும்தான் பேசியிருக்கிறேன் என்பதை அவர்களும் அறிவார் கள் நீங்களும் அறிவீர்கள்.இவர்களின் இந்த ஆத்திரத்தின் முக்கிய காரணம் என்ன என்பதையும் அவர்களின் கோபத்தில் அந்த இரண்டு பேருமே அறியாமலேயே ஒப்புக் கொண்டி ருக்கிறார்கள். ஒருவருக்கு நீளமுடி ஜடை. நிறை பூ வைத்துக் கொள்ள ஆசையாம்.தப்பில்லை.ஆனால் தங்கள் ஆசைகளையெல்லாம் இங்கே கதை எழுத வருபவர்கள் அவர்களின் கேரக்டர்களில் நுழைக்க வேண்டுமென்று மிரட்டுவதும், அதற்கு இணங்க வில்லையென்றால் சகட்டுமேனிக்கு Idiot. stupid.. என்றெல்லாம் திட்டுவது மிரட்டுவது என்று செய்ய நீங்கள் யார்?. அதற்கு நீங்களே வந்து உங்கள் விருப்பம் போல கதை எழுதவேண்டியதுதானே. ஏன் செய்ய முடியவில்லை??? சொல்லுங்ள் பார்க்கலாம். மற்றவர்களை மிரட்டுவது.. கேவலப்படுத்த முயல் வதன் மூலம் நீங்கள் சாதித்தது என்ன????
    நான் எல்லாவற்றுக்கும் அமைதியாக இருந்தேன்.
    ஏனென்றால் என் கதையை உண்மையாகவே விரும்பிப் படிப்பவர்கள் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற நான் விரும்ப வில்லை.முடியயும் இடங்களில் மட்டும் என்னுடைய வாசகர்களின் விருப்பங்ளையும் கதையில் கொண்டு வந்திருக்கிறேன். நிஷா ஏன் வீட்டு வேலைகளை ஆரம்பித்தாள் என்பது கிருஷ்ணவேணிக்கு தெரியும். பிராமண பாஷைக்கு ஏன் மாறினாள் என்பதும் கதையில் வரும் இலக்கிய காதல் போன்ற நிழ்ச்சிகள் யாருடைய விருப்பத்தின் பேரில் கதையில் நுழைக்கப்பட்டன என்பதை சம்பந்தப் பட்ட வர்கள் அறிவார்கள்.கதையின் போக்கில் குறுக்கிடா தவரை சிலரின் நேர்மையான ஆசை களை கதை யின் கேரக்டர்கள் வழியாக செய்வது ஏற்புடையது தான். ஆனால் நீங்கள் சொல்வதை யெல்லாம் என் கதையில் நுழைக்கவேண்டும் என்று கட்டளை இடுவதும். ஒப்பாவிட்டால் கண்டபடி தாக்கி எழுது வதும் எழுதும் உங்களின் தரத்தை மற்றவர்கள் அறிய அசிங்ககப்படுத்துகிறது என்பதை மறக்க வேண்டாம்
    எல்லா தாக்குதல்ளையும் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் தாங்கிக் கொண்டேன். ஆனால் யாருக்காக தாங்கி மன வலியிலும் கதையை தொடர்ந்தேனோ அவர்கள்..GS..suraj.. Kveni உட்பட என்சார்பாக ஒரு வார்த்தை கூட பேசாமல் இந்நாள் வரை அமைதி காத்தது என்னை பெரிதாக காயப் படுத்தி இருக்கிறது. நாம் பேசினால் நிலைமை மோசமாகி விடக்கூடும் என்று ஒரு காரணம் நீங்கள் கூற முற்பட்டால் நான் உங்களிடம் தெரிவிக்க விரும்புவது காரியம் ஏற்கவே கெட்டு விட்டது என்பதுதான். Yes... இனி திருநங்கை கதை நிச்சயமாகத் தொடராது. தேவையில்லை. நான் என் முழுக் கதை முடிவு வரை தீர்மானித்த பிறகுதான் எழுதவே ஆரம்பித்தேன். நிஷாவின் கோலாகலமான பப்ளிக் திருணம்.. பழைய தோழர்கள், தோழிகளை சந்திக்கும் உணர்வு பூர்வமான நிழ்வு..நிஷாவின் நாட்டிய அரங்கேற்றம்.. அதில் அவருடைய மேக்கப் வகைகள், ஆடை அலங்காரம், நடன அசைவுகள் .. பப்ளிக் பாராட்டுள் என விவரமாக எழுத முடிவு செய்திருந்தேன்.
    நிஷா எந்த சூழ்நிலைலில் நிலாவை நேருக்கு நேர் சந்திக்கிறாள் என்பதை படிப்போர் மனதைக் கலங்கச் செய்யும் விதத்தில் எழுத திட்டமிட்டிருந் தேன்.குழந்தையின் எதிர்காலம்.. தந்தையே தாயாவது என விறு விறுப்பான சம்பவங்கள் இனித்தான் வர இருந்தன. நான் எழுத இருந்த கதையின் மற்ற பகுதிகளை திட்டமிட்டு தடுத்து நிறுத்தி விட்டார்கள். மவுனமாவே இருந்து அவர்கள் எண்ணம் ஈடேற ரசித்து வாசித்த வாசகிகளும் துணைபோய் விட்டீர்கள். எனக்கு தொடர்ந்து கதை எழுத முடிவில்லையயென்றால் நான் யாருக்கு பயப்பட வேண்டும்?.நான் என்ன கதை எழுத சம்பளம் வாங்கி பின் எழுதாமல் போகிறேன?. கடந்த 35 நாட்களாக என் உயிரானவர் சிட்டி மருத்துவ மனையொன்றில் அவசர பிரிவு வார்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது நான் வணங்கும் கடவுள் சத்தியமாக உண்மை. இடையில் ஒரு வாரம் சற்று குணமாகி சாதார வார்டுக்கு மாறினார்கள். இப் பொழுது மூச்சு விடக் கூட Ventilator. உதவியுடன் ICU வில் இருக்கிறார். நான் தூக்கமில்லால் ,பசியறியாமல் வாடிக் கொண்டிருக் கிறேன். இந்த உண்மையை நேர்மையாக இங்கே சொன்னதைக்கூட கொச்சைப் படுத்தி கிண்டலடித்த Inhuman.. மிருக குணம் படைத்தவர் இடையே இருப்பதே பாவவம். இது உங்கள் குடும்பத்தில் நடந்தால் இப்படி பேசுவீர்களா? ராஜி பாலன் மேடம் என் திறமை.தகுதி நம்பி என்னிம் கொடுத்த என் மாடரேட்டர் பொறுப்பையும் திருப்பி கொடுத்து விட்டேன்.வேண்டாத கமென்ட்ஸை
    இந்த சைட்டில் யாருமே கதையை முடித்ததில்லை. முடிக்க விடமாட்டார்கள் சிலர். வாழ்க அவர்கள் தொண்டு.இது இறுதி விடை.நன்றி பாராட்டியவர் வெறுத்தவவர் அனைவருக்கும்..
    நிஷா.

  • #261

    ஆஷாபாரதி (Monday, 11 November 2019 07:39)

    அன்பு நிஷாவுக்கு
    உங்கள் அம்மா இறைவன் அருளால் விரைவாக குணம் அடைந்து வீடு திரும்ப மனமார பிரார்த்தனை பண்ணுகிறேன்.
    தாய் என்னும் உறவு எதனுடனும் ஓப்பீடு செய்ய முடியாத உன்னதமான ஓன்று.
    விரைவில் உங்கள் கவலை தீரும்

  • #262

    Suraj (Monday, 11 November 2019 08:02)

    Nisha, I can clearly understand your disappointment from your post.. But as a supporter of your story for the past two years I would like to clarify my points.. After looking into it you can decide whether you like to. Continue your story or not.
    1.There were lot of nonsense comments blaming in an inhuman way.. If I have commented against them there would have been more hate comments.. Especially when your mom is in such a critical stage, I don't want to elevate the hate even more..

    2 These idiots won't gonna change as their notion is only hate.. But rather I was encouraging you to continue the story which would indirectly piss of these creatures.. I don't want to address their egos.. It is just a respect for the writer that you are from my side..

    3.The purpose of these haters is to stop you writing.. Thats the reason they were attacking you personally.. Where as supporting you will destroy their egos..

    4.Also if you stop writing because you don't feel like writing then it is nothing but addressing to their egos.. Which is what these haters wanted..

    5.I saw Asha bharathi's reply to these haters and still none changed.. Their agenda is nothing but hate..

    6.There are times when silence is the biggest weapon to these haters and ignoring is the best way of disrespecting these fools..

    I know how hurt you are.. But as a fan I have always supported and respescted you and will continue to do so.. No amount of haters shaming will change me as for me these guys don't exist..

    Right now the only thing that I want to know from you is your moms health.. Thats the upmost important thing..

    So if you still think as a supporter I have let you down then I have only option to. Apologize.. As a fan I would request only to continue.. I would continue to support and encourage you.. Thats the only support I can do.. I always feel hate needs to be defeated and this hate can only be defeated with you continuing the story in my opinion..

    Once again I am mentioning take care of your mom as that is your first priority and I will pray for her speedy recovery..

    I will always support you and hope you continue your story..

    Thanks..

  • #263

    ஆஷாபாரதி (Monday, 11 November 2019 10:07)

    எழுத்து ஓரு வரம். எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை.
    மனதில் நினைப்பதை கோர்வையாக பேசவே தடுமாறுபவர்கள் நிறைய பேர். நிஷா உங்களுக்கு எழுத்து
    வரம் அருமையாக வாய்த்து இருக்கு. திருநங்கைகளை முதலில் சொந்த குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்களை போல் அஙகீகாரம் பெற்று ஊரும் உறவும் வாழ்த்த மண வாழ்வு வாய்க்க பெற வேண்டும். இது என் கனவு. என் கனவை எழுத்தில் வடித்த உங்களால்
    மேலும் சிறப்பாக செய்ய முடியும். எந்நிலையிலும் எவர்களுக்காகவோ எழதுவதை நிறுத்த வேண்டாம் இது ஆஷா அக்காவின் அன்புக்கட்டளை

  • #264

    Krishnaveni (Monday, 11 November 2019 13:33)

    Nisha pls story stop pannatheenga. Daily intha site ku varathe unga storykaga than. Ithana naal padichathu vazhkaila oru paguthiya maari pochu. Atha pathiliye niruthina oru paguthi izhantha mathiri feeling irukum. Romba sorry. Pls story stop pannathenga. Continue pannunga.

  • #265

    Krishnawathi (Monday, 11 November 2019 19:09)

    Nisha Krishnawathi agiya naan epothum உங்களை தொல்லை செய்தது இல்லை. உங்களை திட்டியவர்களை கேட்டு இருக்கிறேன். உங்களை போல எழுதும் உண்மை கதைகள் அதன் உணர்ச்சிகள் மீண்டும் கிடைக்க ஆவலாக உள்ளேன். தயவு செய்து தொடரவும்.

  • #266

    ரூபினி1 (Monday, 11 November 2019 22:38)

    என்னோடபேரு சுரேஷ் நான் தனியார் பேங்கில் வேலை செய்து வருகிறேன் ஓரு நாள் இரவு வேலை முடிந்தது வீட்டுக்கு புது பைகில் வீட்டுக்கு போய் கொண்டு இருந்தேன் அந்த நேரம் எதிரே வந்த ஒரு பெண்ணை இடித்து நானும் விழுந்து விட்டேன் அவள் இரத்த கயத்தில் இருந்தால் எனக்குள் பயமாக இருந்தது வண்டியை வேகமாக எடுத்து வீட்டுக்கு புறப்பட்டேன் ,வீட்டுக்கு போனேன் வீட்டீல் என் மனைவி கல்பனா இருந்தால் நடந்தை சொன்னேன் .அப்படியா என சொல்லி டிவியை போட்டால் அதில் அந்த விபத்தை பற்றி ப்ளஷ் நீயுஸ் ஓடிக்கொண்டுருந்தது எனக்கு இன்னும் பயம் அதிகமானது என்ன செய்வது என மனைவியிடம் கேட்டேன் அவள் டிவி சேனலை மாற்றிக்கொண்டு இருந்தால் அதில்ஜெயா டிவியில் அவ்வை சண்முகி படம் ஒடிக்கொண்டுருந்தது அதை பார்த்த கல்பனா சிரிச்சிக்கிட்டே மாமா நீங்க பேசமா இந்த கேஸ் முடியும் வரை லேடியா மாறி லேடி டிரஸில் இருங்கா என்றால் நான் யோசித்தேன் அதுக்கு பதிலாக வீட்டை காலி பண்ணி வெளி மாநிலத்து போய்விடலாமே என்றேன் அதுக்குகாக செந்த வீட்டை வீட்டு போவிங்கலா என்றால் அப்போ என்ன பண்ணறது நான் சொன்னமாதிரீ செய்ங்கா என்றால் சாரிமா நீ சென்னமாதிரியே செய்கிறேன்

  • #267

    ரூபினி2 (Monday, 11 November 2019 22:55)

    மாமா உள்ளே வாங்கானு கூப்பிட்டு அவளுடைய மேக்ப் செட் டை கொண்டுவந்தால் மாமா பேண்ட் சார்ட்டை கழட்டுங்க என்றால் பேண்ட் சார்ட்டை கழட்டி ஜெட்டியோடு நின்றேன் முதலில் veetவை எடுத்து உடம்பில் கை காலில் உள்ள முடியை யொல்லாம் சேவ் பண்ணினால் பின் கண்ணுக்கு மை தடவி முகத்தில்உள்ள மீசையை veet கீரீம் உதவியிடன் சேவ் பண்ணி மீசை எடுத்துவீட்டால் எனக்குள் ஏதோ ஜிவ்னு மனசுகீகுள் தோன்றியது பின் கல்பனா அவளது உள் பாவடையை போட்டுகட்டிவிட்டால்

  • #268

    G.S (Tuesday, 12 November 2019 00:20)

    நிஷா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைதான் நாங்கள் ஏன் உங்களுக்கு ஆதரவு தரவில்லை அதற்குக் காரணம் நீங்கள்தான் ஆம் நீங்கள்தான் ஓரு பதிவில் நீங்கள் குறிப்பிட்டதை நீங்கள் மறந்திருக்கலாம் நாங்கள் மறக்கவில்லை யார் என்ன சொன்னாலும் சரி நான் இந்த கதையை முழுதாக முடிக்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன் அவ்வாறு நீங்கள் குறிப்பிட்டீர்கள் அதைப் படித்தபோது நான் ம ட்டுமல்ல உங்களின் அனைத்து ரசிகைகளும் உங்களின் மன தைரியத்தை நினைத்து பெருமிதம் கொண்டோம் அப்படியாப்பட்ட நீங்கள் இன்று மனம் உடைந்து இந்தப் பதிவை பதிவிட்டது என் மனதுக்கு மிக வேதனையாக இருக்கிறது அது மட்டுமின்றி அதற்கு நாங்களும் ஒரு காரணமாக இருக்கிறோம் என்று நினைக்கும்போது மனது ஊசியை வைத்து குத்துவது போல் உள்ளது அதுமட்டுமின்றி உங்களின் இந்த பதிவு எனக்கு இன்னொன்றையும் உணர்த்தியது ஒரு நல்ல கதாசிரியர் என்றுமே தன் கதைக்கான பாராட்டை பிச்சையாக கேட்க மாட்டான் அவனுக்கு கிடைக்கும் பாராட்டுதலும் அன்பு பாசமும் அவனுக்கான அங்கீகாரமாக நான் கருதுகிறேன் அப்படியாப்பட்ட பாராட்டையும் அன்பையும் பாசத்தையும் நாங்கள் உங்களுக்கு பலமுறை கொடுத்ததாக நான் நம்புகிறேன் இருப்பினும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் உங்களுக்கு துணையாக நிக்காதது எங்களின் தவறுதான் அந்த தவறுக்காக நாங்கள் உங்களிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் நிஷா இது என்னுடைய தனிப்பட்ட தன்னிலை விளக்கம் எனக்கு ஆங்கிலம் தெரியாது தமிழ் மட்டுமே தெரியும் இப்பொழுது நீங்கள் சொல்லித்தான் உங்களுக்கு நடந்த அவமானங்கள் எனக்கு தெரிகிறது புரிகிறது உதாரணத்திற்கு கமெண்ட்ஸ் நம்பர் 297 என் பெயரை குறிப்பிட்டு ஏதோ ஒன்று வந்திருக்கிறது அது என்னவென்று கூட எனக்கு இதுவரை தெரியவில்லை நிஷா தயவு செய்து உங்களின் கதையை எழுத வாருங்கள் கண்கலங்கிய கண்ணீருடன் அந்தக் கண்ணீரை உங்களின் பாதங்களை சமர்ப்பித்து நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து உங்களின் அற்புதமான கதையை எழுத வாருங்கள் உங்களின் ரசிகைகளை ஏமாற்ற வேண்டாம்��� அதுமட்டுமின்றி ராஜிபாலன் இடம் நீங்கள் கொடுத்த உங்களின் பொறுப்பை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் இதுவே எனது அசை ஏனென்றால் இந்தத் தளத்தில் தமிழ் கதைகளையும் தமிழ் கதாசிரியர்களையும் வளக்கும் திறமை உங்களிடம் தான் உள்ளது என்று நான் நம்புகிறேன் அதுமட்டுமின்றி இங்கிருந்து போன நாங்கள் விரும்பி படித்த அனைத்து கதைகளையும் இங்கே நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று நான் நம்புகிறேன் பின்குறிப்பு ஒவ்வொரு நாளும் சூரியன் உதயமான உடனே எனது கண்கள் தேடுவது உங்களின் பதிவைதான் இன்று ஏனோ சூரியன் உதயமாவதற்கு முன்பாகவே நான் விழித்துக் கொண்டேன் என் கண்கள் முதலில் தேடியது உங்களின் பதிவை தான் ஆனால் சூரியன் உதயமாவதற்கு முன்பாகவே என் மனதில் இருள் சூழ்ந்தது உங்களின் இந்த பதிவால் இன்று வானில் இருள் சூழுவதற்கு முன் உங்களின் கதை ஒளியாக என் மனதை கவரும் என்று நான் நம்புகிறேன் இப்படிக்கு உங்களுக்காக காத்திருக்கும் ரசிகை G.S (2.பின்குறிப்பு உங்களின் தாயை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்

  • #269

    Once a Nisha Fan (Previously Nisha Ka Fan) (Tuesday, 12 November 2019 04:28)

    Just to clarify, I commented previously under the name "Nisha ka Fan" due to the confusion I change it as "Once a Nisha Fan"

    Dear Nisha,

    நான் எனது முந்தைய பதிவில் கூறியது ‌‌‌போல் இனிமேல் இந்த blog வரக் கூடாது, கமென்ட் இட கூடாது என்று தான் இருந்தேன். நேற்று தங்கள் பதிவைப் பார்த்த பிறகு கடைசியாக என் மனதில் உள்ளவற்றை சொல்லி விட்டு விலகி விடலாம் என்று இருக்கிறேன்..

    உங்கள் திருநங்கை கதையை ஜூன் 2017 இல் ஆரம்பித்து இருக்கிறீர்கள். அதாவது 2 வருடம் 6 மாதங்கள்..209 பகுதிகள்.. மிகப்பெரிய சாதனை தான்.. என் பெயர் சொல்வது போல் உங்கள் கதையின் எழுதின் மிக பெரிய ரசிகையாக இருந்தேன்.. உங்கள் கதைக்காக காத்திருந்தேன். ஆரம்பத்தில் கதை எழுதிய போது 150 பாகத்தில் முடிப்பேன் என்றிர்கள் .. பிறகு 200 என்றிற்கள்.. இப்போது 209 பாகங்கள் கடந்த பிறகும் இனிமே சொல்ல நிறைய விறுவிறுப்பான பகுதிகள் வரும் என்கிறீர்கள்... அப்படி என்றால் இன்னும் ஒரு வருடமாவது கதை எழுதலாம் அப்படி தானே..!!

    இதில் தவறில்லை.. தினத்தந்தி நாளிதழில் வெளியான "கண்ணித்தீவு" கதை தான் niyabagam வருகிறது. நம்மில் எல்லோரும் பார்த்திருப்போம் ஆனால் எத்தனை பேர் அதை ஃபாலோ செய்து படித்திருப்போம்?? அந்த மாதிரி ஒரு சூழ்நிலை தான் உங்கள் கதையில் எனக்கு நடந்தது.. ஒன்ன்று இரண்டு கதைகளை எழுதி ய அனுபவத்தில் சொல்கிறேன். இந்த கதையை crisp aga 100 பாகங்களில் எழுதி இருந்தால் இவ்வளவு எதிர்ப்பு இருந்து இருக்காது என்று எண்ணுகிறேன்.. நம் எல்லோருக்கும் ரஜினி படம் கமல் படம் பிடிக்கும்.. 10 மணி நேரம் தொடர்ந்து ஒருவர் படம் எடுத்தால். பார்ப்போமா?? அது போலதான் உங்கள் கதை எனக்கு இருந்தது.. அளவுக்கு மீறினால் அமி்தமும் நஞ்சு என்பது போல்..தங்கள் கதை அளவுக்கு மீறியது போல் எனக்கு இருந்தது..

    மற்வர்களை போல் உங்களை கதயில் எந்த மாற்றமும் நான் கேட்டதில்லை.. நான் சொன்னது எல்லாம் இந்த கதையில் நிஷா எப்போதோ பெண் ஆகிவிட்டால்.. இனிமேல் ஒரு CD அல்லது Transgender scope kathayi அவ்வளவு இல்லை ஆனாலும் கதை நீண்டு கொண்டே போவது மட்டுமே நான் சொன்னது.. கதை இருந்தாலும் "It was overwhelming and not cup of tea"

    இங்கே உங்களை சில பேர் பாராட்டுகிறார்கள்.. அவர்களுக்கு அதற்கான காரணங்கள் இருக்கலாம்.. இந்த blog ai follow செய்யும் என் நண்பர்கள் சிலர், உங்கள் கதை மிக நீளமாக இருப்பதால் படிப்பதை நிறுத்தி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்..

    அவசரமான இந்த உலகத்தில், 2.5 வருடங்களா ஒரு கதையை எழுதி அதை எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்றால் எப்படி?? எல்லோரும் டிவிட்டர் போன்று மிக சுருக்கமாக கருத்தை தெரிவிக்கிறார்கள்.. பல முறை நீங்கள் தான் உங்கள் கதைக்காக feedback கேட்டீர்கள்.. நான் என் கருத்தை சொன்னால் நீங்கள் பிடிக்காமல் பேசியதால் தான் நானும் எதிர் பேச வேண்டி இருந்தது..

    இப்போதும் சொல்கிறேன் இந்த கதை இந்த blog iruku suitable அல்ல.. நான் குடும்ப நாவல்களின் ரசிகன்.. இந்த கதை அதைப்போல் ஒரு நல்ல குடும்ப நாவல்.. அந்த இடத்தில் இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்..

    இந்த பதிவை நீங்கள் படிக்கலாம் படிக்காமல் போகலாம்.. பதில் கூட சொல்ல வேண்டாம்.. தேவை இல்லாமல் வரும் இந்த மனஸ்தாபங்கள்.. என் personal வாழ்க்கையில் பாதிக்கிறது.. இனிமேல் இந்த blog iruku naan varamaaten..

    நீங்கள் கதை நிறுத்தியது எனக்கு வருத்தமும் இல்லை சந்தோஷமும் இல்லை..

    உங்கள் அம்மா நலம் பெற நான் வேண்டி கொள்கிறேன்..

    நன்றி

  • #270

    மகா (Tuesday, 12 November 2019 11:33)



    அஸ்வினி சகோதரி காவியா என்னை அண்ணி என்று அழைக்க எனக்கு மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.அத்தை என்னிடம் இன்று முதல் என் மகளின் மனைவி ஆதலால் பார்த்த நடந்து கொள்ள வேண்டும் என்றாள்.அஸ்வினி அவளது அம்மாவிடம் இவன் உங்க மருமகள் அல்ல இந்த வீட்டின் வேலைக்காரி் என்று சொல்லி,இனிமேல் நீங்களும் காவியாவும் சொன்னதைச் செய்ய வேண்டும் என்றாள் நான் தலை அசைத்தேன்.பின்னர் காவியா கவலைப்பட வேண்டாம் என்று அக்காவின் மனநிலை மாறும் என்றாள். அத்தை கவியாவிடம் முதல் இரவுக்கு மகாவை தயார் செய்ய சொன்னாள், நான் சேலை அணிந்து கொண்டு இருக்க காவியா என்னை அலன்கறித்தால். நான் மிகவும் வெட்கப்படடு கொண்டு செல்ல அஸ்வினி லுங்கி மற்றும் சட்டையில் இ அறையில் உட்கார்ந்து கொண்டு இருந்தாள். நான்் அவள் அருகில் சென்று ஆசீர்வாதத்திற்காக அவள் காலில் விழுந்தேன், அவள் காலால் உதைத்து அருகில் வர வேண்டாம் என்று சொன்னாள். பிறகு அவள் நீ இனிமேல் தரையில் தூங்க வேண்டும், அவள் அவர் படுக்கையில் தூங்கினார்.அவளால் தூங்க முடியாவில்லை எனக்கு அவள் மிகவும் சோர்வாக இருக்கிறாள் என்று அவளது அருகில் சென்று உங்கள் கால்களை அழுத்துவதற்கு என்னை அனுமதிக்கவும என்றேன். அவளை படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவளுடைய கால்களுக்கு அருகில் சென்று அதை முதலில் என் ் மடியில் வைத்து என் கணவரின் கால்களை அழுத்த தொடங்கினேன்.அவர்ி தூங்கயதும் தனது நிலையை நினைத்து தரையில் படுத்து உறங்கினேன்.
    நான் தரையில் தூங்கியதால் அதிகாலையில் குளிர் காரணமாக முதலில் எழுந்து என்் கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்துக் அதை கண்ணில் தொட்டு கணவருக்கு நீண்ட ஆயுளைப் பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர் படுக்கைக்கு அருகில் அவரது கால்களை தொட்டு வணங்கினேன். குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு வெளியே வந்து எனது துணிகளை பார்த்தேன் பையில் புடவைகள் இல்லை pant shirt தன் இருந்தது. இவற்றை அணிந்தால் என் மாமியார் என்னை திட்டு வார் என்ன செய்வது தெரியாமல் , இன்றைக்கு மட்டும் இதை அணிந்து கொள்வோம் நாளை புதிய புடவைகள் வாங்கலாம் என நினைத்து pant் shirtஅணிந்து கொண்டு வாசலுக்கு சென்று கோலம் போட்டு உள்ளே நுழைந்தேன் அப்போது யாரோ என்னை அடிக்க கீழே விழுந்தேன் திருப்பி பார்த்தால் காவியா, அவள் என்னை பார்த்து மன்னித்து விடுங்கள் என்று என்னைஎழுப்பினால், நீங்கள் இந்த உடையில் இருந்ததால் யாரோ என நினைத்து அடித்து விட்டேன் , அதுவும் நீங்கள் புடவையில் இல்லை அதனால் தான் அறைந்து விட்டேன் என்றால் நான் சரி விடு காவியா தெரியாமல் தானே செய்தாய் என்று சொன்னேன்.

  • #271

    கலைவாணி (Tuesday, 12 November 2019 11:59)

    என்னுடைய பெயர் கலைவனான் ,நான் தஞ்சாவூர் அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து மைசூர் வந்தேன் எதற்காக என்றால் என்னுடைய எதிர்கால மனைவியை தேடிதான். நான் கிராமத்தில் படித்ததால் எனக்கு தமிழ் மொழியை தவிர வேற எந்த மொழியும் தெரியாது அதனால் அவளை கண்டு பிடிக்க முடியாமல் அலைந்து கொண்டு இருக்கிறேன். அவளுடைய பெயர் ரம்யா , அவளுக்கு என்னை விட 4 வயது அதிகம் ஆதலால் எங்கள் வீட்டில் யாரும் எங்களுடைய திருமணத்துக்கு சம்மதம் தரவில்லை , எங்கள் வீட்டில் எனக்கு வேறுஒரு பெண் பார்க்க நான் கடிதம் எழுதி வைத்துவிட்டு இங்கே அவளை பார்க்க வந்துள்ளேன். நான் இங்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ,என்னுடைய பொருள்களையும் தொலைத்து விட்டு எங்கே போவது , சாப்பிட பணமில்லால் சுற்றி கொண்டு இருக்கிறேன், சாப்பிடாமல் இருந்ததால் மயக்கம் வந்து விழுதேன் என்னை அருகில் இருக்கும் வயதான பெண்மணி காப்பாற்றி எனக்கு தங்க இடம் கொடுத்தால் , அவள் வேலை செய்யும் இடத்தில் எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்தார்.

  • #272

    கலைவாணி (Tuesday, 12 November 2019 12:23)

    அந்த பெண்மணி ஒரு பெரிய கட்டிடத்தில் வீட்டு வேலை செய்கிறாள் நானும் அவளுக்கு துணையாக வேலை செய்கிறேன். ஒருநாள் வீட்டு வேலைக்கு ஆள் வேண்டுமென்று தெரிந்த நபர் அவளுக்கு சொல்ல அந்த பெண்மணி என்னை சேர்த்து விடுவதாகவும் இதனால் பணம் அதிகம் கிடைக்கும் என்றால் நான் சரி என்று அந்த வீட்டிற்க்கு சென்றேன், அங்கு சென்றதும் அதிர்ச்சி அது வேற யாருமில்லை ரம்யா வீடுதான் அவைளை பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோஷம், அவளை கட்டிப்பிடித்து அழுதேன் அவள் எனக்கு ஆறுதல் கூறி அந்த பெண்மணிக்கு நன்றி தெரிவித்து அனுப்பினால்.பிறகு என்னிடம் எப்போது இங்க வந்தாய் எதுக்குடா என்னை பார்க்க வரல என்று கேட்க , நான் நடந்ததை கூறி அந்த பெண் தான் எனக்கு தங்க இடம் கொடுத்தார் , சரி இப்போது நீ எதுக்கு வந்த , இல்லடி நீ வீட்டு வேலைக்கு ஆள் தேவை சொல்லிருந்ததாய் அல்லவா அதர்க்கத்தான் என்றேன்.அவள் சிரித்து கொண்டு இனிமேல் அப்போ ஆள் தேவை இல்லை நீ இங்கேய தங்கி அப்படியே வீட்டையும் பார்த்து கொள் எனக்கும் உதவியாக இருக்கும் என்றாள் நானும் சரி என்றேன். மறுநாள் காலை நான் எழுந்து வாசலில் கோலம் போட்டு , காபி எடுத்து கொண்டு போய் அவளை எழுப்பி கொடுத்தேன். அவள் எழுந்து காபியை வாங்கி கொண்டு கீழே வைத்து விட்டு என்னை இழுத்து கட்டிலில் தள்ளி கன்னத்தில் முத்தம் கொடுத்து ஐ லவ் டா செல்லம் என்றாள் நான் வெட்க பட்டு முகத்தை மூடினேன், அவள் என்னிடம் நீ இன்னும் மாறவில்லை யா கலை உன்னை அப்படியே சின்ன வயதில் பார்த்த மாதிரியே இருக்கு என்றாள் , நாங்கள் இருவரும் எங்களுடைய கடந்த காலத்தை பற்றி நினைத்தோம்.

  • #273

    Uday (Wednesday, 13 November 2019 03:38)

    Nisha nijama sollunumna naa Tamil blog ke varadilla yen na unga story la cross dressing sambadam patta kadai ellai bt story ya sollunumna gud bt enakku feelings varadha unga story padicha nijam edha

  • #274

    Poornima (Wednesday, 13 November 2019 05:59)

    நவதாரணி-1

    எண் அப்பா வெளிநாட்டில் வேலை செய்கிறார் அம்மா டீச்சர் 2 பேரும் தாண் வீட்ல கொஞ்ஞ நாளா அம்மாவோட Bra ulpavada jatti இதெல்லாம் Bathroomla பார்க்கும் போது அதை பொட்டு பார்க்க எணக்கு ஆசையா இருந்திச்சி நாண் School அண்று போகல வேற யாரும் இல்ல அதணால Bra jatti ulpavada Nighty. எல்லாம் போட்டு பார்த்தண் நல்லா இருந்திச்சி உடணே மீசைய வலிச்சிட்டண் எண்ண மணைவியா நிணைச்சி தலையணையை புருசணா நிணைச்சி தூங்கிட்டண் எழுந்து பார்த்தா அம்மா எண்ண பாத்திட்டு இருந்தாங்க

  • #275

    Poornima (Wednesday, 13 November 2019 06:11)

    நவதாரணி-2
    அம்மா கோபப்படுவாணு பயந்திட்டண் அவ எண்ணகூப்பிட்டு உணக்கு பொண்ணா இருக்க ஆசையாணு கேட்டா நாண் இல்ல ஆணா உங்க Dress போட புடிக்கும்ணு சொண்ணண்
    அதுக்கு அம்மா நாளைக்கு School லீவு நீ ஒரு நாள் Fulla பொண்ணா இருண்ணு சொண்ணா நாணும் ஏத்துக்கிட்டண் காலைல எழுந்து Bathroom வாடாணு கூப்பிட்டா நாணும் போணண் Dress இல்லாம வர சொண்ணா நாண் மறுத்திட்டண் நீயும் பொம்புள தாண்டி எதுக்கு வெக்கம் வாடி இந்தா உள் பாவாட நெஞ்ஞிக்கு கட்டு தலைக்கு குளிப்போம்ணு சொல்லிட்டு அம்மாவும் உள்பாவாடையோட நிண்ணா Veet போட்டு அக்குள் நெஞ்சுமுடி வலிச்சா பாவடைய தூக்க சொண்ணா நாண் முடியாதுன்னு சொன்னன் அவ தூக்கிட்டா எண்ணடா இது 2 Imch தாண் இருக்கும் போல உணக்கு மாப்புள தான் பார்க்கணும்னு சொல்லி நமட்டு சிரிப்பு சிரிச்சா ஒரு மாதிரி இருந்திச்சி

  • #276

    POornima (Wednesday, 13 November 2019 06:21)

    நவதாரணி-3
    உங்க அப்பணனுக்கே 4inch இருக்கும்டி உண் வெள்ளை கலருக்கு பொண்ணா இருந்தா பணக்காரண கட்டிகிட்டு ராணி மாதிரி வாழலாம் அம்மா குளிப்பாட்டி Bra jatti paavada bloue எல்லாம் போட்டு நீல நிற புடவை கட்டி மல்லிப்பூ வச்சி இணி உண் பேரு நவதாரணிண்ணு சொண்ணாங்க நாணும் வெட்கப்பட்டு பெண்மையை உணர்ந்தேண் முட்டி வரை முடியுள்ள Wick வச்சாங்க காது குத்துவமானு கேட்டா நான் மறுத்திட்டன் அப்போ குடை காதணி வச்சு ஒட்டிவிட்டா ராசிகண்ணா போல Chubbya இருந்தேண்

  • #277

    Poornima (Wednesday, 13 November 2019 06:41)

    நவதாரணி-4

    எண்ணோட செல்பி எடுத்திட்டு வா ஒரு இடத்த போவோம்ணு கூப்பிட்டாள் நாண் மறுத்தன் யாரும் கண்டுபிடிக்க முடியாதிண்ன்னு சொல்லி ஆட்டோவில் போனோம் அது Hospital இல் நிண்றது
    டொக்டர்ட போணோம் கறுப்பா சிணிமா வில்லன் மாதிரி இருந்தார் அம்மா இவண பொண்ணா மாத்தணும்னு சொன்னாங்க எனக்கு எண்ண சொல்றதுன்னு புரியல டாக்டர் உனக்கு விருப்பமானு கேட்டாரு நான் குழப்பமா இரூக்குனு சொன்னன் அம்மா அவள் பொன்னு தான்னு சொல்லி என் ஆணுறுப்ப காட்டிணாங்க டாக்டர் சிரிச்சிட்டு இதுக்கு பேரு ஆணுறுப்பாணு கேட்டுட்டு If u dont mind னு சொல்லி அவருடயத எடுத்து வச்சாரு எப்பா எண்ணுடது போல் 5 மடங்கு இருந்தது அம்மா எப்போ போட்டோ புடிச்சாங்கண்ணு மட்டும் எனக்கு புரியல

  • #278

    Poormima (Wednesday, 13 November 2019 07:17)

    நவதாரணி-5

    நீ இனி பொண்ணா வாழு சுகமா இருக்கும்னு சொன்னாங்க. நானும் சிரிச்சன் டாக்டர் சில மாத்திரைகள் கொடுத்தாரு அம்மாவோடு வரும்போது சில பசங்க என்ன Sigtஅடிச்சானுங்க நான் வெட்கத்துல சிரிச்சத அம்மா பாத்திட்டாங்க அடியே கள்ளினு கண்ணத்த கிள்ளிணா அப்போ ஒரு கார் வந்திச்சி அதுல ஏறுன்னு சொன்னா நான் பின்சீட்ல இருந்ன் அம்மா முன் சீட்ல இருந்த யாருக்கோ முத்தம் குடுத்திட்டு இவருதான் இனி உண் அப்பாண்டு சொன்னாங்க அது வேறு யாரும் இல்ல அந்த டொக்டர் தான் இதெல்லாம் அஸ்ரீம்மாவின் Plan ணு ப்புறமாதான் புரிஞ்ஞது

  • #279

    Poornima (Wednesday, 13 November 2019 07:28)

    நண்பிகளே பிண்ணூட்ல்களை எதிர்பார்க்கிறேன் நாண் புதிசு எதையாது திருத்தவேன்டுமா

  • #280

    G.S (Wednesday, 13 November 2019 10:04)

    தயவுசெய்து மனம் இறங்குங்கள் உங்கள் கதையை தொடருங்கள் இது என் அன்பு கோரிக்கை இப்படிக்கு G.S

  • #281

    G.S (Wednesday, 13 November 2019 10:08)

    நிஷா தயவுசெய்து மனம் இறங்குங்கள் உங்கள் கதையை தொடருங்கள் இது என் அன்பு கோரிக்கை இப்படிக்கு G.S

  • #282

    Nandhini (Wednesday, 13 November 2019 14:26)

    Good story Poornima konjam force panni poo vachu vidra Mari poga poga avanuke poo vachuka asai vanthu vetkathoda kekura Mari eluthunga

  • #283

    Poornima (Wednesday, 13 November 2019 18:03)

    Tmx நந்தினி அக்கா I ak boy aana girly aa feel panran enake nan boy a girl a. Nu kulappama iruku any help

  • #284

    Nandhini (Wednesday, 13 November 2019 23:50)

    Poornima antha kulapam enake inum eruku ne edha pathiyum yosikama story ah eluthu ma na sonna Mari eluthu

  • #285

    Krishnawathi (Thursday, 14 November 2019 00:13)

    Hi poornima,
    Ungal kadhai arumai. பெண்களின் உணர்வு மிகவும் மென்மையானது. ஆதலால் உங்கள் கதைல அவர்களை பற்றி விரிவாக எழுதவும்.பெண்களின் கூந்தல் அதும் கொண்டை போட்டு பூ வைத்துக்கொள்வது அருமையாக இருக்கும்.

  • #286

    POornima (Thursday, 14 November 2019 02:01)

    நவதாரணி 6

    கார் ஒரு Hotel இல் நிண்றது இறங்குமானு டாக்டர் சொண்ணார் னும் சாப்பிட்டேன் அம்மா வாய் துடைக்க இனி கைக்குட்டை வச்சிக்க சொண்ணாங்க டாக்டர் இனி எண்ண்ண அப்பானு கூப்பிட சொண்ணாரு நானும் சரி என்றேன் டாக்டரும் அம்மாவும் ஒரு ரூம்லயும் நான் தணி ரூம்லயும் தங்கினோம் காலைல எழுந்து School போக ரெடியாணேண் அம்மா வந்து பொட்டச்சிக்கு எதுக்கிடி படிப்பு வரப்போறவன வச்சி புள்ள பெத்து குடும்பம் நடத்துன்னாங்க நான் முடியாதுனு சொண்ணண் அம்மா எப்படியோ என்ன ஜெயிச்சிட்டா அண்ணைல இருந்து நான் அம்மாக்கும் டாக்டருக்கும் பொண்ணா வாழ்ந்தன் அப்போ டாக்டரோட சொந்தக்கார Family ஒன்னு எங்க வீட்டுக்கு வந்திச்சி.......

  • #287

    Poornima (Thursday, 14 November 2019 02:20)

    நவதாரணி-7

    அவங்கள வரவேற்றோம் அம்மாவ அவரோட சம்சாரம்னும் என்ன பொண்ணுண்ணும் சொன்னாங்க அந்த Family ல செம்ம அழகா ஒரு பையன் இருந்தான் அவன் ஊர சுத்திக்காட்டஎன்ன கூப்பிட்டான் அம்மாவும் போடினு சொன்னாங்க காதுக்குள்ள பொட்டயா நடந்துக்கணும்னு சொன்னா நான் ஒரு பக்கமா உக்காந்து இருந்தன் என் Silicon. முலைகள் அவன் முதுகில் பட வெட்கம் என்னை தின்றது இருவரும் Beach போணோம் ஒரு பூக்கடைக்காரி எண்ணிடம் உன் புருசனா அவருனு கேட்டா அதுக்கு அவன் சிரிச்சிட்டு ஆமானு சொண்ணான் பூ வாங்கிக்குடுங்க அவள் வற்புறுத்த அவணும் வாங்கிக் கொடுத்தான் என்னை அறியாமலே நீங்களே வச்சி விடுங்கனு சொல்லி வெட்கப்பட்டேன் அவண் ஜாலியா இத செஞ்ஞன் அவன் பேரு அபிஸேக் னு சொன்னான் அவண் அழகில் உறைந்து அவனை பார்த்துக்கொண்டே இருந்தேன் Hotel சென்று சாப்பிட்டு கை துடைக்க அவன் கைக்குட்டையை தேடினான் நான் என் முந்தானையை கொடுத்தேன் இருவரின் கண்னிலும் காதல் தீ பற்றியது

  • #288

    மகா (Thursday, 14 November 2019 04:46)

    அண்ணி உங்களை அம்மா அல்லது அக்கா இந்த உடையில் பார்த்தால் திட்டுவார்கள், அக்காவுக்கு கோவம் வந்தால் உன்னை அடிப்பால் , நான் அடித்ததற்க்கே கீழே விழுந்து விட்டிங்க அக்கா அடித்தால் அவ்வளவுதான் என்றாள், என சொல்லி அவளுடய அறைக்கு சென்று அழகான புடவை கொடுத்து கட்டிக்க சொன்னாள் , அவள் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என்றல் ஏன் எனே கேட்டேன் இதுவரைக்கும் நான் யாரிடமும் என்னுடைய உடைகளை பகிர்ந்து கொள்ள வில்லை இப்போது நீங்கள் வந்து விட்டீர்கள் என்றாள். ஆனால் ஒன்று உன் கணவரிடம் உங்களுக்கு சேலை வாங்கச் தர சொல்லுங்கள், நான் சரி என்று சொன்னேன்.அவள் என்னிடம் நீங்கள் வேலையை தொடங்குங்கள் நான் யோகா செய்ய போகிறேன் என்றாள்.அதன்பிறகு நான் கூந்தலை துண்டால் கட்டிக்கொண்டு , முந்தானையை இடுப்பில் செருகி கொண்டு சமையலறைக்குச் சென்று அனைவருக்கும் காபி போட்டு எடுத்து கொண்டு அத்தை அறைக்கு சென்று கொடுத்தேன் அவர்களுக்கு என்னை இப்படி பார்த்ததும் மகிழிச்சி, பின்னர் என்னுடைய அறைக்குச் தூங்கிக்கொண்டிருந்த அவர் அருகில் காபியை மேசையில் வைத்து, தூக்கத்திலிருந்து எழுந்திருக்க சொன்னேன், அவள் கோபத்தில் என்னை அடிக்க நான் தரையில் விழுந்து வலி தாங்க முடியாமல் அழதேன்.அவள் நாளை முதல் காபியை மேசையில் வைக்குமாறு சொன்னாள்.

  • #289

    மகா (Thursday, 14 November 2019 04:48)

    நானும் தலை அசைத்தேன் பிறகு அஸ்வினி என்னிடம் அவள் குளிக்கத் குளியல் அறையில் தயார் செய்து விட்டு,பின்னர் எங்கள் அறையை சுத்தம் செய்யத் செய்தேன். நான் அத்தையிடம் சென்று காலை உணவைத் பற்றி கேட்டேன,அவள் இன்றைக்கு எது வேண்டுமானாலும் சமைச்சிக்க நாளை இருந்த சொல்றேன் என்றார். அஸ்வினி என்னை அழைத்து மெத்தையில் இருக்கும் துணியை இஸ்திரி போட சொன்னாள். அந்த வேலை செயிது கொண்டிருக்கும் போது அவள் குளியலறையிலிருந்து பனியன் மற்றும் துண்டை கட்டி கொண்டு வெளியே வந்தாள் நான் அவளது கைகளை என்னுடய கைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது என்னுடைய கைகள் மிகவும் மென்மையாக சிறிதாகவும் இருந்தது, அவள் பயிற்சி செய்வதால் பெரிசாக மற்றும் உறுதியாக இருந்தது. பின்னர் அவள் என்னை பார்த்து என்ன அப்படி பார்க்குற என கேட்டாள் ஒன்னுமில்லை என்று சொல்லி பூஜை அறைக்குச் சென்று பூஜை செய்த தட்டு கொண்டு வருவதற்குள் அவள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இருந்தாள் அத்தை என்னை பார்த்து ஏன் நின்று கொண்டு இருக்கிறாய் உன் கணவனின் கால்களை கழுவி விட்டு காலை தொட்டு வணங்கு என்றாள். நான் சரி என்று சொல்லி தண்ணீரை கொண்டு அஸ்வினியின் கால்களை கழுவிட்டு தொட்டு வணங்கினேன், அவள் என் தலை மீது கை வைத்து என்னை போன்று பெண்களை பெற்று பல்லாண்டு வாழனும் என வாழ்த்தி என் நெற்றியில் குங்குமம் வைத்து பின்னர் அவள் கால்களிலிருந்து பூவை எடுத்து அவனது நீண்ட கூந்தலில் வைத்தாள்.

  • #290

    மகா (Thursday, 14 November 2019 04:52)

    பிறகு அவர்கள் மூவரையும் சாப்பிட அழைத்து பரிமாறி கொண்டிருக்கும் போது அஸ்வினி கொஞ்சம் சாப்பிட்டு அதே தட்டில் கையை கழுவினாள், உடனே அத்தை அவளிடம் ஏன் கையை கழுவீணாய் நீ சாப்பிட்ட தட்டில் தான் மகாவும் சாப்பிடணும் என்று சொல்ல, அதற்கு அஸ்வினி அவளை பற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்லிவிட்டு நாற்காலியில் போய் உட்கார்ந்தாள்.அத்தை என்னிடம் மகா நீயும் இதே தட்டில் தான் சாப்பிட வேண்டும் என்றாள், நான் தலை அசைத்து விட்டு அவள் சாப்பிட்ட தட்டில் உள்ள நீரை குடித்து விட்டு அதை சாப்பிட என்னுடைய நிலமையை பார்த்து அஸ்வினியும் காவியாவும் சிரித்து கொண்டு இருந்தனர்.சாப்பிட்டு முடித்ததும் அஸ்வினி என்னை அழைத்து அவளது காலனியை துடைத்து போட்டு விட சொன்னாள் , அருகில் நின்று அஸ்வினியிடம் எனக்கு அணிந்து கொள்ள புடவைகள் இல்லை வாங்கி தாருங்கள் என்றேன், எனக்கு வேலை இருக்கு நீ காவியாவுடன் சென்று வா என்றாள், அத்தை அவளிடம் நீதான் அழைத்து செல்ல வேண்டும் என்று சொல்ல என்னை முறைத்து கொண்டு வா போகலாம் என்றாள். அவள் பைக்கை start பண்ணினாள் நான் பின்னால் பெண்கள் மாதிரி உட்கார்தேன் கடைக்கு செல்லும் வரை நான் கனவில் மிதந்து கொண்டு இருந்தேன் , அங்கு சென்றதும் அவள் சீக்கிரம் எவ்வளவு வேண்டுமோ வாங்கிட்டு வா எண்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள் , நானும் முடிந்த வரை சீக்கிரம் வாங்கி கொண்டு வந்தேன் என்னை அழைத்து கொண்டு வீட்டில் விட்டு அவள் சென்று விட்டாள். நான் என் அறைக்கு சென்று எல்லா உடைகளை வைத்து கொண்டு இருந்தேன். அப்போது அத்தை அழைத்து நீ என்னுடைய மருமகள் இனிமேல் அஸ்வினியை வாங்க போங்க என கூப்பிட வேண்டும், உன் கனவருக்கு தேவையான எல்லா வேலைகளையும் நீ தான் செய்ய வேண்டும், என்னை கேட்கமால் எங்கும் செல்ல கூடாது எதையும் செய்ய கூடாது என்றாள் நான் சரி சென்றேன். மதியம் அம்மா உணவு இடைவேலையின் போது அவளுக்கு போன் செய்தேன், அவள் என்னிடம் எப்படி இருக்கு முதல் நாள் மனைவி வாழ்க்கை என்று கேட்க, நான் அதற்கு அம்மா என்னால் ஒரு நாளைக்கு சமாளிக்க முடியாத எப்படி இதன்னை வருஷமா சமாளித்து கொண்டு இருந்தாய் கேட்டேன். அம்மா என்னிடம் பெண்ணாக பிறந்த அனைவரும் சகித்து கொண்டு தான் வாழ வேண்டும் போக போக சரியாகிவிடும் என்றால் சரிம்மா நான் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லி போனை வைத்தேன். அன்று இரவு சாப்பிட்டு சீக்கிரம் தூங்க வேண்டும் நினைத்து எல்லா வேலைகளை முடித்து விட்டு ரூமுக்கு சென்றேன் , அவர்(அஸ்வினி) என்னை அழைத்து போட்டோவை காட்டி இதில் இருக்கும் படி அவர் கொடுத்த ப்ரா மற்றும் குட்டி ஜட்டியை போட்டு வந்தேன் என்னை செக்ஸியான பாட்டுக்கு நடனம் ஆட சொன்னாள் ஆடி கொண்டு இருக்கையில் அவள் கையை கொண்டு என் மீது தடவி விட்டு நீ உண்மையபே பெண்ணக பிறந்திருக்க வேண்டியவன் என்று சொல்லி , தினமும் இந்த மாதிரி நடனம் ஆடி புருஷனை மகிழ்விக்க வேண்டும் என்று சொல்லி என் கையில் பணத்தை கொடுத்து எவ்வளவு நேரம் நடனம் ஆடுகிறாயோ அதற்க்கு ஏற்ப பணம் கொடுப்பேன் என்றாள், நான் உங்கள் மனைவி என்றேன் , அது மற்றவர்களுக்கு தான் எனக்கு இல்லை , நீ ஒரு போதும் என்னுடைய மனதில் இடம் பிடிக்க முடியாது அதே போல் நான் கேட்கும் போதெல்லாம் இந்த மாதிரி நடனம் ஆடினால் நிறைய பணம் கொடுப்பேன் என்று சொல்லி தூங்க சொன்னாள் நானும் அழுது கொண்டு படுத்து உறங்கினேன்.மறுநாள் காலை எல்லா வேலைகளையும் முடித்து விட்டு உறங்க செலும் போது என்னை அழைத்து அவர்களுடைய கால்களை பிடித்து விட சொன்னார், இது போன்று சிறு சிறு வேலைகளை கொடுத்து என்னை தூங்க விடாமல் செய்வார். இப்படி தன் ஒருநாள் சமைத்து கொண்டு இருக்கும் போது அத்தை அழைத்தார் எனக்கு கேட்க வில்லை , உடனே அவள் வந்து என்னுடைய தலை முடியை பிடித்த கன்னத்தில் அறைந்து என்னடி நான் கூப்பிட்ட்து காதில் விழாவில்லையா என கேட்டு அடித்தாள் நான் அழுது கொண்டு அறைக்கு சென்றேன் இதை ஏன் கணவரிடமும் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் என்னை கொடுமை படுத்த மட்டும் திருமண செய்து வைத்தென் என்றாள்.எனக்கு எப்பப்போ தனியாக இருப்பதாக நினைக்கின்றானோ அப்போது அம்மாவுக்கு போன் செய்து பேசுவேன் அவளும் அதற்கான வழிகளை சொல்லுவார். ஒருநாள் நான் துணிகளை துவைத்து எடுத்து கொண்டு மேலே உலர வைக்க சென்றேன் அங்கே பெண் நின்று கொண்டிருந்தாள்

  • #291

    Poornima (Thursday, 14 November 2019 05:27)

    என்னை பெண்மையாய் உணர எண்ண எண்ண செய்யவேண்ன்டும் sisters

  • #292

    Poornima (Thursday, 14 November 2019 08:52)

    நவதாரணி-8

    இருவரும் வீட்டை அடைந்தோம் அவனது அக்கா அவளோடு தங்க என்னை அழைத்தால் நைட்டி போட்டுவர சொன்னால் அம்மாவிடம் சென்று நைட்டி போட்டால் ஆண்குறி எழுந்து மாட்டிவிடுவேன் என்று கூறினேன் அதற்கு அம்மா டேய் இந்தா Whisper இதை வைத்துக்கொள் கேட்டால் Period னு சொல்லுடின்னாள் மஞ்ஞள் பொம்மீஸ் நைட்டியுன் கொண்டை கட்டி கண் மை தீட்டிவிட்டால் அம்மா அப்பா என்னை பார்த்துஒரு மெல்லிய Chain போட்டுவிட்டார் பாத்துடி னு சொண்ணாள். அந்த அக்காவோடு படுக்கும் போது ஏன்டி நவதாரணி யாரையாவது Love பன்றியானு கேட்டா இல்லை என்றேன் நகத்துக்கு சிவப்பு மை தீட்டினாள் பொம்முனாட்டினா மிணுக்கிட்டி திரியனும்டி அப்பதான் பசங்களுக்கு பிடிக்கும்னு எனக்கு போட்டுவிட்டா காலைல அம்மா போடி தண்ணி புடிச்சிட்டு வானு அணுப்பினா அப்போ நடுத்தர வயதுடய ஒருவன் என்ன பயங்கரமா சைட் அடிச்சாரு நான் பயத்துல நைட்டி தடக்கி விழுந்திட்டன் அப்போ என்ன அலரு தூக்கிட்டு வீட்டுக்கு கொண்டு வந்தாரு அப்பிறமாதான் புரிஞ்ஞது அது அம்மா School principal னு
    நான் வலியால் துடிச்சன் அபிஸேக் எண்ணெய் நீவி விட்டான் பின் அம்மா இல்லாப்போ என் மையிட்ட காலை முத்தமிட்டான்
    நீங்க ஆம்பிள ஏன் அப்பிடி செய்றீங்கனு கேட்டேண் உலகத்துல எல்லாரும்சமன் நீ என் காரானி நாண் உன் மென்மையின் காவலன் என் மேல் நீ ஆசைப்பட்டால் நீ இனி எது மேலும் ஆசை வைக்காத அளவு அண்பாய் பாத்துப்பன் என்றான் கண் கலங்கினேன் அதையும் கன்டுபிடித்து துடைத்தான் என் காதலன்

  • #293

    லக்கி (Thursday, 14 November 2019 19:51)

    நீண்ட நாட்களாக இந்த தளத்துக்கு என்னால் வரமுடியவில்லை. நிஷா உங்களின் பதிவை படித்தேன். உங்கள் தாய் விரைவில் குணமாக வேண்டும். இது தன் என் முதல் பிராத்தனை. பின் ஒரு வேண்டுகோள். தயவு செய்து கதை எழுதுவதை நிறுத்தாதீர்கள். ஒரு ரசிகனாக என்னுடைய வேண்டுகோள் இது. உங்கள் முடிவை மீண்டும் ஒரு முறை மறுபரிசீலனை பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறோம். நடந்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கதையை மட்டும் நிறுத்தாதீர்கள். தயவு செய்து உங்கள் தாய் குணம் அடைந்த பின் தொடருங்கள். உங்களை போன்ற ஒரு எழுத்தாளர் கதையை பாதியில் விடுவது மிகுந்த துன்பத்தை தருகிறது. பிலீஸ் தொடருங்கள்.

  • #294

    Krishnawathi (Friday, 15 November 2019 01:20)

    பூர்ணிமா நீங்கள் ஒரு பெண் என மனதளவில் உறுதியாக இருங்கள். அதுவே உங்களை பெண் ஆக மாற்றும். உங்கள் உடல் மாற அதுவே முதல் படி. எப்போதும் பெண் அக nenithalum உங்கள் மனதை மாற்றி விட கூடாது.பெண்களின் நளினம் தானாக வரும். கவலை வேண்டாம்.

  • #295

    Nisha (Friday, 15 November 2019 02:10)

    என் மேலும்.. அதைவிட அதிமாய் ICU wardil கடந்த 37 நாட்களாக என்னை விட்டு போய் விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக உயிரோடிருக்க போராடிக் கொண்டிருக்கும் என் தாய் மேலும் அன்பு, கருணை, care கொண்டு அவர் நோய் நீங்கி பூரண ஆரோக்கியத்துடன் வீடு திரும்புவார் என்ற பிரார்த்தனையுடன் எனக்கு ஆறுதல் தந்த ..தரும் ஆஷா பாரதி அக்கா.. Suraj.. GS.. krishnaweni.. லக்கி உட்பட எல்லா நல்ல உள்ளங்களுக்கும். என் நன்றி கலந்த வணக்கம்.
    அம்மா மூச்சு விட மிகவும் சிரமப்படுகிறார்கள். Ventilator மூலம் சுவாசம் நடக்கிறது. மூக்கு வழியாகவும் கழுத்துக்கு கீழே ஜகுலார் vein மூலமாகவும் உணவு மற்றும் மருந்துகள் Drips செல்கின்றன. உடல் முழுவதும் Life supporting machines மூலம் அம்மாவின் உயிர் பாதுகாக்கப்படுகிறது. அந்த காட்சியை தாங்க முடியாமல் உடைந்து போயிருக்கிறேன்.
    இன்று பிற்பகலில் அம்மாவுக்கு எமர்ஜென்சியாக Tracheostomy என்னும் அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. அம்மாவின் உடல் நிலை இதைத் தாங்குமா என்ற அச்சம் மருத்துவர்களுக்கு உண்டு. என்னிடம் மூன்று பேபப்பர்களில் sign வாங்கியிருக்கிறார்கள்.

    அன்புள்ளம் கொண்ட என் Well wisher-கள் அனைவரும் இந்த கடுமையான சோதனையைத் தாண்டி அம்மா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பிரார்த்தனை செய்யும்படி இறைஞ்சுகிறேன். உங்கள் பிரார்த்தனைகளின் சக்தியும் சேர்ந்து என் அம்மாவைக் காப்பாற்றும்.
    உடைந்து போனாலும் நம்பிக்கையுடன்
    நிஷா.

  • #296

    Devi (Friday, 15 November 2019 03:13)

    Hello Nisha
    God be with you.
    We all pray to GOD ALMIGHTY for speedy recovery of your beloved mother.
    God is benevolent and will shower his choicest blessings on your mother

  • #297

    G.S (Friday, 15 November 2019 03:36)

    கவலைப்பட வேண்டாம் நிஷா நிச்சயமாக நாங்கள் உங்கள் அம்மாவுக்காக பிரார்த்தனை செய்வோம் உங்கள் அம்மா விரைவில் குணமடைவார் நம்பிக்கையை தளர விட வேண்டாம் இப்படிக்கு உங்களுக்காக காத்திருக்கும் ரசிகை

  • #298

    Suraj (Friday, 15 November 2019 08:35)

    Take care Nisha.. Everything will be fine.. Will pray for your mothers recovery..

  • #299

    ஆஷாபாரதி (Friday, 15 November 2019 09:34)

    எனதருமை நிஷா
    கலங்க வேண்டாம். நல்ல உள்ளங்களின் பிரார்த்தனைகள் நிச்சயம் ஏற்கப்படும். இதுவும் கடந்து போகும். உங்கள் அம்மா விரைவில் இறைவன் அருளால் நலமடைவார்கள்

  • #300

    Krishnaveni (Friday, 15 November 2019 19:44)

    Nisha unga amma seekirama seri ayiduvanga. Kavala padatheenga.

  • #301

    ரூபினி 3 (Friday, 15 November 2019 22:20)

    மாமா இந்தங்க என்னோட பாவடையை கட்டிக்கோங்க என பாவடையை தாவணியை தந்தால் நான் ஜெட்டியோடு இருந்தேன் பின் கல்பனா பாவடையை கட்டிவிட்டால் அவளதுஜாக்கேட் போடமுடியவில்லை சைஸ் சின்னதா இருந்தது ஆனால் பிராமட்டும் கரைட்டா இருந்தது அதானால் தாவணி போடமுடியவில்லை கல்பனா யேசித்து அவளது டீசார்ட்டை கொடுத்து போட்டக்கா சொன்னால் டீசார்ட்டை போட்டுக்கொண்டு வந்தேன்

  • #302

    Sundaravalli (Sunday, 17 November 2019 22:28)

    Sabaa and other writers what about your story's please continue it
    For Nisha don't bother about braking dogs concentrate on mother's health she will be all right soon don't worry

  • #303

    Suraj (Monday, 18 November 2019)

    Nisha, how is your mother now? Is her surgery over now?

  • #304

    ரூபினி4 (Monday, 18 November 2019 22:39)

    டிசார்ட் பாவடை போட்டுக்கொண்டு வெளியே வந்தேன் கல்பனா மாமா இந்தங்க போய் பால் வாங்கி வாங்கா என்றால் இந்த டிரஸ்ல எப்படி மா என்றால் நீங்க உன்னையிலேயே ஆம்பளயா இருந்த போய் வாங்கி வாங்கா என்றால் சரிஉனது துப்பட்டவை தா என்று கேட்டு வாங்கி அதை முகத்தில் கட்டிக்கொண்டு பால்பூத்க்கு போனேன் பால் வாங்கினேன் ரோட்டை கிராஸ் பண்ணபார்த்தபோது எதிரே வந்த ஸ்கூட்டி ஒட்டிவந்த பெண் என் மீது மோதினால் நான் அவளும் கீழே விழந்தோம் பால் என் மீது சிந்தியது டிரஸ்லொல்லம் பால் சாரி மேடம் என்றால் எனக்கே தெரியாமல் துப்பட்டவை கழட்டி கிளின் பண்ணினேன் அந்தபெண்

  • #305

    G.S (Monday, 18 November 2019 23:56)

    நிஷா உங்களின் தாய் நலமாக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன் விரைவாக அவர்கள் வீடு திரும்பி நீங்களும் இந்த தளத்திற்கு திரும்ப வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #306

    kannan (Tuesday, 19 November 2019 04:44)

    hi SABAA,nisha story ya vida unga story super ah irukku thayavu seithu unga story ya continie pannunga pls..............

  • #307

    ரூபினி5 (Tuesday, 19 November 2019 22:47)

    அந்த பெண் என் முகத்தை பார்த்துவிட்டால் சிரிச்சிகிட்டே சார் நீங்க கல்பனா ஹஸ்பேண்ட்தானா என்றால் நான் துப்பட்டவை எடுத்து முகத்து கட்டிக்கொண்டு போக முயன்றேன் என்னை தடுத்து கேட்டால் ஆமா நான் கல்பனா ஹஸ்பேண்ட் தான் என்றேன் ஆமா எப்பஇருந்து பெம்பளய ஹவுஸ் ஒய்ப் ஆனாங்கி என்றால் நான் ஆம்பள என்றேன் ஆம்பளக்கு இங்கே என்ன வேலை பாருங்க பால் வாங்க வந்தவங்க யொல்லரும் பெம்பளளிங்கா நீ மட்டும் ஆம்பளயா என என் துப்பட்டவை புடுங்கி அவ கழத்தில் போட்டுக்கொண்டால் பாவடைடிசார்டோடு இருந்தேன் அக்கம்பக்கம்ஜஇருந்தலேடிஸ் என்னை பார்த்து பார்இதுல என்ன தப்பு நீங்

  • #308

    Nisha (Tuesday, 19 November 2019 22:51)

    என்னுடை அன்பு உள்ளங்களுக்கு
    உங்கள் எல்லோருடை அன்பு உள்ளங்களின் பிரர்த்தனைகளையும் கடந்து என்னுடைய அன்புத்தாய் இண்டு நாட்களுக்கு முன்னர்
    இறைவ னின் திருவடி நிழலில் அடைக்கமானார்.
    நான் மிகவும் தனிமையை உணர்கிறேன். மொத்தமாக உடைந்து போயிருக்கிறேன். சரியாக உறங்கி ஒரு மாத்துக்கு மேலாகிறது. சாப்பிடுவதுமில்லை. இனி என்னால் எழுத முடியுமென்று தோன்றவில்லை. இங்கு என்னைப் போன்ற சாதுவான வெள்ளாடுகளுக்கு வாழவோ அன்புடன் கதைகள் சொல்லவோ இடமில்லை. இது வெள்ளாடுகளை விழுங்கி ஏப்பமிட கோரப்பசியுடன் திரியும் கொடும் புலிகள் திரியும் காடு.இலை தழை தின்று உயிர் வாழும் என்னைப்போன்ற வெள்ளாடுளை அந்த கொடும்புலிகள் அவைகள் விரும்பும் இறைச்சியை உண்ணச்சொல்லி கொடுமைப்படுத்தின. 'எனக்கு என்ன பிடிக்குமோ அதை "மட்டும்தான்" நீயும் சாப்பிட வேண்டும்' என்று கட்டாயப் படுத்தின. மறுக்கும் என்னப் போன்ற சாது பிராணிகளை கடித்து குதறிவிடும் கொடும் காடாக மாற்றிவிட்டார்கள் இந்ந அழகிய தளத்தை.. இந்த ஆட்டுக்குட்டியை ரசிக்கும் நீங்ளெல்லாம் என்னைப் போலவே புல் தின்னும் மான்கள் மட்டுமே.அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க மான்களால் முடியாது. நமக்கு எதற்கு வம்பு என்றோ..எதிர்த்தால் அதிகமாக கடிபடுவோம் என்ற பயத்தாலோ மான்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரங்களில் கூட அமைதியாக இருந்து விடும். மான்களின் பார்வையில் தங்களின் கொடுமையை எதிர்க்காத தன்மைதான் சரியென்று கூடத் தோன்றலாம். எல்லாம் சரியாகி விடும் என்று மான்கள் அமைதியாகவே இருக்கும். ஆனால்... அதற்குள் வெள்ளாடு உயிரை விட்டிருக்கும்.

    இரத்த ருசி பார்த்த கொடும் புலிகள் போய் விட்டிருக்குமென்று நீங்கள் மெத்தனமாக நினைத்துக் கொண்டிருக்கும் போது புலிகள் திடீரென்று மறுடியும் பாய்ந்து வரும். புதிதாக வரும் ஆடுகளை விரட்டி அவைகளை களைப்படைச்செயது விழவைத்து தங்களுக்கு உணவாக்கும் இது தொடரும். நந்தினி என்ற பெயரில் ஒரு புலி வரும்.. நிஷா ரசிகை என்ற பெயரில் இன்னொன்று வரும்... ஆம்பளை என்ற பெயரில் வந்து மொத்தமாக அனைரையும் அசிங்கப்படுத்தும். இவ்வளவு உறுதியாக நான் சொல்ல நிச்சயமாமான காரணம் உண்டு.
    சில காலம் முன்னர் இங்கே காமினி என்ற முட்டாள் பெண் "சொல்ல மறந்த கதை ( SOLLA MARANTHA KATHAI) என்றநெடுங்கதையை 400 அத்தியாயங்க ளுக்கு மேலாக எழுதிக் கொண்டிருந்தாள். இந்த தளத்தில் உள்ள அனைவராலும் வெகுவாக ரசித்து பாராட்டப் பட்ட நெடுங்கதை( Novel) அது. இங்கே ஏதோ ஒரு புலி சொன்னது, இங்கே சீக்கிரம் முடியும் சிறுகதை மட்.டுமே எழுத வேண்டும் நீண்ட நாவல் போல எழுக்கூடாது. அப்படி ஒரு விதியை இந்த Blog -ன் உரிமையாளர் கூட சொன்னதில்லை. சந்தேக மிருந்தால் இந்த Blog -ன் Rules இங்கேயே இருக்கிறது..போய் படித்துப் பார்க்கலாமே. ராஜி பாலன் ( Rajibalan) அவர்களே ஒரு சிறந்த கதை ஆசிரியை. நல்ல கதைளை ரசித்து பாராட்டுவதோடு அந்த கதை நாவல் போல தொடர்ந்தாலும் வெகுவாக ரசிப்பவர். அவர் ஒரு ICON .அவரே பெரிய நாவல் களை எழுத உற்சாப் படுத்துகிறார். இந்த தூசிகள் யார், நீ இப்படித்திதான் கதை எழுதவேண்டுமென்று நமக்கு புத்தி சொல்ல.? வந்து எழுதிக் காட்டுங் களேன் நீங்களே இவ்வவு ஐடியா சொல்கிறீர்களே.
    இன்னொருவர் வருகிறார். இங்கே CD கதை மட்டும்தான் எழுவேண்டும் என்கிறார். ஏன் இப்படி காமெடி செய்கிறீர்கள்?. இது TG கதைள் எழுதும் Blog என்பதை இந்த Blog - நிறுவி வருடக்கணக்காக Maintain செய்யும் ராஜிபாலன் அவர்களே மிகத் தெளிவாக Blog பற்றிய தன்னுடைய முகவுரையில் சொல்லியிருக்கிறார். அவருக்கே புத்தி சொல்லும் Professor போல நீங்கள். ஒரு சராசரி CD யின் உள்ளத்தில் வெளிக்காட்ட முடியாமல் உறங்கும் அத்தனை ஆசைளையும் நிஷாவின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் நான் நிறைவேற்றியிருக்கிறேன். அதனால்தான் "திருநங்கை" கதை இவ்வளவு பெரிய் வரவேற்பை பெற்றது. பொறுக்காதே கொடும் புலிளுக்கு.. கடித்து குதறி காயப்படுத்தி விட்டன.

    காமினியாக அவ்வவு பேரின் உள்ளங்களையும் "சொல்ல மறந்த கதை மூலம் கொள்ளை கொண்டதும் இதே நிஷாதான். இதே கொடும் புலிகளும் அவற்றின் குடும்ப உறவுகளும் காமினியை கேவலப்படுத்தி..கொடுமைகள் பல செய்து தளத்திலிருந்து கதையை முடிக்க விடாம லேயே நிரந்தரமாக. விலக வைத்திருக்கிறாள். பலர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே காமினியென இனி வேண்டாம் பழைய புலிகள் கடிக்க வரும் என்று நிஷாவாக புதுக்கதையுடன் வந்தேன்.புலிகளின் அந்த வெறிக்கு மறுபடியும் பலியாகிவிட்டேன். இனி உயிர்த்தெழாது.
    மான்களே வாழ்க்கையில் தேவைப்படும் நேரங்களிலாவது எதிர்த்து நியாத்துக்கு குரல் கொடுங்கள். இது என் தாழ்மையான வேண்டுகோள்.

    உண்மையான புலிகள் தங்களுக்கு பிடிக்காத இறைச்சியை உண்ணாது. பிடிக்கும் இறைச்சி தரும் மிருகங்களை தேடிச் சென்று விடும். இஙௌகுள்ள கொடும்புலிளே உங்ககளுக்கு கதை பிடித்தால் எழுதுபவரை பாராட்டி உற்சாகப் படுத்துங்கள். பிடிக்கவில்லையா..அந்த கதையை படிக்கவே படிக்காதீர்கள். கதை பிடித்து படிப்பவர்களின் ரசனையை கொச்சைப்படுத்தாதீர்கள். Still better, நீங்களே ரசனையுடன் நல்ல கதை எழுதுங்கள். பாராட்டுகள் பெறுங்கள். வாழ்த்துக்கள்.
    என் சொந்மானஆஷா பாரதி அக்கா, அம்மாவின் இறப்பில் மனம் சிதறிவிட்டது. கவனத்தை அந்த வலியிலிருந்து மாற்றவே இந் பெரும் கடிதம். இனி ம நிஷா என்பவளை நீங்களும், GS..suraj, லக்கி, கிருஷ்ணவேணி உட்பட என்னை ரசித்த அனைவரும் என் "சொல்ல மறந்த கதை" போல், பார்த்து மறந்த பெண்ணாக நினைவிலிருந்து அகற்றிடுங்கள்.
    என் கடைசி வணக்கங்ள். "சொந்தமான" ஆஷா பாரதி அக்கா மற்றும் பிற என் அன்பு உள்ளங்களே .
    பிரிகிறேன்
    நிஷா.

  • #309

    Nandhini (Wednesday, 20 November 2019 00:05)

    Sorry Nisha ungal Amma iyarkai eithiyathai ninacha romba kastama eruku na onun puli Ella alagana pen managa eruka than asai padugiren naan apadi pesiyatharku I am really sorry enudaya siru vayathil erunthe enathu Akka matrum Amma matrum cinema heroines lam pakum pothu adhikamaga pidithathu jadai pinni poo vaipathu than adai enbathu aan pen eru balarum aniyalam anal pookalai thalayil pengal matume vachukuranga athanal poo vaipathu pengalin mukiya pangaga parka padukirathu athanal than adhu kurithu elutha mudhali request pannen neengal enai oru porutaga madhikatha karanathal naan thavaruthalaga pesiviten neengalum ungal kadhaiyai padikum engal rasanaiku eartral Pol kadhaiyai amaika vendum anal neengalum adhai seiyavillai any way oru pennaga ungal ammavin pirivu enai mana ulaichaluku alakugirathu take care Nisha

    _Epadiku nandhini

  • #310

    G.S (Wednesday, 20 November 2019 01:49)

    நிஷா முதலில் உங்களின் தாய் அந்த ஆண்டவனின் திருவடியில் சரணாகதி அடைய நான் மனதார பிரார்த்திக்கிறேன் நிஷா உங்களை என்ன சொல்லி எப்படி ஆறுதல் படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை இது ஒரு மிகப்பெரிய வலியாகும் இருந்தாலும் இதுவும் கடந்து போகும் என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் அழிவு என்பது உடலுக்கு மட்டுமே உயிருக்கு இல்லை எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து உங்களின் தாய் உங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் அவர்கள் நீங்கள் இப்படி உடைந்து இருப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் அதேபோல் உங்களின் இந்த பதிவு எங்களுக்கு மிகப்பெரிய வேதனை இரண்டு வலிகளையும் கொடுத்தது முதல் வலி உங்கள் தாய் உங்களை விட்டு பிரிந்தது இரண்டாவது வலி நீங்கள் எங்களை விட்டு பிரிந்து செல்வது நிஷா நீங்கள்தான் காமினி என்ற உண்மையை ஏன் இத்தனை நாட்களாக எங்களிடம் மறைத்திர்கள் நானும் உங்களின் அந்த சொல்ல மறந்த கதைக்கு ஒரு மிகப்பெரிய ரசிகை அந்த கதைக்கு நான் அவ்வளவு கமெண்ட்ஸ் போட வில்லை ஏனென்றால் நான் இந்த தளத்திற்கு புதிதாக வந்த காலகட்டம் அது எனக்கு கமெண்ட்ஸ் போட சிறிது தயக்கமாக இருந்தது அதுமட்டுமின்றி உங்களின் ஒரு சில பதிவுகளை தவிர மற்ற அனைத்துப் பதிவுகழும் ஆங்கிலத்திலேயே இருந்தது அதை எனக்கு படிக்க செய்வது சிரமமாக இருந்தாலும் ஒரு சில பதிவுகள் தமிழிலேயே இருந்தது அதை நான் படித்து மிக ஆனந்தம் அடைந்தேன் அந்தக் கதையை நீங்கள் பாதியிலேயே விட்டு சென்றது எனக்கு வேதனையை அளித்தது அதைவிட மிகப்பெரிய வேதனையும் வலியும் இப்பொழுது நீங்கள் இந்த கதையும் பாதியிலே விட்டு செல்வதாக நீங்கள் கூறிவிட்டது எனக்கு வலிக்கிறது நிஷா உங்களை என்ன சொல்லி எப்படி சமாதானப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை ஆகையால் நானும் மிக வலியுடனும் வேதனையுடனும் கண்ணீருடனும் இந்த தளத்தை விட்டு செல்கிறேன் நீங்கள் என்றாவது ஒருநாள் முடிக்காமல் விட்டு சென்ற அந்த அற்புதமான கதையை முடிக்க வருவீர்கள் என்ற நம்பிக்கையை மட்டும் விட்டு செல்கிறேன் இப்படிக்கு உங்களை எதிர்பார்க்கும் ரசிகை G.S

  • #311

    G.S (Wednesday, 20 November 2019 01:59)

    முன்குறிப்பு மதிப்புக்குரிய ராஜிபாலன் அவர்களுக்கு கொலை செய்வதை விட கொலை செய்யக் காரணமாக இருப்பது மிகப்பெரிய பாவமாகும் உங்களின் இந்த தளத்தில் எத்தனை எழுத்தாளர்கள் மனது உடைந்து இல்லை இல்லை மனது உடைக்கப்பட்டு சென்று இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன் உடைக்கப்பட்டது எழுத்தாளர்களின் மனது மட்டுமல்ல அந்த எழுத்தாளரின் கதையை படிக்கும் எங்களின் மனதும் தான் ஆகையால் தயவு செய்து நீங்கள் இந்த தளத்தை மூடிவிடுங்கள் இதுவே எனது தாழ்மையான வேண்டுகோள்

  • #312

    ஆஷாபாரதி (Wednesday, 20 November 2019 02:13)

    என் அன்பு தங்கை நிஷா, எழுதவோ வார்த்தை இல்லை. என் மனம் கனத்து கிடக்கிறது. ஈடு செய்ய முடியாத பேரிழப்பு பெற்ற தாயின் இழப்பு.
    ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும். காலன் அவன் கடமையை செய்வதே தீருவான். என்ன ஆறுதல் சொன்னாலும் வேதனையின் வலி அனுபவிப்பவர்க்களுக்கே தேரியும்.
    காலம் ஓன்றுதான் சிறந்த மருந்து.
    நீ என்னை சொந்தம் என சொன்னதில் நெகிழ்ந்து போனேன். உன்னை அரவணைத்துக்கொள்ள, மனப்பண்ணுக்கு மருந்து இடவும் மூத்த சகோதரியாகவும்,தாயாகவும் நான் இருக்கிறேன்.
    மீண்டும் சொல்கிறேன், இதுவும் கடந்து போகும்.
    அழுது விட்டால் மன அழுத்தம் குறையும்
    நீ சாய்ந்து அழவும் , ஆறுதல் அடையவும் இந்த அக்கா இருக்கிறேன்.
    அன்பான
    ஆஷாபாரதி

  • #313

    Uday (Wednesday, 20 November 2019 02:53)

    Hemma nisha nee kadai yelidhu vedu bt enga unakku yarum unna kadikala unga amma eravanidam sendradhuku aldha anudabavangal .summa unga velayam mattum paranga enga yarum puli ella vella adum ella

  • #314

    Sabaa (Wednesday, 20 November 2019 04:57)

    Sabaa 43

    காலை மாமா அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டு இருந்தார்.

    அக்கா: எங்கங்க இவ்ளோ சீக்கிரமா கிளம்புறீங்க..

    மாமா: அசோக் phone பண்ணான் கஸ்து. AIrport வந்துட்டானாம்

    அக்கா: அப்டியா நல்ல விஷயம் தான் தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடியே வந்துட்டான்.

    மாமா: ஆமா நான் போய் கூட்டிட்டு வந்திடுறேன். நீ lunch ரெடி பண்ணி வச்சிடு..
    அக்கா: சரிங்க..

    மாமா பேசிவிட்டு கிளம்பிவிட்டார்.

    அக்கா: சுபா , இன்னைக்கு அசோக் வரான் so, lunch சூப்பர் ah ரெடி பண்ணணும். போய் நாம first non veg வாங்கிட்டு வந்திடலாம்

    நான்: சரிக்கா , அப்டியே special rise வாங்கிக்கலாம் ka, பிரியாணி க்கு நல்லா இருக்கும்.
    அக்கா: yes correct டி, அவன் வீட்டு சாப்பாடு சாப்பிடறதே வருஷத்தில் கொஞ்ச நாள் தான் so, நாம நல்லா பாத்துக்கணும்.

    நானும் , அக்காவும் என்ன என்ன வாங்கணும் னு list ready பண்ணோம்.

    அக்கா: சுபா super டி , எனக்கே தெரியாத சமையல் விஷயம் ல நல்லா சொல்ற..

    நான்: thanks கா..

    நானும் , அக்காவும் கடைக்கு சென்று அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து சமையல் செய்ய ஆரம்பித்தோம்.
    அக்கா , மாமா வுக்கு call செய்து எங்க இருக்கீங்க என்று விசாரித்தாள். அருகில் வந்துவிட்டதாக மாமா சொன்னார்.

    நான்: அக்கா, ரொம்ப நாள் கழிச்சு புதுசா வராங்க ஆரத்தி எடுங்க கா..
    அக்கா: ஆமா டி, நல்ல வேலை நியாபாக படுத்தின thanks டி..

    Calling bell சத்தம் கேட்டது, அக்கா ஆரத்தி தட்டோடு வெளியே சென்றால். மாமா வும் , அவரது தம்பியும் நின்று கொண்டிருந்தார்கள்.

    நானும் , அக்காவும் அவர்களை வரவேற்றோம்.

    அக்கா: வாடா அசோக் எத்தனை வருஷம் ஆச்சு உண்ண பாத்து. என்னடா இப்படி இளச்சி போய்ட்டிருக்க..

    அசோக்: அண்ணி , நான் எப்ப குண்டா இருந்தேன் இப்ப இளைக்க.. காமடி பண்ணாதீங்க..

    நான் அவனை கவனித்தேன். ஒல்லியான உடற்கட்டு , சிறிய முகம் பார்ப்பதற்கு school பயன் மாதிரியான தோற்றம் அவன் சின்ன பயன் என்பதை தெளிவாக காட்டியது. ஆனால், அவன் அணிந்திருக்கும் உடை , காலனி, watch, hand ribben, chain, ஒரு காதில் அணிந்திருக்கும் duckஸ். இவை ஏதோ rowdy தோற்றத்தை காட்டியது.

    அவனும் என்னை பார்த்தான். நான் சிரித்தேன். பதிலுக்கு சிரிக்காமல் என்னை மேலும் கீழும் பார்த்தான்.

    அசோக்: யார் அண்ணி இவங்க.

    அக்கா: என் sister தாண்ட.. தூரத்து சொந்தம் நீ பாத்திருக்க மாட்ட..

    பேசிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தோம். அனைவரும் சோபாவில் உட்கார்ந்தோம். அக்காவும், மாமா வும் அசோக் ஐ மாறி மாறி நலம் விசாரிதார்கள். நான் அனைவருக்கும் குடிப்பதற்கு juice கொண்டு வந்து கொடுத்தேன்..

    அசோக் என்னை பார்த்து thanks என்று வாங்கி கொண்டான்.

    மாமா: டேய், நீ போய் refresh ஆகிட்டு வா, சாப்பிடுலாம் time ஆகுது..

    அசோக்: ok னா.

    நானும் அக்காவும் அவனது பைகளை அவனுக்கு இருந்த room ல் கொண்டு போய் வைத்தோம்.

    எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். சமையல் பிரமாதம் என்று அனைவரும் என்னை பாராட்டினர்.

    மாலை சோபாவில் அசோக் உட்காந்திருந்தான்.

    அசோக்: Hai, உன் பெயர் என்ன..

    நான்: நான் சுபா ஸ்ரீ

    அசோக்: wow super name.. work பண்றியா, என்ன பண்ற..

    இவன் என்னை ஒருமையில் பேசுவதே எனக்கு கோவமாக இருந்தது.

    நான்: உன் வயது என்ன?

    அசோக்: 21 , ஏன் கேக்குற..

    நான்: எனக்கு 24 வயது. So, நான் உன்னுடைய அக்கா மாதிரி. நீ என்னை அக்கா ne கூப்பிடலாம். ஒருமையில் பேசாதே.

    அசோக்: ஓ, 3 வயது பெரியவள் னா , உண்ண அக்கா னு கூப்பிடனுமா.. நான் என் அண்ணி, அண்ணா வ தவிர யாருக்கும் மரியாதை தர மாட்டேன்.

    அவன் ஒரு திமிரு பிடித்தவன் என்பது அவன் வந்த முதல் நாளிலேயே எனக்கு தெரிந்து விட்டது. அவன் போகும் வரை அவனிடம் பேசாமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்து விட்டேன்.

    அசோக்: இனிமே , உன்னை வாடி, போடி னு தான் கூப்பிடுவேன் என்ன பண்ணுவ.

    நான்: அசோக், ரொம்ப பேசினா அப்புறம் அக்கா கிட்ட சொல்லிடுவேன்.

    அசோக்: சொல்லிக்கோ. உண்ண ரேப் பண்ணிட்டேன்னு கூட சொல்லு அதுக்கலாம் நான் பயப்பட மாட்டேன்.

    அக்காவும், மாமா வும், வெளியே சென்று விட்டு அப்போதுதான் வந்தார்கள்.

    சமையல் அறையில் அக்காவிடம் இதை பற்றி சொன்னேன்.

    அக்கா: இல்ல டி, அவன் டெல்லி ல bachulor வே வலந்துட்டான். அதான் அப்டி பேசுறேன். But otherwise அவன் நல்ல character thaan..

    தொடரும்...

  • #315

    Sabaa (Wednesday, 20 November 2019 05:40)

    Sabaa 44

    இரவு அனைவரும் சாப்பிட்டோம்.

    நான் சமையல் அறையில் சிறிது வேலை செய்து கொண்டிருந்தேன். தண்ணீர் குடிப்பதற்காக அசோக் உள்ளே வந்தான்.

    அசோக்: நீ தான் சமச்சியா..

    நான் அமையியாக இருந்தேன் .

    அசோக்: helo, ஏன் அமைதியா இருக்க.. நான் நல்ல தானே பேசுறேன்.

    நான்: மரியாதை கொடுக்க தெரியாதவங்க கிட்டலாம் நான் பேச மாட்டேன். என்னை அக்கா னு கூப்பிட்டு கேளு பதில் சொல்றேன்.

    அசோக்: சரி அக்கா, உங்க whats app நம்பர் கிடைக்குமா..

    நான்: என் நம்பர் ah, எதுக்கு???

    அசோக்: சும்மா பேச தான்.

    நான்: அதலாம் ஒன்னும் தேவை இல்லை.

    அசோக்: hey, சும்மா சீன் போடாதடி, நீ குடுக்கலனா
    உன் நம்பர் எனக்கு கிடைக்காத.

    நான்: hey உன் கிட்ட நான் பேச விரும்பல. ஒழுக்க போ..

    அக்கா உள்ளே வருவதை பார்த்து அவன் சென்று விட்டான். சிறிது நேரத்தில் அனைவரும் தூங்க சென்றோம்.

    நான் என் அறைக்குள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டேன். சிறிது நேரத்தில் மாமா call செய்தார்.

    மாமா: என்ன செல்லம் , என்ன பண்ற..

    நான்: சொல்லுங்க மாமா, என்ன இந்த time ல call பண்ணிருக்கீங்க..

    மாமா: இல்ல டி, இன்னைக்கு night நான் வர முடியாது. அதை சொல்லத்தான் call பண்ணேன்.

    நான்: ஏன்??

    மாமா: இல்ல, உன் room கும், என் room கும் நடுவுல இப்போ அசோக் room இருக்கு so, night ல அவன் திடீல்னு வெளிய வந்து பாத்துட்டான அப்புறம் கஷ்டம் ஆகிடும் அதான். அதுவும்மில்லாம நீ வேர over ah கத்துவ பக்கத்து room லேயே இருக்க அசோகே கு அது கேட்டுடுச்சினா அதான்..

    நான்: பின்ன நீங்கதான் over ah gap ஏ இல்லாம குத்துறீங்க. அதான் நான் கத்துறேன். Its ok no problem. நான் rest எடுதிக்கறேன்..

    மாமா: ok dear.. take care..

    இரவு தூக்கம் வராமல், youtube பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது புது நம்பர் ல் இருந்து ஒரு whats app msg வந்திருந்தது.

    Who is this? என்று அனுப்பினேன். Am ashok என்று reply வந்தது.

    நான்: என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சுது

    அசோக்: நீ என்ன CM ah டி, உன் நம்பர் கிடைக்க கஷ்ட பட்ரத்துக்கு. அண்ணி cell ல இருந்து சுட்டுட்டேன்.

    நான்: டேய், உனக்கு இவ்ளோ தான் மரியாதை. ஒழுங்கா அக்கா னு பேசரதா இருந்தா பேசு இல்லனா பேசாத.

    அசோக்: hey, என்ன டி சொல்ற, உண்ண மாதிரி ஒரு super figure ah அக்கா னு கூப்பிட நான் என்ன முட்டாள் ah.. என்ன size டி நீ, உன்னை மாதிரி ஒரு figure ah north india ல கூட நான் பாததில்ல.

    அவன் என்னை வர்ணிப்பது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. என்னை விட வயதில் சிறியவன் என்னிடம் இப்படி பேசுவது அவனை அடிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், என்னால் முடியவில்லை..

    நான் அவனுக்கு reply செய்யாமல் phone ஐ எடுத்து வைத்து விட்டேன்.

    தொடரும்


  • #316

    Suraj (Wednesday, 20 November 2019 07:45)

    Nisha let your mom's soul RIP.. First I pray you get out of this personal tragedy..This is not the time to make decisions as I can understand your pain. I wish you to get healed first and recover..As a fan hoping for you to continue writing..

  • #317

    Shahul hameed (Wednesday, 20 November 2019 07:51)

    Hi friends ennaku ponna irukanum nu asaiya iru yaaravathu help pannuringala ithu en number 8122806360

  • #318

    kannan (Wednesday, 20 November 2019 11:30)

    sabaa super story pls thodarnthu eluthu pa...ippadi pathi la nippatti kollatha...pls

  • #319

    poornima (Wednesday, 20 November 2019 11:39)

    sorry Nisha my hart condolence to your loss of mother whatever it might be don't lose your confidence in you I am reading your stories from the starting I like each and every part please don't stop writing prove that idiots Nisha is the strongest person place a black mie on their faces

  • #320

    Sabaa (Wednesday, 20 November 2019 11:43)

    Kannan thanks for ur motivation. I'll continue my story

  • #321

    Krishnaveni (Wednesday, 20 November 2019 21:46)

    Romba sorry Nisha. Epdi aaruthal solrathunu theriyala. Seekiram neenga ithula irunthu veliya varanum nu vendikiren. Athe mathiri story eh mattum stop pannatheenga pls. Ivalo varusham padichitu thidirnu mudivu theriyama pochuna manasuku romba varuthama irukum. Pls thayavu senju ezhutharthu mattum nipatatheenga. Unga manasu seri aana udane ungalauku eppo ezhuthanum nu thonutho kandipa ezhuthunga. Wait panrom.

  • #322

    Sabaa (Wednesday, 20 November 2019 21:58)

    Sabaa 45

    காலை எழுந்து குளித்துவிட்டு , என் ரூமுக்கு வந்தேன். சிகப்பு கலர் பிராவும் , panty யும் , White கலர் top ம், skirt ம் அணிந்தேன்.

    மாமா வுக்கும், அக்காவுக்கும் காபி கொண்டு போய் கொடுத்து அவர்களை எழுப்பினேன்.
    அக்கா: அசோக் கு கொடுத்திடியா.
    நான்: இல்லை கா,
    அக்கா: அவன் tea, coffee ல குடிக்க மாட்டான் சுபா, milk மட்டும் தான் குடிப்பான். So, அவனுக்கு மட்டும் பால் குடுத்திடு..
    நான்: சரி கா..

    அவனுக்கு வேலை செய்ய எனக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. வேறு வழியில்லாததால் செய்தேன். அவனுக்கு தனியாக பால் காய்ச்சி கொண்டு போய் கொடுத்தேன். அவன் தூங்கி கொண்டு இருந்தான்.

    அவனை எழுப்பினேன்.
    அசோக்: hai... என்ன காலைலயே வந்துட்ட..

    நான்: பால் கொண்டுவந்தேன்.

    அசோக்: அப்படியா, யாரோட பால் ?

    நான்: டேய், வயசுக்கு தகுந்த மாதிரி பேசு. இப்டியெல்லாம் பேசாத..

    அசோக்: கோட்ச்சி க்காத டி. ...

    நான்: டேய், விருப்பம் இருந்தா குடி.. இல்லனா விடு.
    அசோக்: உன் பாலை போய் நான் குடிக்க மாட்டேன்னு சொல்வேனா டி...
    நான்: என்ன வெறுப்பேத்தணும்னே டி போட்டு கூப்பிர நீ..
    அசோக்: நீ மட்டும் என்ன டா போட்டு கூப்பிடரல..
    நான்: நான் உன்னை விட பெரிய பொண்ணு நான் கூப்பிட்ட அது தப்பில்லை.

    அசோக்: சரி அதை விடு, பிரா ஏன் சிகப்பு கலர் ல போட்ர, அது என்ன dangur place ah...

    தொடரும்...

  • #323

    kannan (Wednesday, 20 November 2019 22:14)

    sabaa super story nxt part yepo varum....pls iam wait gor ur story....ok va.. thodarnthu eluthu pa....

  • #324

    பெட்டபுள்ள (Wednesday, 20 November 2019 23:15)

    என் பேரு மல்லிரெட்டி என் ஊர் ஆந்திரா படிசத்துயெல்லாம் தமிழ்நாட்டில் டிப்ளாமோ படிச்சி வேலையில்லாமால் இருந்தேன் ஓர் நாள் இண்டர்விவந்து பின் அந்த முகவரிக்கு போனேன் மே ஐ காம் மேடம்ன இங்கிலிஷ்ல் கேட்டான் உள்ளே அழைத்தால் என்னை பற்றி சொல்ல சொன்னால் நான் என்னைபற்றி கூறினேன் அவள் என் மார்க்கார்ட்டீ பார்த்து சரி உஙீகல வேலைக்கு சோத்துக்கொள்கிறேன் என சொல்லி நாளைக்கு வரசொன்னால் டிய்னிங் இருக்கு என்றால் மறுநாள் டிரைனிங்க்கு ஆபீஸ் வந்தேன் அங்கே அவள் கொடுத்த லெட்டரை கீதா மேடம் இடம் தந்தேன் அதை வாங்கி அவள் பிடித்து எனக்கு வேலை வைத்தால் டிவாங்கி வரசொன்னால் வாங்கிவந்தேன் அவளுக்கு உதவியாங இருந்தேன் ஆபீஸ் சுத்தியும் பெண்களவே இருந்தனர் எனக்கு ஓர் மாதிரி இருந்தது மாலையானது வேலை முடிஞ்சி வெளியே வந்தோம் கீதா மேடமிடம் லிப்ட் கேட்டேன் அவ தரவில்லை,பின் பஸ்ல் வீட்டுக்கு போனேன் மறுநாள் வேலைக்கு வந்தேன் கீதா என்னை மேடம் அந்த பைல் எடுத்துவாங்கா என்றால் எடுத்துவந்து தந்தேன் மேடம் நான்லேடிஸ்ல்லா ஜென்ஸ்னு சொன்னேன் சாரிமா இங்கே வேலை செய்பவர்கள் யொல்லோறும் லேடிஸ் அதனால்தான் உன்னையும் அப்படிகூப்பிட்டேன் என்றால் சாரிப்பா என்றால் ஓருவாரம்ஆனது எனக்கு பிறந்தநாள் வந்தது புது டிரஸ் போட்டுக்கொண்டு கீதா மேடம் வீட்டுக்குபோனேன் எனக்கு birthday wishபண்ணி மேடம் என் டிரஸ் எப்படி இருக்கு சூப்பராஇருக்கு எனக்கு டிரஸ் இல்லையா என்றால் மேடம் வாங்கா கடைக்கு போகலாம் வாங்கி தரேன் என்றென் அவள் உன் டிரஸ் ஓருவாட்டிதா போட்டுபார்த்து போட்டோ எடுத்துகீறேன் தா என்றால் பின் மேடம் சரி அப்போ எனக்கு டிரஸ் என்றேன் என்னோட டிரஸ்ஸை தரேன் என்றால் சரினு பேண்ட் சார்ட்டை கழட்டி அவளுக்குதந்தேன் அதைவாங்கி அவள் அவளூடைய டாப் லெகீன்ஸை கழட்டிவிட்டுபேண்ட் சார்ட்டை போட்டுக்கொண்டால் சார்ட்டை இன் பண்ணி அவ டீரஸை என்மீது தூக்கி போட்டால் பச்சைகலர்லெகீன்ஸ் சிவப்புகலர் டாப் போட்டுக்கொண்டு கீதா முன்னாடி நீன்றேன் வாவ் சூப்பரா இருக்கு

  • #325

    பெட்டபுள்ள2 (Thursday, 21 November 2019 00:35)

    வாவ் சூப்பரா இருக்கு உனக்கு இந்த டிரஸ் மேடம் உங்களுக்கும் என்னோட பேண்ட் சார்ட் நல்லருக்கு என்றேன் பின் போட்டோ எடுத்துக்கொண்டு சரிவா ஆபீஸ்க்குபோலமானு கீதா கூப்பிட்டடால் மேடம் என் டிரஸ் ஐ தந்தங்க என்றேன் எதுவும் பேசமால் வண்டியை எடுத்துக்கொண்டு நேரகாக ஆபீஸ்க்கு போய்விட்டால் நானும் பின்னாடியே போனேன் ஆங்கு இருந்த பெண்கள் யொல்லரும் என்னை ஒருமாதிரியா பர்த்தர்கள் கீதா நோட்டிஸ் போர்ட்டில் பிறந்தநாள் விஸ் பண்ணி யொல்லரிடமும் பணம் கலக்ட்பண்ணி கேக் வாங்கிவந்தங்க பின் கேக் வெட்ட சொன்னர்கள் அதில் happy birthday potta pulla னு இருந்தது யொல்லரும் happy birthday potta pullaனு wishபண்ணினர்கள் கீதா நம் ஆபீஸ்ல் வேலை செய்யும் மல்லி ரெட்டி இப்போ பெட்டபுள்ளயா மாறிட்டான் அவனுக்கு நல்ல லேடி பேரு வைங்கனு கேட்டால் அங்கு இருந்த பல லெடிஸ் நிறைய பேர் சொன்னரீகள் அதில் கடைசியாக மல்லிக்கா என்ற பேரை வைத்தர்கள் எனக்கு கோபமாக இருந்தது இருந்தாலும் ஆங்காசொன்னபடி கேக்கிளினா வேலை போய்விடம் ஏன்ற பயத்தில் அங்க வச்ச பேரை ஏற்றுக்கொண்டேன் என் பேரூ இனி மல்லிகா

  • #326

    Sabaa (Thursday, 21 November 2019 05:13)

    Sabaa 46

    நான் சட்டென்று திரும்பிக் கொண்டேன் . இவனுக்கு எப்படி தெரியும் என்னோட பிரா சிகப்பு கலர் னு..

    அசோக்: ஏன் டி வெட்கப்பற்ற.. இந்த white dress ல உன் inner body நல்லாவே தெரியுது

    நான்: உன்னை மாதிரி கெட்டவங்க கண்ணுக்கு தான் அப்டி தெரியும்.

    நான் அவனிடம் அதிகம் பேசாமல் என் ரூம்க்கு சென்று விட்டேன். கண்ணாடியில் என்னை பார்த்தேன் . அவன் சொல்வது உண்மைதான் இந்த white top ல் என் பிரா கலர் கொஞ்சம் தெரிய தான் செய்தது. இது வரை சகஜமாக இருந்தோம். இந்த அசோக் போகும் வரை உடையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

    என் அலமாரியை திறந்தேன். அதில் அக்கா எடுத்து கொடுத்த சில புடவைகளும், சில tops, skirts ம் , என்னோட பழைய shirts, pants இருந்தது. அவற்றை நான் பயன்படுத்துவதே இல்லை.

    அசோக் ன் காம கண்களில் இருந்து தப்பிப்பதற்கு புடவை தான் சரி என்று முடிவு செய்தேன்.

    ஒரு பச்சை நிற புடவையை எடுத்தேன். அதற்கு match ஆக blouse, பாவாடை அணிந்தேன். இதற்கு ஏற்ப வளையல், கம்மல், chain, அணிந்தேன். தலை முடியை விரித்து நானே ஜடை பின்னிக்கொண்டேன். அப்பப்பா ஒரு புடவை அணிந்தால் அதோடு எவ்வளவு வேலைகள் கூட செய்ய வென்சியிருக்கிறது.
    காலில் மூன்று புள்ளி கொலுசை அணிந்துகொண்டு வெளியே வந்தேன். அக்கா என்னை பார்த்து என்னடி எங்க கிளம்பிட்ட என்று கேட்டால்.

    நான்: இல்லை கா, சும்மா தான் போட்டேன்

    அக்கா: சூப்பர் ஆ இருக்க டி..

    நான்: அக்கா அசோக் ரொம்ப பேசுறேன் . அவன் பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்கல..

    அக்கா: விடு டி, அதலாம் ஒன்னும் இல்ல.. அப்புறம் நாம இன்னைக்கு தீபாவளி கு dress எடுக்க எல்லாரும் shoping போறோம். SO, வெளிய போய் சாப்பிடுக்கலாம். எதும் செய்யத்த ok வ...

    நான்: அப்படியா.. ok கா...

    அக்கா பேசிவிட்டு குளிக்க சென்றால். மாமா என்ன பார்த்து சூப்பர் ஆ இருக்க என்று ஜாடை செய்தார். நான் சிரித்துக் கொண்டேன்.

    அசோக்: hai.. என்ன அத்துக்குள்ள extra அழகா ஆகியிருக்க..

    நான்: hello, நான் உன்கிட்ட பேச விரும்பல..

    அசோக்: ஏன் எதனால..

    நான்: என்னை அக்கா னு மரியாதை கொடுத்து கூப்டா தான் பேசுவேன்.

    அசோக்: ok அக்கா னு கூப்பிட்டா, நான் கேக்கரத தருவியா..

    நான்: என்ன வேணும்..

    அசோக்: நீ first சொல்லு. நான் அக்கா னு கூப்பிடறேன்.

    நான்: சரி ok..

    அசோக்: ok அக்கா, ஒரு kiss குடு..

    நான்: டேய், அறிவில்லையா உனக்கு..

    நான் அவனை முறைத்து விட்டு என் ரூம்க்கு சென்று விட்டேன்.

    அனைவரும் கிளம்பி கார் ல் சென்றோம். நானும் அக்காவும் பின்னாடி உட்கார்ந்தோம். மாமா வும், அசோக் ம், முன்னாடி உட்கார்ந்தார்கள். அசோக் என்னை எல்லார் முன்னாடியும் வெறுப்பேற்றிக் கொண்டே வந்தான். அக்காவும் மாமா.வும் சிரித்துக் கொண்டு வந்தார்கள். எனக்கு கோவமா இருந்தது.

    அனைவரும் துணிக்கு கடைக்கு சென்றோம். மாமா அசோக் 1st flour சென்றார்கள். நானும் அக்கா வும் 2nd flour சென்றோம் பெண்களுக்கான துணி எடுக்க..

    சிறுது நேரத்திலேயே மாமா வும் அசோக் ம் துணி எடுத்துக் கொண்டு நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார்கள்.
    நானும் அக்காவும் புடவை select செய்துக் கொண்டிருந்தோம்.

    அசோக்: அண்ணி என்ன இது, இவ்ளோ புடவை எடுத்து போட்டு வச்சிருக்கீங்க. ஒன்னு கூடவா பிடிக்கல.

    அக்கா: எனக்கு எடுத்தாச்சு டா. சுபா க்கு தான் இன்னும் எடுக்கல..

    அசோக்: ஓ, அப்பிடியா , அப்போ பொறுமையா பாருங்க..

    சிறுது நேரத்தில் , அக்கா பக்கத்தில் இருக்கும் துணிகளை பார்த்துக்க கொண்டிருந்தாள் அசோக் ம் பக்கத்தில் இருந்தான்.என்னை பார்த்து தூரத்தில் இருந்து சிரித்துக் கொண்டிருந்தான்.

    நான்: அக்கா , நீங்களே ஏதாவது ஒன்னு select பண்ணுங்க, எனக்கு select பண்ண தெரியல



    தொடரும்

  • #327

    Sabaa (Thursday, 21 November 2019 05:52)

    Sabaa 47

    அக்கா திடீரென ஒரு சிகப்பு கலர் பாவாடை சட்டை ஐ காட்டினாள்.

    அக்கா: இதை கட்டிக்கோ டி, superb ah இருக்கும்.

    நான்: ஆன, கடைல குடுத்து தைக்கணுமே..

    கடைக்காரன்: நாங்களே இங்க 1 hr ல தட்சி கொடுத்துடவோம் மேடம். நீங்க அளவு மட்டும் கொடுங்க..

    நான்: சரி க்கா, இதையே எடுதுக்க லாம்.

    நான் சென்று அங்கிருந்த tailer காரரிடம் அளவு கொடுக்க சென்றேன். Tailer என்னை பார்த்து விட்டு புடவையில் அளவு சரியா வராது மா, நான் lady worker ah உங்க கூட அனுப்பி வைக்கரேன் dressing room ல போய் அளவு எடுத்துட்டு வந்துடுங்க என்கிறார்.

    எனக்கு பயமாக இருந்தது. என் உடலை ஒரு வெளியால் பார்ப்பது அதுவும் ஒரு பெண் என்னை பார்ப்பது கூச்சமாக இருந்து. அக்கா அதை புரிந்து கொண்டால்.

    அக்கா: சுபா, இனிமே அப்படித்தான் டி இருக்கும். உனக்கு போக போக பழகிடும். கூச்சப்படமா போ..

    நானும் போய் அளவு கொடுத்தேன். நான் வெளியே வரும்போது அசோக் அந்த tailer ம் பேசிக்கொண்டிருந்தான்.

    அசோக்: அண்ணி, 1 hr ல கொடுத்துடுவங்கலாம். நாம போய் அதுக்குள்ள lunch சாப்பிட்டு வந்துடுவோம். சரியா இருக்கும்.

    எல்லோரும் சாப்பிட சென்றோம் . Lunch முடித்து விட்டு கடைக்காரனிடம் bill கொடுத்து துணியை வாங்கினேன். அதை பிரித்து பார்த்தேன்.

    சிகப்பு கலர் பாவாடை, சட்டை. சட்டை V வடிவில், சின்னதாக இருந்தது. கையும் short size ல் இருந்தது. அதில் சிகப்பு குண்டு மணிகள் வைத்து தைத்திருந்தார். பாவாடையின் கீழ்புறத்திலும் அந்த குண்டு மணிகள் வைட்டபிருந்தார். சட்டையின் பின்புறத்தில் heart shape ல் open வைத்திருந்தார்.

    நான்: அண்ணா, இது size ரொம்ப சின்ன தா இருக்கும் போலயே..

    Tailer: இல்லாம, இது கேரளா model இப்படி போட்ட தான் நல்ல இருக்கும்..

    நானும் சரி என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை காலி செய்தோம். வீட்டுக்கு வர இரவு ஆகிவிட்டது. அனைவரும் களைப்பில் படுதோம்..

    அடுத்த நாள் காலை தீபாவளி விடிந்தது

    நான் எப்போதும் போல், சீக்கிரமாக எழுந்து விட்டு குளித்து முடித்து புது உடையை எடுத்தேன் . தீபாவளி பரிசாக அக்கா எனக்கு ஒரு தங்கத்தில் முத்திரை மூக்குதியும், பெரிய size ஜிமிக்கி கம்பளையும் வாங்கி கொடுத்தால் அதையும் எடுத்துக்கொண்டேன்.

    புதுப் பாவாடையை எடுத்து அணிந்தேன். பாதி தொடை வரை free ஆக ஏறியது. பின் என் இரு கால்களையும் இணைத்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவில் பாவாடையும் இருந்தது.

    எனவே இரு கால்களையும் ஒட்டி, பாவாடை யை மேலே ஏற்றினேன் கச்சிதமாக இருந்தது. ஆனாலும் என்னால் மேல் தொடைகளை விரிக்க முடியவில்லை. இறுக்கமாக இருந்தது.

    பாவாடையின் கீழே உள்ள குண்டு மணிகள் சரியாக தரையை தொட்டுக்கொண்டிருந்தது.

    மேல் சட்டையை எடுத்து அணிந்தேன். முழுதும் இருக்கமாகவே இருந்தது. சட்டையின் நீளம் சரியாக தொப்புளுக்கு மேலே வந்து நின்றது. என்னால் அதற்கு மேல் இழுத்து தொப்புளை மறைக்க முடியவில்லை. பாவாடையை மேலே தூக்கி போடலாம் என்றால். அதுவும் ரொம்ப இருக்க மாக இருந்தது. மேலே ஏற வில்லை. சரியாக பாவாடை தொப்புளுக்கு கீழேயும், மேலசட்டை தொப்புளுக்கு கொஞ்சம் மேலேயும் இருந்தது.

    மேலசட்டையின் பக்கவாட்டில் V shape ல் cut செய்திருந்ததால், என் இடுப்பு சதை கொஞ்சம் அதன் வெளியே எட்டிப் பார்த்தது. என் பெருத்த முலைகளுக்கு கட்சிதமான, இடம் விட்டு அதன் முனைகளை கூர்மையாக வைத்து தைத்திருந்தான். வில்லில் உள்ள அம்பு குறி பார்ப்பது போல், என் இரு முலைகளும் எதிரே இருப்பவரை குறிபார்ப்பது போல் கூர்மையாக இருந்தது.

    மேலசட்டை யின் இரு கைகளுமே தோல் பட்டை அருகிலேயே இன்று விட்டது. அதில் சில சிகப்பு குண்டு மணிகள் தொங்கின..

    என் முன்புறம் V shape ல் வைத்திருந்தான். அதன் நுனியில், என் முலைகள் இணையும் இடம் சரியாக இருந்தது.

    என் முதுகுப் பகுதியில் hear ன் shape ல் open வைத்திருந்தான். அங்கே இருந்த நாடாவை கட்டிக்கொண்டேன்.

    என் நிர்வாண உடலை அளந்ததால் மட்டும் தான் இப்படி கச்சிதமாக தைத்திருக்கிறான் அந்த கடைக்காரன்.

    அக்கா வாங்கி கொடுத்த , ஜிமிக்கி கம்பலும், அ வடிவ முத்திரை மூக்குதியும் போட்டுக் கொண்டேன். அவை இந்த dress கு மிக சரியாக இருந்தது. என் தலையை விரித்து இரைட்டை ஜடை பின்னிக்கொண்டேன்.

    கண்ணுக்கு காஜல், கண் மை, உதட்டுக்கு lipstick, கைக்கு சிகப்பு வளையல் அணிந்தேன். என்று என்னை பார்க்க முனிவரே வந்தாலும் அவர் தவத்தை கலைக்கும் அளவுக்கு என் மொத்த அழகும் வெளியே தெரிந்தது.

    தொடரும்..

  • #328

    Sabaa (Thursday, 21 November 2019 09:21)

    Sabaa 48

    அந்த அழகிய பாவாடை சட்டையோடு ஒரு குட்டி தேவதையாக வெளியே வந்தேன். பூஜை அறையில் இருந்த பூவை எடுத்து என் இரு ஜடைக்கு நடுவே பொறுதிக் கொண்டேன்.

    மிகவும் அம்சமாக இருந்தேன். இந்த dress என்னை ஒரு அழகு தேவதையாக மாற்றிவிட்டது. என்னை நானே கொஞ்ச கண்ணாடியில் ரசித்துக் கொண்டிருந்தேன். என் முலைகளின் முனையை தொட்டுப் பார்த்தேன். ஆஆ.. அந்த புதுத் துணியின் கூர்மை என் கையை குத்திவிட்டது. மாமா இன்றைக்கு என் முலையை தொட வந்தால் இந்த துணியின் கூர்மையே அவர் கையை குத்தி விடும். இது நமக்கு நல்ல ஆயுதம் தான் என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.

    நான் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே அக்கா வந்து விட்டால்..

    அக்கா: wowww.. சுபா செமையா இருக்க டி... எழுந்து நில்லு.

    நான் எழுந்தேன்.

    அக்கா: super டி.. dress கட்சிதமா இருக்கு.. perfect ஆ தட்சிருக்கான்.

    நான்: அக்கா, இருந்தாலும் கொஞ்சம் இறுக்கமா இருக்கு கா.. கால் ல தூரமா எடுத்து வைக்க முடில. மேல் தொடைல கொஞ்சம் இறுக்கமா இருக்கு..

    அக்கா: coreect ah தாண்டி இருக்கு.. எங்க கொஞ்சம் திரும்பு..

    நான் திரும்பினேன்.

    அக்கா: என்னடி, உன் buttecks ல இவ்ளோ broud ah, பெருசா இருக்கு..

    நான்: அக்கா, அது அப்பதில இருந்தே பெருசாதான் இருக்கு. நான் லூசா skirt போற்றத்தாள அது உங்களுக்கு தெரில but. இது fitting ah இருக்கறதால ஓபன்3ஆஹ்3வெளிய தெரியாது. Front ல தொப்புள் வேரா தெரியுது கா.

    அக்கா: hey, இந்த dress ல க்கு அதுதான் டி அழகே, கடைக்காரன் correct ah தான் தட்சிருக்கான். உன் மொத்த உடம்போட அழகையும் வெளிய தெரியர மாதிரி சரியா தட்சிருக்கான்.

    நான்: ஆமா க்கா..

    அக்கா: இந்த மாதிரி 2,3 set எடுத்து வச்சிக்கோ டி, நல்ல super ஆஇருக்கு...

    நான்: சரிக்கா..

    தொடரும்..

  • #329

    Sabaa (Thursday, 21 November 2019 10:04)

    Sabaa 49

    மாமா வும் என்னை பார்த்து விட்டு அசந்து போய் விட்டார். என்னை கட்டி அணைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். சுபா super ah இருக்க டி இந்த dress ல என்று அக்கா முன்னாடியே பாராட்டினார்.

    அக்கா: சுபா , அசோக் எழுந்துட்டானான்னு பாரு. அவனை போய் குளிக்க சொல்லு time ஆகுது.

    நான் வேண்டா வெறுப்பாக அசோக் ரூமுக்கு சென்றேன். அவன் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான். அவனை எழுப்பினேன்.

    நான்: அசோக்.. டேய் அசோக்..

    அவன் களைப்பாக எழுந்து உட்கார்ந்தான். என்னை உற்று பார்த்தான். நன்றாக பார்த்து விட்டு சிரித்தான்.

    அசோக்: அதுக்குள்ள இந்த dress போட்டுகிட்டியா.. thanks டி..

    நான்: thanks ah, எதுக்கு..

    அசோக்: நான் select பண்ண dress ah போட்டுக்கிட்டதுக்கு..

    நான்: என்ன நீ select பண்ணிய.. இது அக்கா select பண்லயா
    அசோக்: no. நான் தான் select பண்ணேன். இந்த model ல நான் தான் tailer ah தைக்க சொன்னேன். கொஞ்சம் தொப்புள் தெரிற மாதிரி இருக்குமே எங்க காட்டு. Yes கரெக்ட் ah தட்சிருக்கான்.

    நான்: நீ தான் இதலாம் பண்ணியா..

    அசோக்: yes டார்லிங்.. நான் ஒரு designer. யார் என்ன dress எப்டிபோட்ட super ah இருக்கும்னு எனக்கு தெரியும் அதான் உன்ன ஒரு பேபி டால் மாதிரி மாதலாம்னு இந்த dress select பண்ணேன்.

    நேத்து , உன்னோட பிரா வ பாத்ததுக்கு திரும்பிக்கிட்டல, இன்னைக்கு full ah உன் முலையையே பாத்து ரசிக்க போறேன். நீ திரும்பிடா உன் butecks ஐ பார்த்துட்டு இருப்பேன். உன்னோட எல்லா அழகும் வெளிய தெரியர மாதிரி தாண்டி இந்த dress ah தைக்க சொன்னேன்..

    எப்டி இருக்கு இந்த dress...

    நான்: நீ சரியான froud னு நிரூபிச்சிட்ட டா..

    அசோக்: பரவாயில்லை விடு டி, உன் முலை என்னடி சும்மா கும்முன்னு இருக்கு..

    நான் உடனே என் முலைகளை இரு கைகளால் மறைத்தேன். ஆஆ.. என் கையை குத்தி விட்டது. நான் கையை திருப்பி எடுத்து விட்டேன்.

    அசோக்: thanks டி..

    நான்: chi நீ எல்லாம் மனிசனே இல்ல..

    நான் திட்டிவிட்டு போய் விட்டேன். அக்கா விடம் அவன் சொன்னதெல்லாம் உண்மையா என்று கேட்டேன். ஆமாம் என்றாள்.

    நான்: அக்கா உங்க சுடிதார் துப்பட்டா ஏதாவது இருந்தா கொடுங்க கா, என் மேல போட்டுக்கறதுக்கு..

    அக்கா: loosu, பாவாடை சட்டைக்கு போய் யாராச்சும் துப்பட்டா போடுவங்களா. இது அப்டி தாண்டி தெரியும். அதுதான் இந்த dress கு அழகே..

    நான்: இல்லை கா.. அசோக் ஒரு மாதிரி பாக்கறான்.
    அக்கா: அவன் சின்ன பயன் விடுடி, loosu மாதிரி அப்படித்தான் பேசுவான். நீ கண்டுக்காத..

    தொடரும்..

  • #330

    Sabaa (Thursday, 21 November 2019 11:00)

    Sabaa 50

    அனைவரும் புத்தாடை அணிந்து விட்டு சாப்பிட்டோம். அசோக் என்னை பார்த்துக் சிரித்துக் கொண்டே இருந்தான். நான் அவனை கண்டுகொள்ள வில்லை.

    அனைவரும் ஹாலில் இருந்தோம்.

    அசோக்: சுபா, நான் நல்ல painting பண்ணுவேன். Today உன்னை வரயலாம்னு இருக்கேன் கொஞ்சம் pose கொடுக்கரியா..

    நான்: எனக்கு அதலாம் பிடிக்காது. வேலை இருக்ககு.

    அக்கா: ஆமாம் சுபா, அசோக் நல்லா வரைவான். நீ photo எடுக்கறதுக்கு பதிலா இவன்கிட்ட painting ல வரஞ்சிக்கலாம். Super ah இருக்கும்.

    நான்: வேணாம் கா, அதலாம் எதுக்கு எனக்கு.

    அசோக்: இன்னைக்கு வேரா சூப்பர் dress போற்றுக்க so, அதை அடையாளமா வச்சிக்க வேணாமா..

    அக்கா என்னை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தால். நானும் ஒரு table ல் சாய்ந்து pose கொடுத்தேன். அவன் வரைய ஆரம்பித்தான்.

    2மணிநேரம் கழித்து வரைந்து முடித்தான்.

    அற்புதம். என்னை இந்த பாவாடை சட்டையில் மிக அழகாக மெருகேற்றி அவன் கைவண்ணத்தில் வரைந்திருந்தான்.
    அவன் திறமையை எப்படி பாராட்டுவது. என் உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் தத்ரூபமாக வரைந்திருந்தான். எவ்வளவு அழகாக என்னை வரைந்ததற்கு நன்றி சொன்னேன்.

    அசோக்: நீ எனக்கு கொஞ்சம் co operate பண்ணா உன்னை இன்னும் super ah வறைவேண்டி..

    நான்: ஒன்னும் தேவை இல்லை. என்னை சரியாக இதில் வரைந்ததற்கு thanks..

    உண்மையாகவே, அவன் திமிரு பிடித்தவனாக இருந்தாலும் அவனிடம் மிக பெரிய திறமை இருக்கு என்பதை தெரிந்துக் கொண்டேன். அதனால் தான் அவனுக்கு government designer job உடனே கிடைத்திருக்கும் என்று புரிந்தது.

    நான் அந்த வரைபடத்தை வாங்கி கொண்டு சந்தோஷமாக என் அறைக்கு சென்றேன். கண்கொட்டாமல் அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்..

    அக்காவும் மாமா வும் ஹாலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    அக்கா: ஏங்க எனக்கு oru idea தோணுது..
    ராம்: என்னனு சொல்லு டி..

    அக்கா: நம்ப அசோக் கே சுபா வ கட்டி வச்சிட்டா என்ன..
    ராம்: என்னடி லூசு மாதிரி பேசற.. அவன் சுபா வ விட 3 வயசு சின்ன பைய்யன். அவனை போய் எப்டி கல்யாணம் பண்ண முடியும்.

    அக்கா: அது எனக்கும் தெரியும் ங்க.. but, சுபா கு கல்யாணம் பண்லயா னு அக்கம் பக்கத்தில எல்லாரும் கேக்கரங்க.. நாம வேற யாருக்குன கல்யாணம் பண்ணி வச்ச அப்புறம் நம்ப வீட்டை விட்டு போய்டுவா.. அசோக் கு கட்டி வச்சா சுபா நம்ப கூடவே இருப்பாள.. ஊர்ல எவ்ளோ பேர் சின்ன பசங்க பெரிய பொண்ண கட்டிக்கலையா..

    ராம்: அசோக் வேற டெல்லி ல யாரோ ஒரு பொண்ண love பன்றேனு அப்பவே நம்ப கிட்ட சொல்லி இருக்கனே. அவனை எப்டி நாம சுபா வுக்கு கட்டி வைக்கறது.

    அக்கா: ஏங்க, அவன் என்ன சுபா வ கட்டிட்டு குடும்பமா நடத்த போறான். சுபா கு குழந்தை கூட பிறக்காது. ஊர் வாயை அடைக்க ஒரு கல்யாணம் அவ்ளோதான். அப்புறம் அவன் டெல்லி போய்டுவான். சுபா நம்ப கூட யே இருக்க போரா.. அப்புறம் யாரும் சுபா ஓட கல்யாணம் பத்தி பேச மாட்டங்கள..

    ராம்: சுபா இதுக்கு சம்மதிப்பலா..

    அக்கா: அவள் என்ன சம்மதிக்கறது. நாம சொன்னா அவ செய்ஞ்சிதான் ஆகணும். இப்ப இருக்க ஒரே பிரச்சனை அசோக் கு இதை புரிய வச்சி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கறதுதான்.

    ராம்: அதுக்கு என்னடி பண்றது...

    அக்கா: நாம தாங்க, அவன் கிட்ட பேசணும்...

    தொடரும்..

  • #331

    Sabaa (Thursday, 21 November 2019 11:15)

    Sabaa

    நண்பர்களுக்கு வணக்கம். எனது கதை 50 பகுதியை தொட்டு விட்டது. நீங்கள் அதை படிக்கிறீர்களா இல்லையா என்பதை கொஞ்சம் எனக்கு தெரிய படுத்துங்கள். யாரும் படிக்க வில்லை என்றால் நான் எங்கே தேவையின்றி பதிவிடப் போவதில்லை.

    எனவே, அனைவரும் அதை தெரிய படுத்துங்கள். ஏதாவது தவறு இருந்தால் அதையும் குறிப்பிடுங்கள் . நன்றி..

  • #332

    Sana (Thursday, 21 November 2019 11:26)

    Hi Sabaa..your story is going nice.. please continue..eager to read next episodes..

  • #333

    Carina (Thursday, 21 November 2019 12:17)

    Sabaa.. கதை மிகவும் அருமை. தொடர்ந்து எழுதவும்.

  • #334

    kannan (Thursday, 21 November 2019 12:24)

    sabaa un story super thayavu seithu todarnthu eluthu

  • #335

    Divyaa (Thursday, 21 November 2019 14:47)

    Sabaa unga story semma super. Pls continue panni eluthunga....

  • #336

    Sabaa (Thursday, 21 November 2019 18:54)

    Sabaa 51

    நான் எனது அறையில் உறங்கி கொண்டிருந்தேன்.

    ராமும், அக்காவும் அசோக் ஐ அழைத்து பேசினர்.

    அக்கா: அசோக், உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசனும்.

    அசோக்: சொல்லுங்க அண்ணி என்ன matter.

    ராம்: உன் கல்யாண விஷயம் தான்.

    அக்கா: நாம அசோக், உனக்கு சுபா வ கட்டி வைக்கலாம்னு இருக்கோம்.

    அசோக்: அண்ணி என்ன சொல்றிங்க, நான் தான் ரம்யா வ love பன்றேனு உங்களுக்கு தெரியும்ல..

    அக்கா: அசோக் அது எனக்கு தெரியும். ஆன உனக்கு ஒரு உண்மையை நாங்க சொல்லணும்.அது என்னன்னா சுபா ஒரு பொண்ணு கிடையாது. அவள நாங்க தான் பல operstions கள பண்ணி பொண்ணா மாதினோம். ஆன இப்போ ஊர் முன்னாடி அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க தான் உண்ண கட்டிக்க சொல்றோம். அவளால் குழந்தை லாம் பெத்துக்க முடியாது. அதனால் நீ இவள கல்யாணம் பண்ணிட்டு இங்கேயே விட்டுட்டு போயிடனா அப்புறம் யாரும் எங்களை கேக்க மாட்டாங்க..

    அசோக்: என்னது சுபா ஒரு பயனா..!!! நம்பவே முடிவலயே அண்ணி... அவள பாத்தா normal பொண்ணுங்கள விட super ah இருக்களே..

    அக்கா: ஆமாம் அசோக், அதுக்காக நாங்க நிறைய செலுவு பண்ணி அவள அப்டி உருவாக்கிருக்கோம்.

    அசோக்: அண்ணி, உண்மையாவே எனக்கே சுபா வ ரொம்ப பிடிக்கும் ஆன நாமதான் இன்னொரு பொண்ண love பண்றோமே னு அமைதியா இருந்தேன். இப்ப கல்யாணமே பண்ணிக்க சொல்றிங்க..

    அக்கா: yes அசோக், நீ இங்க அவள formality கு கல்யாணம் பண்ணிக்கோ, அப்புறம் டெல்லி ல போய் பொறுமையா ரம்யா வ marriage பண்ணிக்கோ,

    அசோக்: I AM BE HAPPY அண்ணி... தாராளமா கல்யாணம் பண்ணிக்கறேன். சுபா வ இனி நான் பாதுக்கறேன். பொண்ணுங்களையே நான் சும்மா விடமாட்டேன். இவ பையனா இருந்து பொண்ணா மாறிருக்கா இவள இனி நான் பாதுக்கறேன். ஆன நான் இன்னும் 1week ல களம்பிடுவேனே.

    அக்கா: அதுக்குள்ள கல்யாணத்தை முடுச்சிடலாம்.
    அசோக்: ok அண்ணி. Done.. சுபா

    அடுத்த நாள் காலை நான் எழுந்து மாமா வுக்கும், அக்கா வுக்கும் coffee கொண்டுபோய் கொடுத்தேன்.

    அக்கா: அசோக் கு பால் கொடுத்திடியா..

    நான்: இல்லை கா, இனிமே தான் கொடுக்கணும்.

    அக்கா சிரித்துக் கொண்டே , இனிமே நீ அவனுக்கு தாண்டி first கொடுக்கணும். என்றாள்.

    தொடரும்..


  • #337

    Sabaa (Thursday, 21 November 2019 19:26)

    Sabaa 52

    நான்: எதுக்கு கா அப்டி சொல்றிங்க..

    அக்கா: பொறுமையா சொல்றேன் வா..

    அக்காவும் நானும் ஹாலில் உட்கார்ந்தோம்..

    அக்கா: உனக்கு கல்யாணம் பண்லாயானு நம்ப apportment full ah எல்லாரும் கேக்கரங்க சுபா.. அதான் உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கலானு இருக்கோம்.

    நான்: எனக்கு கல்யாணமா.. யாருக்குடக்கா...

    அக்கா: அசோக் தாண்டி மாப்ள..

    நான்: அக்கா அவன் என்ன விட சின்ன பையன்.
    அக்கா: இருக்கட்டும் டி, ஊர்ல யாரும் அப்டி பண்ணிக்கலையா என்ன.. அதுவும் இல்லாம, உனக்கு குழந்தை பாக்கியம் இல்லனு தெரிஞ்சா யார் கட்டிப்பா.. அசோக் தவிர.. அசோக் கிட்ட நான் எல்லா உண்மையையும் சொல்லி புரிய வச்சிட்டேன். So, உனக்கு அசோக் தான் கரெக்ட் ஆன pair.

    நான்: அக்கா அவன் ரொம்ப திமிரு பிடிச்சவன் கா, உங்க கிட்ட நானே எவ்ளோ வாட்டி சொல்லிருக்கேன்.

    அக்கா: அதலேம் சரியாகிடும் டி, இப்ப சின்ன பையன் அப்படித்தான் இருப்பான். விடு...

    நான் மறுத்தாலும் அக்காவை மீறி இந்த வீட்டில் ஏதும் நடக்காது என்று தெரியும். எனவே மௌனத்தோடு இதை ஏற்றுக் கொண்டேன்.

    கல்யாண வேலைகள் வேகவேகமாக நடந்தது. மாமா வும் என்னை அவர் தம்பிக்கு கட்டி கொடுத்தால் தானும் அனுபவித்துக் கொள்ளலாம் என்று அமையியாக இருந்து விட்டார்.

    அடுத்தநாள்,

    காலை அசோக் கு பால் கொண்டு போய் கொடுத்தேன்.

    அசோக்: வாடி சுபா... கல்யாணம் னு சொன்னதும் ஒரே சந்தோஷமா..

    நான் அமையியாக இருந்தேன்.

    அசோக்: நீ தான் பெண்ணே கிடையாத்தாமே, அப்புறம் ஏன் டி என்ன , அக்கா னு கூப்பிடு டார்ச்சர் பண்ண.. இப்ப பாத்தியா, பொண்டாடினு கூப்பிடற அளவுக்கு ஆகிடுச்சு..

    சும்மா சொல்ல கூடாதுடி.. உன்னை நல்லா செதுக்கி வைச்சிருக்கங்க.. பாக்கவே இவ்ளோ tast ah இருக்க.. இன்னும் அனுபவிசா இவ்ளோ tasty ah இருப்ப..

    நான் அமையியாக நின்று கொண்டிருந்தேன்.

    அசோக்: என்னடி over ah பேசுவ, இப்ப ஒண்ணுமே காணும். வெட்டமா..

    நான் அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டேன்.

    மாமா வும், அக்கா வும் ஹாலில் பத்திரிக்கைக்கு order செய்து கொண்டிருந்தனர். அசோக் அந்த model பத்திரிக்கையை வாங்கி பார்த்தான்.

    அசோக்: அண்ணி சுபா full name என்ன..
    அக்கா: full name சுபா தாண்ட..

    அசோக்: இனிமே, சுபா testy னு இருக்கட்டும் , நான் அவளுக்கு வச்ச nick name இது. பதிரிக்களையும் சுபா testy நே போடுங்க

    testy ஆ, அதுக்குள்ள அவள் எவ்ளோ சுவையா இருக்கானு பாதுடியா டா. என்று அக்கா சிரித்துக் கொண்டே கேட்டாள்.

    அசோக்: அதான் பாத்தாலே தெரியுதே அண்ணி.

    தொடரும்..

  • #338

    Carina (Friday, 22 November 2019 00:59)

    Sabaa..
    சுபா நிலைமை கொஞ்சம் பாவமா தான் இருக்கு.
    கதைல next twist kaga waiting
    தொடர்ந்து எழுதவும். பெண்மை ததும்ப!!

  • #339

    SONIYA (Friday, 22 November 2019 03:10)

    Sabaa nice story.romba Nalla eluthura. Apdiye kadhayila subaa voda parents nilamaiya sonna Nalla irukkum. Innum konjam length a eluthu di. I am Eagerly waiting for Ur next part....... En FB id : soniya (actress megha akash in blue kurthi)

  • #340

    SONIYA (Friday, 22 November 2019 03:13)

    https://www.facebook.com/profile.php?id=100035855852615

  • #341

    Sabaa (Friday, 22 November 2019 10:36)

    Sabaa 53

    கல்யாணத்திற்கு இன்னும் 2 நாட்களே இருக்கிறது. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டார் கள்.

    நான் என் அறையில் நடப்பதை நினைத்து அழுது கொண்டிருந்தேன். அக்கா உள்ளே வந்தாள்.

    அக்கா: என்ன டி, ஏன் சோகமா இருக்க..

    நான்: எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லக்கா.
    அக்கா: உன்னை பெண்ணாக மாற்றியத்தில் இருந்து , உனக்கு என்ன தேவையோ அதை நாங்க தான் செயிறோம். இதுவும் சரியாதான் இருக்கும். நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாம் டி..

    நான்:அக்கா, கல்யாணத்திற்கு என் அம்மா வை கூப்பிடனுமே கா.

    அக்கா: இல்லை சுபா. இப்போ திடீர்னு உன்னை பெண்ணாக உங்க அம்மா பார்த்த அவங்களுக்கு ஏதும் புரியாது.so, நாம அப்புறமா அவங்கள கூப்பிட்டு பேசலாம். நிலைமையை எடுத்து சொல்லிக்கலாம்.

    அக்கா பேசிக்கொண்டே, என் திருமண பத்திரிக்கையை காட்டினாள். அதில் மணமகன் அசோக் குமார், மணமகள் சுபா Tasty என்று அச்சிட்டிருந்தது.

    நான்: அக்கா என் name சுபா tasty னு போற்றிக்கீங்க.

    அக்கா: அசோக் தாண்டி , இந்த name print பண்ண சொன்னான். அதான் அவனுக்கு பிடிச்ச மாதிரியே கொடுத்துட்டேன்.

    நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே , மண்டபத்திற்கு advance கொடுக்க வேண்டும் என்று மாமா அக்கா வை கூப்பிட்டார். அக்கா வும் கிளம்பி சென்று விட்டாள். நான் என் bed ல் சாய்ந்துவிட்டேன்.

    எனக்கு தேவையான அனைத்து ஆபரணங்களும் தங்கத்திலேயே மாமா எனக்கு வாங்கி வந்தார். மெட்டி, கொலுசு, வளையல், ஒட்டியாணம், சரடு, தாலி, கம்மல், நெற்றிச்சுடி என அனைத்தும் கல்யாண பரிசாக எனக்கு வாங்கி கொடுத்தார்.


    அடுத்த நாள் என்னை பியூட்டி parlor கு அழைத்து சென்றார்கள். அங்கு என்னை முழு கல்யாண கோலத்தில் மாற்றி evening receiption கு காரில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அங்கு அசோக் கோர்ட் சூட் உடன் நின்று கொண்டிருந்தான். என்னை பார்த்து hhii, Tasty கல்யாண கோலத்தில் super ah இருக்க டி. என்றான்.

    நானும் அசோக் ம் ஒரே மேடையில் பக்கத்து பக்கத்தில் நின்று கொண்டிருந்தோம். ஊர் மக்கள் அனைவரும் எங்களை பார்த்து பொருத்தமான ஜோடி என்று பேசிக் கொண்டனர். எங்கள் appartment ல் இருந்து வந்தவர்கள் எல்லோரும் gift கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    எனக்கு கொண்டு வந்த Gift ல் என் பெயர் subaa tasty என்று எழுத்தியிருந்தனர்.

    ரோஜா (அப்போர்ட்மெண்ட் ல் வசிப்பவர்): என்னடி சுபா, உன் name சுபா tasty னு சொல்லவே இல்ல. இவ்ளோ tast அ name வச்சிட்டு மரச்சிட்டியே டி..

    நான் சிரித்துக் கொண்டே வாழ்த்து தெரிவிததற்கு நன்றி சொன்னேன். அசோக் என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

    Reception முடிந்து, காலை முகூர்த்த நேரம் வந்தது.

    அசோக் தாலியை எடுத்து என் கழுத்தில் மூன்று முடிச்சை கட்டினான். என் கையை பிடித்துக் கொண்டு அக்னியை சுற்றினான். அம்மியில் என் காலை வைத்து என் கால் விரலில் மெட்டியை அணிவித்தான்.

    இந்த ஊர் உலகம் அறிய இனி, அசோக் தான் என் புருஷன். நான் அவன் மனைவியாக ஆனேன்.


    தொடரும்..

  • #342

    Sabaa (Friday, 22 November 2019 13:34)

    Sabaa 54

    கல்யாணம் முடிந்து, முதல் இருவுக்காக என் ரூமை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். இனிமேல் உனக்கென்று தனி ரூம்லாம் இல்லை அசோக் ஓடுதான் நீ இருக்க வேண்டும் என்றால் அக்கா..

    என் கையில் ஒரு சொம்பு பாலை கொடுத்து , கொண்டு போய் அசோக் கு கொடு என்றாள் அக்கா, மதத்தை காலையில் பேசிக்கலாம் என்று சிரித்துக்கொண்டே அக்கா சென்று விட்டாள்.

    நான் பாலை எடுத்து கொண்டு என் ரூமுக்கு சென்றேன். என் அறை முழுவதும் பூக்களால் நிரப்பப்பட்டு மல்லிகையின் மணம் வீசியது.

    அசோக் என் கட்டிலில் உட்கார்ந்திடுத்தான். நான் அவனிடம் பாலை கொடுத்தேன்.

    அசோக்: வாடி, எப்பமே காலைல தான் பால் கொடுப்ப, இப்ப night ல கொடுக்க வேண்டியதா போச்சில. சரி உட்காரு ஏன் நிக்கர..

    நான் அவன் அருகில் அமர்ந்தேன்.

    நான்: அசோக், நான் இதுக்கு முன்னாடி உன்னை ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிக்கோ.

    அசோக்: என்னது, அசோக் ஆ..

    என்னை பளார் என்று அறைந்தான்.

    அசோக்: நான் உன் புருஷன். இனிமே, என்னை அத்தான் னு தான் கூப்பிடனும். பேசும்போது வாங்க, போங்க னு தான் பேசணும் புரிதா..

    நான் முகத்தில் கையை வைத்துக்கொண்டே சரிங்க என்றேன்.

    அசோக்: சரி டி tasty, time ஆகுது உன்னை tast பண்ணலாமா..

    நான்: என்னை சுபா னே கூப்பிடுங்க..

    அசோக்: அதலாம் நீ சொல்லாத டி, எனக்கு பிடிச்சமாதிரி தான் நான் கூப்பிடுவேன். எனக்கு என்ன mood இருக்கோ அதுக்கேத்த மாதிரி, Tasty, Sweety, Hottie nu கூப்பிடுவேன்.

    நான் தலையை குணிந்திக்கொண்டு அமைதியாக இருந்தேன்.

    அசோக் என் புடவையை அவிழ்த்தான். என்னை இழுத்து கட்டிலில் படுக்க வைத்தான். என் தொப்புளில் முதல் முத்தத்தை கொடுத்தான். நான் கிறங்கினேன். அப்படியே அவன் கைகளால் என்னை வருடினான். என் blouse ஐ கழட்டினான். என் பாவாடையை இழுத்து எரித்தான். நாங்கள் இருவரும் நிர்வாணமாக படுத்திருந்தோம்.

    என் உடல் முழுவதும் சுவைத்தான். அவன் rod ஐ என் பிறப்புறுப்பில் விட்டு ஓழ்த்தான். விடாமல் செய்தான். அவனை விட கூடுதலாக எடை உடைய என்னை அலேக்காக bed ல் இருந்து தூக்கி அவன் இடுப்பில் வைத்துக்கொண்டு நிற்க வைத்து ஓழ்த்தான். என்னால் வலி வாங்க முடியவில்லை. விடாமல் ஓழ்த்தான். Table ல் சாயவைத்து ஓழ்த்தான். மீண்டும் நிற்க வைத்து செய்தான். இருதியாக அவன் தண்ணீரை என் உடல் முழுதும் சிதரடித்தான். என்னை கசங்கிய பூ வாக கட்டிலில் விசிறி அடித்தான்.

    என்னால் வலி தாங்க முடியாமல் இரு கைகளால் என் இடுப்பை பிடித்திக்கொண்டு நெளிந்தேன்.

    அசோக்: என்னடி இதிக்கே இப்படி நெளியிர.. இன்னும் எவ்ளவோ இருக்கு..

    தொடரும்.

  • #343

    sabaa (Saturday, 23 November 2019 01:38)

    sabba 55

    காலை விடிந்ததே தெரியவில்லை. அசோக் என் மேல் கையை போட்டுக் கொண்டு அருகில் படுத்திருந்தான். நான் அவவனருகில் நிர்வாணமாக படுத்திருந்தேன். என் உடல் முழுவதும் ஒரே வலியாக இருந்தது. அவன் கையை எடுத்துவிட்டு நான் எழுந்து வந்தேன். என் பீரோ விலிருந்து ஒரு நைட்டி யை எடுத்து உடுத்திக்கொண்டேன்.

    நான் குளித்து முடித்து வருவதற்குள் அக்கா கிச்சனில் காபி போட்டுக் கொண்டிருந்தாள்.

    அக்கா: வாடி புது பொண்ணு , நைட் எப்டி போச்சி..
    நான்: அக்கா, அவர் நைட் full ah என்ன தூங்கவே விடல, ரொம்ப மொறட்டுத் தனமா நடந்துக்கறாறு.

    அக்கா: என்ன டி, ஒரே நைட் ல அசோக் அ, அவர் னு கூப்பிட ஆரம்பிச்சிட்ட

    நான்: ' என்ன இனிமே அப்டிதான் கூப்பிடனும்னு ' சொல்லி நேத்து என்ன அடிசிடாருக்கா.

    அக்கா: ஆமாம். சுபா, புருஷன பேரு சொல்லிலாம் கூப்பிட கூடாது. நீ இதலாம் போக போக தான் தெரிஞ்சிப்ப.

    அக்கா பேசிக்கொண்டே , அசோக் கு பால் வச்சிருக்கேன் போய் அவனுக்கு கொடுத்திடு என்றாள். நான் அதை எடுத்துக்கொண்டு என் ரூமுக்கு சென்றேன். அசோக் தூங்கிக் கொண்டிருந்தார்.

    நான்: ஏங்க, பால் கொண்டுவந்திருக்கேன்.
    அசோக்: thanks tasty,

    நான்: டிபன் என்ன செய்யட்டும், உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க ..

    அசோக்: நீ எத செஞ்சாலும் நல்லா தாண்டி இருக்கும்.

    நான்: அப்போ இட்லி செய்றேன். நீங்க பால் குடிச்சிட்டு போங்க நான் இப்பதான் குளிச்சிட்டு வந்தேன். நான் dress change பண்ணிட்டு டிபன் செய்ஞ்சி தரேன்.

    நான் பேசிக்கொண்டே, பச்சை நிற புடவையை எடுத்து bed மேல் வைத்தேன்.

    அசோக்: அதுக்கு என்னடி இப்பவே dress change பண்ணு. நைட் பாக்கததையா இப்ப பாக்க போறேன்.

    நான்: ஏங்க இப்டி பேசுறீங்க , நீங்க first போய் குளிங்க நான் பொறுமையா மாத்திகறேன்.

    அசோக்: ஓ, அவ்ளோ திமிரா உனக்கு , இருடி உன்ன பாத்துக்கறேன்.

    நான் எதுவும் திருப்பி பேசாமல் நைட்டி யுடனே , சமையல் அறைக்கு சென்றேன்.

    நானும், அக்காவும் டிபன் ரெடி செய்தோம். அனைவரும் சாப்பிட்டு முடித்தோம். நான் புடவை மாற்றுவதற்காக என் அறைக்கு வந்தேன். அசோக் ம் உடன் வந்தார்.

    நான்: என்னங்க ..

    அசோக்: இல்லடி, உன்ன இன்னைக்கு ஒரு படம் வரையலாம் னு இருக்கேன்.

    நான்: எதுக்கு , அதான் already ஒன்னு வரைஞ்சி கொடுத்தீங்களே.

    அசோக்: ஹே, அதுல நீ dress போட்டுருந்த, இப்ப dress இல்லாம வரைய போறேன்.

    நான்: என்னங்க சொல்றீங்க , எதுக்கு என்ன இப்டி சித்திரவதை பண்றீங்க..

    அசோக்: ஹே, என்னடி ஓவர் அஹ பேசுற.. பொண்ணுனா இதலாம் புருசனுக்கு பண்ணிதான் ஆகணும். நீ பொண்ணா இருக்கறது சாதாரண விசயம்னு நினைச்சியா ?. நீ எல்லாத்தையும் face பண்ணிதான் ஆகணும். wait பண்ணு புடவை கட்டாத.

    அசோக் பேசிக்கொண்டே , ஒரு டேப் எடுத்து என் உயரத்தையும், அகலமும் அளந்தான்.

    அசோக்: 6 X 4 frame ல உன்ன வரைஞ்சா சரியா இருக்கும் டி.
    நான்: ஏங்க, அவ்ளோ பெரிய படமாவா வரையப்போரிங்க.

    அசோக்: உன்னோடைய body size என்னவோ அதை அப்புடியே வரையப்போறேண்டி. அச்சு அசல் நீயே அந்த frame ல இருக்கா மாதிரி இருக்கும்,

    தொடரும்





  • #344

    சங்கீதா (Saturday, 23 November 2019 08:16)

    நாள்: நிச்சயதார்த்தம்

    மணப்பொண்ணும், அவள் தோழியாகிய மாப்பிள்ளையின் தங்கையும் உரையாடல்:


    என்ன அண்ணியாரே, அலங்காரம் எல்லாம் முடிஞ்சதா?

    என்ன நாத்தனாரே, இன்னைக்கும் தாவணிதானா, சேலை கட்ட கூடாதா, ஏன் உனக்கு சேலை இல்லையா?

    என்னது, எங்கள் வீட்லயா சேலைக்கு பஞ்சம். பாட்டி சேலை, அம்மா சேலை, அண்ணன் சேலை எல்லாம் எனக்குதானே!

    அண்ணன் சேலையா?

    அது வந்து, அண்ணன் வாங்கி கொடுத்த சேலைகளை சொன்னேன். நீ கட்டி இருக்குற சேலை கூட எங்கள் பரம்பரை சேலை, வழி வழியா இதை தான் விசேஷங்களுக்கு உடுத்துவோம். நீ இந்த பட்டு சேலையில் படு அழகா இருக்கடி.

    தேங்க்ஸ் டி, நானும் கேக்கணும்னு நினைச்சேன், உன் அண்ணனுக்கு ஏற்கனவே ஒரு முறை நிச்சயம் முடிந்து கல்யாணம் நின்னு போச்சு இல்ல, அந்த நிச்சயத்திலும் இந்த புடவையை தான் உன் அண்ணன்னோட லவ்வர் கட்டி இருந்தாளா? அவள் என்னை விட அழகா இருந்தாளா?

    அது வந்து, ஆமா இந்த சேலை தான் கட்டி இருந்தாங்க!!

    போட்டோ எடுத்திருப்பீங்கல்ல, அதை கொஞ்சம் காட்டே?

    நீ முதல்ல கிளம்பு, நேரம் ஆகுதில்லை.


    இரண்டு நாள் கழித்து.

    என்னடி, நீயும் உன் அண்ணனும் அவனோட லவ் கதையை சொல்ல மாட்டீங்கரீங்க. நிச்சயம் மட்டும் தான் நடந்ததா இல்லை...

    சீ சீ அப்படியெல்லாம் பேசாத டி.

    அப்போ ஏன் டி மறைக்கிரீங்க.

    நானும் உன்கிட்ட அதை பத்தி சொல்லணும்னு நினைக்கிறேன். நீ எப்படி எடுத்துக்குவனு தெரியல. அதான்.

    ஏதுனாலும் பரவாயில்லை, சொல்லு டி.

    நான் சொல்றத விட, அன்னைக்கு போட்டோ கேட்டைல அதை பாரு, கொண்டு வரேன்.

    ஏய், என்னடி இது, உன் அண்ணனுக்கு சேலை கட்டி இருக்கு. உன் அண்ணன் தான இது.

    ஆமா டி, அவன் தான்.

    என்னடி சொல்ற, என்னால நம்ப முடியல. அவன் ஏண்டி பொண்ணு மாதிரி அலங்காரம் பண்ணிருக்கான். இது எப்போ எடுத்தது, நான் நிச்சயத்திற்கு கட்டின சேலை தான இது.

    அதுதான், இது அந்த திமிரு புடுச்சவ கூட நடந்த நிச்சயம். நிச்சயதார்த்தம் அன்னைக்கு அவள் இந்த சேலை கட்ட மாட்டேன்னு சொல்லிட்டா. என் அம்மா கண்டிப்பா இந்த சேலைதான் கட்டணும்னு சொன்னாங்க. அதனால ஒரு தடவை நிச்சயம் தள்ளி போச்சு, அடுத்த முறை இந்த சேலை கட்டணும் அவ்வளவுதானனு சொல்லி இவனுக்கு கட்டி விட்டுட்டாள்.

    எனக்கு புரியல, அவனுக்கு இப்படி அலங்காரம் செய்ற வரை நீங்க என்ன செய்ஞ்சிங்க. அவன் எப்படி இதுக்கு ஒத்துகிட்டான். விளக்கமா சொல்லுடி

    நின்னு போன நிச்சயதார்த்திற்கும் அடுத்த நிச்சயதார்த்திற்கும் 5 வருஷம் இடைவெளி. இந்த அஞ்சு வருஷத்துல எங்க அண்ணனை அவ மாத்திட்டா. இந்த போட்டோஸ் பாரு உனக்கு புரியும். முதல்ல அவனை முடி வெட்ட கூடாதுனு கண்டிஷன் போட்டு முடி வளர்க்க வச்சா, பிறகு கொஞ்சம் கொஞ்சமா பொண்ணுங்க விஷயத்தை சேர்த்தா. இவன் எப்பவுமே மீசை தாடி வச்சதே இல்லை, அதை அவ நல்லா பயன்படுத்திக்கிட்டா. கண்ணுக்கு மை போட்டா உனக்கு எடுப்பா இருக்கும்னு மை போட வச்சா, அப்புறம் இவனும் டெய்லி கண் மை போட ஆரம்பிச்சான். அது கொஞ்ச நாளில் eyeliner, mascara வா மாறிடிச்சு. அப்போ என் கிட்ட கூட அதெல்லாம் கிடையாது. நானும், அம்மாவும் பெருசா எடுத்துகல, அவளை இம்ப்ரெஸ் பண்ண ஏதோ செய்ரானு விட்டுட்டோம். அப்புறம் அவன் முடி ரொம்ப வளர்ந்துடுச்சு, ஒரு நாள் காது குத்திட்டு stud போட்டு வந்தான். அன்னைக்கு தான் என்ன நடக்குதுன்னு நினைச்சு நானும் அம்மாவும் ஷாக் ஆனோம். ஏன்னா அன்னைக்கு போடனியில் pony tail போட்டு, கம்மல் போட்டு, eyeliner, mascara எல்லாம் போடவும், பொண்ணு மாதிரியே இருந்தான். அம்மா நல்லா திட்டுனாங்க. நான் கிண்டலுக்கு பொட்டு மட்டும் தான் இல்லைனு சொல்லி ஒரு பொட்டு வைத்தேன். அவ்வளவு தான் அந்த நிமிஷத்துல இருந்து அவன் பொட்டு இல்லாமல் இருந்ததே கிடையாது. அக்கம் பக்கம் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. என் பிரின்ட்ஸ் உன் அண்ணனுக்கு இனி மாப்பிளைத்தான் பாக்கணும்னு கிண்டல் பண்ணினாங்க. எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல.

    அப்புறம் என்ன ஆச்சு.

    அது வரை அவன் சட்டை, பாண்ட் தான் போட்டுக்கிட்டு இருந்தான்.

    அய்யோ, அப்போ அதுக்கு அப்புறம் என்ன போட்டான்?

    அதுக்கு அப்புறமும் பாண்ட் சட்டை போட்டான், ஆனா...

    என்னடி ஆனா?

    நீயே பாரேன்.

    என்னடி இது, இது லேடீஸ் போடுற ஜீன்ஸ், டாப்ஸ் மாதிரி இருக்கு.

    மாதிரி இல்லை, அதுதான், இவனுக்கு அந்த திமிர் புடுச்சவ குடுத்த கிப்ட். அதுக்கு அப்புறம் அவன் இது மாதிரி தான் ட்ரெஸ் பண்ணினான். அவன் போட்ட எல்லாமே பொண்ணுங்க துணிதான்.

    அது சரி, ஆனா இந்த துணி அவனுக்கு எப்படி பிட் அச்சு. நான் என்ன கேக்குறேன்னா...போட்டோவை பார்த்துக்கொண்டே இழுத்தாள்.

    புரியுது, அவன் மார்பகங்களையும் இடுப்பையும் பார்த்து கேக்குற. அது paddings. பொம்பளை மாதிரி தெரியுறதுக்கு அவள் பண்ணின வேலை.

    உன் அண்ணன் எப்படி டி ஒத்துகிட்டான். அவனை பார்த்தா ஆம்பள பையன் மாதிரியே தெரியலையே.

  • #345

    சங்கீதா (Saturday, 23 November 2019 08:19)

    அவன் எங்க ஒத்துகிட்டான். அது தான் அப்போதைய ட்ரென்ட்னு சொல்லி போட வைத்தாள். ஒரு நாள் என் கிட்ட வந்து எனக்கு உண்ணுதொட பெருசுன்னு சொன்னான். அப்போ ப்ரா, சிம்மி, பூ போட்ட பாண்ட், இதோ இந்த போட்டோல போட்டு இருக்கிறது தான், போட்டு இருந்தான். எனக்கு தூக்கி வாரி போட்டுடுச்சு. என்னடா சொல்றனு கேட்டேன். அதுக்கு தலை முடினு சொல்றான். நான் கேட்டேன் ஏன்டா இப்படி பொண்ணுங்க மாதிரி திரியுறனு, அதுக்கு அவன் சொன்னான் நான் இப்போதான் fashion அ இருக்கேன். இப்போ என் பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்தராங்க தெரியுமா, நேத்து கூட ஒரு பொண்ணு எனக்கு ஐ லவ் யூ சொன்னானு.

    உண்மையாவாடி

    எல்லாம் அவள் பிரின்ட்ஸ், டெய்லி ஒருத்தியை விட்டு இப்படி பண்ணிருக்காள். ஒரு ஒருத்தியும் ஒன்னு ஒண்ணா சேர்த்து இவனை பொண்ணாவே மாத்திடாளுங்க. ஒருத்தி நைல் போலிஷ் போட்டுவிட்டிருக்கா, அடுத்தவ மருதாணி, அடுத்தவ ஒரு படி மேல போய் முழங்கை வரை மெஹந்தி, அடுத்தவ காதுல ஜிமிக்கி மாட்டி விட்டுடா, இது எல்லாத்தையும் சூப்பர் நீ இப்போ தான் மேன்லி handsomeனு சொல்லி ஏத்தி விட வேண்டியது. இது எல்லாம் உண்மைன்னு இவனும் நம்பி நானும் அம்மாவும் சொல்றதே கேக்கவே இல்லை. அடுத்து அவ பண்ணினத கேட்ட, கொதிச்சிருவ.

    என்ன பண்ணினா?

    அவள் பிரின்ட் ஒருத்தியை, ஆம்பிளைனு சொல்லி இவனுக்கு அறிமுகப்படுத்தி இருக்கா. அவள் ஒரு நடிகை அப்புறம் அவள் ஒரு லெஸ்பியன், நல்ல உடல் பரிமாணம் கொண்டவள். எந்த ஆணுக்கும் அப்படி ஒரு உடல் அமைய வாய்ப்பு இல்லை. ஆனால் அவள் ஆம்பிளைனு இவன் நம்பி இருக்கிறான். அந்த நடிகையிடம் மத்த பொண்ணுங்க நெருங்கி பழக வேண்டியது, அதுக்கு அவள் தோற்றமும் துணியும் தான் காரணம்னு நம்பவைத்து, நீயும் இப்படி இருந்தால்தான் எல்லா பொண்ணுங்களுக்கும் பிடிக்கும்னு நம்பவைத்து, இவனையும் பொண்ணா மாத்தி இருக்காளுங்க.

    இது என்னடி சினிமால வர மாதிரி இருக்கு. அப்புறம் என்ன ஆச்சு

    இவன் ஒரு நாள் சுடிதார் போட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்தான். அம்மா அவனை பார்த்து மயங்கி விழுந்துட்டாங்க. இதோ இந்த சிகப்பு சுடிதார் போட்டு pony tail போட்டு இருக்கான் பாரு டி. அப்போ அம்மா ஸ்ட்ரிக்டா அவனை முதல்ல முடி வெட்டுன்னு சொன்னாங்க, அது தான் எல்லாத்துக்கும் காரணம், இனி இந்த மாதிரி pony tail போடாதனு சொன்னாங்க. அப்புறம் ரெண்டு நாளைக்கு அவன் pony tail போடாம free hair விட்டிருந்தான். ஆனா சுடிதார் தான் போட்டுகிட்டான். இதோ இந்த போட்டோஸ் தான், பிங்க், ஆரஞ்சு கலர் சுடிதார் போட்டு இருக்கான் பாரு. அம்மா ரொம்ப கோப பட்டு, இது என்னடா பொட்டச்சி மாதிரி சுடிதார் போட்டுக்கிட்டு நிக்குறே, இது ஏதுடானு கேட்டாங்க, அதுக்கு அவள் வாங்கி குடுத்ததுனு சொன்னான், அந்த பொண்ணு சகவாசத்தை நிறுத்துன்னு அம்மா சொன்னாங்க. இனி உன்னை சுடிதாரில் பார்த்தால் நடக்கிறது வேறனு மிரட்டினார்கள். அப்புறம் அவன் சுடிதார் போடவே இல்லை.

    அது தானே, அத்தையா கொக்கா?

    நீ வேற, அடுத்த நாள் எங்கள் அப்பார்ட்மெண்ட்ல மீட்டிங். அதுக்கு புடவை கட்டி வந்தாண்டி!!! அவளும் கூட வந்தா!!! இதோ பாரு ரெண்டு பேரும் புடவை கட்டி உட்கார்த்திருக்குற தோரணைய.

    அட பாவி, அப்புறம்.

    அதுக்கு அப்புறம் அவன் சுடிதார் மட்டும் இல்லை, ஆம்பளை துணி எதுவுமே போடல, ஏன் பொண்ணுங்க ஜீன்ஸ் கூட போடல. எப்பவுமே புடவையும், தாவணியும் தான். இதோ போட்டோஸ்.

    அந்த போட்டோ எதுக்குடி மறைக்குற? எங்க காண்பி!!

    இல்ல இது அவன் தம் அடிக்கிற போட்டோ, அதான்...

    ஆமா இது வரை பார்த்ததுக்கே நான் மயங்கி இருக்கணும். இது ஒரு விஷயமே இல்லை, கொடு டி. அடி பாவி இந்த போட்டோல அவன் தம் அடிக்கிறது தான் உனக்கு பெருசா தெரியுது, அவன் பொம்பளை மாதிரி தாவணி கட்டி, அலங்காரம் பண்ணியிருக்கிறது உன் கண்ணுக்கு தெரியல?

    முதலில் எல்லாம் அவன் சட்டை எடுத்து நான் போட்டுக்குவேன். ஒன்னும் சொல்ல மாட்டான். ஒரு நாள் எனக்கு மாட்சிங் பிளவுஸ் இல்லைனு அவன் பிளவுஸ் போட்டுட்டேன். அதுக்கு என் கூட ஒரு மணி நேரம் சண்டை போட்டான். அப்போ தான் தெரிஞ்சது என் அண்ணன் முழுசா மாறிட்டான்னு.

    ஏன் அப்படி என்ன சண்டை போட்டான்?

    ஐயோ, சண்டை போட்டதிற்கு சொல்லலை, அதை எப்படி உனக்கு சொல்லுறதுனு தெரியல.

    சும்மா சொல்லுடி.

    அவன் பிளவுஸ் மட்டும் எடுக்கல, ப்ராவும் எடுத்தேன். அது என் சைஸ் விட ஒரு கப் பெரிசு. அது தெரிஞ்சு போச்சுனு தான் சண்டை போட்டான். அப்போ தான் நான் கேட்டேன் இதுக்கு எப்படி ஒத்துகிட்டனு. அப்புறம் தான் தெரிஞ்சது அந்த நடிகையை வைத்து எல்லா பொண்ணுங்களுக்கும் மார்பகம் பெருசா இருக்குற ஆம்பளை தான் பிடிக்கும்னு டிராமா போட்டு, இவனுக்கும் வளர்த்து விட்டுட்டாளுங்க. இதோ இதை பாரு. இந்த பிங்க் ட்ரெஸ் கூட அவள் தச்சதுதான். எப்படி லோ நெக் தச்சு மார்பகங்கள் வெளியே தெரியுது பாரு.

  • #346

    சங்கீதா (Saturday, 23 November 2019 08:22)

    அந்த போட்டோவை பார்த்து பேய் அடித்தது போல் நின்றாள், பின்பு மெதுவாக கேட்டாள் இது நிஜமான மார்பகங்களா?

    ஆமா, இவன் கிட்டயும் அந்த நடிகை கிட்டயும் அவள் சொன்னாளாம், யார் மார்பகங்கள் பெருசா இருக்கோ அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு. இவன் தான் அந்த நடிகையை ஆம்பிளைனு நம்புறானே. அதனால் அந்த நடிகையிடம் போட்டி போட்டு இப்படி வளர்த்துகிட்டான். அதனால் தான், இனி அண்ணனை அவளை விட்டால் வேறு யாரும் கல்யாணம் பண்ண மாட்டார்கள்னு அம்மா கல்யாணத்திற்கு ஒத்துகிட்டாங்க.

    அது எப்படி டி அம்பளைக்கு வளரும். உன் அண்ணன் உண்மைலேயே ஆம்பிளை தானே?

    பாத்தியா? இதுக்குத்தான் நான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.

    அப்படி இல்லடி, எனக்கு உண்மையாகவே புரியல. அது எப்படி ஒரு அம்பிளைக்கு இவ்ளோ பெருசா வளரும். அதுவும் ஒரு நடிகையை தோற்கடிச்சு இருக்கான். ஆபரேஷன் ஏதாவது செய்துகிட்டானா? எனக்கு தலையே சுத்துது.

    அதெல்லாம் ஒன்னும் செய்லடி. அப்படி செய்திருந்தா எங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இவனுக்கு ஏதோ மருந்து கொடுத்து, ஒரு பொண்ணுக்கு எப்படி வளருமோ அப்படி நிதானமா வளர்த்துவிட்டார்கள். இவனும் எதையுமே எங்களிடம் சொல்லல. இவன் சேலை கட்ட ஆரம்பித்ததும் அம்மா இவனிடம் பேசுவதே இல்லை. ஒரு பொண்ணா நீ செய்யாதது எல்லாம் அவன் செஞ்சிருக்கான்.

    என்னடி சொல்ற?

    இந்த போட்டோ பாரு!!!

    இது என்னடி, பட்டு சேலை கட்டி இருக்கான், முதல் ராத்திரி மாதிரி அலங்காரம் செய்திருக்கு?

    ஆமா, முதல் ராத்திரி தான், ஆனா கல்யாணம் பண்ணி நடத்துற முதல் ராத்திரி இல்லை, இது சும்மா விளையாட்டுக்கு இப்படி அலங்காரம் பண்ணி முதல் ராத்திரி கொண்டாடி இருக்கான். அதுவும் ஒரு பொண்ணா, மாப்பிள்ளை யார் தெரியுமா, வேற யார் அந்த கூட்டத்தில் இருக்கும் ஒரே ஆம்பிளை அந்த நடிகை தான்.

    ஐயோ சாமி, என்னை ஆள விடுங்கப்பா. வேற என்ன என்ன நடந்ததோ?

    நீ நினைக்குற மாதிரி எதுவும் நடக்கலை. இந்த போட்டோவை காட்டி தான், அம்மாவை அவள் மிரட்டினாள். அதுக்கு தான் இந்த ஏற்பாடு எல்லாம்.

    அம்மா தான் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிச்சுட்டாங்களே, அப்புறம் ஏன் மிரட்டினாள்?

    என்னடி திரும்பவும் முதல்ல இருந்தா? நிச்சயதார்த்தம் அன்னைக்கு அண்ணன் தான் பட்டு புடவை கட்டணும். அவள் அவளுக்கு பிடித்த ட்ரெஸ் தான் போடுவேன்னு மிரட்டி, சம்மதிக்க வச்சுட்டா.

    அடி பாவி, அதனாலத்தான் உன் அண்ணன் இப்படி புடவை கட்டி நின்னானா? சரி கல்யாணம் எப்படி நின்னுச்சு, உன் அன்னான் எப்புடி இப்போ இருக்குற மாதிரி திருப்பி ஆம்பளை ஆனான். முக்கியமா அவன் மார்பகங்கள் என்னாச்சு?

    ஆமா ஆமா, நிச்சயம் அன்னைக்கு எங்க சொந்தம் யாரையும் குப்பிடல. எப்படி குப்பிடுறது? அவள் சொந்தம் எல்லாம் வந்தார்கள். எல்லாரும் அம்மாவை கிண்டலாக பார்த்தார்கள். என் அம்மா பாவம், பையனுக்கு இப்படி ஒரு நிச்சயதார்த்தம் நடக்கும்னு எந்த அம்மாவும் கனவிலும் நினைக்க மாட்டாள். அங்கே நாங்க தான் பொண்ணு வீடு, அவங்க மாப்பிளை வீடுனு எல்லா சடங்கும் செய்தார்கள். அண்ணனும் ஒரு பொண்ணு மாதிரிதான் நடந்துகிட்டான். சபையில் வைத்து நிச்சய பத்திரிக்கை படிக்கும் போதும் குமாரத்தினு தான் அண்ணனை படித்தார்கள். அதுக்கும் அண்ணன் பின்னும் சொல்லவில்லை. அம்மா மேடையிலேயே அழுதாள், அவள் வெற்றி பார்வை பார்த்தாள், இது எதுமே அண்ணனுக்கு தெரியலை. அப்புறம் அவள் கல்யாணத்தில் அண்ணன் கழுத்திலே நான் தாலி கட்டணும்னு சொன்னா. அதனால் தான் கல்யாணம் நின்னுச்சு.

    அடி பாவி, அப்படியா சொன்னாள்? சரி அதனால எப்படி நின்னுச்சு?

    இவங்க நிச்சயதார்த்தம் அன்னைக்கு அந்த நடிகைக்கும் ஒரு டைரக்டருக்கும் கல்யாணம். அப்போ அண்ணனுக்கு அந்த நடிகை பொண்ணுதான்னு சந்தேகம் வந்திருச்சு. அப்புறம் இந்த தாலி விஷயம் தெரிஞ்சதுமே அவன் கல்யாணத்தை நிறுத்திட்டான். அதுக்கு அப்புறம் ரெண்டு வருஷம் ட்ரைட்மெண்ட் எடுத்தான். அவன் மார்பகங்கள் ஆபரேஷன் செய்து சரி செய்தார்கள். ஆனா இப்போ கூட சில சமயம் புடவை கட்டுவான். அவனை மாதிரி நளினமா நம்பளால கட்ட முடியாது. அவன் மாதிரி தலை அலங்காரம், முக அலங்காரம் நம்பளால செய்ய முடியாது.

    அந்த நீல ட்ரெஸ், சிவப்பு பிளவுஸ் பாவாடை போட்ட போட்டோக்களை பார்த்தபடி.... ஏண்டி, கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத, ஆம்பிளைகளை நம்ப முலையை காட்டி மூடு ஏத்தி மத்தது செய்யலாம். உன் அண்ணன் அஞ்சு வருஷமா பொம்பளையா வாழ்த்திருக்கான். வேறும் ட்ரெஸ் மட்டுந்தான்னா பரவாயில்லை. எனக்கு இருக்குறது அவனுக்கும் இருந்திருக்கு. அவன் முலை என்னோடத விட பெருசா வேற இருந்திருக்கு. என்னை பார்த்தால் அவனுக்கு எப்படிடி மூடு வரும்?

    அடி பாவி, அவன் கீழ இன்னும் ஆம்பிளைதாண்டி. உனக்கு இருக்குறது அங்கே அவனுக்கு இல்லை புரியுதா!!!

    இருவரும் சிரித்தனர்.

  • #347

    kannan (Saturday, 23 November 2019 10:11)

    sabaa very super stort pls fulla eluthunga pathiyila kollathinga...mudiyala thodarnthu eluthunga pls..........

  • #348

    Nandhini (Saturday, 23 November 2019 12:22)

    Sangitha very good story ma pls continue and add force to flowers wearing

  • #349

    Nandhini (Saturday, 23 November 2019 21:00)

    சங்கீதா உங்கள் கதை அருமையாக உள்ளது அவனை ஃபோர்ஸ் பண்ணி பூ வச்சுவிடுவது போல எழுதுங்க அப்பறம் அவனுக்கே பூ வச்சுக்க ஆசை வந்து அவங்க அம்மா கிட்ட கேக்குற மாறி எழுதுங்கள் பூ வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் this is my kindly request pls

  • #350

    kannan (Saturday, 23 November 2019 23:05)

    sabaa pls contine ur story pls...velinattukaran koda pandrathu...gang sex pandrathu..force sex pandrathu ithu mathiri kondu vanga story ya ok va...pls story ah eluthu nga pa...iam waiting

  • #351

    Anitha (Sunday, 24 November 2019 02:42)

    Sabaa hus athaan entru koobiduvathu Pol vaiyungal

  • #352

    Shahul (Sunday, 24 November 2019 03:37)

    Ennaku ponna irukanum nu asaiya iruku pls yaaravathu en kitta pesa mudiuma

  • #353

    satya (Sunday, 24 November 2019 08:14)

    number kodu shahul na help panren

  • #354

    Anitha (Sunday, 24 November 2019 10:37)

    That is my watsupp num enaki knjm confuse iriki any body help

  • #355

    Divyaa (Sunday, 24 November 2019 21:18)

    Wow sabaa and Sangeetha unga rendu Peru oda storyum super oh super... Pls continue ur stories....

  • #356

    kannan (Sunday, 24 November 2019 22:24)

    sabaa pls continue ur story

  • #357

    saranya (Sunday, 24 November 2019 22:39)

    anitha num ku call a varamatenku. vera yarukachum help benum na num. anupunga na

  • #358

    பெட்டபுள்ள3 (Monday, 25 November 2019 22:15)

    மறுநாள் ஆபிஸ்க்கு போனேன் ஆபிஸ்ல்இருந்த மஞ்சுளா என்னை பார்த்து மல்லிகா வணக்கம் டி என்றால் நான் பதிலுக்கு எதுவும் சொல்லாமல் உள்ளேபோனேன் அவஎன் கை புடிச்சி இந்த டாப்லெகீன்ஸ் டிரஸ் சூப்பர் டி ஆனா பூவச்சிக்கோ டி இன்னும் அழகாக இருப்பா என்றால் நான் வேணானுஉள்ளே போனேன் மஞ்சுளா அவ தலையிலிருந்த மல்லிகை பூவை எடுத்து என் தலையில் பூவைக்கஜபார்த்தால் நான் ஓடினேன் ஆனால் என்னால் லேடிஸ் டிரஸ்ல் வேகாமாக ஒடமுடியவில்லை கீழே விழந்தேன் மஞ்சுளா என்னை எழுப்பி தலையில் மல்லிகை பூவைத்துவீட்டால்

  • #359

    பெட்டபுள்ள4 (Wednesday, 27 November 2019 21:58)

    மல்லிகை பூ வைத்துவிட்டால் மஞ்சுளாவும் கீதாவும் பெண்ணுங்கபூவைப்பதின் நன்மை பேசி கொண்டுருந்தன பெண்ணு பூ வைத்தால் மூளை பீரஸாக வேலைசெய்யும் குழப்பம் இருக்கது ஞாபசக்தி அதிகமாகும் மனஅமைதி கிடைக்கும் பூச்சுடும் பெண் சிக்கிரம் வயசுக்கு வருவா என்று பேசிகொண்டுருந்தனார் மஞ்சுளா அப்போ ஆம்பளா பூவைத்து கொண்டால் என்ன ஆகும் என்றால் கீதா ஆம்பளா பூச்சூடினால் அவன் அந்த வாசனையிலே பெம்பள மாற வாய்ப்பு அதிகம் என்றால் ,

  • #360

    பெட்டபுள்ள5 (Thursday, 28 November 2019 22:09)

    ஆம்பளா பூச்சூடினால் அவன் அந்த வாசனையிலே பெம்பள மாற வாய்ப்பு அதிகம் என்றால் அப்படியா இதுதெரியமா போச்சே என்று மஞ்சுளா புழப்பினால் எனக்குள் வாறிபோட்டது மல்லிகை பூ வாசத்தில் எனக்குள் ஏதோ மற்றும் ஏற்பட்டு அடி வயிற்றை பிடித்து உட்கார்ந்து கொண்டேன் .கீதா துரத்திலிருந்து பார்த்துகொண்டுருந்தால் பின் பக்கம் வந்து என்னை எழுப்பினால் என்னால் முடியவில்லை ,மஞ்சுளா இங்கே வா பையன் பெம்பளயா வயசுக்கு வந்துட்டான்வன்னத்திக்கு போன் போட்டு சொல் என்றால் , பின் என்னை கீதா அவ வீட்டுக்கு கூட்டிட்டு போனால் வெளியே நீக்க வச்சால். நாய் தங்கிஇருந்த இடத்தை சுத்தம் செய்து ஒலை கட்டிவிட்டு என்னை உள்ளே போ சொன்னால் மட்டேன் என்றேன் என் கன்னத்தில் அறைந்து கை பிடித்து இழுத்து உள்ளே தள்ளினால் ,கொஞ்ச நேரம் கழித்து வன்னத்தி வந்தால் கீதாவிடம் யாரே வயசுக்கு வந்தாக சொன்னீரீகள் யார் என்றால் .போய் அங்கே பாரு என்றால் என்னைவாமா வெளியே என கூப்பிட்டால் வெளியே வந்தேன் என்னடா இது பெண்ணு வரும் பார்த்த பையன் வந்துருகிறான் கீதா மேடம் என்ன இது என்றால் காலம் மாறிடுச்சி இப்போ யொல்லாம்

  • #361

    G.S (Saturday, 30 November 2019 01:02)

    நிஷா உயிரில்லாத உடல் போல் உள்ளது இந்த வலைத்தளம் முடிந்தால் என் கோரிக்கையை ஏற்று உயிராக உங்களின் கதையை கொண்டு வாருங்கள் இது என் கோரிக்கை மட்டுமே கட்டாயமில்லை இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #362

    லக்கி (Sunday, 01 December 2019 06:57)

    நிஷா இப்போது தான் உங்கள் பதிவை பார்த்தேன். உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன். மேலும் உங்களை மறுபடியும் கதையை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். நிஷாவின் வாழக்கை என்ன நிலைமைக்கு ஆளானது என்பதை தெரிந்துகொள்ளாமல் இருப்பது இத்தனை மாதங்கள் கதையை தொடர்ந்து படித்து சப்போர்ட் செய்த என்னை போன்றவர்களுக்கு ஒரு முழுமை ஏற்படாது. இந்த பதிவை நீங்கள் படிப்பீர்களா என்று எனக்கு தெரியாது. படித்தால் உங்களை கதையை தயவு செய்து உங்கள் கதையை தொடருங்கள். இல்லாவிடில் ஒரு ரசிகராக இது பெரும் ஏமாற்றம். அந்த ஏமாற்றத்தை எங்களுக்கு தரவேண்டாம். தயவுசெய்து தொடருங்கள் நிஷாவின் வாழ்க்கை பயணத்தை.

  • #363

    Nisha (Sunday, 01 December 2019 13:56)

    அன்புள்ள சூரஜ், ஜிஎஸ், லக்கி கிருஷ்ணவேணி, அன்பின் அடிநாதமான ஆஷா பாரதி அக்கா, எல்லோருக்கும் என் வணக்கம்.
    இந்தத் தளத்தில் இனிமேல் கதை எழுதும் விருப்பம் எனக்கில்லை. என்னையும், என் கதையையும் பிடிக்காமலும் வெறுப்பவர்கள் இன்னும் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்குப் பிடிக்காத கதையை எழுதி அவர்களை துன்புறுத்த நான் விரும்பவில்லை. என்னை அவர்கள் புண் படுத்தவும் நான் அனுமதிக்கப்போவதில்லை.

    அதே நேரத்தில் இத்தனை மாதங்களாக என் கதையை தொடர்ந்து படித்து பாராட்டி உற்சாகப்படுத்தி கதையில் முழுமையாக மூழ்கிப் போய் கதையின் அடுத்த பாகங்களை அறிய ஆவலுடன் இருக்கும் என் எல்லா அன்பு வாசகர்களுக்கும் என்னுடைய பதில் ஒன்று மட்டுமே. என் கதையை பெரிதும விரும்பும் உங்களில் யாராவது ஒருவர் எனக்கென்று ஒரு பிளாக் உருவாக்கித் தந்தால் அங்கே நான் வந்து கண்டிப்பாக உங்களைப் போன்ற என் கதையை விரும்பிப் படிக்கும் வாசகர்களுக்கு முடிக்காமல் விட்ட இந்த திருநங்கை கதையை நீங்கள் விரும்பும் அளவுக்கு விரிவாக விளக்கமாக யாருடைய தொல்லையும் இல்லாமல் எழுதி முடிப்பேன். முடித்துவிட்டு முடியும் பட்சத்தில் பிறகு புதிய கதைகளையும் எழுதுவேன். இவ்வளவு ஆர்வத்துடன் கதையை விரும்பிப் படிக்கும் உங்களையெல்லாம் நான் ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால் எக்காரணம் கொண்டும் இனிமேல் இந்தத் தளத்தில் கதை எழுதி ஏற்கனவே சொன்னபடி பிடிக்காதவர்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்க நான் விரும்பவில்லை. அவர்கள் வாழ்க வளர்க. அவர்களும் என் அன்புக்குரியவர்களே.

    உங்களில் யாராவது ஒருவர் நான் மட்டும் கதை எழுத எனக்காக ஒரு பிளாக் உருவாக்கி அதற்கு நீங்களே மாடரேட்டர் ஆகவும் இருக்க தயாராக இருந்தால் அதை செய்துவிட்டு இங்கே எனக்குத் தெரிவியுங்கள்
    .
    உங்களுக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்ல விரும்புகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக என்னுடைய மொபைல் மூலமாகத் தான் மிகவும் கஷ்டப்பட்டு கைவலிக்க ஏகப்பட்ட நேரம் எடுத்துக்கொண்டு தமிழில் என் கதையை எழுதி வந்தேன். சமீபத்தில் தோழி ஒருத்தி நாம் பேசப் பேச அதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து வரிகளாக எழுதும் வித்தையை எனக்கு சொல்லிக் கொடுத்தாள். இது மிகவும் சுலபமாக இருக்கிறது. நான் சொல்ல சொல்ல அதுவே எழுத்தாக மாறுவதால் சுலபமாகவும்.. தொடர்ந்தும் என்னால் கதையை எழுத முடியும். முன்புபோல் காலதாமதம் ஏற்பட வழியே இல்லை. எப்படிப்பார்த்தாலும் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கண்டிப்பாக என்னால் கதையை எழுத முடியும்

    இதற்கு மேல் நான் என்ன சொல்ல? சூரஜ் ஜி எஸ், லக்கி, கிருஷ்ணவேணி, ஆஷா பாரதி அக்கா உட்பட யார் வேண்டுமானாலும் இப்படி ஒரு ப்ளாகை(blog) எனக்காக உருவாக்கி மாடரேட்டர் பொறுப்பையும் ஏற்று எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் எனக்கு இங்கே தெரிவியுங்கள்.
    அதற்குப் பிறகு உங்கள் விருப்பப்படி கதைகள் தொடரும்.
    நன்றி
    என்றும் அன்புடன்,
    உங்கள் நிஷா

  • #364

    Nisha (Monday, 02 December 2019 09:41)

    அன்பு சபா முதலில் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள் அழகாக கதை எழுதுகிறீர்கள். ஒரு உண்மையை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். இந்த தளத்தில் யார் வந்து கதை எழுதினாலும் அந்தக் கதை நன்றாக இருந்தாலும் சரி.. இல்லை என்றாலும் சரி, நான் பொதுவாக எல்லாரையும் உற்சாகப்படுத்தி பாராட்டு தெரிவிப்பது வழக்கம். ஆனால் சமீபகாலமாக என்னை இங்கே கதை எழுத விடாமல் வெறும் இரண்டே பேர் வெவ்வேறு பெயர்களில் கண்டபடி தாக்கி எழுத ஆரம்பித்த பிறகு இனி இங்கு எழுத வேண்டாம் என்ற முடிவுக்கு நான் வந்தேன். ( நந்தினி, நீங்கள் தெரிவித்த உங்கள் மன்னிப்பை நான் ஏற்றுக் கொண்டேன் இனி வருத்தமில்லை. நீங்களும் ரிலாக்ஸ்டாக இருங்கள்).
    அந்தச் சமயத்தில்தான் நீங்கள் இங்கே கதை எழுத வந்தீர்கள். உங்கள் கதையை நான் முழுதாக படிக்காவிட்டாலும் படித்த வரையில் நீங்கள் வெகு அழகாக கதை சொல்வதை கண்டு மகிழ்ந்தேன். ஆனால் அப்போது கூட வழக்கம்போல எல்லோரையும் பாராட்டும் நான், உங்களைப் பாராட்டி எதுவும் எழுதாமல் இருக்க காரணம் அதே சமயத்தில் எனது தாயார் உடல்நிலை மிகவும் மோசம் அடைய மருத்துவமனையில் அட்மிட் ஆகி 40 நாட்களுக்கு மேல் மிகவும் சிரமப்பட்டு சமீபத்தில் என்னை விட்டு பிரியவும் செய்தார். தாயாரின் உடல் நலக் குறைவை பற்றி கூட இங்கு மனித குணமே இல்லாமல் மிகவும் கொச்சைப்படுத்தியவர்களைப் பார்த்து நான் மிகவும் மனமுடைந்து விட்டேன்.
    ஒரு கதை தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மிகவும் சுலபமான.. நியாயமான.. நேர்மையான.. மனிதத்தன்மை உள்ள குணம் என்னவென்றால் அந்த கதையை படிக்காமல் இருப்பதுதான். கதையையும் படிப்பது.. விடாமல் படிப்பது.. காத்திருந்து படிப்பது.. அதற்குப் பிறகு அந்தக் கதையைப் பற்றியும் கதை எழுதுபவரை பற்றியும் அவருடைய குடும்பத்தை பற்றி விமர்சித்து எழுதுவது மனித குணமே அல்ல. அதனால்தான் எனக்கென்று ஏகப்பட்ட வாசகர்கள் இருந்தபோதிலும் இந்த தளத்தை விட்டு விலக முடிவு செய்தேன். இப்பொழுது எனது நீண்டகால வாசகரான சூரஜ் என் வேண்டுகோளை ஏற்று எனக்காக ஒரு தளத்தையே உருவாக்கிக் கொடுத்து அதுபற்றி இங்கே சொல்லவும் செய்துள்ளார். அந்த ப்ளாகில் திருநங்கை கதை மட்டுமல்ல எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பின்னர் புதிய கதைகளையும் எழுதத் தீர்மானித்து விட்டேன். இந்த புதிய தளத்தில் என் கதையை விரும்பி படிப்பவர் மட்டுமே இருக்கப் போவதால் நான் ரிலாக்ஸ்டாக கதை சொல்ல முடியும்.

    இப்பொழுது நீங்கள் சொன்ன விஷயத்துக்கு வருவோம். உங்களுடைய ஆலோசனை.. அதாவது கதை எழுதி கூகுள் ஆட்சென்ஸ் மூலமாக நமது உழைப்புக்கு வருமானமும் கிடைக்கும் என்றால் அது நல்ல யோசனைதானே. இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது ஆனால் இப்படி செய்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். ராஜி பாலன் ஆங்கில தளத்தில் கதை எழுதிக் கொண்டிருந்த சிலர் இப்பொழுது அவர்களுக்கென்று சொந்தமாக பிளாக் திறந்து கதையை படிப்பதற்கே வாசகர்களிடம் பணம் வாங்கி சம்பாதிக்கிறார்கள். நாம் அப்படி ஒருபோதும் செய்ய வேண்டாம்.
    நீங்கள் சொன்ன கூகுள் "ஆட்சென்ஸ் மூலம் வாசகர்களுக்கு பிரச்சனை இல்லாமல் நம்முடைய உழைப்பிற்கு நமக்கும் வருமானம் கிடைக்கும் என்பது வரவேற்கத்தக்க விஷயம்தான். நீங்களும் என்னுடன் இணைவதால் உங்களுடன் மேலும் கலந்து பேசி மற்றும் இங்குள்ள என்னுடைய விபரம் அறிந்த அன்பு வாசகர்கள் சூரஜ் உட்பட மற்றுள்ள வாசகர்களின் ஆலோசனையும் பெற்று அடுத்த கட்டத்துக்கு நகரலாம் என்று நினைக்கிறேன்.

    சபா, நாம் இதுபற்றி மேலும் கலந்துரையாடலாம். ஆனால் இங்கு வேண்டாம். உங்களுடைய ஈமெயில் ஐடியை இங்கு கொடுத்தால் நான் உங்களிடம் என்னுடைய ஈமெயில் மூலமாக தொடர்பு கொள்கிறேன். ஈமெயில்கள் மூலமாகவே உங்களுடைய ஆலோசனைக்கு ஒரு வடிவம் கொடுத்து நாம் கதை எழுதலாம். உங்கள் ID-காக காத்திருக்கிறேன். சூரஜ் நீங்களும் உங்கள் ஈமெயில் ஐடியை இங்கே எனக்காக தர வேண்டுகிறேன். உங்கள் ஆலோசனைகளும் எனக்குத் தேவை.

    சூரஜ், விரைவாக திருநங்கை தொடங்கி.. தொடர்ந்து வரும். சபாவும் நம்முடன் நமது தளத்தில் சேர்ந்து கதை எழுத வருகிறார். இதை அவரே விருப்பத்துடன் சொல்லியிருக்கிறார் மேலே (#439) மகிழ்ச்சிதானே..?
    நன்றி,
    நிஷா

  • #365

    Sabaa (Monday, 02 December 2019 13:47)

    வணக்கம் நிஷா,

    என்னுடைய ஆலோசனையை ஏற்றதற்கு நன்றி. நாம் இதை பற்றி விரிவாக பேசலாம். நீங்கள் சொன்னதுபோல் mail id ல் பேசலாம்.

    அப்புறம் நீங்கள் நினைப்பது போல் வாசகர்களுக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் எப்போதும் போல் இலவசமாக படிக்கலாம். ஆனால் அதை வெளியே share செய்யாத வாறு நாம் blogger ஐ protect செய்ய வேண்டும். ஒரு blogger ஐ எத்தனை பேர் visit செய்கிறார்கள், எவ்வளவு நேரம் பார்வை இடுகிறார்கள் என்பதை பொறுத்தே google adsence ல் இருந்து நமக்கு விளம்பரங்கள் வரும். நமது blogger ல் விளம்பரங்கள் போட நாம் அனுமதிப்பதன் மூலமே நமக்கு பணம் வருகிறது. எனவே வாசகர்கள் இங்கே பாதிக்கப் பட வாய்ப்பில்லை.

    பிறகு, Raj நீங்கள் சொல்வது போல் blogger என்பது பழைய விஷயம் தான் ஆனால் இன்றும் இதில் பல எழுத்தாளர்கள் சம்பாதிக்கின்றனர். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். youtube ல் வரும் வருமானத்தை விட இதற்கு 10 மடங்கு அதிகமாக பணம் வழங்குகிறது google adsence. பேசுவதை விட, எழுதுவது பெரிய விஷயமாக அவர்கள் கருதுகிறார்கள்.
    எடுத்துக்காட்டாக latest ஆக ஆரம்பித்த wemedia என்ற தளத்தை சென்று பாருங்கள். ஆயிரம் ஆயிரம் பேர் இப்போது அதில் கதை எழுதி வருகிறார்கள். உடனடி பணமும் அதில் வந்து விடுகிறது. எனவே இது சரியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

    நிஷா, இதை நாம் passion ஆக தற்போது ஆரம்பிப்போம். இது வாசகர்கள் நிறைய பேர் வந்து படிக்கும் பட்சத்தில் நாம் அதை E-book ஆக amazon ல் விற்கவும் முடியும். எனவே, எப்படி இருந்தாலும் நாம் எழுத போகிறோம். கூடவே இதை முயற்சித்து பார்க்கலாம் என்பதே என் விருப்பம். மேலை நாடுகளில் இதை normal ஆக செய்கிறார்கள். இங்கு நாம் இதை tamilrockers போல், மறைந்து செய்கிறோம். நமக்குள் இருக்கும் ஒத்த எண்ணங்களே இதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்து செல்லும். எனவே, அதன் முதல் முயற்சியாக நாம் தற்போது இறங்கலாம்.
    நன்றி நிஷா,
    அன்புடன் sabaa..

    இதுவே எனது mail id: sarathsabaa1991@gmail.com

  • #366

    Nalini (Wednesday, 04 December 2019 13:38)

    The moment you guys are thinking about making money, everything is over. If you are posting it in amazon how can we read it for free? All these years Nisha was the main writer here and we all love her. Sabaa you can start your won blog if you want but why are you making Nisha leave? Please dont do that.

  • #367

    Sabaa (Wednesday, 04 December 2019 20:27)

    Sabaa 56

    அசோக் order செய்திருந்த fram வந்திருந்தது. அது என் உடல் அளவை விட சிறிது பெரிசாகவே இருந்தது. அதை எடுத்துக் கொண்டு எங்கள் அறைக்கு வந்தான் அசோக்.

    நானும் அக்காவும் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தோம். அசோக் என்னை அழைத்தான்.


    அசோக்: சுபா என்னடி பண்ற. சீக்கிரம் வா..

    நான்: என்னங்க , சொல்லுங்க.. கிச்சன்ல கொஞ்சன் வேலையா இருக்கேன்.

    அசோக்: ஹே உன்னை எத்தனை தடவை சொல்றது என்ன அத்தான் னு கூப்பிடுன்னு. திருப்பி அடி வாங்க போறியா.

    நான் கொஞ்சம் தயங்கி கொண்டே அப்டிலாம் இல்லை அத்தான் என்றேன்.

    அசோக்: சரி சீக்கிரம் ரெடி ஆகு உன்ன படம் வரையனும்.

    நான்: இதோ வந்திடறேன் அத்தான்.

    அசோக் : ஹே என்னடி இது தலைமுடி ஆஹ் இவ்ளோ free hair ஆ விட்ருக்க.

    அசோக் அக்காவிடம் சென்றான்.

    அசோக்: அண்ணி சுபா வ கொஞ்சம் ரெடி பண்ணி கூட்டிட்டு வாங்க அவள today அழகா வரையனும்.

    அக்கா: ஓ பாருடா, பொண்டாட்டிய படமாவே வரைரியா.

    அசோக்: ஆமா க்கா, என்னோட artist knowladge ஆ நீங்க இன்னைக்கு தான் பாக்க போறீங்க..

    அக்கா: வாடி சுபா, நீ ரொம்ப குடுத்து வச்சிருக்க டி, உன் புருஷன் உன்மேல உயிரா இருக்கான்.

    அக்காவும் நானும் bed room கு சென்றோம். அக்கா என்னை அலங்கரிக்க ஆரம்பித்தாள்.

    அசோக்: அக்கா இந்த hair கு, first அழகான கல்யாண கொண்டை போட்டுவிடுங்க அதுதான் சுபா கு நல்லா இருக்கும்.

    அக்கா: டேய் ரொம்ப பண்ணாதடா..

    அக்கா என் தலை முடியை அலங்கரிக்க ஆரம்பித்தாள். என் தலைக்கு பின்புறத்தில் அழகான கோபுரத்தை போல் ஒரு கொண்டையை போட்டுவிட்டால் அக்கா. அதில் சில அழகு ஏற்பாடுகளையும் செய்தால். முதிக்கள் வைத்த clib கலை என் கொண்டையில் வைத்து அழகு படுத்தினால். வட்ட வடிவ நெற்றிச்சுட்டியை போட்டுவிட்டால்.

    ஆக, என் தலை இப்போது கொஞ்சம் பாரமாக இருந்தாலும் இந்த அலங்கார ஏற்பாடுகளுடன் அருமையான கூம்பு வடிவ கல்யாண கொண்டை என் தலையில் இருந்தது.

    அடுத்தது அக்கா என் முகத்தை அழகு படுத்தினால்.

    கண் மை
    காஜல்

    கண்களையே பார்த்துக்கொண்டு இருக்க தூண்டும் அளவுக்கு அதை அழகு படுத்தினால்.

    முகத்திற்கு foundation, lipstick அனைத்தையும் அழகாக்கினால்.

    அக்கா: சுபா இனிமே இதலாம் நீயே கத்துக்கோ டி, நான் வந்து அடிக்கடி பண்ணிட்டிருக்க முடியாது. உன் புருஷன் எப்போ கேக்கறானோ அப்போ ரெடி ஆகிகோ புரிதா

    நான்: சரிக்கா நான் கத்துக்கறேன்.

    அசோக் உள்ளே வந்தான்.

    அசோக்: அக்கா, gold என்ன இருக்கோ எல்லாம் எடுங்க கா, சுபா கு full அ போட்டு விடலாம்.

    அக்கா தன் அலமாரியில் இருந்து அனைத்து தங்க நகைகளையும் எடுத்தால்.

    ஜிமிக்கி,
    மூக்குத்தி,
    கழுத்து மாலை,
    சரடு,
    ஒட்டியாணம்,
    வளையல்
    கொலுசு

    அசோக்: அண்ணி அதை எல்லாம் என் கிட்ட குடுங்க . இதை எல்லாத்தையும் போட்டு தான் வரையனும் அப்போ தான் நல்லா இருக்கும்.

    அக்கா: சரி டா, புடவை என்ன கலர் னு நீயே சொல்லிடு.

    அசோக்: இல்லை அண்ணி. இந்த நகை மட்டும் தான் சுபா போட போரா.. dress ல எதும் வேணா..

    அக்கா: டேய் என்னடா சொல்றா.. nude ஆ வரைய போறியா..

    அசோக்: அண்ணி ஏன் ஷாக் ஆகிறீங்க. இது ஏன் நீங்க அப்டி பாக்கறீங்க. இது ஒரு கலை. ஒரு களைஞனா நான் அவள் அழகை படத்தில காட்ட போறேன். அவ்ளோதான்.

    அக்கா: டேய் நீ இப்படி வரைஞ்சி வச்சிட்டா, அதை எல்லாரும் பாக்கற மாதிரி ஆகிடுமே டா..

    அசோக்: அதை நீங்க ஒரு அழகான ஓவியமா தான் எடுத்துக்கணும்.

    அக்கா: ஏதோ, நீ ஆச்சி உன் பொண்டாட்டி அச்சு. என்னக்கு ஏதும் தெரியாது.

    நான் அலங்கார முகத்தோடு nighty ல் உன்கார்ந்திருந்தேன். அக்கா எனக்கு நகைகளை அணிவித்தால்.

    அக்கா: இந்த ஒட்டியாணம் மட்டும் nighty remove பண்ணிட்டு போட்டுக்கோ டி..

    நான்: அக்கா என்ன கா, அத்தான் எப்டி பண்ராரு.

    நான் பேசிக்கொண்டு இருக்கும் போதே அத்தான் என் கையை பிடித்து எங்கள் அறைக்கு இட்டு சென்றார்.

    தொடரும்..

  • #368

    Sabaa (Wednesday, 04 December 2019 21:08)

    Sabaa 57


    அசோக் ரூம் ஐ பூட்டினான்.

    என் nighty ஐ கழட்ட சொன்னார் அத்தான். நான் தயங்கி கொண்டே கழட்டினேன்.

    அசோக்: wowwwww, night அ விட பகல் அ உன் உடம்பு இன்னும் பிரகாசமான இருக்குடி பாக்க.. சீக்கிரம் அந்த bra, panty அ கழட்டு.


    நான் அனைத்தையும் கழட்டி தனியாக வைத்தேன். என் உடலில் இப்போது தங்க ஆபரணங்கள் மட்டுமே இருந்தது. என் வெறும் உடலில் இந்த நகைகள் படுவது எனக்கு எனக்கு புதிதாக இருந்தது.

    அத்தான் என் உடலை ஒரு சுற்று வந்து பார்த்தார். அவர் கையில் வைத்திருந்த ஒட்டியானதை அணிவித்தார்.

    அத்தான் என் கொண்டையை இழுத்து என் தலையை மேலே உயர்த்தினார். என் கழுத்தை அவர் வாயால் நக்கி சுவைத்தார். என் பெரிய முலைகளை ஒரு கையால் முறுக்கி தள்ளினார். நான் கதறி கத்தினேன். வாயை மூடுடி என்கிறார்.

    அசோக்: என்ன size டி நீ, சும்மா இப்படி mood ஏதுற..

    அத்தான் எனக்கு வைத்திருந்த பூவை எடுந்தது வந்தார். என் கொண்டையில் அவர் கையாலேயே சுற்றி விட்டார்.

    அசோக்: போய் bed ல படுடி..

    நான் அமைதியாக சென்று படுத்தேன். என்னை ஒருபக்கமாக சாய்த்து படுக்க வைத்தார் அத்தான். என் உடல் வளைவுகளை அளந்தார். என் அங்கங்களை அளந்தார். பின் என்னை வரைய ஆரம்பித்தார்.
    தங்க நகைகள் என் உடலை குத்திக் கொண்டிருந்தது. நான் அமைதியாக அவரை பார்த்துக் கொண்டே படுத்திருந்தேன்.

    அடுத்த 6 மணிநேரம் கழிந்தது நான் அப்படியே தூங்கி விட்டேன்.
    என்னை என் வாயில் முத்தமிட்டு எழுப்பினார் அத்தான்.

    அசோக் : என்னடி தூங்கிட. வந்து பாரு அத்தான் ஓட கலைய

    நான் எழுந்து சென்று அதை பார்த்தேன்.

    எனக்கு தூக்கிவாரி போட்டது.

    முழுக்க முழுக்க ஒரு காம பெண், கல்யாணம் ஆகி தன் முதலிரவில் கல்யாண நகைகளோடும், கல்யாண அலங்காரத்தோடும் நிர்வாணமாக கட்டிலில் படுத்திருந்தாள். அவள் கண்களிலும், முகத்திலும் தன்னை வந்து அனுபவி என்று வாய்விட்டு சொல்லும் அளவுக்கு காமம் அதில் வெளியே தெரிந்தது. அந்த பெண் நான். இதை பார்க்கும் யாருக்கும் பக்கத்தில் வந்து படுக்க தோன்றும். என் உடல் அங்கங்கள் அனைத்தும் அதே அளவோடு வரைந்திருந்தது. நானே படுத்திருப்பது போல்.

    கட்டிலின் பின்புற கண்ணாடியில் என் பின் அங்கங்கள் தெளிவாக தெரிவது போல் வரைந்திருந்தார். உண்மையில் அவர் கைவண்ணத்தை மெச்சலாம். ஆனால் என்னை இப்படி ஒரு நிர்வாண காம பெண்ணாக வரைந்து அழியாத பதிவை செய்துவிட்டார் என்று தான் கவலை.

    அசோக்: (சிரித்துக்கொண்டே) இனிமே எனக்கு நீ தேவையில்லை டி, இந்த drawing ஏ போதும்.




  • #369

    Krishnawathi (Thursday, 05 December 2019 01:59)

    Sabaa ரசனை மிகுந்த எழுத்துகள். நன்றி. உங்கள் கதை வித்தியாசமாகவும் ரசிக்கும்படி இருக்கிறது. என் சந்தேகம் கல்யணகொண்டை அபடின என்ன

  • #370

    Suraj (Thursday, 05 December 2019 12:52)

    Sabaa nice going.. Pls continue.. Nisha waiting for your story also.. Pls continue..

  • #371

    G.S (Sunday, 08 December 2019 20:13)

    நிஷா தயவுசெய்து உங்கள் கதையை தொடருங்கள்

  • #372

    பெட்டபுள்ள6 (Sunday, 08 December 2019 22:41)

    என்னைவாமா வெளியே என கூப்பிட்டால் வெளியே வந்தேன் என்னடா இது பெண்ணு வரும் பார்த்த பையன் வந்துருகிறான் கீதா மேடம் என்ன இது என்றால் காலம் மாறிடுச்சி இப்போ யொல்லாம் பசங்க வயசுயக்கு வரது புது டிரண்ட் என்றால் அப்படியா ! காலம் அப்போ பெம்பளிங்க கையிலனு சொல்லுங்கா ஆமா வாடா பையானு கூப்பிட்டால் கீதா அவன் before பையன்தான் ஆன இப்ப வயசுக்கு வந்த பொட்டச்சி அவள வாடினு சொல்லு என்றால் சாரினு வாடியம்மா பக்கம் வந்தேன் என் டிரஸ் கழட்டு என்றால் என் டிரஸ்கழட்டிவிட்டு நின்றேன் வன்னத்தி கொண்டுவந்த பாவடையை தாவணி பேகில்லிருந்துதிறந்தால் பின் பாவடையை கட்டிவிட்டால் ஜாக்கேட் 4sizeகொண்டுவந்துஇருந்தால் ஓண்ணு ஓண்ணுனாக போடவைத்து சய்ஸ் 34ஐபோட்டுவிட்டால்கூடவே தாவணியை கட்டிவிட்டால் எனக்குள் எதோ தோன்றி தாவணியை பிடித்து நின்றேன் கீதா மேடம் வந்தால் வாவ் சூப்பர் பையன்

  • #373

    ரம்யா (Monday, 09 December 2019 04:23)

    எனக்கு பெண்கள் போல மூடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை. நான் கேட்டரிங் முடித்து விட்டு வேலை பார்த்து கொண்டு இருந்தேன். எண் அம்மா மற்றும் நான் தான் எங்கள் வீட்டில். தந்தை இல்லை. அம்மா என்றாவது பெரியம்மா விற்ற்கு சென்றால் நான் பெண்கள் போல உடை அணிந்து கொண்டு இருந்தேன்.ஒரு நாள் விட்டு ஓனர் அக்கா என்னை பெண்கள் உடையல் பார்த்து விட்டு டர்.என்ன டா இது இப்புடி உடை அணிந்து கொண்டு இருக்ரு என்று கேட்டார்.அக்கா என்னை பற்றி யாரிடும் சொல்லி விட வேண்டும் என்ற கெஞ்சி கூத்தாடி கேட் கொண்டேன். அக்கா சரி கவலை படாதே நான் யாிடமும் சொல்ல வில்லை என்று கூறினர். மேலும் எனக்கு உதவி செய்கிறது அக சொணர். இன்று இரவு என் விட்டு கு வா நான் உணக் புடுவை கட்டி விடுகிறேன் என்று சொன்னார். சந்தோசம் ஒரு பக்கம் பயம் ஒரு பக்கம். எண் ஆசை விடா வில்லை நான் இரவு அங்கு சென்றேன்.அவர் தனியா இருந்தார் .மாமா இரவு வேலை சென்று விட்டார். அக்கா என்னை சோபா வில் உக்கர் சொன்னார். இரவு உணவு சாப்ட பின்பு அவர் உன்னை அலங்காரம் செய்வதா அக சொல்ல எனக்கு வெக்கம் வந்து விட்டது. ஐயோ வெக்க பட வேண்டும் என்ற கிண்டல் செய்தார். என்னை முகத்தில் மீசை தாடி இல்லை . இருந்தாலும் அதை அவர் ஷேவ் செய்ய வேண்டும் என்ற சொன்னார். நான் ஷேவ் செய்து பின்பு அவர் எனக்கு பெண்கள் போன்ற சவுரி மூடி வைத்து ஜடை போட்டு விட்டு டார். பின்னர் தாவணி உடுத்தி கொண்டேன். பின்பு கண் மை பொட்டு வைத்து விட்டார். நான் கண்ணாடி முன்பு சென்று பார்த்தேன் . அசந்த் போய் விட்டேன்.அக்கா ஏதோ ஒன்று கொறை உள்ளது என்று கேட்டார். எனக்கு புரியவில்லை. அக்கா ஹ்ம்ம் பூ வைத்தல் சரி அகி விடும் என்று கூறி என்னை பூ வைத்த கொள் என்று கூறினர். நான் வெக்கதல் தலை குனந்தபடி நின்றேன். அவர் வெக்கா படத என்று சொல்லி பூ வைத்து விட்டார். உன் முடி நல்ல அட்த்தியக உள்ளது நீள் மாக வளர்த்து கொள் நன்ற அக இருக்கும் என்று சொன்னார். நான் வேகமா அங்கு இருந்து கெல்ம்ப முயற்சிக்க இரு டி போலம் என்ன அவசரம் என்று சொல்ல . டி என்று சொல்ல எனக்கு வெக்கம் ஆகி விட்டது. நாளை வா நான் உண்க் புடவை கட்டி விடுகிறேன் என்று சொல்லி பயப்ட வேண்டாம் நான் யாிடமும் சொல்ல மாட்டேன் என்று சொல்லி சந்தோச படுத்தினர். தாவணி ஜடை பூ என்னால் என்னை நம்ப முடியவில்லை. அடுத்த நாள் புடவை கட்டி கொல் ஆசை அதிகம் அகி விட மறு நாள் வேகமா வர வேண்டும் என்று இருந்தேன்.

  • #374

    Nandhini (Monday, 09 December 2019 04:32)

    ரொம்ப அருமையான பதிவு ரம்யா உங்கள் கதையை விரைவாக தொடருங்கள்

  • #375

    Shahul (Monday, 09 December 2019 06:29)

    Ennarai yaaravathu girla treat panna mudiuma idu en number 8667853630

  • #376

    ரம்யா (Monday, 09 December 2019 21:40)

    மறு நாள் இரவு உணவு உண்ட பின் அவர் என்ன வர சொல்ல. நான் வேகமா வேண்டாம் அக்கா யாராவது பார்த்து விட்டால் நல்ல இருக்காது என்று சொன்னேன். உன் இஷ்டம் நான் யார் இடம் சொல்லத் போவது இல்லை என்று சொன்னார் . பின்பு நான் அங்கு சென்றேன். ஒனுக்கு முடி வைத்து ஜடை போடக்கூடாது நல்லா இல்ல நீ சுடிதார் முயற்சி செய்து பார்க்கலாம் என்று சொல்லி சுடிதார் போட சொன்னார். சுடிதார் அணிந்து பிறகு அவர் என்ன சிறிய அளவில் உள்ள மேக் அப் செய்து பார்க்கலாம் என்று சொல்லி செய்தார். நண்ற அக உள்ளது என்றும் முடி மட்டும் நீழ்மாக இருந்தால் நல்ல அழக இருப்பாய் என்று சொல்ல வெக்கம் வந்து விட்டது.உன் புருவம் மற்றும் முடி நல்ல அடர்த்தி அக உள்ளது அம்மா விடம் ஏதாவது சொல்லி வளர்க்க முயற்சி செய்து பர் என்று சொன்னார்.நான் சரி அக்கா பார்க்கலாம் என்று சொல்ல அன்றிய இரவு சென்றது.நானும் அம்மா விடம் சில பொய் சொல்லி முடி வளர்க்க ஆரம்பித்தேன். நாட்கள் சென்றன நான் ஆக்கா உதவி ஓட பெண் போன்ற உடை அணிந்து கொண்டு இருந்தேன். பின்பு அம்மா பெரியம்மா விட்டு சென்று விட்டார்.நான் மட்டும் தனியா இருந்தேன்.அக்கா வின் தோழி ஒருவர் கர்ப்பம் அக இருப்பதால் அவர் கணவர் வெளி நாட்டில் வேலை கிடைத்து செல்லு வேண்டும் என்பதால் அவர் மனைவி மற்றும் அம்மா வா பார்த்து கொல் நல்ல குடும்பம் இருந்தால் சொல்லுங்கள் என்று அக்கா விடம் கேட்க அக்கா எண் அம்மா விடம் பேசி பார்த்தார் அம்மா அவங்க அக்கா விட்ல இருக்கிறேன் என்னால் வர முடியாது என்ற கோவிக வேண்டாம் என்று சொல்லி விட்டார்.நல்ல சம்பளம் வரும் நான் வேண்டும் என்றால் உன்க் அக அங்கு பேச வா என்று எண்ண கேட்டார் அக்கா.வேண்டாம் என்று நான் மறுக் அக்கா அவள் எண் நல்ல தோழி டா உணக்கு தனி ரூம் சாப்பாடு எல்லாம் உண்டு என்று சொல்ல எனக்கு சரி என்று பட்டது.அக்கா அவங்க தோழி கணவர் இடம் பேசினர் நல்ல குடும்பம் அம்மா ஊர்க் போய் விட்டார் இவன் மட்டும் தான் உங்க அம்மா மற்றும் மணவி கு உதவி அக் இருக்கும் என்று சொன்னார். பின்பு அவர் சமதம் சொல்ல நான் அங்கு சென்றேன்.எண் வேலை அவர் மனைவி மற்றும் அம்மா பிடித்து போக நான் அங்கு தங்கி இருந்த வேலை செய்தேன். நாட்கள் செல்ல எண் அக்கா என்னை பற்றி அவர் தோழி இடம் சொல்ல அவர் எண் இடம் ஒன்றும் சொல்ல வில்லை.நான் முடி மட்டும் நன்றக வளர்க்க ஆரம்பித்தேன். எண் முடி தோல் பட்டை வரை வளர்த்து வந்தேன்.ஒரு நாள் அந்த அக்கா என்னை அழைத்து பேசினர் . உன்னை பற்றி என் தோழி சொன்னால் உன் விற்புபம் போல உடை அணிந்து கொல் .நான் ஹெல்ப் பண்றேன் என்று சொல்ல எனக்கு வெக்கம் வார நான் அங்கு இருந்து சென்று விட்டேன்.பின்பு அக்கா விடம் அக்கா உங்கள் மாமியார் எத்வது சொல்ல வர் அக்கா என்று சொல்ல அக்கா வின் மாமியார் உன் இஷ்டம் போல் இரு எங்கள்கு நீ நல்ல உதவி இருகே என்று சொல்ல எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை .அக்கா என்னை ஸ்கின் மற்றும் ஹேர் டாக்டர் இடம் அழைத்து சென்றார்.அங்க முடி வேகமா வளர மருந்து மற்றும் முகத்தில் உள்ள முடி அகற்று கிரீம் குடுத்தார். நான் அதை பயன் படுத்த ஆரம்பித்தேன் .என் முடி வளர்ச்சி வேகம் அக இருந்தது. முடி நன்றாக அடர்த்தி அக வளர்ந்த வந்தது.அக்கா மற்றும் மாமியார் என்ன நன்றாக பார்த்து கொண்டனர். நானும் நல்ல படியாக வேலை செய்தேன் .அக்கா மாமியார் என்ன அழைத்து முடி நன்றாக அடர்த்தி அக இருக்கு தினமும் இப்பிடி இருந்தால் சிக் அகி விடும் என்று சொல்லி நல்ல முடி தேங்காய் எண்ணெய் கலந்து முடி வாரி கோ என்ற சோனர். நான் சரி ம என்று சொல்லி விட்டு வந்தேன்.அக்கா முடி கொஞ்சம் வெட்டி கோ அப்பா தான் நல்ல வளரும் என்று சொல்லி கத்திரிக்கோல் கொண்டு வர சொல்ல நான் வேண்டாம் அக்கா நல்லா வளரட்டும் என்று சொல்ல. நான் சொல்வது போல கேள் என்று சொல்லி முடி கொஞ்சம் அக வெட்டி விட்டார். இப்பா போய் தலை குளி விட் வா என்று சொன்னார். நானும் செய்தேன் அக்கா மாமியார் என்ன பார்த்து நல்லா இருக்கு டா என்று சொல்லி பெண்கள் பயன் படுத்தும் பெரிய சிப்பு கொண்டு சீவி விட்டு இப் பாரு உண் முடி பொம்பள புள்ள போன்று உள்ளது என்று சொன்னார். அன்று முதல் என் முடி நான் பெண் போன்று நான்றக வளர்த்தேன்.

  • #377

    Nandhini (Monday, 09 December 2019 21:41)

    Ramya poo vaika asai paduvathu Pola thodarnthu eluthungal pls pls

  • #378

    ரம்யா (Tuesday, 10 December 2019 20:42)

    எண் மீது அவர்களுக்கு முழு நம்பிக்கை வந்தது.நான் அவரகள் விட்டெல் ஒருவர் போல் அகி விட்டேன்.அக்கா நானும் ப்ரெண்ட்ஸ் போல் இருந்தோம்.இருந்தாலும் அக்கா கொஞ்சம் கண்டிப்பா ஆனவர்.அக்கா வின் மாமியார் முட்டு வலி தினமும் காலையில் கால் லெளில் எண்ணெய் தேய்க்க வேண்டும். தினமும் காலையில் காபி பின்பு சாப்ட தயார் செய்ய வேண்டும். எல்லாரும் சாப்ட உடன் பாத்திரம் தேய்த்து விட்டு தான் ஒய்வு இருக்கும். அப்ரும் நான் அக்கா மாமியார் எல்லாம் ஒன்றக பேசி கொண்டு இருப்பேன். மாத்திரை சாப்பிடுவதால் என் முடி வேகமாக வளர்தந்து. வேலை பளு காரணம் அக நான் முடி கவனிக்காமல் விட்டு விட்டேன். நீழ்மக வளர்ந்தாலும் முடி பிளவு ஏற்பட்டது முடியின் அடி பகுதியில்.அக்கா ஒரு நாள் என்னடா இது முடி நன்றாக கவனிக்க விலாய பர் பிளவு ஆகிவிட்டது என்று கூறினர். சரி நான் சொல்லுவது போல கேள் மதிய உணவு கு பின் வா முடி கொஞ்சம் வெட்டி கோ என்று சொல்லி விட்டார். நான் வேண்டாம் அக்கா என்று சொல்ல கோபமா மொரிதர் சரி கா வெட்டி குறேன் சொல்லி விட்டேன்.அக்கா யாருக்கோ போன் செய்தார் மதியம் 3 மணிக்கு ரெடியா இரு எனிடம் கூறினர். மதிய உணவு பின் சரியாக 3 மணிக்கு ஒரு நடுத்தர வயது பெண் வந்தார். அவர்கூ காபி குடுத்த பின் அக்கா கு செறிது முடி டிரிம் செய்து விட்டார்.அடுத்து அக்கா எண்ண அழைத்த போய் ஸ்டூல்லே உக்கார என்று சொல்ல நான் மறுக அக்கா கோபம் அகி விட்டார் இப்ப .நான் பேசாமல் உக்கார அந்த பெண் எண் இடம் பேசி கொண்டு நல்லா இருக்கு உன் முடி சீரித முடி வெட்டிகோ நல்ல வளரும் என்று கூறி முடி சீவி விட்டு கத்திரிக்கோல் கொண்டு வெட்ட ஆரம்பித்தார் .அக்கா அருகில் இருந்த கொண்டு முடி வெட்டிய பின்பு கிளிப் போட்டு விடுங்கள் என்று சொல்ல அந்த பெண் கிளிப் போட முடியாது முடி அடர்த்தி அக உள்ளது வேணும் என்றால் பாண்ட் போடலாம் என்று கூறினர். பின் நடு வகுடு எடுத்து பாண்ட் போட்டு விட்டார். எனது பெண்மை சற்று மேலோங்கியது.பின் நான் வெட்டிய முடி எல்லாம் சுத்தம் செய்தேன் அக்கா வின் மாமியார் நீ தினமும் பாண்ட் பொடு முடி விரித்து விட்டால் விட்டு அகது என்று சொல்லி விட்டார்.அன்று முதல் என் முடி பாண்ட் போட்டு வந்தேன்.எண் முடி முதுகு வரை வளர்த்து விட்டது. எங்கள் வீட்டில் அருகில் உள்ள பெண் மாமியார் உடன் பேச அடிக்கடி வருவார் அவரும் எண் இடம் எண் டா பொம்பள புல்லா போல முடி இற்கு எண் எப்ப பார்த்தாலும் வெறும் நெதீய இற்கா இநே மேல் பொட்டு. வைத்து கொல் என்று சொல்லி விட்டார். நாட்கள் சென்றன நான் அக்கா மாமியார் இடம் நல்ல நண்பர்கள். போல அகி விட்டேன்.அக்கா ஒரு நாள் என் இடம் பேசி கொண்டு இருந்தார்கள் அப்பொழுது அவர் எண் நீ பெண் போல் உடை அணிய வில்ல என்று கேட்டார். நான் தயக்கம் அக இற்கு கா அசை இற்கு அனல் அம்மா( மாமியார்) என்ன சொல்லுவார் என்று கேட்டேன்.எண் பேச்ச கெட்ட அம்மா டேய் உண் இஷ்டம் நான் ஒன்றும் சொல்ல வில்லை கூறினர்.அக்கா அப்பிரம் என்ன சிக்னல் கிடைக்க நீ சீக்கிரம் பெண் போன்ற உடை அணிய கொல் என்று சொல்லி விட்டார்.அக்கா என் இடம் துணி இல்லை என்று சொல்ல அவர் காலேஜ் போட்டு துணி இற்கு ட்ரி பண்ணி பாரு செட் ஆனால் புது துணி வாங்கி கோ என்றார். வெரிவில் எண் ஆசை நேர்வேர் போகிறது என்று சந்தோசம் எனக்குள். சீர்து நாள் கழித்து அக்கா எண் இடம் இன்று ஷாம்பூ போட்டு குளித்து விட்டு வா என்று கூறினர். சம்யல் இன்று செய்ய வெனம் ஹோட்டல் இருந்து ஆர்டர் செய்து கொண்டு விட்டார்.அவர் உடைய காலேஜ் டிரஸ் குடுத்தார் . சுடிதார் மற்றும் கவுன் இருந்தது.கவுன் விட்டு போட பயன் படுத்தியது . எனக்கு கவுன் அணிந்து கொல் ஆசை . சரி போட்டு வா என்று கூறினர்.கவுன் அணிந்து பின் அக்கா எதுவும் சொல்லாமல் அருகில் அழைத்து முடி சீவி விட்டு புது கிளிப் போட்டு விட்டு கொஞ்சம் அக கிரீம் போட்டு விட்டு சீரிய அளவு ஸ்டிக்கர் பொட்டு வைத்து விட்டார்.பின் மாமியார் இடம் அழைத்துச் சென்று காமிதர் .அம்மா எண்ண பார்த்து அழகா இருக்கு டி என்று சொல்ல வெக்கம் வெக்கம்மக வந்தது.அம்மா அக்கா விடம் இவழ்கு சீக்கிரம் செலை வாங்கி குடு ஒரு நாள் புடவை கட்டி பார்க்கலாம் என்று சொல்ல அக்கா சரி அத்தை வெரைவில் வாங்கலாம் என்று சொல்ல மனசு குள் சந்தோசம்.

  • #379

    Nandhini (Tuesday, 10 December 2019 23:16)

    ரம்யா நல்ல பதிவு அவன் பூ வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு வெட்கத்துடன் கேட்பதுபோல எழுதுங்க

  • #380

    ரம்யா (Wednesday, 11 December 2019 01:07)

    நன்றி நந்தினி உங்கள் அதரவ்கு. கண்டிப்பாக உங்கள் விருப்பம் போல கதை எழுத முயற்சி செய்கிறேன் . தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • #381

    Nandhini (Wednesday, 11 December 2019 02:26)

    விரைவாக தொடருங்கள் ரம்யா என்னுடைய ஆதரவு கண்டிப்பாக உங்களுக்கு உண்டு

  • #382

    ரம்யா (Wednesday, 11 December 2019 21:15)

    நான் அங்கு மிக சந்தோசமு அக் இருந்தேன். என் விருப்பம் போல உடை அணிந்து கொண்டேன்.அக்கா மற்றும் மாமியார் என்ன நன்றாக பார்த்து கொண்டனர். விடீல் எப்பொழுது வேண்டுமானாலும் பெண்கள் போல உடை அணிந்து கொண்டேன்.அக்கா என் இடம் பேசாமல் நீ எல்லா நேரம்மு பெண்கள் போல உடை அணிந்து கொல் என்று சொன்னார்.நான் சீரிது நாட்கள் செல்ல சுடிதார் மற்றும் கவுன் அணிந்து கொண்டு இருந்தேன். முடியின் வளர்ச்சி வேகம் அக இருந்தது.நானும் அவர்களை போல் பெண் அக சுற்றி வந்தேன் .ஒரு நாள் சுடிதார் அணிந்து கொண்டு பெண் போல தலை சீவி விட்டு விட்டு வேலை பார்க ஆரம்பித்தேன். நானும் அம்மா வும் போனீல் பேசுவது ஒடு சரி நேரில் சந்தித்து வெகு நாட்கள் அகி விட்டது.இப்படியா சென்று கொண்டு இருக்க எண் அம்மா என் இடம் அக்கா வா பற்றி விசாரிப்பார் மாசமா இற்கார பொண்ணு நல்லா பாதுகாப்பு பார்த்துக்கோ என்று என் இடம் சொல்வர் .அவர் சீறிது நாட்கள் கழித்து நானும் உன் ஓடு வந்து குழந்தை பிராகும் வரை கூட இருப்பதாக சொன்னார் . நான் பயந்து போய் வேண்டாம் அம்மா நான பார்த்துக்கிறேன் நீ கவலை படாதே சொல்லிவிட்டேன்.இங்கு வந்தால் என்னை பற்றி அவர் தெரிந்து கொள்வர் என்று பயம்.ஒரு நாள் நான் அக்கா விடம் அக்கா மாடர்ன் டிரஸ் போட்டு நல்ல இருக்குமா என்று கேட்டேன்.எண் டா ஆசை இருந்த போட்டு பாரு என்று சொல்லிவிட்டார்.அவர் உடைய மினி ஸ்கிரி்ட் மற்றும் டாப்ஸ் குடுத்தார் அணித்த பிறகு முடிக்கு பாண்ட் போட்டு வந்தேன்.அக்கா என் இடம் மாடர்ன் பொண்ணு முடிய ஃப்ரீ விடு என்று சொல்லி விட்டு பாண்ட் உருவி விட்டார்.அக்கா உங்க மாமியார் முடிய ஃப்ரீ விட்ட திட்டுவாங்க வேனம் என்று சொல்ல அவர் அத்தை இங்க பாருங்க மாடர்ன் பொன்ன என்று கிண்டல் செய்தார். அத்தை பொங்கடி உங்களுக்கு வெற வேலை இல்ல சொல்ல அவர் காபி கேட்க நான் காபி போட உள்ள போனேன் அக்கா என் இடம் மாடர்ன் பொண்ணுகு காபி போட தெரியுமா என்று கிண்டல் செய்தார்.நான் உள்ள சென்று விட காலிங் பெல் அடித்தது அக்கா கதவை திறக்க என் அம்மா வந்தார் . என் மா நல்ல இருகிய உண் அத்தை நல்ல இருகங்கள் என்று கேட்டு கொண்டு இற்கு எனக்கு பயம் வந்து விட்டது.எப்புடி அம்மா விடம் இப்படி போய் நிற்பது என்று.மனது குல் அம்மா வா திட் டா என் இப்பிடி போன் பண்ணாம வந்தார் என்று நினைத்து கொண்டேன்.அக்கா என் அம்மா விடம் என் மா போன் பண்ணி இருந்த பஸ்ஸ்டாண்ட் கு வண்டி அனுப்பி இருப்பேன் ல .அவன் என்ன வர வேண்டாம் சொல்றேன் மா அது தான் சொல்லாம வந்துதென் என்று சொன்னார்.சரி மா அவன் எங்க உங்களுக்கு உதவி இருகான ஒன்னும் தொந்தரவு இல்ல ல என்று கேட்டார்.அக்கா என் அம்மா விடம் உங்களுக்கு ஒரு சூர்பிரைஸ் நீங்க கோவா பட கூடாது அவன மேல என்று சொல்ல அம்மா என் மா என்ன செய்தான் என்று கேட்க அக்கா ஒன்னும் இல்ல மா வாங்க என் குட உள்ள குட்டி வந்தார் .அம்மா என்னை பார்த்து சற்று தயங்கி விட்டார் என்ன டா இப்பிடி என்று கேட்க .அக்கா அம்மா வா சமாதானம் செய்தார் .அம்மா முதலில் எண் மேல் கோவா பட்டர். பின்பு என் இடம் நீ சின்ன வயதில் இருந்து குடும்பத்து அக நேரிய கஷ்ட பட்டு இற்கு உண் அசை இது தான் என்றால் சரி எனக் சந்தோசம் என்றார். அப்பொழுது தான் எனக்கு மூச்சு வந்தது.அக்கா விடம் சென்று ரொம்ப நன்றி அக்கா நான் ரொம்ப பயந்து விட்டேன் எப்புடி சமாளிக்க போகிறேன் என்று சொல்ல .அம்மா வும் அக்கா மாமியார் பேசி கொண்டு இருந்தார்கள்.நான் அக்கா மதிய உணவுத் தயார் செய்தோம் .மதிய உணவு கு பின் அம்மா என் இடம் என் டா என் கிட் சொல் வில்லை உண் அசை பற்றி என்று கேட்டார்.நான் ஒன்றும் பதில் சொல்ல விள்ளை.சரி விடு என் பொண்ணு அழகா தான் இருக்க என்று சொல்ல அக்கா அம்மா விடம் அம்மா நெங்க இவன பார்த்த உடன் கண்டு பிடிசீங்கிளா என்று கேட்க இல்ல மா ஏதோ ஒரு பொண்ணு நிகுது தான் நினைச்சேன் அப்ரம் தான் அடையாளம் தெரிந்தது.அம்மா வும் உண் முடி அழகா இற்கு டா நல்ல நீளம் வளர்த்து இற்கு என்று சொன்னார். நா போ மா கிண்டல் பண்ணாத இன் மேல் கவள படாத சரி யா சந்தோஸ்மா இரு என்று சொல்லி விட்டார் .நான் அம்மா விடம் எப்ப ஒருகு போற என்று கேட்க அக்கா அம்மா கொழந்தை பெற்ற பிறகு நீங்க போகலாம் அது வர இருங்க மாடி ரூம் வசதி அக இருக்கும் என்று சொன்னார்.அக்கா வின் மாமியார் அது தான் சரி நீங்க மட்டும் என் தனியா இருக்கணும் .அம்மா இங்கே தங்கி விட்டார்.ஒரு நாள் ப்யூட்டி பார்லர் பெண் வந்தார் அக்கா கு முடி வெட்ட அவர் கர்ப்பம் அக இருப்பதால் பார்லர் பெண் இங்க வந்து விடுவார்.அக்கா வின் முடி வெட்டிய பின்பு என் இடம் முடி வெட்டி கோ என்ற கேட்க நான் இல்ல என்று சொல்ல அக்கா சரி நீ முடி வெட்ட வேணாம் தல சீவி கோ போ போய் உக்கார என்றார் .அம்மா இருந்ததால் நான் கொஞ்சம் கூச்ச பட அக்கா அம்மா விடம் தல சீவி க சொல்லுங்க அம்மா என்றார் அம்மா என் இடம் போட போய் தல வாரி கோ அப் தான் முடி நல்ல இருக்கும் என்று சொல்ல நான் பின்பு உக்கேந்த்ன்.பார்லர் பெண் ரொம்ப தான் கூச்ச படுற பயப்டமா வா உண் முடி அழகா அகுறேன் என்று கிண்டல் செய்தார்.தல சீவி முடித்ததும் அம்மா என் இடம் அழகா தான் இருக்க ஆன தோடு போட இன்னும் கொஞ்ச அழகா இருக்கும் .தோடு முக்குதி இல்ல மா முகம் மொட்டை யா இற்கு என்றார்.அக்கா அம மா நானும் அதை தான் நினதென் நீங்க சொல்லிட்டீங்க .பேசாம காது குத்தி கோ டா பார்லர் பெண் இப்ப முடியாது இரண்டு நாள் கழித்து செய்து விடுகிறேன் சொல்லி விட்டார்.நான் வேண்டாம் என்று சொல்ல அக்கா எதுத்து பேச கூடாது சரியா என்றார்.அம்மா காது குத்தி கோ டா நல்ல இருக்கும் என்றார்.நான் வெட்க பட்டு கொண்டு உள்ள சென்றேன். மனது குல் அந்த தருணம் எப்போ வரும் என்று ஆசை

  • #383

    பார்த்தால் தெரியும் (Wednesday, 11 December 2019 22:46)

    என்னோடு பேரு உமா சங்கர் கிராமத்தில் diplomo வரை படித்தேன் வேலை ஏதாவும் கிடைக்கவில்லை ஆதானால் வெளி ஊருக்கு போக முடிவுபண்ணினேன்பெங்களூர்ரில் லுள்ள அக்கா வீட்டுக்கு போன் பண்ணினேன் அக்கா வா என்றால் மாமா அக்கா இருக்கிறா பேசடம்மா அவர்வெளிமாநிலத்து வேலைக்கு போய் இருக்கிறார் நீவா நாளைக்கு பஸ் ஸாண்டூக்கு ஆள் அனுப்புறன் என்றால் சரி பஸ் ஏறினேன் மறுநாள் பஸ்ல்லிருந்து கீழே இருக்கினேன் அங்கே மாமாவின் தங்கை ஆஷாப்ரியா வந்துருந்தால் ஆஷானு கூப்பிட்டேன் அவ திரும்பி பார்த்துபக்கம் வந்து வீட்டுக்கு போக ஆட்டோவை புக் பண்ணினால் ஆட்டோ வந்து பின் otp கேட்டால் ஆட்டோஓட்டும் பெண் என்னடா இது இந்த ஊரில் பெண்ணுங்க ஆட்டோ ஓட்டுறங்க மனசுக்குள் பேசுவது போல் வெளியே பேசிவிட்டேன் ஆஷா ஆமா உன்னாபோல சும்மா இருக்கிற ஆம்பளய விட நாங்களே maleஎன சொன்னால் அந்த பெண் சிரிந்து

  • #384

    Nandhini (Thursday, 12 December 2019 02:24)

    ரம்யா உங்கள் கதை அருமையாக உள்ளது அவனை ஃபோர்ஸ் பண்ணி பூ வச்சுவிடுவது போல எழுதுங்க அப்பறம் அவனுக்கே பூ வச்சுக்க ஆசை வந்து அவங்க அம்மா கிட்ட கேக்குற மாறி எழுதுங்கள் பூ வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் this is my kindly request pls

  • #385

    ரம்யா (Thursday, 12 December 2019 02:59)

    உங்கள் கருத்து கு நன்றி நந்தினி உங்கள் விருப்பம் போல் அடுத்து அல்லது அதற்கு அடுத்து கதை வரும்.உங்கள் ஆதரவு கு நன்றி நந்தினி.

  • #386

    Nandhini (Thursday, 12 December 2019 09:05)

    கதையை தொடருங்கள் ரம்யா

  • #387

    பார்த்தால் தெரியும் 2 (Thursday, 12 December 2019 22:09)

    உன்னபோல சும்மா இருக்கிறதாவிட ஏதாவது வேலை செய்கிற நாங்களே மேல் என சொல்லி சிரித்தால் அக்கா வீட்டுக்கு போனோம் அட்டோவில்லிருந்து எறிங்கினேன் அஷா பண்ம் கொடுத்து அட்டோவை கட்பண்ணினால் .வீட்டுக்கு உள்ளே போனேன் அக்கா என்னை பார்த்து நலம் வீசாரித்து டிபன் சாப்பிடசொன்னால் அக்கா டையாடகஇருக்கு குளிச்சி வரேன்னு பாத்ரூமுக்கு போனேன்குளிச்சிட்டு வெளியே வந்து என் பேக்கை தேடினேன் கிடைக்கவில்லை அப்போதான் ஞாபகம் வந்து அட்டோவில் பேக்கை விட்டாது ஞாபுகம் வந்தது அக்கா என்னபண்ணாறது எப்படி கண்டுபிடிப்பது என் துணி மணி மார்க் கார்ட் டிசி என யொல்லா டக்மெண்ட் இருக்குக்கா எப்படி கண்டுபிடிப்பது என்னாட உனக்கு அச்சி இது கிராமம் இல்ல சிட்டி கண்டுபிடிப்பது கஷ்டம் டா சரிவா சாப்பிடவா என்றால் ஒருடிரஸ்கூட இல்லை மாமாவது டிரஸ் தாங்கா என்றேன் மாமாவது டிரஸ் எதுவும் இல்லாடா உள்ளே போய் அஷாப்ரியவது நைட்டி வாங்கி போட்டுக்கோ என்றால் அக்கா நான் ஆம்பள நான் போய் நைட்டி போடுவதா ஆபத்துக்கு பாவமில்லைடா என்றால் உள்ளே போய் அஷாவிடம் மம் மம்னு சொன்னேன் என்னமாமா என்றால் அக்கா உள்ளே வந்து அஷா உன்னோட எதாவது நைட்டியை மாமா தா அவனுக்கு டிரஸ் எதுவுமில்லை என்றால் அவ சிரிச்சிகிட்டே இந்தங்கானு மஞ்சள்கலர்நைட்டியை தந்தால் வாங்கி போட்டுக்கொண்டு வந்தேன்

  • #388

    கல்யாணி (Thursday, 12 December 2019 22:23)

    பார்த்தால் தெரியும் நல்ல கதை தொடக்கம் வரை வாக எழுதுங்கள்

  • #389

    Nandhini (Thursday, 12 December 2019 22:52)

    ரம்யா உங்கள் கதையை தொடருங்கள்

  • #390

    ரம்யா (Thursday, 12 December 2019 23:09)

    நந்தினி விரைவில் தொடரும். மிகவும் நன்றி உங்கள் கருத்து கு

  • #391

    ரம்யா (Friday, 13 December 2019 05:36)

    இரெண்டு நாள் கழித்து அந்த பார்லர் பெண் அக்கா கு போன் செய்து அவனை பார்லர் அனுப்ப முடியும் ஆ என கேட்க அக்கா கூட்டிட்டு வரென் என்று சொல்லி விட்டார்.நான் எப்புடி கா பார்லர் பொறுத்து வேணாம் கா நா காது குத்திக் லா என்றேன் நானும் குட வரேன் டா போய்ட்டு வரலாம் விட்லா போர் அடிக்குது என்றார் . என் அம்மா வும் போய்ட்டு வாடா மாசம் இருக்குற புல்லா அசை படுதுல என்றார் .நான் பாண்ட் ஷர்ட் போட்டு வந்தேன் அக்கா சுடிதார் போட்டு வா என்றார் அம்மா வும் சுடிதார் போடு போ என்றார்.சுடிதார் அணந்து கொண்டு கார் கெல்ம்பினோம்.அங்கு சென்று நான் வெட்க பட்டு கொண்டு உள்ள வர கூச்ச பட்டென் அக்கா வம்புக உள்ள அழைத்து சென்றார். என் நல்ல நேரம் யாரும் இல்லை அங்கு .நான் அக்கா அந்த பெண் .என்னை சேர் உக்கார சொன்னார் காது குத்திக் கொண்டு சின்ன கம்மல் போட்டு விட்டார் முக்கு குத்தி சீரிய கல் முக்குத் போட்டு விட்டார். பார்பதற்கு அழகா இருந்தது.அந்த பெண் என் அக்கா விடம் எனக்கு பார்லர் வேலை செய் பெண் தேவை இவனை வேலை கு அனுப்ப முடியும் யா என்று கேட்க அக்கா அம்மா விடம் கேட்டு சொல்லுகிறேன் கூறினர்.அம்மா போகட்டும் விட்டு வேலை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி விட்டார்.பார்லர் அவர் வீடு ஓடு இருந்தது .என்னை அக்கா இன்று வேலை செய்து விட்டு வா சாயங்காலம் நான் வந்து கூட்டிட்டு போரன் என்றார் .அந்த பெண் நா கொண்டு வந்து விடுகிறேன் நீங்கள் அலைய வேண்டாம் என்று சொல்லி விட்டார்.அக்கா கெல்ம்பு விட நான் அங்கு இருந்தேன் . தினமும் காலையில் பார்லர் கூட்டி விடு கண்ணாடி துடைத்து விடு.மற்ற வேலை நான் கற்று குடுகுறேன் என்றார்.பார்லர் எப்பொழுதும் சுத்தம் அக இருக்கணும் சொல்லி விட்டார்.நான் குட்டி முடித்து வேலை செய்தேன்.நல்ல வேலை பகுர வெரி குட் என்றார்.நீ மேக் அப் போட நான் சொல்லி தருகிறேன் பின்பு முடி வெட்ட சொல்லி தரேன் .நான் இல்லாத பொழுது கஸ்டமர் வந்தால் உள்ள உக்கார வை .சீரிது நாள் நான் வேலை கொஞ்சம் கொஞ்சம் அக கற்று கொள்ள ஆரம்பித்தேன்.பார்லர் வர பவர்கள் என்னை பெண் போல பார்க்க ஆரம்பித்தார்கள் .ஒரு நாள் பார்லர் அக்கா இல்லாத பொழுது பெண்மணி ஒருவர் முடி வெட்ட வேண்டும் என்று சொல்லி வந்தார்.நான் அக்கா இல்லை என்றேன் நீ வெட்டி விடு எனக்கு நேரம் இல்ல என்றார்.நானும் அவர் கொண்டை பிரித்து நன்றாக சீவி விட்டு எப்புடி வெட்ட வேண்டும் என்று கேட்டேன்.அடிப்பகுதி நேர்க வெட்டு என்றார் நான் அழகா வெட்டி கொண்டை போட்டு விட்டேன். இலல் ஜடை போட்டு விடு நான் வெளிய போகனும் என்றேன் நன அவற்கூ அழகா ஜடை போட்டு விட்டேன்.என் பையில் பூ இற்கு எடுத்து வைத்து விட சொன்னார் .நான் செய் அவர் பாதி பூ போதும் மீதிய நீ வைத்து கோ என்றார் நான் தயங்க அவர் என்ன டி தயங்குற வச்சு கோ என்று சொல்லி அவர் வைத்து விட்டார்.நான் பூ முதல் முறை அக வைத்து கொண்டேன் .அதற்குள் ப்யூட்டி பார்லர் அக்கா வர என் பா பூ எல்லாம் வச்சு குமுனு இற்கு என்றார் அக்கா கிண்டல் பணதிங்க என்றேன் நெஜ்ம டி அழகா இற்கு தினமும் பூ வச்சு கோ சொல்லி விட்டார் எண்ணகு வெட்கம் வந்தது.அவர் என் முடி நன்ற அக சீவி நடு வக்டு எடுத்து கிளிப் போட்டு பூ வைத்து விட்டார். விட்டேள் கொண்டு வந்து விடுகிறேன் வா என்று கூறினர்.அக்கா பூ வேணாம் என்றேன் அடி வாங்க போற பேசாம வா கூட்டி போணர் என் அம்மா அக்கா எண்ண பார்த்து அழகா டி என் செல்லம் என்று கூறினர்.அம்மா இனி மேல் நீ தினமும் பூ வைத்து கொல் சொன்னார் போ மா கிண்டல் பண்ணாத என்றேன் .அக்கா வும் அம்மா வும் அடிக்கடி ஏதோ என்னை பற்றி பேசி கொண்டு இருந்தனர் .என் முடி நன்றாக நீள்மக வளர்த்தந்து .அக்கா கு வளைகாப்பு நேரம் வர விட்டு வேலை நேரிய இற்கு நான் ஒரு ஆண் என்பது மறந்து போனேன்.என் நேரம் சுடிதார் கவுன் என்று இருந்தேன் .பார்லர் கூட்டி கொண்டு இருக்கும் போது பார்லர் அக்கா வந்து சுடிதார் டிப்ஸ் கழட்டி விட்டு வா என்றார் நான் பயந்து என் கா என்றேன் சொன்னத செய் என்றார் நான் கழட்டி வந்தேன் அவர் ஒரு பிரா அணிவித்து உள்ள ப்ரா பட் வைத்தார் அக்கா எண்ணத் இது பிளேஸ் வேணாம் என்றேன் பெண் மார்பு போன்ற இருந்த தான் நல்ல இருக்கும் இல்லை என்றால் எடுபா இருக்காது பெண்கள் போன்ற துணி பொட்டல் என்றார் நான் வேறு வழி இல்லாமல் போட்டு கொண்டேன்.அவர் சொன்னது போல எடுப தன் இருந்தது.அம்மா என் இடம் சீல மாத்திரை குடுத்து சாப்ட சொன்னார் என் மா என்று கேட்டேன் சீக்கிரம் முடி நன்றாக வளரும் அதுகு தான் என்றார்.

  • #392

    Nandhini (Friday, 13 December 2019 22:21)

    நன்றி ரம்யா இதே போல் உங்கள் கதையை தொடருங்கள் அருமையாக உள்ளது

  • #393

    ரம்யா (Saturday, 14 December 2019 05:24)

    நான் எழுதும் கதை ரசிக்கும் படியாக இல்லை என்றாலும் எனக்கு ஆதரவு தரும் நந்தினி அவர்களுக்கு நன்றி.நான் இங்கு கதை படிக்கும் போது எழுதும் போது என்னுள் உள்ள பெண்மை உணர்கிறேன் .மற்ற படி என் கதை யார் மனதும் புண் படும் படி இருந்தால் மன்னிக்கவும் .

  • #394

    ரம்யா (Saturday, 14 December 2019 21:10)

    அக்கா வின் வளைகாப்பு விட்டல் சிம்பிளா அக நடந்து முடிந்தது.வளைகாப்பு அன்று நான் சேலை அணிந்து கொண்டேன்.அக்கா கு அழகா ஜடை பின்னி மருதாணி போட்டு விட்டேன் அக்கா பார்லர் அழகா இருந்தார் பார்லர் நல்ல வேலை கத்து கிட்ட டி என்றார் தங்ஸ் க என்றேன் .பின் நான் மருதாணி போட்டு கொண்டேன் .அழகா தலை முடி சீவி பப் ஹேர்ஸ்டைல் செய்து கொண்டு மேல கிளிப் போட்டு ஃப்ரீ. அவிட்டென் முடிய.அழகான தொங்கும் தோடு மற்றும் மேட்சிங் வளியல் போட்டு சென்றேன்.எல்லாரும் பெண் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். அக்கா வின் கணவர் வளைகாப்பு வர முடியவில்லை அவர் க்கு அக்கா ஃபோட்டோ அனுப்பினர் .அதில் அவர் யாரு டி இது என்று கேட்க அக்கா என்று சொல்ல அவர் அள் கண்டு பிடிக்க முடியவில்லை .பின் அக்கா உண்மை சொல்ல அவர் உடை மற்றும் தான் மாற்றினார்கள் இல்லை என்று இழுக்க அக்கா டிரஸ் மட்டும் தான் போதும் கிண்டல் பண்ண வேண்டும் என்றார்.எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை நான் முழு பெண் போல இருந்தேன் என்று.பார்லர் வேலை செல்ல ஆரம்பித்தேன் பார்லர் அக்கா வின் கணவர் என்னை நீ சும்மா கு்முன்னு இற்கு டி என்று கிண்டல் செய்தார் என் முடி பிடித்து இழுத்து வம்பு செய்வார் .ஒரு நாள் மாமா கு சேலை கட்டி வா என்றார் .மாமா வா என்றேன் ஆம டி இனி என்ன மாமா நூ குப்டு என்றார் ஹ்ம்ம் ஆசை தான் அக்கா குபடுவர் நான் என் குப்ட வேண்டும் என்றேன்.ரொம்ப சீண்டினாள் அக்கா விடம் சொல்லி விடுவேன் என்றேன்.அடி எய் அக்கா கிட சொல்லாத நான் உண் ரசிகன் டி என்றார்.ஒரு நாள் பார்லர் அக்கா அவர்க்கு தலை சீவி விடு என்றார் நான் தலை பின்னி விட்டேன் அவர் என்னை பார்த்து இன்று உனக்கு நான் அலங்காரம் செய்றேன் இரு என்று சொல்லி ஹேர்வேஷ் பண்ணி கண்டிஷனர் போட்டு ஹேர்க்ரேம் போட்டு நன்றாக சீவி விட்டார் முடி நன்றாக ஸ்மூத் அக இருந்தது .சரி எனக்கு வேலை இற்கு நான் கெல்ம்புறேன் நீ பார்லர் பூட்டி சாவியை அவர் இடம் குடுத்து விடு சொல்லி விட்டார்.ஐயோ கடவுளே அவர் இடம் ஆ என்று நினைத்து கொண்டேன்.நான் சாவி குடுக்க சென்றேன் அவர் எண்ண டி வர வர ரொம்ப அழகா இருக்கு என்றார் .போதும் போதும் கிண்டல் பண்ணது எனக்கு நேரம் அகி விட்டது நான் போறேன் என்றான்.அவர் எண் முடி பிடித்து இழுத்து சூப்பர் ஆ இற்கு என்றார் இவர் சீண்டல் அதிகமானது.அம்மா குடுத்த மாத்திரை வேலை செய்ய ஆரம்பித்தது.என் மார்பு நன்றாக உருண்டு திரண்டு வந்தது.நான் யாரிடம் சொல்ல வில்லை.நைட்டி போட்டால் மார்பு தெரியும் என்று நான் லூஸ் ஃபிட் சுடிதார் அணிந்து கொண்டேன்.அக்கா என் எப்ப பார்த்தாலும் சுடிதார் போடுற நைட்டி போட வேண்டியது தானே என்று கேட்க நான் உண்மை சொன்னேன்.அக்கா காட்ட சொன்னார் நான் கூச்ச பட அக்கா பரவ இல்லை காட்ட சொன்னார்.அவர் பார்த்து விட்டு அம்மா வா குப்பிடு என்று சொல்ல அம்மா வந்து பார்த்து மாத்திரை வேலை செய்கிறது என்று சொன்னார்.அம்மா எனக்கு ஒன்னும் புரியல கரெக்ட் சொல்லு என்றேன் .அவர் நீ முழு பெண் அக மாற மாத்திரை குடித்தோம் டா என்று சொல்ல எனக்கு தலை சுற்றியது.என்ன மா இப்பிடி சொல்ற என்னை கேட்டு செய்து இருக்கலாம் லா என்றேன் அவர் அம்மா கு தெரியும் டா பேசாம மாத்திரை சாப்பிடு என்றார் .டாக்டர் இடம் அழைத்து சென்றார் டாக்டர் மாத்திரை இடையில் நிறுத்த கூடாது சரியாக எடுத்து கொல் என்றார் .கடவுளே இது புது சோதனை என்று நினைத்து கொண்டேன்.இனி மேல் ப்ரா pad இல்லாமல் போடு சரியா இருக்கும் என்றார்.பார்லர் அக்கா விடம் விசியத் சொல்லி அழுது விட்டேன்.அவர் உண் பெண்மை இப்பொழுது தான் முழுமை அக உள்ளது சந்தோச படு கவலை படாதே சொனார்.டாக்டர் சீல உடற்பயற்சி செய்ய சொனார் நான் செய்ய தொடங்கினேன். இடுபபிலே சதை கொரைந்து பெண்கள் போல வளிவு அக மாற ஆரம்பித்து து.பார்லர் அக்கா ரொம்ப பாராட்டினர் நின்றாய் மாற்றம் தெரியுது என்றார் போற போகா பரத்தா உனக்கு சீக்கிரம் ஒரு நல்ல மாப்பிள்ளை பராக் வேண்டியது தான் என்றார் அட போங்க கா எப்ப பார்த்தாலும் கிண்டல் பணிகிட்டு இருகிங்க என்றேன் .நீ செம்ம ஃபிகர் மாறி டா டி என்றார்.நான் கண்ணாடி பார்த்து நல்லா தான் இருக்கு என்று நினைத்து கொண்டேன்.அக்கா வின் கணவர் என்னை நீ எப்போ சேலை கட்டி வந்து உண் ரசிகன் ஆசை நிறைவேற்ற போற என்று வம்பு செய்தார் .பார்லர் அக்கா எனக்கு ஒரு நாள் சேலை வாங்கி வந்து இன்று இதை கட்டு நான் வேணாம் கா பிளீஸ் இந்நோ ஒரு நாள் என்றேன் .அவர் விட வில்லை பின் சேலை கட்டி வந்தேன் முடி அலங்காரம் செய்தார் தொங்க தொங்க ஜடை போட்டு விட்டு கம்மல் போட்டு விட்டார்.ஜாக்கெட் மட்டும் ஃபிட் அக இல்லை அடுத்த முறை சரியாக தைத்து கொல்லலாம் என்றார் . நகைகள் போட்டு பூ வைத்து விட்டார். பெண் போல வெட்கம் வந்தது.

  • #395

    Nandhini (Sunday, 15 December 2019 22:54)

    அருமை ரம்யா நெட் இல்லாத காரணத்தால் நான் கதை படிக்க முடியவில்லை இப்போ தான் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்து பல கதைகளை எழுதி எங்களை மகிழ்வியுங்கள்

  • #396

    ரம்யா (Monday, 16 December 2019 04:25)

    ஒரு நாள் விட்டு வேலை பார்த்து கொண்டு இருந்தேன் காலிங் பெல் அடிக்க நான் கதவை திறக்க எனக் முதன் முதலில் தாவணி கட்ட விட்ட அக்கா நின்றார் என்னை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை டேய் நீய டா சுத்தம் அடையாளம் தெரியல டா அழகா இருக்கு எங்க திரும்பு முடி எவள்வு நீளம் இற்கு பாகாலம் என்றார் நான் திரும்பி நின்றேன் நல்ல அழகா வளர்த்து இருக்க டா என்றார்.சரி கா பேசிக்கிட்டு இர்க வேணாம் காபி போட்டு குடுத்தேன் அவர் என் அக்கா வோடு பேசி கொண்டு இருந்தார்கள் சரி கா நா வேலைக்கு போறேன் சாயங்காலம் சீக்கிரம் வரேன் பேசலாம் என்றேன் சரி போய்ட்டு வா என்றார். நான் பார்லர் போனேன் சாவி எடுக்க போனேன் அக்கா கணவர் இருந்தார் என் டி காலை லா குமுணு வந்து இருக்க என்றார் .என்னை வர்ணித்து போதும் வேலைக்கு கெல்ம்புங்க என்றேன் என் முடி பிடித்து இழுத்து கிளிப் எடுத்து விட்டார் போதும் தான் நான் சீவிகுறேன் சாவியா குடிங்க என்றேன் பின் அக்கா வந்த என் டி இப்பிடி தலை வீரி கொலாதல இருக்க பொடி போ தலை சீவ் என்றார்.சீக்கிரம் கிளம்பு சில பொருட்கள் வாங்கனும் நீயும் வா குட என்றார் கெளும்பி சென்றோம்.அக்கா கோவில்கு போய்ட்டு போலாமா என்றேன் யார டி சைட் அடிக்க போற கோவில்ல .அக்கா பிளீஸ் என்றேன் சரி வா போலாம் என்று சாமி கும்பிட்டு விட்டு வந்தோம் அங்கு பார்லர் வரும் ஒரு பெண் இருந்தார் எங்க அக்கா தங்கை ரெண்டு பேரும் சேர்ந்து பொரிங்க என்றார் .என்னை தங்கை என்றதும் மனதில் ஒரு சந்தோசம் .அக்கா அவர் இடம் இவளக்கு டிரஸ் எடுக்க பொரோம் என்றார் எண் அக்கா டிரஸ் எல்லாம் வேணாம் கா வா போலாம் என்றேன் நான் பிடிவாதம் பிடிக்க அவர் என்னை பார்லர் விட்டுவிட்டு சென்று எனக்கு முட்டி வரை உள்ள ஜீன்ஸ் ஒரு டாப்ஸ் ரெண்டு சேலை மற்றும் ப்ரா வாங்கி வந்தார் .என் கா வின் செலவு பன்ற இப்ப எதுக்கு இது எல்லாம் என்றேன் பெரிய மனுஷி மாதிரி பேசாத சரியா என்றார்.சரி ஜீன்ஸ் டாப்ஸ் போடு எப்புடி இற்கு பாகளம் என்றார் இந்த புது ப்ரா வா போட்டுக் கொஞ்சம் எடுப் இருக்கும் என்றார் சரி கா என்று போட்டு வந்தேன் கரெக்ட் ஃபிட் ஆனது புது ப்ரா என மேல் அழகை எடுத்து காட்டியது .அக்கா சூப்பர். இருக்க டி முடி ஃப்ரீ விடு இன்னும் சூப்பர் இருக்கும் என்று அவர் உடைய கூலிங் கிளாஸ் குடுத்த போட சொனார் பார்க்க பக்க மாடர்ன் பெண் போல இருந்தேன் .அக்கா வின் கணவர் வந்து அடி ஏய் சும்மா கால்குறா டி என்றார்.பொங்க சார் என்றேன் .அக்கா முடி கொஞ்சம் கட் பண்ணி கோ டி கீழ ஏற்ற இறக்கம் இருக்கு என்றார்.சரி கட் பண்ணி விடு என்றேன் வேலை முடிந்தா பின் அக்கா என்னை விட்டல் விட்டு சென்றார் .எல்லாரும் அசந்து போடுங்க வா மா மாடர்ன் பொண்ணு கிண்டல் செய்தார் கள்.இரவு உணவு முடித்த பின் நான் அக்கா வும் பேசி கொண்டு இருந்தோம் அவர் இப்ப சந்தோசம் இறுகிய என்று கேட்டார் அக்கா பார்த்த தெரியலையா என்றேன்.சரி மாத்திரை நல்ல வேலை செஞ்சு இருகு போல என்றார் மேல பார்த்து அக்கா போ கா என்றேன் சரி காட்டு பரக்லம் என்றார் நான் காட்ட அக்கா நல்ல பெருசா இருக்கு என்றாள்.அக்கா என் மேல் பகுதியா தொட்டு பார்க்க எனக்கு மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது .அக்கா என்று கட்டி பிடித்து கொண்டேன்.எனக்குள் வேற உணர்ச்சி வர வில்லை அப்பொழுது தான் எனக்கு புரிந்தது நான் பெண் அகவே மாறி வருகிறேன் என்று .அக்கா சீக்கிரம் முழு பெண் அக மாற வாழ்த்துகள் சொல்லி சென்றார்.நானும் பார்லர் அக்கா வும் டாக்டர் இடம் சென்றோம் டாக்டர் எல்ல செக்கப் செய்து விட்டு எல்லாம் நார்மல் அக உள்ளது இனி முடிவு எடுக்க வேண்டியது நீ தான் என்றார் உனக்கு சரி என்றால் ஆபரேஷன் செய்து விடலாம் என்றார் அக்கா விட்டல் கலந்து பேசி சொல்கிறோம் என்று சொல்லி விட்டார்.விட்டல் எல்லாரும் ஒரு நல்ல நாள் பார்த்து செய்து விடலாம் என்று சொல்லி விட்டார்கள் .எனக்குள் ஒரு வித சந்தோசம் சீக்கிரம் நானும் ஒரு முழு பெண்

  • #397

    பார்த்தால் தெரியும் 3 (Monday, 16 December 2019 22:15)

    நைட்டியைபேட்டுகிட்டு சாப்பிட ஹாலுக்கு வந்தேன் அக்கா பெண்ணு ஆஷா என்னை பார்த்துசிரித்தால் அக்கா அவளை திட்டினால் அவர்தான் உன்னோட மாமா டி னு சொல்லி திட்டினால் .ஆஷா ஆமா அவரு முன்னாடி மாமா ஆன இப்ப என் டிரஸ்போட்ட மாமிமா என சிரித்தால் ,நான் சும்மாவே இருந்தேன் பின் சாப்பிட்டு டிவியில் சீரியல் பார்க்க உட்கர்ந்துகொண்டேன்,பின் பதினெரு மணிக்கு தூங்கினேன் மறுநாள் காலை எழுந்து ஐந்துமணிக்கு எழுந்து அக்காவை எழுப்பினேன் யாரும் எழவில்லை நானே வாசலில் தண்ணீர்தெளித்து கோலம் பேட்டுகொண்டுருந்தேன் அக்கம்பக்கம் இருந்த பெம்பளிங்கா எனை பார்த்து யார்டி இது புதுசா கோலம் போடுது சிரிச்சி கேலிபண்ணுங்கா பின் வீட்டைபெருக்கி கொண்டுருந்தேன் ஆஷா எழுந்தது என்னைபார்த்து மாமா

  • #398

    கல்யாணி (Tuesday, 17 December 2019 00:55)

    ரம்யா உங்கள் கதை அருமை அக உள்ளது .தொடர்ந்து தொய்வு இல்லாமல் எழுதவும் தோழி ரம்யா

  • #399

    ரம்யா (Tuesday, 17 December 2019 03:23)

    நன்றி கல்யாணி தோழி உங்கள் அதரவுகு

  • #400

    ரம்யா (Tuesday, 17 December 2019 21:15)

    நாட்கள் செல்ல எல்லாம் நல்ல படியாக முடிந்தது .இப்பொழுது நான் முழு பெண் ஆகவே மாறி விட்டேன் என் பெண்மை மேலோங்கியது முடி நன்றாக இடுப்பு வரை வளர்ந்துவிட்டது .நான் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன் நாட்கள் சென்றன அக்கா கு அழகா ஆண் குழந்தை பிறந்தது அக்கா என்னை குழந்தை இடம் உண் சித்தி பாரு என்றார் அக்கா வின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்து குழந்தை அக்கா அம்மா எல்லாரையும் பார்த்து விட்டு கெளம்பி விட்டார்.என்னை பார்த்து ரொம்ப அழகா இருக்கு என்றார் தாங்க்ஸ் மாமா என்றேன் .என்ஜாய் பண்ணு சீக்கிரம் மாப்பிள்ளை பார்த்து விடலாம் என்றார் .அதற்குள் அக்கா எண் அவசரம் கொஞ்ச நாள் கழித்து பார்த்துக் கொள்ள லாம் என்றார் .நான் வேலைக்கு போக ஆரம்பித்தேன்.பார்லர் அக்கா எனக்கு ஒரு நாள் சேலை வாங்கி கிஃப்ட் குடுத்தார் இன்று நீ இதை கட்டி வ .நான் சேலை கட்டி வந்தேன் .அவர் என்னை அலங்காரம் செய்தார் முடி என்ன டி இவில்வு நீளம் ஆ இற்கு கொஞ்சம் வெட்டிக் கோ அடர்த்தி நீளம் ஆ இருந்த மெயின்டெய்ன் பண்ண கஷ்டம் என்றார் .இல்ல கா எனக்கு கோ லாங்ஹேர் தான் வேணும் என்றேன் என்னமோ உண் இஷ்டம் என்றார்.முடியை சீரிது அளவு கத்தரித்து விட்டார் இனிமேல் ஜடை போடு அப்போ தான் அழகா இருக்கும் என்றார்.ஜடை பின்னி முடியில் சீற்து கிளிப் வைத்து ஹேர்பாண்ட் போட்டு விட்டார்.பெரிய தோடு வளையல் மற்றும் புருவம் தெறடிங் செய்து விட்டு கண்மை வைத்து விட்டார்.முடியை முன் பக்கம் போட்டு விட்டார்.சரி பார்லர் பார்த்துக்கோ நான் வெளிய போகனும் என்றார் .மதியம் சாப்பிட சாதம் சாம்பார் வைத்து விடு நா வர லேட் ஆகும் .அவர் சாப்ட வந்த்ருவர் என்று சொல்லி விட்டார்.நான் வேலை எல்லாம் முடித்து விட்டு டிவி சீரியல் பார்த்து கொண்டு இருந்தேன் அக்கா வின் கணவர் வந்து சாப்ட போனார் .நான் சாப்பிடு பொடவா சார் என்றேன் சார் இல்லை மாமா சொல்லு என்று கிண்டலாக சிரித்தபடியே சொனார்.அவர் எண் பார்த்து சும்மா கும்ம்னு இற்கு என்றார் போதும் அக்கா என்ன விட கும்முனு இருக்காங்க அக்கா வ மட்டும் சைட் அடிங்க என் இல்லை சரியா என்றேன்.ரொம்ப தான் டி சீன் போடுற என்று கிண்டல் பண்ணி கொண்டு இருந்தார் .நான் திரும்பி நடக்கும் பொது எண் முடி பார்த்து நல்ல நீளம் இருக்கு டி என்று தொட்டு பார்த்து ஸ்மோத் ஆ இருக்கு உண்ண கல்யாணம் பண்ண. போறவன் முடி அழகள மயங்க போரான் என்றார் சும்மா கிண்டல் பண்ணாதீங்க பொங்க சார் என்றேன் .சார் சொல்லாத சொல்லி இருக்கேன் லா என்று ஜடை பிடித்து இழுத்து பிரித்து விட்டார் இனி மே சார் சொன்ன ஜடை பிரித்து விடுவேன் என்று சொல்லி வேலை கு கெளம்பி விட்டார்.நான் பார்லர் போய் ஜடை போட்டு கொண்டு இறுகொம் பொது அக்கா வந்து விட்டால் .என் டி லூஸ் காலையல் தான் ஜடை போட்டு விட்டேன் அதுகுல திரும்ப பிரிச்சு பின்னி கிட்டு இருக்க என்று திட்ட நான் சொல்லவா முடியும் உங்க விட்டுகரர் தான் பிரித்து விட்டார் என்று நினைத்து கொண்டேன்.

  • #401

    பார்த்தால் தெரியும்4 (Wednesday, 18 December 2019 23:28)

    வீட்டை பெருக்கி கீளின் பண்ணி கொண்டுருந்தேன் ஆஷா எழுந்துவந்து என்னை பார்த்து மாமா சூப்பர் அட எல்லா வேலையும் செஞ்சிட்டிங்களே என பாரட்டினால் .அக்கா வந்தால் உமாஞ்சம் டீ வைடா என்றால் டீபோட்டுவந்து அக்காவும் ஆஷாக்கும் தந்தேன் ஆஷாவைபார்த்து அக்கா அவன் இண்டர்விக்கு போகனுமா அவனை அந்த அட்ஸ்ல் டிரப்பண்ணிரு சொன்னால் ஒகே என்றால் அக்கா எனக்கு டிரஸ் கவலைபாடதே ஆஷாவுடைய பேண்ட்சார்ட் தருவா போட்டுக்கொண்டு போ என்றால் அக்கா நான் ஆம்பள நான்போய் அந்த டிரஸ்போடறதா என்றேன் ஏன் அது நேத்துதெரியலையா என்றால் ஆபத்துபாவமில்லைனு நைட்டிபோட்டுக்கொண்டேன் அப்படியா அதே போலதான் இதுவும் என்றால் கொஞசநேரம் கழித்து ஒப்பக்கொண்டு ஆஷாவிடம் இருந்து பேண்ட்சார்ட்டைஐகேட்டான் அவள் அவளது பேண்ட் சார்ட்டை தந்தால் வாங்கி பேண்ட்டை போடமுயன்றேன் முடியவில்லை காரணம் தெரியவில்லை ஆஷா வந்து பார்த்து நான் போட்டுருந்த ஜென்ஸ் full ஜட்டி யை கழட்டசொன்னால் அதை கழட்டிவீட்டு பேண்ட்டை பேட்டுகொண்டேன் கூடவே சார்ட்டைபேட்டுக்கொண்டு வெளியே வந்தேன் அந்த டிரஸீல் லேடிஸ் சென்ட் போடப்பட்டுருந்தது ஒரே வாசனை ஆஷான

  • #402

    Nandhini (Thursday, 19 December 2019 01:01)

    ரம்யா உங்கள் கதையை படிக்க படிக்க எனக்குள் இருக்கும் பெண்மை கூடுகிறது தொடர்ந்து எழுதுங்கள்
    பார்த்தல் தெரியும் உங்கள் கதையும் அருமை தொடர்ந்து எழுதுங்கள்

  • #403

    Bhanu (Thursday, 19 December 2019 05:23)

    Sabaa .. We do miss you.. Please write

  • #404

    பார்த்தால் தெரியும்5 (Thursday, 19 December 2019 22:09)

    அந்த டிரஸீல் லேடிஸ் சென்ட் போடப்பட்டுருந்தது ஒரே வாசனை ஆஷா வாவ் சூப்பார இருக்கு என் டிரஸ் உனக்கு என்றால் ,அக்கா வந்தால் என்னை பின்னாடி பார்த்து மாமாவுக்கு டிரஸ் கொடுத்தியடி ஆஷாநினச்சிஎன்னி டமே கேட்டால் அம்மா என்னமா என்றால் ஆஷா இது நீ இல்லயா நான்திரும்பீனேன் அட நீயானு சொல்லி டிரஸ்உனக்கு நல்லருகதுடா எதாவது குறையா என்றால் அக்காபேண்ட் ஜீப் சின்னதா இருக்குது கூடனேஆஷா மாமா அது என்னோட டிரஸ் அப்படிதான் அட்ஸ்ட்பண்ணிகோங்கா என்றால் சரினு சொல்லி ப்யோட்டா ரெடிபண்ணி வேலைக்கு இண்டர்விக்கு போனேன் ஆஷா கூட போனேன் அது பெண்கள் வேலைசெய்யும் கார்மென்ஸை இண்டர்வி உள்ளே நடந்தது நிறையபெண்கள் வந்துருந்தன என்னை பார்த்து இரண்டு லேடிஸ் பாருடி 9மணிக்கு ஒ9து வந்துருக்கான்டி கேலி பண்ணினார் நான் அமைதியாக இருந்தேன் பின் இண்டார்வி ஹாலுக்கு போனேன் அங்கு இருந்த பெண் என் முன்னால் காதலி நித்யா என்னைபார்த்து சாக்கிட்டால் உமா என்னாடஇது கோலம் ஸ்கூல்சும்மா உமாஉமானு கூப்பிட்டோம் இப்படி உமாவாக மாறிட்டேயேனு புழம்பினால் என் ப்யோடெட்டாவை வாங்கிபார்த்தால் அதில் gender female ன இருந்தை பார்த்து சிரிச்சிட்டு நாளைக்கு வேலைக்குவானு சொல்லி அனுப்பினால்

  • #405

    பார்த்தால் தெரியும்6 (Friday, 20 December 2019 22:12)

    அங்கு இருந்து வெளியே வந்தேன் ஆஷாவிடம் எனக்கு ஜென்ஸ் டிரஸ் எடுத்ததா என்றேன் அவளும் என்னை மேகஸ் சோரூமுக்கு அழைத்துசொன்றால் அங்கு இருந்த சேல்ஸ் கேள் மே யூ ஹல்ப் யு என்றால் ஆஷா அவளுக்கு டிரஸை எடுத்தால் அந்த சேல்ஸ் கேள்ளிடம் ஜென்ஸ் டிரஸ் இருக்கனு கேட்டேன் இங்கே முன்னாடி டிரஸ் இருந்து இப்போ இல்லை என்றால் என்னடாது என்று புழம்பிகொண்டு பில் போடும் இடத்தில் நின்றேன் ஆஷா டிரஸை வாங்கிகொண்டு வந்தால் அந்த நேரம் ஒரு திருநங்கை காசு வாங்க கடைக்கு வந்தால் காசு வாங்கி லெமனை காலில் மிதித்து திருஷ்டி கழித்தால் பின் என்னிடம் வந்து யாருடி நீ அப்ரேஷன் ஆச்சானு கேட்டால் ஆஷா அங்குஇருந்து உமா வா இங்கே என்றால் ஒ நீ உமாவா நீ அக்கா நான் ஆம்பள சும்ம இந்த டிரஸை போட்டுருகிறேன் என்றேன் அப்படியா பொய் சொல்லதாடா நீஅங்கு இருந்த சேல்ஸ்கேளை பார்த்து இவன் ஆம்பளாயாம் பாரு என்றால் அவ கீண்டலாக ஆம்பளக்கு எதுக்கு லேடிடிரஸ்அதுல வேறா லேடிசெண்ட் கூட ஆஷா வந்தால் என்ன என்றால் இவன் ஆம்பளயா என சேல்ஸ் கேள் கேட்டால் அவ இவர் முனுநாளைக்கு முன்னாடி ஆம்பள ஆன இப்போ பெட்டபுள்ள கன்னிபெண்ணு சென்னால் ஓஓனு சேல்ஸ் கேள் சிரிச்சி பில் பேட்டு உங்களுங்கு ஆப்ர் இருக்கு3செட் ப்ரியாக பிரா மற்றும் ஜெட்டி எடுக்காலாம் என்றால் ,என்னை பார்த்து இவ சைஸ்க்கு தாங்க என்றால் என் மார்ப்பில் டேப் வைத்து அளந்து ஓ3செட் பிரா ஜெட்டியை வாங்கி தந்து வீட்டீற்கு

  • #406

    ரம்யா (Saturday, 21 December 2019 03:33)

    நாட்கள் நகர அக்கா மாமியார் குழந்தை எல்லாரும் வெளிநாட்டுக்கு வர சொல்லி விட்டார் மாமா அவர்கள் சென்று விட நான் பார்லர் அக்கா விடம் விவரம் சொல்ல அக்கா நீ இங்க தங்கி கோ டி என்றார்.அம்மா பெரியம்மா விட்டுக் போகிறேன் நீ விடு பிடித்து பிறகு சொல்லு வருகிரேன் சொல்லி விட்டார. பார்லர் அக்கா அம்மாவும் குட இருக்கட்டும் என்று சொல்ல அம்மா சீறிது நாள் கழித்து வரேன் சொல்லி சென்று விட்டார்.நான் அக்கா வீட்டுக்கு வந்தேன் எப்பொழுதும் போல வேலை செய்து கொண்டு இருந்தேன் .அம்மாக்கு உடம்பு சரியில்லை என்று போன் வந்தது அம்மா வா வர சொல்லி அக்கா ஹாஸ்பிடல் கூட்டி சென்றோம் அக்கா வின் கணவர் தான் எல்லா செலவும் செய்தார் .அம்மா இங்கேயே தங்கி விட்டார் நான் வாடகை விடு பார்க்க அக்கா வேணாம் நீ இருக்கிறது எனக்கு உதவி தான் வேற விடு பார்க்க வேண்டும் என்றார்.நான் காலை சமயல் செய்து விடுவேன்.அக்கா ஒரு நாள் சேலை ஒன்று குடுத்து உங்க மாமா கிஃப்ட் டி நாளை கட்டிக்கோ என்றார் .நான் தலை குளித்து விட்டு அந்த சேலை கட்டி கொண்டு வந்தேன் .அக்கா நான் வெளிய போகிறேன் நீ மதியம் சாப்பிட செய்து விடு அம்மா வா தொந்தரவு செய்யாத சொல்லி சென்று விட்டார்.அம்மா மாத்திரை போட்டு தூங்கி விட்டார் .அன்று மாமா சீக்கிரம் வந்து நான் சேலை கட்டி இருபது பார்த்து ஆள் சும்மா கு்முன்னு இருக்க டி என்றார் .நான் கொண்டை போட்டு இருந்தேன் .ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க அப்புறம் வர்ணிக்கலாம் என்றேன் .மாமா சாப்ட முடித்து என் இடம் உண் முடி சூப்பர் இற்கு என்ற கொண்டை அவல்து விட்டார் மாமா பிளீஸ் கூச்சம் இருக்கு முடிய விடுங்க என்றேன்.அவர் என்னை முடி ஓடு சேர்த்து கட்டி பிடிக்க எனக்குள் ஏதோ ஒரு உணர்ச்சி அதிகமாகி விட்டது.மாமா போதும் பிளீஸ் என்று சொல்ல முடியாது டி என்று முத்தம் குடுத்து விட்டார் .எனக்கு வெக்கம் வர உள்ள ஓடி விட்டேன் .அக்கா வந்து விட அப்படா இன்று தபிதோம் என்று நினைத்து கொண்டேன்.நான் அக்கா விடம் ஒன்றும் சொல்ல வில்லை அவர்க்கு அது வசதி அகி விட்டது.அக்கா இல்லாத பொழுது அவர் சீண்டல் அதிகமானது நான் அதை ரசிக்க ஆரம்பித்தேன்.ஒரு நாள் நான் பார்லர் வேலை முடித்து விட்டு சாயங்காலம் சேலை கட்டி ஒற்றை ஜடை போட்டு மல்லிகை பூ வைத்து கொஞ்சம் மேக்கப் போட்டு வந்தேன் .அவர் என்னடி ஆள் இளுகுற என்றார் மாமா பேசாம போங்க ஏதாவது பண்ண அக்கா கிட்ட சொல்லிடுவேன் என்றேன்.அவர் காது குடுத்து கேட்கவில்லை.என்னை பின்ன இருந்து கட்டி பிடித்து உண் முடிய பார்த்தாலே என்னமோ பண்ணுது டி என்றார் .மாமா அம்மா இருக்காங்க என்றேன் சரி அம்மா நல்ல தூங்கி கொண்டு இருகங்க நீ பேசாம இரு என்றார் ஜடை பிரித்து விட்டு மல்லிகை பூ ஓடு கசக்கி எடுத்து விட்டார்.போதும் மாமா அக்கா வந்த்ர போரங்க இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாம் என்றேன் முத்தம் குடுத்து விட்டு சென்றார்.அக்கா வந்து விட என் டி பொழுது போன நேரம் தலை விரிச்சு போட்டு இருக்கு பொடி போ தலை பின்னி போடு என்று சத்தம் போட நான் சரி கா என்று தலை பின்னி கொண்டேன்.மாமா செய்தது மனதுக்குள் நினைத்து கொண்டு இருந்தேன்.அக்கா கர்ப்பம் அகி விட எல்லாரும் ரொம்ப சந்தோசம் தாங்க முடியவில்லை.அக்கா குழந்தை பிற்கும் வரை பார்லர் வேலை நான் பார்த்துக்கிறேன் நீ கவலை படாதே என்றேன் சரி டி தங்கச்சி நீ சொன்ன சரி என்றார் .அக்கா மாசம் அகி விட மாமா ஒரு நாள் இரவு அக்கா அம்மா உறங்கிய பின்பு நான் தண்ணீர் குடிக்க சமையர்கட்டு வர அவர் பின்னல் இருந்து கட்டி பிடித்தார் . நான் விடுங்க மாமா அக்கா இல்ல அம்மா வந்த அவில்வு தான் என்றேன் அவர் விடுவதாக இல்லை அவர் அன்று இரவு என்னை வெற்றி கொண்டார் .மறுநாள் காலையில் அக்கா எண் டி இன்று ரொம்ப சந்தோசமா இருக்கு என்றார் ஒன்னும் இல்ல கா சும்மா தான் என்றேன் .மாமா வந்து என்ன டி ரொம்ப சந்தோசம் இருகியம் அக்கா சொன்ன பொங்க மாமா நீங்களும் கிண்டல் பண்றீங்க என்றேன் ரொம்ப வெக்க்கா படாத டி என்றார்.

  • #407

    பார்த்தால் தெரியும் 6 (Saturday, 21 December 2019 14:24)

    வீட்டீர்க்கு போனோம் அங்கு தெருவில் பெண்கள் கூடிவெட்டீயாபேசீக்கொண்டுருந்தனஅந்த நேரம் நானும் ஆஷாவும் பைக்லிருந்து இறங்கிணோம் ,இங்கபாருங்கடி அநியாத்தை பையன் பாரு பெடீடபுள்ளயா மாத்திட்டா அந்த ஆஷா சிரிக்கி எனக்கு கோபம் வந்து சும்மா இருக்கமாட்டிங்களா என அதாட்டினேன் .கூட்டத்தில் ஒருத்தி என்னடி ஓவரா சீன் போடற நாங்கபார்க்கதான் லேடிஸீ சண்டைனு வந்தா பத்து ஆம்பளக்கு சமம் என டைலக் பேசினால் நான் மட்டும் என்ன பார்க்கதான் பெண்

  • #408

    செல்வி (Thursday, 02 January 2020 21:09)

    என் பெயர் செல்வா .நான் படிப்பு முடித்து வேலை தேடி கொண்டு இருந்த நேரம் அது நல்ல வேலை எதுவும் அமையவில்லை அம்மா சொல்லி சொந்தக்கார அக்காவின் விட்ருகு வந்தேன் அங்க மாமாவின் கம்பனியில் வேலை சேர்ந்தேன் .ஒரு நாள் கம்பனி லீவ் மாமா நன்றாக தூங்கி கொண்டு இருக்க நன் டிவி பார்த்து கொண்டு இருந்தேன் அக்கா என் இடம் எண் டா காய் கட் பண்ணி குடுத்தா என்ன என்று கேட்க நான் அக்கா அது எல்லாம் லேடீஸ் வேலை எனக்கு சரி பட்டு வராது என்றேன் அக்கா அது எண்ண பொம்பள வேலை ஆம்பள வேலை எல்லாரும் எல்லா வேலையும் பார்க்கணும் என்றார் வாக்கு வாதம் முற்ற அக்கா சொனார் சரி டா ஒரு போட்டி நீ ஜெய்ச் நீ சொல்றத நா கேக்குறேன் நா ஜேய்ச் நா சொல்றத நீ கேட்கணும் சரியா என்றார் சரி கா என்றேன் .அடுத்த நாள் மாமா கம்பனி சென்று விட நான் வீட்டில் இருந்தேன் அக்கா என் இடம் இன்று மதியம் சமையல் செய்து விடு மாமா வரதுகுல அப்புறம் வீடு கூட்டி சுத்தம் செய்து விடு துணி துவைத்து மாடில காய்ய போடு என்றார் எண்ணன் கா வேலை நேரிய இருக்கு என்றேன் போட்டி வந்தா செஞ்சு தான் அகனும் என்றார் நான் ஆரம்பித்தேன் அக்கா சொன்ன நேரத்துக்குள் என்னால் செய்ய முடியவில்லை நான் தோல்வி ஒப்பு கொண்டேன்.அக்கா சொனார் நாளை முதல் ஒரு மாதம் நான் சொல்லுவது போல நீ செய்ய வேண்டும் என்றார்.மாமாவிடம் அக்கா நாளை இருந்து ஒரு வாரம் செல்வா வேலைக்கு வர மாட்டேன் வீட்டில் வேலை இற்கு என்று சொல்லிவிட்டார் .அடுத்த நாள் அக்கா எண் இடம் இப்போ நீ ஒரு நைட்டி போட்டு வா என்றார் அக்கா இது எல்லாம் வேணாம் பிளீஸ் என்றேன் சொன்னத செய் என்றார் நான் நைட்டி போட்டு வந்தேன் அக்கா என்னை பார்த்து நல்லா தான் இருக்கு நைட்டி உனக்கு என்று சொல்லி மீசை தாடி ஷேவ் பண்ணிட்டு வா கொஞ்சம் வேலை இற்கு என்றார் நான் முடியாது என்றேன் அக்கா கோபம் அகி அவர் மீசை ஷேவ் பண்ணி விட்டார் நான் முழுவதும் ஆகா ஷேவ் செய்து வந்தேன்.இப்பிடி வா வந்து கண்ணாடி முன்பு உக்கார என்று எனக்கு பெண்கள் போல சற்று அலங்காரம் செய்து விட்டார் நான் பார்க்க பாய் கட் ஹேர்ஸ்டைல் உள்ள பெண் போல இருந்தேன்.என்ன டி பார்க்க ரொம்ப அழகா இருக்க என்று கிண்டல் செய்தார் அக்கா போதும் பிளீஸ் என்றேன் இன்னும் ஒரு வாரம் இப்பிடி தான் நீ இருக்க வேண்டும் சரியா டி வா அக்ககுக் சமையல் வேலை செய்ய உதவி பண்ணு என்றாள் நான் வேலை எல்லாம் பொறுமை அகா செய்ய என்ன டி வேலை பார்த்த மேக்கப் களையிஞ்சுறும் பயப்டத நா உன்னை சாயங்காலம் இன்னும் அழகா மேக்கப் போட்டு விடுறேண் சீக்கிரம் வேலை பாரு மாமா சாப்ட வரதுகுள மாமா வந்து என்னை நைட்டில பார்த்த என்ன ஆகும் என்று நொந்து கொண்டு இருந்தேன் .

  • #409

    Nandhini (Thursday, 02 January 2020 22:09)

    செல்வி உங்கள் கதை அருமையாக உள்ளது அவனை ஃபோர்ஸ் பண்ணி பூ வச்சுவிடுவது போல எழுதுங்க அப்பறம் அவனுக்கே பூ வச்சுக்க ஆசை வந்து அவங்க அம்மா கிட்ட கேக்குற மாறி எழுதுங்கள் பூ வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் this is my kindly request pls

  • #410

    பார்த்தால் தெரியும்7 (Thursday, 02 January 2020 22:40)

    அந்த பெண்வீட்டீற்கு வந்து அக்காவிடம் புகார் கூறினால் நான் உள்ளே அஷா ரூமூக்கு போனேன் அங்கே அவள் டிரஸ் சேஞ்சி பண்ணிக்கொண்டுருந்தால் அவளை முழுசா பார்த்துவிட்டேன் அவள் என்னை பார்த்தால் soory அஷானுன வெளியே போக முயன்றேன் அவள் பாரவில்லை வா நீ ஒண்ணும் ஆம்பளயில்லை நீயும் இப்போ பெம்பளதானே பாரவில்லை என்றால் நீ ஆம்பளய இருந்துருந்த இந்நேரம் என்னை முடிச்ஞசிஇருப்பா ஆன நீ பெட்டபுள் டி என கிண்டல்பண்ணினால்

  • #411

    செல்வி (Friday, 03 January 2020 06:25)

    அன்று மதியம் மாமா சாப்ட வந்தவர் எண்ண பார்த்து என் டா இது புது கோலம் என்றார் மாமா என்று நான் இழுக்க அக்கா எல்லாம் சொல்லி விட்டார் இது உனக்கு தேவையா என்று கிண்டல் செய்து சென்று விட்டார் ஐயோ மாமா குட ஹெல்ப் ஒன்னும் சொல்லல இனி அக்கா கிட்ட இருந்து எப்புடி எஸ்கேப் அகா முடியும் என்று யோசிக்க அக்கா ரொம்ப யோசிக்காத போ போய் வெலியய பாரு என்றாள்.சாயங்காலம் எனக்கு ஒரு தாவணி குடுத்து கட்டிக்கோ என்றால் அக்கா இது வேணாம் என்றேன் முடியவே முடியாது என்று கட்டி விட்டார் அக்கா பார்க்க சும்மா கிராமத்து பெண் போல அழகா இருக்கு என்றார்.ஆமா நெஜ்மா நீழ்மாகா தலை முடி இருந்தால் நான் கிராமத்து பெண்தான் .இப்பிடி ஒரு மாதம் செல்ல அக்கா இன்று ஓட பந்த்யம் முடிகிறது என்றேன் அக்கா அது எல்லாம் எனக்கு தெரியும் எப்போ முடிக்க வேண்டும் என்று நான் சொல்லும் வரை நீ இப்பிடி தான் இருக்க வேண்டும் என்றால் .இல்லை என்றால் ஊர் கு சென்று விடு என்றால் வேறு வழி இல்லாமல் 6 மாதம் சென்றது என் முடி நன்றாக தோல் பட்டை வரை வளர்ந்தது அக்கா முடி மட்டும் வெட்டிகுறேன் கஷ்டமா இருக்கு என்றேன் சரி என்று நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய்ட்டு வரலாம் என்று சொல்லி என்னை ப்யூட்டி பார்லர் அழைத்து சென்றார் வெகு நாட்கள் கழித்து அன்று தான் நான் பாண்ட் ஷர்ட் அணித்து கொண்டேன் .பார்லர் சென்று அக்கா என்னை அழைத்து எதுவும் பேசாமல் உக்கார என்றார் நான் அமர எண் இடம் சில படங்கள் காண்பித்து எது போல முடி வெட்ட வேண்டும் என்று அந்த பெண் கேக்ட்க நான் பாய் கட் பண்ண சொல்ல அவர் உனக்கு அது செட் ஆகாது என்று முடியா ஒரா நெர்க வெட்டி விட்டார் பின் அக்கா இரு டி காது குத்தனும் என்று சொல்லி காது குத்திக் கம்மல் போட்டு விட்டார் புருவம் த்ரெட்டிங் செய்து ஃபேஷியல் செய்து முடித்தேன்.நான் சற்று கோபமா ஆகா நிற்க அக்கா கோபதல குட அழகா இருக்க டி என்று பார்லர் பெண் அக்கா இருவரும் சீரிக்க இருவரும் வீடு வந்து சேர்ந்தோம்.அக்கா என் இடம் இப்போ அழுது போலம்பி ஒன்னும் அகா போரது இல்ல பேசாம நா சொல்றத செய் சரியா என்றால் .அன்று இருந்து நான் பெண்ணாக இருக்க ஆரம்பித்தேன் மாமா அக்கா விடம் கேட்க எண்டி அவன் போட்டு படுதுற என் நீங்க வீடு வேலை பாருங்க அவன் வேணும் நா கம்பனி போகட்டும் என்று சொல்ல என்னமோ பணுங்க என்னை விடுங்க என்று சென்று விட்டார் மாமா.நானும் அக்கா ஒரு நாள் டிவி பார்த்து கொண்டு இருக்க அதில் ஒரு பெண் ஜீன்ஸ் பாண்ட் போட்டு மாடர்ன் அக முடி வைத்து கொண்டு வர அக்கா எண் டி இன்று உனக்கு இப்பிடி டிரஸ் போட்டு எப்புடி இருக்கும் என்று கேட்க ஹ்ம்ம் கேவலமா இற்குகும் என்றேன் அப்படியா அதுவும் பார்க்கலாம் என்று சொல்லி என்னை மாடர்ன் டிரஸ் போட வைத்து காண்பித்தார் அக்கா பிளீஸ் என்ன இப்பிடி பன்ற என்றேன் நீ அம்பல்யா இருக்கறதா விடா பொம்பள இருக்கறது அழகு இருக்கு அது தான் என்றால்.சரி டி வெட்டிய பேசாத நீ சொல்றத நா கேட்க போறது இல்ல சாயங்காலம் கோவில் போகனும் தலை குளிச்சு ரெடி அகிடு நானும் வரேன் சேர்ந்த போய்ட்டு வரலாம் நான் தலை குளித்து வர அக்கா நானும் ஓர மாத்ரி புடவை கட்டி கொண்டு கேல்ம்ப அக்கா இருடி நான் உனக்கு சில மேக்கப் போட்டு வீடுறேன் என்று தோலபட்டை வரை உள்ள முடிய நன்றாக சீவி கிளிப் போட்டு விட்டு பொட்டு வைத்து வளையல் அணிந்த கண் மய் வைத்து இப்போ பாரு டி என்று சொல்ல அழகான பெண் போல இருந்தேன் போற வழில பூ வாங்கி வச்சு விடுரேண் என்றார் அக்கா பூ எல்லாம் வேணாம் கா என்றேன் பொம்பள புள்ள் பூ வேணாம் சொல்ல குடுத்த என்று பூ வாங்கி வைத்து விட்டார் நாங்கள் இருவரும் சாமி கும்பிடு வர எங்கள் அருகில் வீட்டில் இருக்கும் ஒரு அம்மா வர அக்கா விடம் பேசி கொண்டு இருந்தார் இது யாரு மா ரெண்டு பேரும் ஒரே மாதிரி புடவை கட்டி இருகிங் என்றார் அக்கா சொல்ல ஆரம்பிக்கும் பொழுது அந்த அம்மா டேய் செல்வா நீயா டா பார்க்க லட்சணம் பொம்பள புல்லா மாதுரி இருக்க டா என்று சொல்ல ஐயோ அக்கா ஏதாவது சொல்லி சமாளி என்றேன் அதற்கு அக்கா நா என்னடி சொல்றது அவங்க தான் கரெக்ட் சொல்றாங்க அப்புறம் என்ன என்று என்னை திட்ட செல்வா இல்ல டா நீ இனி மேல் செல்வி என்று குங்குமம் வைத்து கொஞ்சம் பூ வைத்து விட்டார் என் தலை முடியை பார்த்து அழகா இருக்கு நா ஒரு டாக்டர் சொல்றேன் போய் பாரு நல்ல நீளம் வளர மருந்து குடுபர் என்று சொல்லி சென்று விட்டார் அக்கா என்னை பார்த்து என்ன டி இப்போ சந்தோசமா சீக்கிரம் டாக்டர் போய் பார்க்கலாம் என்றார் அக்கா இருக்கற முடி போதும் நீளம் எல்லாம் வேணாம் என்றேன் சரி அப்புறம் பேசிக்கலாம் வா போகலாம் என்றார் .

  • #412

    Nandhini (Friday, 03 January 2020 07:16)

    மிகவும் அருமையாக உள்ளது உங்கள் கதை செல்வி தொடர்ந்து எழுதுங்கள்

  • #413

    செல்வி (Friday, 03 January 2020 21:17)

    நானும் அக்காவும் வீடு வந்து சேர்ந்தோம் சரி டி செல்வி நீ புடவை மாத்தி நைட்டி போடு சாப்பிடு ரெடியா இருக்கு வேணும்னா சாப்பிடு அக்கா நா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து அப்புறம் சப்டுறேன் என்று சொல்லி விட்டேன்.ரூம் உள்ள சென்று நான் புடவை ஓடு கண்ணாடி பார்க்க ஏதோ ஒரு உணர்வு ஆரம்பித்தது அந்த அம்மா சொன்னது எனக்குள் கேட்டது பார்க்க லட்சணம் பொம்பள புல்லா மாதுரி இருக்க .அக்கா வேறு என்னை வாடி போடி குப்புடு லேசாக சீரிது கொண்டு நைட்டி போட்டு வெளிய வந்தேன் அக்கா சாப்ட முடித்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள் நான் சாப்ட முடித்து டிவி பார்க்க வந்தேன் டிவி ஒரு பெண் ஒற்றை ஜடை இடுப்பு வரை இருந்தது நான் அந்த பெண் உற்று கவனித்து என்னை அறியாமல் என் முடி தொட்டு பார்க்க அக்கா பார்த்து விட்டல் என்னை டி ஆசை யா முடி வளர்க்க என்று கிண்டல் செய்தாள் சும்மா போ கா நீ வேற என்றேன் . ஆனால் என் மனசு புற நீழ்மான முடியின் மீத இருந்தது .அடுத்த நாள் எப்படியும் அக்காவை முடி வளர டாக்டர் இடம் கூட்டிட்டு போக சொல்ல வேணும் என்று நினைத்து கொண்டேன்.மாமா கம்பனி சென்று உடன் அக்கா நானும் இருந்தோம் அக்கா சோஃபாவில் அமர்ந்து தலை சீவி கொண்டு இருந்தாள் நான் அக்கா அருகில் சென்று சீப்பு வாங்கி அக்காகு சீவ ஆரம்பித்தேன் அக்காவின் முடி நன்றாக முதுகு வரை இருக்கும் .அக்கா என்ன டி தலை சீவி விடுற எதுக்கு பிளான் போடுற சும்மா சொல்லு என்றாள் அக்கா முடி வளர டாக்டர் கிட்ட போலாம் என்று கேட்க அக்கா சிரித்து கொண்டே எண்டி ஆசை இருந்த கேளு எண் வெக்க படூரா சரி நாளைக்கு போலாம் என்றால் என் முகத்தில் ஒரு வித சந்தோசம் அக்கா நான் ஜடை போட்டு முடிக்க போதும் டி வேலை இருக்கு என்று சென்று விட்டல்.அடுத்த நாள் டாக்டர் இடம் சென்றோம் டாக்டர் மாத்திரை குடுத்து சாப்ட சொனார் மீசை தாடி வேண்டாம் என்றால் இந்த கிரீம் போட்டு வருமாறு சீறிது நாட்கள் மீசை தாடி வளராது என்றும் கூறினர் .நாங்கள் வீட்டிற்கு வந்தோம் அக்கா இங்கு எனக்கு நேரிய செல்வ அகுது எதவது வேலை சேர்த்து விடு என்றேன் அது எல்லாம் ஒன்னும் வேணாம் டி நா பார்த்துக்கிறேன் நீ கவலை படாதே வீட்டு வேலை மட்டும் செய் போதும் என்றால்.இப்படியா ஒரு வருடம் மேல ஓடியது என் முடி முதுகை தடவிக் கொண்டே இருந்தது .எனக்கு என்று தனியாக ஒரு மேக்கப் செட் இருந்து விதவிதமான கம்மல் வலையல் ஹேர்பின் ஃபேஸ் கிரீம் ஹேர்க்கிரீம் என்று ஒரு பெரிய பாக்ஸ் இருந்தது .தினமும் காலையில் ஒரு மணி நேரம் எனக்கு சரியா இருக்கும் சில நேரம் அக்கா திட்ட ஆரம்பித்து விடுவாள் எண்டி வேலை பார்த்து பின் மேகப் போட்ட என்ன என்று ஏதாவது சொல்லி சமாளித்து விடுவேன் .ஒரு நாள் அக்கா முடி கொஞ்சம் ஆப் வேட்டிகோ டி என்று என்னை பார்லர் அழைத்து சென்றாள் முடி வெட்ட முடித்த பின் அக்கா எண் இடம் நீ இப்படி பெண்ணாக இருக்க போறியா இல்ல திரும்ப ஆண் ஆக மாறா விரும்புறிய என்றால் என் கா திடுர்னு கேக்குற என்றேன் சீக்கிரம் முடிவு எடு என்றால் சரிகா சீக்கிரம் யோசித்து சொல்றேன் என்றேன்.

  • #414

    செல்வி (Sunday, 05 January 2020 05:37)

    அக்கா கேட்டது பற்றி யோசித்து கொண்டு இருந்தேன் நாட்கள் நக்ரந்தது தவர நான் முடிவு எதுவும் எடுக்கவில்லை .அக்காவும் கேட்க வில்லை அதை பற்றி .அக்காவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நல்ல கலையான முகம் நீண்ட கூந்தல் நைட்டி அல்லது புடவை தான் வேற டிரஸ் போட்டது இல்லை முடி எப்பொழுது வெட்டி அழகா வைத்து இருப்பர் .நான் அக்கா போல தான் இருக்க வேண்டும் என்று ஆசை பட்டேன் .அக்கா போன்று மூடி புருவம் எல்லாம்.அக்காவும் நானும் சேர்ந்து ஒரு நாள் ப்யூட்டி பார்லர் சென்றோம் இருவரும் ஹேர்ட்ரிம் செய்து கொண்டு புருவம் தெராடிங் செய்து கொண்டு வந்தோம் .அன்று பக்கத்து விட்டு பெண் என்ன அக்கா தங்கை ரெண்டு பேரும் சேர்ந்து அழகா அகிடிங்கா என்று சொன்னால் .நான் உருவத்தில் செல்வி ஆகவே மாறி விட்டேன் . வெள்ளிகளைமா நா அக்கா தலை குளித்து அழகாக புடவை கட்டி கோவில்கள் போவர் .நானும் அன்று தலை குளித்து ஒற்றை ஜடை போட்டு புடவை மட்சிங் அக வளையல் ஹேர்பாண்ட போட்டு கொண்டு வந்தேன் அக்கா என்னை பார்த்து செல்வி நீ பெண்கள் விட நல்ல அழகா டிரஸ் பன்ற அங்கு வந்த மாமா என்ன பெண்கள் விட இப்போ செல்வியும் பெண்தான் என்றார் மாமா கிண்டல் செய்யாதீங்க என்றேன் சரி மா வெக்க படாத என்றார் .கோவிலுக்கு போய்ட்டு அக்கா டாக்டர் போலாமா என்றேன் சரி டி என்றால் நானும் அக்காவும் சென்றோம் டாக்டர் நேரிய பரிசோதனை செய்தார் ஹார்மோன் டேப்லெட் குடுத்து சாப்ட சொன்னார் சில மாற்றம் தெரிய ஆரம்பிக்கும் அப்பொழுது வாருங்கள் என்றார் .நான் மாத்திரை சாப்ட ஆரம்பித்தேன் நாட்கள் செல்ல மரப்பு அளவில் மாற்றம் தெரிய வந்தது.அக்கா இனி மேல் நீ ப்ரா போட வேண்டும் என்றால் .அடுத்து செக்கப் டாக்டர் இடம் செல்ல அவர் மாத்திரை விடாமல் சப்டவும் என்றார்.ஒரு நாள் குளித்து விட்டு வர அக்கா அடி ஏய் இனி மேல் பாவாடை மார் மேல் கட்டி குளி என்றால் சரி கா என்றேன் .நான் எல்லாம் சரியாக செய்த வர ப்ரா பற்ற வில்லை அக்காவிடம் சொல்ல எங்க காட்டு டி என்றார் நான் காட்ட அக்கா என்னடி பெருசா வச்சு இருக்க என்றால் அக்கா என் கா கிண்டல் பன்ற பின்ன என்ன விட பெருசா இருக்கு டி என்றால் .நான் ப்ரா போடாமல் பனியன் போட்டு கவுன் அணிந்து வந்தேன் அக்கா என்னை பார்த்து செல்வி நீ ப்ரா போடுமா இல்லனா நல்ல இருக்காது என்றார் .இன்னும் 6 மாதம் கழித்து நீ முழு பெண் அக போற இப்பொழுது இருந்து விட்டு வேலை எல்லாம் நல்ல கத்துகோ சமையல் நல்ல பழகிகோ என்றால் .நாளை முதல் நீ தான் வாசல் கோலம் போட வேண்டும் என்றால்.நான் எல்லாம் பழக ஆரம்பித்தேன் மாதங்கள் சென்றன எல்லாம் நல்ல படியாக சென்றது நான் என் மற்றதை எதிர் நோக்கி கொண்டு இருந்தேன் .

  • #415

    செல்வி (Tuesday, 07 January 2020 04:09)

    நான் எல்ல வேலையும் அக்காவிடம் பழகி கொண்டேன் .எப்பொழுது போல காலை சீக்கிரம் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவது எண் வேலை ஆகிபோனது .பின் காபி போட்டு அக்காவை எழுபுவென் .ஒரு நாள் மாமா வேலை வீசியம் ஆக் வெளி ஊர் சென்று விட்ட அன்று நானும் அக்காவும் மட்டும் தான் இருந்தோம் .நான் ஷாம்பூ போட்டு குளித்து விட்டு வந்து தலை காய் வைத்து கொண்டிருந்தேன் அக்கா என்னடி ஷாம்பூ வாசனை ஆள் இளுக்குது என்று மூடியை வாரி விட்டல் .சரி இன்று நீ மாடர்ன் டிரஸ் போடு எப்புடி இருக்கு என்று பார்க்கலாம் என்றாள் அக்கா நா ஹோம்லி பொண்ணு நோ மாடர்ன் டிரஸ் என்றேன் சும்மா மொக்க பொடதடி என்று குட்டை பாவாடை தொப்புள் தெரியும் மாத்ரி உள்ள டிரஸ் குடுத்தார் நான் அணிந்து வர அக்கா ரொம்ப கூச்சம் இருக்கு அக்கா என்றேன் அக்கா என்னை பார்த்து செம்மை யா இருக்க டி என்று உன்ன பார்த்த உடம்பு சூடு ஏறுது டி என்று கட்டி பிடித்தபடி வாய் ஓடு வாய் வைத்து முத்தம் குடுத்தா் அக்கா என்று அப்படியா இருவரும் கட்டிலில் ஒன்றாக என்னுடைய ஆண் உறுப்பில் எந்த உணர்சசியும் இல்லை நானும் அக்காவும் இருவரும் அன்று முழுவதும் ஒன்றாகி விட்டோம்.பின் நானும் அக்காவும் குளித்து முடித்து விட்டு டாக்டர் இடம் சென்றோம் டாக்டர் எல்லாம் சரியாக உள்ளது எப்பொழுது வேண்டுமானாலும் ஆபரேஷன் செய்து விடலாம் என்றார் அக்கா என்னை பார்த்து ஓகே வா என்றாள் சரிகா என்றேன் .டாக்டர் சொன்னது போல ஆபரேஷன் முடிந்தது என் ஆண் அடையாளம் இப்பொழுது இல்ல நான் இப்பொழுது முழு பெண்ணாக இருந்தேன் எண் குரல் உடல் எல்லாம் பெண்ணாக .பெண்ணாக மாறி நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தேன் .

  • #416

    யாழினி (Wednesday, 08 January 2020 05:50)

    எண் பெயர் சண்முகம் என் மனைவி பெயர் அமுதா நானும் அவளும் நண்பர்கள் போலத்தான் .என் உடைநீண்ட நாள் ஆசை அனா பெண்கள் போல மூடி வளர்த்து அதை அழகாக ப்யூட்டி பார்லர் போய் வெட்ட வேண்டும் என்பதை அவள் இடம் தெரிவித்தேன்.அவை இதற்கு போய் என் கவலை படுறிங்கா நான் இருக்கேன் என்று அன்று முதல் நான் மூடி வளர்க்க ஆரம்பித்தேன் என் மனைவி தான் எண் மூடிய பராமரிக்க ஆரம்பித்தாள் டெய்லி தேங்காய் எண்ணெய் தேய்த்து விடுவா .அவளின் அன்பு மற்றும் கவனிப்பு என் மூடி வெகு வேகமாக வளர ஆரம்பித்தது.எங்க உங்க மூடி நல்லா இருக்கு சீக்கிரம் உங்க ஆசை படி ப்யூட்டி பார்லர் கூட்டிட்டு போறேன் என் ப்ரெண்ட் ஓட பார்லர் தான் அதனாலே நீங்க கூச்ச படமா போலாமா என்றால் .சரிடி என் பொண்டாட்டி என்றேன்

  • #417

    யாழினி (Wednesday, 08 January 2020 20:23)

    அமுதா என்னை மூடியை நன்றாக பராமரிக்க தோள்பட்டை தாண்டி வளர்ந்தது இருந்தது அமுதா எல்லாரும் கிண்டல் பண்றாங்க டி என்னடா பொம்பள மாத்ரி மூடி வளர்கிற நூ என்றேன் அதை பத்தி எல்லாம் கவலை படாகுடது சரியா எனக்கு உங்க ஆசை நெரிவேரணும் என்றால் .எங்க நாளைக்கு பார்லர் போலாம் கூட்டம் அதிகமாக இருக்காது சரி டி போலாம் என்றேன் நானும் அவளும் பார்லர் போக அவள் தோழி என்னை பார்த்து உங்க மூடியை பார்த்த உங்களை அண்ணணு குப்புடுறத இல்ல அக்கனு குபுடுறதா தெரியல என்றால் என் புருஷனை கிண்டல் பண்ண அடிவங்கு வா டி என்றால். சரி சரி சேர்லா உக்காருங்க என்றால் நான் அம்மற அந்த பெண் என் மூடியை பிரித்து நீங்க இன்னும் நீளமாக வளர்க்க போரிங்கள இல்ல இது ஓட சரியா என்றால் அமுதா நீளமா வளர்க்க போறோம் டி என் என்றால் அப்படின கீழ மட்டும் டிரிம் பண்ணி விடுரேனே நல்ல வளரட்டும் நேரிய ஸ்டைல் கட் பண்ணலாமா என்றால் சரி டி உண் இஷ்டம் அப்படியா செய் என்றால் அமுதா .அந்த ஹேர்வாஸ் பண்ணி அழகாக ட்ரிம் செய்து பொனிடைல் போட்டுவிட்டல என்னால என்னை நம்ப முடியவில்லை என் அசை நெரிவெரியது பெண்கள் பீயூடி பார்லர் நான் மூடி வெட்டி கொண்டேன் நான் அமுதா எனங்க உங்க ஆசை தீர்ந்ததா என்றால் ரொம்ப தேங்க்ஸ் டி என்றேன் தாங்க்ஸ் எல்லாம் வேணாம் நல்ல நீளமா வளர்த்து வாங்க இன்னும் அழகா ஹேர்ஸ்டைல் பண்ணலாம் என்றாள்.என் மனைவி என்னை புரிந்து கொண்டால் .அந்த பார்லர் பெண் ஆமா அண்ணா நீளமா வளர்த்து வாங்க நேரிய ஸ்டைல் கட் பண்ணலாம் வேணும் நா காது முக்கு குத்தி கொள்ளலாம் என்றாள் எனக்கு வெக்கம் வர சிரித்து கொண்டு வந்து விட்டேன். விட்டுக் வந்து என் ஆசை தாங்காமல் நான் மூடியை தடிவி பார்த்து கொண்டேன் முன்னாள் துக்கிக் போட்டால் மூடி அழகாக இருந்தது .அமுதா எப்பொழுதும் போல இல்லாமல் சில நாள் ரெட்டை ஜடை போட்டு விடுவாள் என் விட்டில் அல்லது அவள் விட்டில் கேட்டல் இப்பொழுது ஆண்கள் நீளமா மூடி வளர்கர்து ஃபேஷன் தான் என்று சொல்லி விடுவாள்.எனக்குள் பெண்கள் உடை அணிய வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது அதை எப்புடி அவள் இடம் சொல்வது என்று யோசித்து கொண்டு இருந்தேன்.

  • #418

    Nandhini (Thursday, 09 January 2020 00:12)

    யாழினி உங்கள் கதை அருமையாக உள்ளது அவனை ஃபோர்ஸ் பண்ணி பூ வச்சுவிடுவது போல எழுதுங்க அப்பறம் அவனுக்கே பூ வச்சுக்க ஆசை வந்து அவங்க மணைவி கிட்ட கேக்குற மாறி எழுதுங்கள் பூ வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் this is my kindly request pls

  • #419

    Anitha (Thursday, 09 January 2020 02:38)

    My name anitha.naan oruvanuggu manaiviyaga ullen.ithu petror samathathudan nadandhathu.kanavan ennai magiljiyaka vaithirunthalum intha vaalkai enaggu suthamaga bidikkavillay.enaggu ebboluthu bittam varai koonthalum. ebboluthu periya marbakangal.edaiyalkum.en muga vasikaramum.avar sollum sariekalai nagaikal aniya ventum.melum en petrorum avarai nallavar ena nambugindarnar.aanal enaggu Mattumtan theriyum avan evvaluvu kettavan entru.aanaga eruntha en anumathi ellamal pennaga matri petror samathathudan thirumanam seithu avan pechai ketkum kili billayakave matrivittan.

  • #420

    யாழினி (Thursday, 09 January 2020 03:04)

    அமுதாவின் என் மூடி மீது அதிக அக்கறை எடுத்து கொண்டால் அவளுக்கு எப்பொழுதும் ரெட்டை ஜடை தான் பிடிக்கும் சாயங்காலம் வேலை முடிந்து வந்தால் முதல் வேலை எனக்கு ஜடை போடுவது தான் ஆனால் எனக்கு குதுரைவால் தான் பிடிக்கும் ஆனால் அவள் ஆசை நான் ஒன்றும் சொல்வது இல்லை நான் தலை விரித்து போட்டு கொண்டு முதுகை காட்டி கொண்டு ஊக்கந்து இருக்க பூ விறிக்கும் பாட்டி பூ கூடுதல் அமுதா கொஞ்சம் போதும் பாட்டி என்றதும் பாட்டி உள்ள இருக்கும் பெண்ணுக்கும் சேர்த்து குடுமா பூ சரியா இருக்கும் என்றால்.என் மனைவி என்னை பார்த்து எங்க உங்களுக்கும் சேர்த்து பாட்டி பூ குடுத்து இருக்காங்க பூ வச்சு விடவா என்று கிண்டல் செய்தாள் நான் கோபா படுவது போல நடித்தாலும் மனதில் ஆசை பூ வைத்து கொள்ள .அன்று ஞாயிறு கழமை அவள் ரெட்டை ஜடை போட்டு ரிப்பன் வைத்து கட்டிவிட்டால் ஹேர்பின் எடுத்து பூ வைத்து விட்டல்.எங்க ரெட்டை ஜடை ரொம்ப அழகா இருக்க அனா உங்க மீசை தாடி இல்லாம இருந்த இன்னும் அழகா இருக்கும் என்றால் எண்டி ஏற்கனவே எல்லாரும் கிண்டல் பண்றாங்க நீ வேற மீசை தாடி எடுத்தூட்ட என்னை எல்லாரும் பொம்பளை புள்ள்ள கிண்டல் பணுவங்க .சும்மா தாங்க ஒரு ஆசை மீசை தாடி ஷேவ் பண்ணுங்க பிளீஸ் எனக்காக என்று கெஞ்ச நான் ஷேவ் செய்து வந்தேன் அவள் அசந்து விட்டால் எங்க சூப்பர் ஒரு நிமிஷம் என்று ஃப்ரிட்ஜில் இருந்து பூ எடுத்து வந்து வைத்து விட்டால் ஜடை அதில் பூ பார்க்க கிராமத்து தேவதை போல இருக்கு என்றாள் அமுதா .அம்மு போதும் ரொம்ப வெக்கமா இறக்கு என்றேன் என் கிட்ட என்ன வெக்கம் அடுத்த வாரம் உங்களக்கு சேலைகட்டி விடு போறேன் ஜாக்கெட் அளவு எடுக்கணும் வாங்க என்றால் எண்டி கிண்டல் பண்றிய என்றேன் சத்தியமா இல்ல வாங்க என்று ஜாக்கெட் அளவு எடுத்து தைக்க குடுத்தால் .நான் அடுத்த வாரம் வரை காத்து கொண்டு இருந்தேன்.ஜாக்கெட் தைத்து வாங்கி வந்தால் எங்க இன்னக்கி தலை குளித்து வாங்க என்றால் நன்றாக ஷேவ் செய்து ஷாம்பூ போட்டு குளித்து வந்தேன் .தலை முடியை காய் வைத்து பின் தோளபட்டை வரை மூடியை ஃப்ரீ ஆக விட்டு பின் ஜடை போட்டு பூ வைத்து புது ஜாக்கெட் அணிந்து கொண்டு பாவாடை கட்டி சீலைகட்டி விட்டால் கண்ணாடி பார்க்க எனக்கு என் நாம் பெண்ணாக பிற்க வில்லை என்று கோபம் வந்தது .அடுத்து ஃப்ரீ ஹேர்ஸ்டைல் குதுறைவாள் ஸ்டைல் என மாற்றி அமைத்து காண்பித்தாள் அன்று எண் முகத்தில் இருந்த சந்தோசம் பார்த்து எங்க நா உங்களுக்கு அடிக்கடி சேலை கட்டி விடிரென் சந்தோசமா இருங்க என்றால் முடி மட்டும் இன்னும் கொஞ்சம் நீளமா வளர்த்து வாங்க அழகாக ஸ்டைல் கட் பண்ணி மாடர்ன் டிரஸ் டிரை பண்ணலாம் என்றால்.

  • #421

    Nandhini (Thursday, 09 January 2020 11:12)

    மிக மிக அருமையான பதிவு யாழினி தொடர்ந்து பூ வைப்பது மற்றும் ஃபோர்ஸ் பண்ணி புடவை கட்டுவது போல எழுதுங்க

  • #422

    யாழினி (Thursday, 09 January 2020 20:06)

    அன்று முதல் ஞாயிறு கிழமை என்றால் பெண்கள் உடை தான் அணிவென் அந்த ஒரு நாள் ஆக நான் தினமும் காத்து இருக்க ஆரம்பித்தேன்.ஒரு நாள் மதியம் நான் நன்றாக தூங்கி எழுந்தவுடன் பார்த்தல் என் மனைவி மற்றும் அவள் பார்லர் தோழி நிற்க அவள் என்னை கிண்டல் ஆக என்ன அக்கா நல்லா இருகிங்கள என்றால் நான் ஹ்ம்ம் என்றேன் .சரி இப்போ எல்லாம் ஆபீஸ் லீவு நா புடவை தான் கட்ட பிடிக்கும் போல என்ன்றல் நான் அமுதவை பார்க்க சாரியிங்க அவள் மொபைல் இருந்த பிக்சர் எல்லாம் பர்த்துட சாரி என்றால்.சரி இன்று எனக்காக நேங்க சேலை கட்டி காண்பிக்க வேண்டும் பிளீஸ் என்றால் .நான் சேலை கட்ட நீங்க பாவாடை மட்டும் கட்டி வாங்க நா உங்களுக்கு சேலை கட்டி விடிரெண் என்றால்.நான் என் மனைவி மற்றும் அவள் தோழி முன் பாவாடை ஓட நிற்க அந்த பெண் மணவியின் பிராவை போட்டு பார்த்தல் நான் ப்ரா எல்லாம் வேணாம் என்றேன் கோ கொஞ்ச நேரம் பேசாம இருங்க என்றால். மனைவியின் ப்ரா செட் அகல அவள் உடைய ப்ரா போட்டு விட்டு உள்ள பாட் வைத்து பெண்கள் மார்பு போல இருந்தது.பின் ஜாக்கெட் சேலை லௌஹிப் லா கட்டி விட்டல் என் தலைவாரி ஒற்றை ஜடை போட்டு பூ வைத்து விட்டால்.பின் முகத்திருகு பவுடர் பூச்சு போட்டு விட்டு மல்லிகை பூ வைத்து விட்டால் பின் அவள் தலையில் இருந்த ரோஜா எடுத்து முடியைன் நடுவில் வைத்து விட்டல் பின் என் மனைவியிடம் என்னை காண்பித்து கேட்டல் இப்போ சொல்லு டி நா அக்கானு சொன்னது தப்பா என்று என் மனைவி என்னை அழைத்து சென்று கண்ணாடி காண்பித்தாள் நெஜ்மக அவோல்வு அழகாக ஒரு இருந்தது அந்த பெண் அக்கா நீங்க பேசாம பெண்ணாக மாறி விடுங்க என்றால்

  • #423

    Nandhini (Friday, 10 January 2020 02:59)

    அருமை தொடர்ந்து எழுதுங்கள் தோழி யாழினி

  • #424

    சந்தியா (Friday, 10 January 2020 03:39)

    என் பேரு சந்தோஷ் வயது 30தை தண்டியது பொட்ரோல் ப்ங்கில் வேலை செய்து வருகிறேன் வீட்டீல் எனக்கு பெண் தேடிக்கொண்டுருந்தன என்னோட அம்மா ஏதோ திருமண வரவேற்ப்பில் பர்த்த பெண்ணை பிடித்துவிட்டது அந்த பெண்ணின் அப்பாஅம்மாவிடம் பேசினால் அவர்களூம் சரினுமாப்பிள்ளை பார்க்க வருவதாக சொன்னார்கள் மூனு நாள் கழித்து அம்மாவுக்குபோன் பண்ணி மாப்பிள்ளை பார்க்க வருவதாக சொன்னார்கள் மறுநாள் காலை பழகாம்செய்து ரேடியாகவைத்துருந்தன பெண் வீட்டர் வந்தனர் என் அம்மாவும் அப்பவும் வரவேற்றுனினர்கள் பின் பெண் அம்மா மாப்பிள்ளை வரசென்னார்கள் அம்மா டீ பேட்டு தட்டில் வைத்து தந்தால் அதைவாங்கி வந்து பெண்வீட்டீர்க்கு டீ காபி தந்தேன் பெண் ஸாலினி கால் மேல் கால் போட்டுருந்தால் என்னை பார்த்து என்னபேரு என்றால் சந்தோஷ் என்றேன் எங்கே வேலை செய்ற என்றால்பெட்ரோல் ப்ங்கீல் என்றேன் அம்மா பெண்ணை நமஸ்காரம் செய்ய சொன்னால் அவள் அன்ட்டி காலம் மாறிடுச்சி பையன்னை பிடிச்சிருகீகு பைனை என்காலில் விழந்து நமஸ்காரம் செய்ய சொல்லுங்கா என்றால் அம்மா பெண்ணு காலில் விழந்து ஆசீர்வாதம் வாங்கிகா என்றால் மறுத்தேன் அம்மா என்னை அடிச்சிபெண்ணு ஸாலினி காலில் ஆசீர்வாதம் வாங்க சொன்னால் வேறு வழியின்றிபெண்ணு காலில் விழுந்தேன் அவ என்னை தூக்கி சுமங்கலியா நீடூடி வாழ்கனாவாழ்த்தினால் பின் கால்யாணம் முடிவானது சில 3 நிபந்தனை பெண்ணு கூறினால் அதாவது 1-மாப்பிள்ளை எங்க வீட்டுக்கு வீட்டோடா மாப்பிள்ளையா வரனும் 2-.தாலி மாப்பிளையும் கட்டிக்கொள்ள வேனும் 3.மாப்பிள்ளை எனக்கு அகீரிமெண்ட் பேப்பிரில் சைன் பண்ணும் சரியா என்றால் எல்லாத்தும் சரினு சொன்னேன் திருமண ஏற்படு நடந்தது சில நாள் ஆனது திருமண மண்டப்பதில் தாலி கட்டும் நேரம் வந்தது கெட்டிமேளம் என்றர் ஐயர் பெண்ணு தாலி எடுத்து மூனு முடிச்சி போட்டுகட்டிவிட்டால் பின் நான் தாலி கட்டினேன் பின் எல்லாரிடம் ஆசீர்வாதம் வாங்கி பெண்ணுவீட்டுக்கு போனோம் இரவுவானது அம்மா வந்து என்னிடம் பால் தந்து பார்த்து நடந்துகோடா என்றால் பின் ரூமூக்கு போனோன் அவ என்னை வா என்றால் பால் வாங்கி டாப்பிளில் வைத்து என்னை பார்த்து உன் பேரு என்ன என்றால் சந்தோஸ என்றேன் நீ இனி சந்தோஷ் இல்ல இனி நீ சந்தியா டி என்றால் நான் ஆம்பள சிங்கம் என்றேன் என்னிக்கு என் காலில் விழ்ந்தாயே அன்றே நீ ஆம்பள இல்லடா போதுனு தாலி வேற கட்டிஇருக்கிற என்றால் பேசாமால் நின்றேன் அவள் அகீர்மெண்ட்டில் சைன் பண்ணிதை படித்தால் நான் சந்தோஷ் எனக்கு திருமணம் ஆனாது எனக்கு சந்தோஷ் பேர் எனக்குபிடிக்க வில்லைஇனி என் பேரு சந்தியா எனக்கு ஆம்பளய இருக்க பிடிக்கவில்லைபெம்பள இருக்க ஆசைபடுகீறேன் என இருந்தது அதை படித்தும் அதிர்ந்தேன் வேறு வழியின்றி ஸாலினிசொல்றதை கேட்பதாககூறினோன்வேட்டியை கழட்டு

  • #425

    யாழினி (Friday, 10 January 2020 05:01)

    அன்று முதல் நான் வேலை முடித்து வந்ததும் வீட்டில் நைட்டி அல்லது புடவை கட்டி கொள்வேன் .அமுதா எப்பொழுதும் போல தலைவாரி விடுவாள் ஒன்று ஜடை அல்லது கொண்டை தான் எங்க இந்த வாரம் பார்லர் போய் உங்களக்கு மூடி வெட்டிடு வரலாம் ரொம்ப நீளமா வளர்த்து இருக்கு என்றாள் .நான் சரி என சொல்ல அவள் தோழி நான் வீட்டிற்கு வருகிறேன் பார்லர் வேணாம் என்றால் அவள் சொன்னது போல வீட்டிற்கு வந்தால் வரும் பொது கை ஓடு மேக்கப் செட் எடுத்து வந்தாள்.என்னை பார்த்து என்ன அக்கா உக்காருங்க என்றால்.நான் அமர அவள் வேலையா ஆரம்பித்தாள் மூடியை பிரொண்ட்கட் செய்து அக்கா இன்று உங்களுக்கு சீகை அலங்காரம் செய்யலாம் அது எல்லாம் வேண்டாம் என்றேன் பேசகுடுத நான் சொல்றத கேளுங்கள் என்று முதலில் நீங்க கூச்ச பட கூடுது அப்போ தான் நல்லா இருக்கும் என்றால்.கொண்டை போட்டு மூடியை சுற்றி பூ வைத்து விட்டால் அமுதா இப்போ எப்புடி இருக்கு என்றால் அவள் என் புருஷன் எப்பொழுதும் அழகு தான் டி என்று கிண்டல் செய்தாள்.அமுதா எங்க இன்று நீங்க லேடீஸ் டிரஸ் போட்டு வாங்க நாம ஷாப்பிங் மால் போலாம் என்றால் அவள் தோழியும் ஆமா கண்டிப்பா இன்னக்கி நாம ஷாப்பிங் போறோம் நீங்க லேடீஸ் டிரஸ் லா வாங்க நான் முடியாது என்று அடம் பிடிக்க யர்வாது ஒருத்தர் உங்கள் ஆம்பள என்று சொன்னால் நானே உங்களுக்கு மூடி வெட்டி விடுறீன் சரியா என்றால் நாங்கள் மூவரும் கேல்ம்பினோம்.நான் ஜீன்ஸ் பனியன் போட்டு கொண்டேன் ஃப்ரீ ஹேர்ஸ்டைல் அப்புறம் தொங்கு தோடு போட்டு கொண்டு சென்றேன் .அங்கு இருந்த ஒரு பெண் என்னை பார்த்து அவள் ப்ரெண்ட் இடம் அந்த பொன்ன பார்த்தியா மூடி சூப்பரா இருக்கு அழகா கட் பண்ணி இற்க என்றால் .அமுதா எண் இடம் இப்போ ஓகே வா எல்லாரும் உங்கள் பெண் என்று தான் நின்காரங்க நீங்க தான் சும்மா சீண் போடுறீங்க என்றால்.பேசாம நீங்க பெண்ணாக மாறி விடுங்க என்றால் அமுதா என்ன சொல்ற என்றேன் உண்மை தான் சொல்றேன் நீங்க முழுசா பெண்ணா ஆனா நல்லா இருக்கும் சொல்றேன் எனக்கு சந்தோசம் தான் நீங்க எப்புடி இருந்தாலும் சரி என்றால்.அமுதா சொன்ன பிறகு எனக்கு அது சரி என்று பட்டத்து.நான் அவள் இடம் சரி சொல்ல நாங்கள் டாக்டர் இடம் சென்றோம் டாக்டர் பெண்ணாக மாற வேண்டும் என்றால் ஆபரேஷன் செய்ய வேண்டும் பின் நீங்கள் எப்போதும் பெண் தான் ஆண் வாழ்க்கை வாழ முடியாது உங்களுக்கு ஓகே வா என்றாள்.நான் சரி என்று சொல்ல அவர் ஒரு நர்ஸ் அழைத்து எனக்கு சில டெஸ்ட் எடுக்க சொன்னார் அந்த நர்ஸ் என்னை அழைத்து சென்று நீ இப்போவே பெண் போல தான் இருக்க என்றால் நான் சீரிக்கா நர்ஸ் டெஸ்ட் எடுத்து கொண்டு இருந்தார்.ஷர்ட் ஐ கல்ட்ட சொன்னால் நெஞ்சு பகுதியில் ஊசி போட்டு விட்டு டாக்டர் சில மாத்திரை எழுதி குடுத்தார் அதை சாப்பிடுங்கள் பெண்களுக்கு உண்டான ஹார்மோன் சுரக்கும் சில மாதங்கள் போக நாம ஆபரேஷன் செய்து விடலாம் என்றார் .நான் அமுதா விடம் அமுதா இது சரி பட்டு வருமா நான் பெண்ணாக ஆனால் உண் வாழக்கை எண் அவாது என்றேன் நாம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி யா இல்லாம நல்ல தோழிகள் இருப்போம் கவலை வேண்டாம் என்றால்.என் ஓடு கல்லூரியில் படித்த நண்பன் வந்தான் என்னை பார்த்து எல்லா வசியம் கேட்டு தெரிந்து கொண்டு உனக்கு நா சுப்போட் பண்றேன் டா கவலை படாதே .பணம் ஹெல்ப் வேணும் நாளும் குடுகிரென் என்றான்.

  • #426

    Nandhini (Friday, 10 January 2020 06:20)

    யாழினி மற்றும் சந்தியா மிக மிக அருமையான பதிவு தொடர்ந்து எழுதுங்கள்

  • #427

    சந்தியா2 (Friday, 10 January 2020 13:51)

    வேறு வழியின்றி ஸாலினிசொல்றதை கேட்பதாகூறினேன்வேட்டியை கழட்டு என்றால் முடியாது என்றேன் வேண்டும் என்றால் சார்ட்டை அவிகீறேனு கழட்டி அவளிடம் தந்தேன் என்னைவிடவில்லை அவளேவேட்டியை பிடித்து இழுத்து என்னை ஜெட்டியோடு நிர்க்கவைத்தால் ப்ளீஸ் துணி தாங்கானு கெஞ்சினேன் அவள் அவளது பழைய பாவடையை தாவணியை தூக்கி முகத்தில் அடித்தால் கிழே விழுந்தது அதை எடுக்க முயன்றேன் ஜெட்டி பார்க்,பார்க் என்றது பார்த்த கீழிந்ததுவிட்டது என்னபண்ணுறது தெரியமா பாவடையை எடுத்து கட்டீக்கொண்டேன் வால் தாவணி மட்டும் கட்டின எப்படி இந்த எனது பிரா ஜாக்கேட் கொடுத்தால்
    அதை வாங்கி அட்சஸ் பண்ணி போட முயன்றேன் முடிவில் பிரா ஜாக்கேட் கட்டிக்கொண்டு அவ முன்னடி நின்றேன் தாவணி எங்க டி னு கேட்டால் ஷாலினி நான் ஆம்பள அப்படியா ஆம்பளக்கு எதுக்கு பிரா ஜாக்கேட் நீயே பெட்டுஇருக்கிற என்னக்கி என் காலில் விழ்ந்தாயே அன்றே நீ ஆம்பள இல்லடா போதுனு தாலி வேற கட்டிஇருக்கிஅப்போ நீ பெட்டபுள்ள தானே சரியா என்றால் .எதுவும் பேசமால் வாய் அடஞ்சிநின்றேன் பின் தாவணியை எடூத்து கட்டிவிட்டால்

  • #428

    யாழினி (Friday, 10 January 2020 21:32)

    நண்பன் அதாரவு தர நான் மாத்திரை எடுத்து கொள்ள ஆரம்பித்தேன் .வெகுசீகிரம் ஆக மாற்றங்கள் தெரிய வந்தது.ஆம் எனுடைய நெஞ்சில் பகுதி சற்று பெரியதாக இருந்தது .டாக்டர் மாத்திரை விடாமல் சப்டாவும் சில கிரீம் எழுதி குடுத்தார் மேல பகுதியில் தேய்த்து விடசொண்ணர்.என் உடல் தோள்கள் மென்மை ஆனது குரல்கள் மெளித ஆனது அமுதா என்னை நன்றாக கவனிக்க ஆரம்பித்தாள் .மார்பின் அளவு பெரிதாக அவள் ப்ரா வாங்கி குடுத்தால் எங்க இனி மேல் ப்ரா போடாம வெளிய வரதிங்க என்றால்.பார்லர் பெண் அடிக்கடி வந்து என்னை பார்த்து பேசிவிட்டு போவர்.ஒரு நாள் அமுதா இல்லாத பொழுது வந்தால் அமுதா இல்ல என்றேன் அமுதா இல்லனா நா உள்ள வர குடுத்த அக்கா என்றால் அப்டி இல்லாம உள்ள வா என்றேன் இருவரும் நண்பர்கள் போல பேசி கொண்டு இருந்தோம் அப்பொழுது அக்கா உங்களுக்கு மேல பெராசு இருக்கு என்றாள் உனக்கு இல்லாத தா எனக்கு இருக்கு என்றேன் அக்கா அப்படி இல்ல கா சும்மா கிண்டல் பண்ணேன் கோபா படதிங்க என்றால்.அமுதா எனக்கு போன் செய்து எங்க நா வா லேட் ஆகும் நீங்க கிரீம் தெய்துகொங்க என்றால் நான் ஹ்ம்ம் என்றேன்.அமுதாவின் தோழி இடம் நான் மருந்து போடணும் என்றேன் சரி கா குடுங்க நான் தேய்த்து விட்டுறேன் என்றால் வேணாம் மா பிளீஸ் என்றேன் அக்கா இப்போ நெங்களும் நானும் பெண் தான் இதுல கூச்ச பட என்ன இருக்கு என்று சொல்லி டாப்ஸ் கல்ட்டா சொன்னால் நான் டிப்ஸ் கழட்டி விட அவள் அக்கா என்னை கா செம்ம ஷேப் இருக்கு என்று கிரீம் தேய்த்து விட்டால் என்னை ஏதோ செய்ய ஆரம்பித்தது .கண்கள் சொருக நான் அந்த சுகத்தை அனுபவித்து கொண்டு இருந்தேன் .என்ன கா தினமும் கிரீம் போட வரவா என்றாள் எனக்கு வெக்கம் வர முகத்த முடி கொண்டேன்.சரி வெக்கம் பட்டது போதும் அமுதா கு ஒரு surprise குடுக்க போறேன் உங்களை மாடர்ன் அக போறேன் என்று சொல்லி குட்டை பாவாடை மேல டைட் ஃபிட் டாப்ஸ் குடுத்து போட சொன்னால்.பின் தலைவாரி ஃப்ரீ ஹேர்ஸ்டைல் விட்டு கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டு சின்ன பொட்டு வைத்து விட்டால் .அக்கா எல்லாம் ஓகே அனா நீங்க ஜிம் போய் உங்க ஸ்ட்ருசர் மெயின்டெய்ன் பனுங்க இடுப்பு வளைவு நல்ல இல்லை என்றால் .அமுதா வர நீங்க போய் கதவை த்றங்க என்றால் நான் கதவை திறக்க அமுதா என்னங்க சூப்பர் இருக்கீங்க என்னடி என் புருஷனை அழகா அக்கி வச்சு இருக்க என்றால்.அம்மு அக்கா வா ஜம் கு போக சொல்லு என்றாள் சரி டி என்றால்.

  • #429

    சந்தியா3 (Friday, 10 January 2020 22:21)

    ஆஹா சூப்பரா இருக்கடி ஸாலினி கை பட்டு டேப்பிள் மேல் இருந்த பால் செம்புகிழே தவறிபால் சிந்திவிட்டது அவ என்னிடம் பால் செம்பை தந்து போய் மறுபடியும் பால் எடுத்துக்கொண்டுவா என்றால் .சரினு கதவை திருந்து சமையல் ரூமுக்கு போனேன் அங்கு ஸாலினியின் தங்கை கவிதாசமையல் செய்து கொண்டு இருந்தால் என்னை தாவணி பாவடயையில் பார்த்தும் விடமால் சிரித்துக்கொண்டே இருந்தால் காலையிலே நினைச்சேன் நீங்க தாலி கட்டிக்கொள்ளும் போதே டவுட் இருந்து அது இப்போ சரி ஆச்சி னு சிரிச்சிகிட்டே இருந்தால் உங்களா மாமானு கூப்பிடவா இல்ல மாமினு கூப்பிடவா என்றால் ஏதாவும் போசமல் சும்மாவே நின்றேன் பால் காய்ந்தது எடுத்துக்கொண்டு போக முயன்றேன் கவிதா தடுத்து என்னோட செல்பி போட்டோ எடுத்து அதை வாட்சப் ஸ்டேஸ்ல் என் முதலிரவுக்கு gents going half saree my sister waitting room இது என் அக்கா புருஷன் இது எப்படி இருக்கு ?என ஸ்டேஸ் போட்டால் அதை பார்த்த அவளது ப்ரண்ட்ஸ் வாவ் சூப்பர் டீ பார்த்து போக சொல்லுமா வாழ்த்துகள் ,இன்னொருத்தி எனக்கும் இதே மாதிரிபுருஷன் வேணும் என்றால் நிறைய பேர் கமெண்ட் தந்தனர் அதில் இன்னொருத்தி தாலி யார் கட்டியது என கேள்வி எழுப்பினால் அதுக்கு கவிதா அக்கா ஸாலினி கட்டிய தாலி போட்டோவை உலக வரலாற்றில் முதல் முறையாக மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய பெண் என டைட்டில் போட்டு இன்னொரு ஸ்டேஸ் போட்டால்,அதை பார்த்த அந்த பெண் வாவ் இதுதான் பெரியார் சீர்திருத்த திருமணமோ சிம்பிளி சுப்பர் என கமெண்ட் போட்டால் .பல பெண்களும் சூப்பர் சூப்பர்னா சொன்னர்கள் ஆனால் ஆண்கள் கமெண்ட் செய்யவில்லை கதவை திருந்து பால்செம்பைஸாலினியிடம் தந்தேன் அதைஜவாங்கிய அவள் கெஞ்சம்குடித்துவிட்டு எனக்கு தந்தால் குடித்தேன் பின் அவ காலில் விழ சொன்னால் விழந்தேன் தீர்க்க சுமங்கலியாக பத்தும்பெற்றும் வாழ்க ,என்றால் பக்கம்இருந் விளக்கை அணைத்தால் இருவரும் இரவில் ஓண்றாக இணைந்தோம் ஸாலினி என்

  • #430

    Nandhini (Saturday, 11 January 2020 01:26)

    சந்தியா உங்கள் கதை அருமையாக உள்ளது அவனை ஃபோர்ஸ் பண்ணி பூ வச்சுவிடுவது போல எழுதுங்க அப்பறம் அவனுக்கே பூ வச்சுக்க ஆசை வந்து அவங்க கிட்ட கேக்குற மாறி எழுதுங்கள் பூ வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் this is my kindly request pls

  • #431

    Nandhini (Saturday, 11 January 2020 01:28)

    And யாழினி தொடர்ந்து எழுதுங்கள் தோழி உங்கள் கதை அருமையாக உள்ளது

  • #432

    யாழினி (Saturday, 11 January 2020 04:33)

    அமுதா என்னை ஜிம் போக சொல்லி வற்புறுத்த முடியாது என்று குற அவள் தோழி விமலா வந்து அக்கா நீங்க ஜிம் கு வந்தல அச்சு என்று வற்புறுத்தி கூட்டி சென்றாள்.அங்கு இருந்த ஜிம் டிரெயின்னர் நீங்கள் ஜிம் கு வரும் பொது உடற்பயர்சி செய்ய வசதியான டிரஸ் போட்டு வாங்க என்றால் . நான் விமலா சென்று பனியன் லோயர் ஷூ எல்லாம் வாங்கிட்டு வந்தோம் அடுத்த நாள் காலை விமலா வந்தால் நான் ரெடி நிற்க அக்கா நீ டிரஸ் பண்ணி கண்ணாடி பார்த்தியா என்றால் இல்ல மா என் என்றேன் போய் பாரு அக்கா என்றால் நான் சென்று பார்க்க புது பனியன் ஃபிட் ஆக இருந்தது என் மார்பு பகுதி எடுப்பு அகா இருந்தது .அக்கா நடக்கும் பொது குலுங்குது அக்கா ப்ரா போடாம பனியன் போடாத என்றால் சரி என்று நான் ப்ரா போட்டு பனியன் போட்டு வந்தேன்.இருவரும் ஜிம் சென்றோம் தினமும் காலையில் இருவரும் செல்ல ஆரம்பித்தோம் என் இடுப்பு வளைவு வந்தது பின்புறம் சற்று எடுத்து காட்டியது .மார்பு பகுதி சொல்லவே தேவை இல்ல .விமலா ஒரு நாள் ஜிம் முடித்து வரும் பொது அக்கா நீ என் குட பார்லர் வா புருவம் சரி செய்ய சொன்ன அமுதா சரி வா விமலா போலாம் என்று ரெண்டு பெரும் பார்லர் சென்றோம் அங்கு அவள் புருவத்தை சற்று அழகு படுத்தினால் அக்கா வாக்சிங் பண்ணி விடவா என்றால் வேணாம் விமலா அப்புறம் பார்த்துக்கலாம் என்றேன் சரி கா கொஞ்சம் இரு லைட் ஆ ஹேர் கட் பண்ணிக்கோ கீழ் மூடி பிளவு வந்துருச்சு என்று கட் பண்ணிவ்ட்டல்.அக்கா இரு என்று ஹெட் மசாஜ் செய்ய ஆரம்பித்தாள் நான் ரசித்து கொண்டு இருக்க எண் மார்பு பகுதியில் அவள் கை தட்வ ஆரம்பித்தாள் எனக்குள் உணர்ச்சி கட்டு படுத்த முடியவில்லை நானும் அவள் செய்வது ரசித்து கொண்டு இருந்தேன் உதட்டில் ஒரு முத்தம் கூடுதல் என்னை நான் மறந்து விட்டேன் அப்படியா ரெண்டு பேரும் சற்று நேரம் இருந்தோம் .அக்கா எப்புடி இருக்க என்றால் ரொம்ப சந்தோசம் மா இருக்கு விமலா என்றேன் .பின்னிருவரும் சகஜ நிலைக்கு திரும்பினோம் என்னை விட்டில் விட்டுட்டு அவள் செல்ல நான் குளிக்க சென்றேன் ஆனால் நினைப்பு முழுவது அங்க நடந்தை நினைத்து கொண்டு இருந்தேன்

  • #433

    சந்தியா 4 (Saturday, 11 January 2020 22:11)

    இரவில் இருவரும் ஒன்றாக இணைந்தோம் நேரம் ஆனது காலை 6மணியானது ஸாலினி தூங்கிகொண்டு இருந்தால் நான் எழுந்து வெளியே வந்தேன் என் அம்மா பின்னாடி பார்த்து யாருது யாருது கூப்பிட்டால் பின் திரும்பினேன் சந்தோஷ் என்ன இது கோலம் என்றால் அந்த நேரம் கவிதா எழுந்துவந்தால் என்ன பார்க்கீறிங்க அன்ட்டி அது கோலம் இல்லை அது தான் நிஜம் உங்க பையன்முழுசா பெண்ணாக மாற போறான் வைட்பண்ணுங்க என சொல்லி சிரித்தால் அம்மா எனக்கு சாப்போட் பண்ணி அவன் இன்ன இருந்தாலும் ஆம்பள டி அப்படியா அவனையே கேட்கிறேன் பருங்கா என்றால் நீ ஆம்பளயா இப்ப என்றால் உன் பேரு என்ன என்றால் அந்நேரம் ஸாலினியும் வெளியே வந்து பேப்பரை கட்டினால் நான் அதை பார்த்துபயந்தது . நான் ஆம்பளயில்லை நான் பெம்பளதான் பாருங்கா என் பேரு சந்தோஷ் இல்ல என் பேரு சந்தியா என சொன்னேன்,அம்மா எதுவும் பேசாமல் சும்மா நின்றால் ஸாலினி கைதட்டி அப்படி சொல்லுடி என் பெண்ணாட்டி என

  • #434

    Kavya (Sunday, 12 January 2020 05:35)

    Hi...i want to explore my experience

  • #435

    Kavya (Sunday, 12 January 2020 05:52)

    என்னோட பெயர் காவ்யா... எனக்கு நடந்த அனுபவத்தை உங்களோடு பகிர்கிறேன்..
    நான் engineering முடித்து மாதம் ஒரு குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கொண்டு இருந்தேன். நான் என்னோட பொழுது போக்கிற்காக Instagram யில் நிறைய பெண்களுக்கு request செய்து கொண்டு இருப்பேன். அப்படி பண்ணும் பொழுது தான் ஒரு பெண் என்னுடைய request accept panni இருந்தால். நான் வழக்கம் போல பேச தொடங்கினேன்.அவளும் நன்றாக பேச ஆரம்பித்தாள். அவள் சொன்னாள் நீ பார்க்க என்னோட அக்கா வை போலயே இருக்க அதனாலதான் உன்னோட request accept பண்ணேன். எனக்கு ஒரு ஷாக். நானா உன் அக்காவ மாதிரியா என்று கேட்டேன்.அவள் ஆமா என்று சொன்னாள்.
    நான் பையன் எப்டி உன்னோட அக்கா மாதிரி இருக்க முடியும். அவள் சொன்னாள் ஏன் இருக்க கூடாதா என கோவமாக கேட்டாள். நான் இருக்கலாமே என்று அவளை சமாதான படுத்துற மாதிரி சொன்னேன்.
    அவள் திடீரென ஓகே அக்கா நான் அப்பறம் பேசுரெனு சொல்லிட்டு கேளம்பிட்டா..எனக்கு ஒன்றும் புரியவில்லை என்ன எதுக்கு அக்கா நு கூப்டானு தெரியவில்லை.
    தொடரும்

  • #436

    Kavya (Sunday, 12 January 2020 12:16)

    Part 2
    அடுத்த நாள் ரெண்டு பேர் பேசிக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது நான் எதுக்கு என்ன அக்கானு கூப்பிட்டேன் என்று கேட்டேன்.அதற்கு அவள் ஆமா அக்காவ அக்கானு தான் கூப்பிட முடியும் என்று சொன்னாள். எனக்கு கோவம் வந்துவிட்டது.அவளை நான் திட்டிவிட்டு இனிமே அப்டிலாம் பேசக்கூடாது சொல்லிட்டேன். அதற்கு அவள் இனிமே நம்ம பேசவே வேண்டாம்னு சொல்லிட்டு கெளம்பி விட்டாள். இரண்டு நாளாக அவள் பேசவே இல்லை. நிறைய msg அனுப்பியும் பயனில்லை. நான் அவளிடம் உன் கோவம் போக நான் என்ன செய்ய வேண்டும் என்று கேக்க அவள் நான் பேசனும்னா அக்கானு தான் கூப்பிடுவேன் என்று சொன்னாள். நான் அவளை சமாதான படுத்துவதற்காக சம்மதம் தெரிவித்தேன். அப்பொழுது இருந்து என்னை அவள் அக்கா அக்கா என்று அழைக்க எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. சரி நானும் ஆன்லைன் தானே யாருக்கு தெரிய போது என்று பேசிக்கொண்டு இருந்தேன்.ஆனால் அவள் நல்ல பாசமாக பேசினாள். அவள் அக்கா போலவே என்னை நினைத்து பேசினாள்.போக போக எனக்கும் அது பிடித்து விட்டது. அவள் எபொழுதவ்து என்னை அண்ணா என்று சொன்னால் என்ன அக்கான்னு தானே சொல்லுவா இப்போ என்ன அண்ணன் னு கூப்பிடு இருக்க சொல்லிட்டேன். அதற்கு அவள் பாத்தியா உனக்கே நீ அக்கானு புரியுது பாத்தியா என்று கேட்க எனக்கு ஒரு நிமிடம் அசிங்கமா போய்விட்டது.

  • #437

    யாழினி (Sunday, 12 January 2020 20:41)

    நான் ஜிம்மில் இருந்து வந்து அப்படியா சோஃபாவில் உக்காந்தேன்.அமுதா எங்க இன்னிக்கி என்ன இன்னும் குளிகாம இருகிங்கா சீக்கிரம் குளிச்சுட்டு வந்து சாப்பிடுங்க என்றால்.நான் குளித்து வர அவள் என்னை பார்த்து உங்களுக்கு நான் ஐயெப்ரோ மட்டும் தான் சரி செய்ய சொன்னேன் என் மூடியை வெட்டுநீங்க என்றால் இல்ல டி விமலா தான் மூடி பிளவு இருக்க சொல்லி வெட்டிட என்றேன் .அமுதா கோபா பட்டால் என்னை கேட்காம மூடி வெட்ட வேண்டும் என்றால் சரி டி என்றேன்.தலைவாரி விடுரிய என்றேன் இன்னும் ஏவோல்வு நாள் நானே தலை சீவி விடுறது நீங்கள சீவிகொங்க என்றால் ஏதோ கோபமா இருக்கள் என்று நான் ஒன்றும் சொல்ல வில்லை.என் நண்பன் வீட்டிற்கு வர நாங்கள் பேசி கொண்டு இருந்தோம் .எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது என் அமுதாவை என் நண்பன் கல்யாணம் செய்து வைக்க கூடாது என்று.எப்புடி இருவர் இடம் பேசுவது என்று யோசித்து கொண்டு இருந்தேன் .நான் விமலா விடம் விவரம் சொல்லி சரி பட்டு வருமா என்று கேட்டேன் .அக்கா சூப்பர் ஐடியா எப்படியும் அமுதாவுக்கு ஒரு ஆண் துணை தேவை நல்ல யோசனை நான் அமுதா கிட்ட பேசுறேன் நீங்க உங்க நண்பர் கிட்டா பேசுங்க என்றால்.அவள் அமுதா கிட்ட பேச எண் மனைவி என் இடம் வந்து அது எல்லாம் வேண்டாம் சரி பட்டு வராது என்றால்.விமலா பேசி அமுத்தவை சரி செய்து விட்டால்.அடுத்து என் நண்பனிடம் நான் பேசினேன் அவனும் சரி என்றான். ஆனால் கல்யாணம் ஆனா பிறகும் கூட நீ எங்கள் ஓடு தான் இருக்கணும் அப்படி என்றால் சரி என்றேன்.இதற்கு இடையில் என் உடைய ஆபரேஷன் நல்ல படியாக முடிந்தது.நான் வீட்டிற்கு வந்து சீறிது நாள் என் வேலை எல்லாம் தனியாக செய் ஆரம்பித்தேன் அமுதாவின் கல்யாணம் நல்லா நாள் பார்த்து தேதி குறிக்க பட்டத்து.கல்யாணம் நல்லா படிய முடிந்தது அன்று நான் அழகான பட்டு புடவை கட்டி இருந்தேன் விமலா அதா போல் இருந்தால் சிம்பிளா அக கோவிலில் கல்யாணம் முடிந்தது .இப்பொழுது அவள் இன்னொருவன் மனைவி என் கண்களில் நீர் வந்தது .அவர்கள் இருவரும் ஒன்றாக அவர்கள் ரூம் கு செல்ல விமலா அன்று எங்கள் வீட்டில் இருக்க நாங்கள் இருவரும் சேர்ந்து பேசி கொண்டு இருந்தோம்.அப்பொழுது விமலா அக்கா உன்னை நான் இன்று முழுசா பார்க்கணும் என்றால்.அமுதா கு தான் முதல் இரவு நமக்கு இல்லை என்றேன்.காமெடி வேணாம் என்று கட்டி பிடித்து கொண்டாள் .அவள் என் தலையை கோதி விட்டாள் நானும் அவளும் என் மார்பை பிசைந்து சுவைத்தல் நானும் செய்ய இருவரும் நிர்வாணமாக இருந்தோம் .அடுத்த நாள் எல்லாரும் முன்பு நான் எழுந்து காபி போட்டு வைத்தேன் அமுதா லேட் ஆக வந்தால் காபி குடுத்து அவணகும் குடு என்றேன் அவள் எடுத்து சென்றாள்.பின் காலை உணவு சாப்ட பேசி கொண்டு இருந்தோம் நான் எண் அமுதா ஹனிமூன் எங்க போக போற என்றேன் சீ போடி என்று வெட்க்கா பட்டால் .என்னை முதல் முறையாக போடி என்றால்.என் நண்பன் நாம எல்லாரும் ஒரு டிரிப் போய்ட்டு வரலாம் என்றேன் நான் வேணாம் நீங்க போய்ட்டு வாங்க என்றேன்.அமுதா நீயும் விமலவும் வங்கடி சேர்ந்து போய்ட்டு வரலாம் என்றால்.நான் அமுதாவின் தலைவாரி கொண்டு சொன்னேன் நீ போய்ட்டு வா மா நாங்க இருக்கோம் விமலா நீ வர வரை என் குட இருக்கேன் சொல்லி இர்க்க என்றேன்.அவர்கள் எந்த ஊர் போவது என்று பேசி கொண்டு இருக்க விமலா என் இடம் வந்து அவங்க போகட்டும் நாம என்ஜாய் பண்ணலாம் என்றாள் சரி யா டி என்றால்.

  • #438

    யாழினி (Tuesday, 14 January 2020 06:14)

    அமுதா அவள் கணவர் இருவரும் ஹனிமூன் செல்ல பேசி கொண்டு இருந்தார்கள் என்னையும் அழைக்க நான் மறுத்து விட்டேன்.அமுதா கணவர் உடன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றாள் .அவள் கால் கொலுசு சின்ன கல் தோடு வளையல் எல்லாம் வாங்கி வந்தால் எனக்கு எதுக்கு அமுதா நீ போட்டுக்கோ என்றேன் . அவளும் தனியா ஒரு செட் வாங்கி இருபத்க சொன்னால்.நான் அவள் வாங்கி வந்த எல்லாம் போட்டு வந்து காண்பித்தேன் பார்க்க லட்சணமா இருக்க டி என்றால்.என் நண்பன் என்னை பார்த்து அமுதா இல்லாத பொழுது நீ செம்ம கட்டை டி என்றேன் டேய் உண் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா சண்டை போடுவு பேசாம போ என்றேன்.அடுத்த நாள் அவர்கள் கெளம்பி விட்டார்கள் .நானும் விமலாவும் மட்டும் தான் அவள் சேட்டைகள் சொல்ல வேண்டியது இல்லை . என்னடீ சாந்தி இன்னகி நமக்கு சாந்தி முகூர்த்தம் வச்சூர்வோம் மா என்றால் அடி வங்கபொற விமலா பார்லர் போய்ட்டு வா என்றேன் இன்று பார்லர் லீவு நானும் நீயும் தான் ஃபுல் என்ஜாய் பண்ணலாம் என்றாள்.உனக்கு ஆக ஒரு கிஃப்ட் வாங்கி இருக்கேன் பாரு என்றால் குட்டை பாவாடை மூடி அலங்கார பொருட்கள் கை இல்லாத நைட்டி போன்ற பொருட்கள் இருந்தது.சரி இப்போ சாந்தி ரெடி ஆக போற என்று வாடி குளிக்க போலாம் .போலாமா நீ ஃபர்ஸ்ட் போடி நா அப்புறம் குளிகுறேன் என்றேன் இல்லை டி சேர்ந்து குளிக்கலாம் என்று சொல்லி இருவரும் குளித்து முடித்து உடம்பில் உள்ள மூடியை ஷேவ் செய்தல் .ஒரு குட்டை பாவாடை குடுத்து நீ போடு என்றால் என் டி சின்ன பிள்ளையா இந்த டிரஸ் போட சொல்றே என்றேன் முட்டி வரை கூட இல்லை அந்த பாவாடை கை வலை போன்று இருந்தது. என்னடீ இது கோலம் நல்ல இல்லை டி என்றேன்.பேசாம இருக்கணும் என்று காது தோடு தோள்பட்டை வரை தொங்கும் மாத்ரி மாட்டி விட்டால் தலை முடியை இறுக்கம் ஆக கொண்டை போட்டு விட்டால் .கண்ணுக்கு மய் போட்டு கொண்டை சுற்றி பூ வைத்து விட்டால்.அவள் சேலை கட்டி ஒற்றை ஜடை போட்டு வந்தால்.அவள் பார்க்க தேவதை போன்ற இருந்தால் அவள் மூடி எப்பொழுது வெட்டி விடுவாள் அதனால் முதுகு வரை தான் இருக்கும் u கட் செய்து இருப்பாள் நான் அவளை ஜடை பிரித்து விட்டு இப்போ தான் டி அழகு என்றேன் .இருவரும் கட்டிலில் படுக்க மதிய உணவு கூடு மறந்து விட்டோம் சாந்தி உண் முழு பெண்மை இன்று நான் கண்டெண்டி என்றால்.நான் அவள் இடம் எண் விமலா இன்னும் கல்யாணம் பண்ணமா இருக்க என்றேன் அவள் கல்யாணம் ஆகி விட்டது கணவர் விட்டு சென்று விட்டார் என்று சொன்னால் சாரி டி என்றேன்.விமலா நீ சீக்கிரம் நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி கோ என்றேன் என் டி உன்ன ரொம்ப தொந்தரவு பண்றேன் என்றால் இல்ல டி என்றேன் எனக்கு இது போதும் என்று மறுமுறை கட்டி அணைத்தல் அன்றியா பொழுது துணி இல்லாமல் சென்றது.

  • #439

    Nandhini (Tuesday, 14 January 2020 22:47)

    யாழினி மிக அருமையான பதிவு தொடர்ந்து எழுதுங்கள்
    And kavya neengalum ungal kadhaiyai thodarnthu eluthungal pls ma

  • #440

    யாழினி (Tuesday, 14 January 2020 23:36)

    நந்தினி பொங்கல் நல்வாழ்த்துகள்.என் கூந்தலில் மல்லிகை பூ வைத்து கொண்டு உங்களக்கு பொங்கல் வாழ்த்து கூறுகிறேன்

  • #441

    Nandhini (Tuesday, 14 January 2020 23:47)

    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் யாழினி நானும் இன்று தாவணி தான் கட்ட போறேன் அம்மா பூ வாங்கிருகங்க ரஜினி முருகன் படத்துல கீர்த்தி சுரேஷ் கட்டிருபால அந்த தாவணி தன் என் அக்கா வங்கிருக அவங்க ஊருக்கு போன உடனே நா தாவணி கட்டிகுவேன் தல நெறய மல்லிகைப்பூ வச்சுகுவென்

  • #442

    யாழினி (Tuesday, 14 January 2020 23:51)

    சூப்பர் நந்தின் தாவணி கட்டி ஒற்றை ஜடை போட்டு தலை நெறியா பூ வச்சு ஜடை தூக்கி முன்னாடி போட்ட சூப்பர் இருக்கும் போங்க

  • #443

    Nandhini (Wednesday, 15 January 2020 00:12)

    போன வாரம் புடவை கட்டி ஒத்த ஜடை தான் போட்டு இருந்தேன் so inaiku retta jadai try Panna poren retta jadai pinni Malli poo vachu தாவணி கட்டி என்ன கீர்த்தி சுரேஷ் ஆ நெனசுகிட்டு ரஜினி முருகன் படத்த பாக்க போறேன் மா

  • #444

    யாழினி (Wednesday, 15 January 2020 01:06)

    நந்தினி ரெட்டை ஜடை மடிச்சு பொடுவிங்களா இல்ல ஒற்றை ஜடை மாத்ரி நீளமா விடுவிங்களா

  • #445

    Nandhini (Wednesday, 15 January 2020 02:19)

    மடிச்சு தான் போட போறேன் யாழினி அப்போ தான் ஸ்கூல் பொண்ணு மாறி இருக்கும் அழகா

  • #446

    Nandhini (Wednesday, 15 January 2020 02:24)

    யாழினி நீங்க வேனா எனக்கு தல பின்னி விடிருங்களா உங்க கையாள என் தலைல பூ வச்சு விட்ருங்களா எனக்கு யாராச்சும் என் தலை ல பூ வச்சு விட்டு நா வெக்கபட ஆச ஆனா நானே தான் வச்சுகுறேன்

  • #447

    யாழினி (Wednesday, 15 January 2020 03:11)

    கண்டிப்பா நந்தினி உங்க கூந்தல் நீளமா இருக்குமா இல்ல குட்டையா இருக்குமா.நீளம் இருந்த நல்ல ஷாம்பூ போட்டு குளித்து விட்டு வாங்க தலைவாரி விட்டு ரெட்டை ஜடை போட்டு ரிப்பன் வைத்து கட்டிவிடுறேன் .அனா மடித்து போட்ட நல்ல இருக்காது அதுனால ஒற்றை ஜடை மாதிரி நீளமா விட்டு தான் நல்ல இருக்கும். அப்போ தான் பூ வச்ச நல்ல இருக்கோம் உங்களுக்கு ஓகே வா நந்தினி

  • #448

    Nandhini (Wednesday, 15 January 2020 03:18)

    நீங்க சொன்னதே ரொம்ப சநதோஷமாக உள்ளது யாழினி.
    எனக்காக ஒன்னு பண்ணுங்க யாழினி ஒரு கதை ஒன்று தொடருங்கள் என் பெயர் வச்சு நீங்க சொண்ணதெலம் அந்த கதைல தொடர்ந்து எழுதுங்கள் நான் ரொம்ப சந்தஷமாக இருப்பேன் எனக்கு ஜடை பின்னி விடுவது போல பூ நா வேண்டாம்னு சொன்னாலும் ஃபோர்ஸ் பண்ணி வச்சு விடுறது போல பிறகு நானே பூ vachuka ஆச பட்டு உங்ககிட்ட கேக்குற மாதிரி எழுதுங்க செய்விங்களா யாழினி

  • #449

    யாழினி (Wednesday, 15 January 2020 03:31)

    ஓகே நந்தினி கண்டிப்பா சீக்கிரம் முயற்சி செய்கிறேன் .ரெட்டை ஜடை போட்டு பொங்கல் கொண்டாடி விட்டீர்களா .உங்கள் ஓடு சாட் செய்ததில் சந்தோசம் நாளை தான் போய் கொண்டு இருக்கும் கதை எழுத வேண்டும் கதை சற்று bore அடிக்க ஆரம்பித்து விட்டது .எப்புடி சுவரிசியம் ஆக எழுதுவது என்று யோசனை

  • #450

    யாழினி (Wednesday, 15 January 2020 05:54)

    அமுதா ஹனிமூன் சென்று விட விமலா தொல்லை அதிகம் ஆகி விட்டது.அக்கா என்று அழைத்வல் இப்போ வாடி போடி சாந்தி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.சாந்தி நாம இன்னகி ஷாப்பிங் போய்ட்டு ஹோட்டல்ல சாப்ட வரலாம் நீ ஒன்னும் செய்ய வேணாம் என்றாள்.நான் குளித்து விட்டு கெள்ளம்ப அவள் இரு டீ என்ன அவசரம் உன்னை கொஞ்சம் ரெடி பணனும் என்றால் என் டி பண்ண போற என்றேன்.உக்காரு என்று மூடியை சீவி நெற்றி பக்கம் கொஞ்சம் எடுத்து கட் பண்ணி விட்டாள்.அடுத்து சேலை கட்டி வா ஆனால் ஜாக்கெட் ஸ்லீவ்லெஸ் தான் போடணும் என்று அடம் பிடித்தால் .சரி என்று போட்டு வர மூடியை ஃப்ரீ ஆக விட காது ஓரத்தில் மட்டும் மாடல் ஹேர்பின் குத்தி விட்டால்.முகத்திற்கு பவுடர் போட்டு ரவுண்ட்வடிவு தொங்கும் தோடு ஒரு கையில் வளையல் ஒரு கையில் லேடீஸ் வாட்ச் .புடவை கலர் மாட்சிங் அக லேடீஸ் ஹேன்ட் பேக் கூடுதல்.ஹை ஹீல்ஸ் செருப்பு போட பின்புறம் எடுப்பாக தெரிய வாடி போலாம் என்றால்.விமலா கூச்சம் இருக்கு டி என்றேன் .சும்மா வாடி போலாம் என்று கெளம்பி விட்டோம்.ஷாப்பிங் முடித்து சாப்ட போலாம் என்றால் .hi விமலா என்று ஒரு ஆண் குரல் கேட்க திரும்பி பார்க்க அவள் கல்லூரி தோழன் மணி.ஆள் நல்ல இருந்தான் .என்ன விமலா பார்த்து ரொம்ப நாள் ஆச்சு எப்புடி இருக்க பேசி கொண்டு இருக்க விமலா என்னை இவள் எண் அக்கா சாந்தி என்று அறிமுகம் செய்து வைத்தல்.hi சாந்தி ஹவ் அறே யூ சொல்ல பேசி கொண்டு நாங்க சாப்ட போறோம் நீயும் வர்றியா என்று அவள் கேட்க வாங்க போலாம் என்று அவன் காரில் சென்றோம் .சாப்ட முடித்து விட்டு விமலா விட்டில் ட்ராப் பண்றேன் வா போலாம் என்றேன்.காரில் வந்தோம் வீட்டிற்குள் வந்து அவர்கள் பேசி கொண்டு இருக்க நான் காபி போட்டு குடுத்தேன்.விமலா உங்க அக்கா உன்னை விட அழகா இருக்காங்க அவன் சொல்ல விமலா ரொம்ப வழியத அப்பட்டமாக தெரியுது என்றால்.அவன் சென்று விட விமலா என்னடீ அவன் உனக்கு ரூட் போடுறன் போல என்றால் விமலா என்னை கிண்டல் பண்ணாத என்றேன்.பின்ன என்னடி உன்னை பார்த்த எனக்கு ஏதோ பண்ணுது அவன் ஆம்பளை ஒன்னும் பண்ணதா என்றால்.போடி எப்ப பாரு இதே நினைப்பு என்றேன்.விமலா பேசாம நீ அவனை கல்யாணம் பண்ணி கோ ஆள் நல்ல தான் இருக்கான் என்று சொல்ல அவள் ஆள் நல்ல இருந்த நீ கல்யாணம் பண்ணி கோ என்றால்.விமலா இப்போ நீ அடிவாங்க போற என்றேன்.அன்று இரவு எனக்கு போன் வந்தது சாந்தி நான் தான் மணி விமலா ப்ரெண்ட் என்று சொல்ல லேசாக பேசிவிட்டு போன் வைத்தேன்.எண்டி அவன் கிட்ட என் நம்பர் குடுத்த அவன் போன் பண்றேன் டி என்றேன்.சரி சரி என்ஜாய் பண்ணு என்றாள் விமலா.நாளைக்கு அவன் வீட்டிற்கு அழைத்து இருக்கான் lunch கு போறோம் ரெடியா இரு என்றால்.நா வரல டி நீ போய்ட்டு வா சும்மா வாடி சீன் போடாத என்றால்.நாங்கள் இருவரும் அங்கு போக lunch முடித்து விமலா வாங்க எல்லாம் கார்ல ஒரு ரவுண்ட் போய்ட்டு வரலாம் என்று கெல்மாபினோம்.அப்புறம் சாந்தி என் ரொம்ப அமைதி வரிங்க ஃப்ரீ யா பேசுங்க என்றேன்.விமலா ஆமா டி ஃப்ரீ யா பேசு சார் ஆசை படுரார்லா என்றால் விமலா பேசாம வாடி என்றேன் ரொம்ப வெக்கம் படதடி என்று அவள் கிண்டல் செய்ய நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.இது எங்கு போய் முடிய போகுறியது என்று நான் யோசித்து கொண்டு இருக்க இரண்டு நாட்கள் செல்ல அமுதா ஹனிமூன் முடிந்து வந்தால். என்னடீ ஹனிமூன் எப்புடி போச்சு என்றேன் போடி என்று வெட்க பட அமுதா சந்தோசமாக இருக்க என்று புரிந்தது.அமுதா என்னை பார்த்து எண்டி na என்னை கேட்காம மூடி வெட்ட கூடாது nu சொல்லி இருக்கேன் லா எதக்கு நீ மூடி வெட்டுன என்று திட்ட விமலா தான் டி என்றேன் அவ சொன்ன என்று திட்ட ஆரம்பித்து விட்டாள்.சாரி டி இனிமேல் வெட்டல என்றேன் என்னமோ பண்ணு போ என்றாள்.சரி அவர் பிஸ்னஸ் வேலையா ஊர்க் போரர் நானும் கூட போறேன் ரெண்டு நாள் தான் வந்ருவோம் வராது குள்ள மூடியை பாதிய வெட்டிறதா விமலாலவும் திட்டு வாங்கினால்.நல்ல வேலை விமலா மணியை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

  • #451

    சந்தியா 5 (Friday, 17 January 2020 14:48)

    கவிதா கோலமாவை எடுத்துகொண்டு என்னை கூப்பீட்டு வெளியே போகலாம் வா என்றால் நான் வரமாட்டேன் வெளியே யாராவது என்னை பார்த்துட்ங்கனா என சொல்லி மறுத்தேன் அவ என்கையை பிடித்து இழுத்துகொண்டு வாசலுக்கு வந்தோம் பின் சாணியை கறைத்து வைத்துருந்தால் வாசலை கூட்டி பெருக சொன்னால் அக்கம் பக்கம்பார்த்து மெதுவாக துடைப்பத்தை எடுத்து கூட்டிபெருகி கொண்டுருந்தேன் எதிர்வீட்டு பெண் துரத்தில் இருந்து பார்த்தவாறுபக்கம் வந்து சாணிகேட்டால் திரும்பி அவளுக்கு சாணியை தந்தேன் தேங்கஸ் என்றால் சிரிச்சிகிட்டே நீ அவனா அவளா என கேட்டால் அந் நேரம் கவிதா என்னடி சிரிப்பு இல்ல காலம் எப்படி மாறிட்டுஇருக்கு அதுதான் சிரிச்சேன் என்றால் என்ன மாறிடுச்சி .இல்ல ஆம்பள தாலி கட்டிகொண்டுருக்கிறான் தாவணி பாவடைகட்டிகொண்டுருகிறேன் போததுக்கு வாசலில் கோலம் போடபோறான் அதுதான் சிரிச்சேன் நீ சொல்றது சரி தான் காலம் மாறிடுச்சி பெண்கள் யொல்லாம் வேலை செய்ய தொடங்கியதால் ஆம்பளக்கி வேலையில்லை திருமணம் ஆவதும் குறைவு அதனால்சிலபேர் வீட்டோட மாப்பிள்ளையாகின்றன ஆன இவ ஹவுஸ் ஓய்ப் பாக மாறிட்டா

  • #452

    சந்தியா6 (Friday, 17 January 2020 21:31)

    ஆமா டி இந்த காலம் பெண்களின் காலம் வேணுமொன்றால் உன் புருஷானை மற்ற டிரை பண்ணு என்றால் கவிதா எப்படினு கேட்டால் அவள் காதில் சொல்லி தந்தால் அந்த பெண் டிரை பண்ணுவதாக சொன்னால் .பக்கம் வந்து என் தாவணியை சரி செய்தால், கவிதா இவங்க எதிர் வீட்டு ஹோமா அவங்கிட்ட அசீர்வாதம் வாங்கிகோ என்றால்

  • #453

    Nisha (Wednesday, 22 January 2020 13:21)

    என் பிரியத்திற்குரிய எல்லா வாசகர்களுக்கும் நான் முடிக்காமல் விட்ட திருநங்கை கதையின் ரசிகர்களுக்கும் என் வணக்கங்கள்.
    என் தாயின் மரணத்திலிருந்து. அது தந்த தனிமையிலிருந்து என்னால் இனியும் விடுபட முடியவில்லை. இதற்கிடையில் என்னையையும் என் கதையையும் என் கதையை ரசித்த ரசிகர்களையும் பலவிதமாக திட்டி ,துன்புறுத்திய சிலர் மனம் மாறி தங்கள் தவறுகளை புரிந்து கொண்டு இங்கே எனக்கு மறுபடியும் அழைப்பு வைத்திருப்பது நான் கண்டேன். குறிப்பாக நந்தினி தான் செய்த தவறுக்கு மிகவும் வருந்துவதாக ஒரு கடிதம் வைத்திருக்கிறார். நன்றி நந்தினி, காலம் தாழ்ந்த போதிலும் உண்மையை உணர்ந்து மற்றவர் மனத்தைப் புண்படுத்தியது தவறு என்பதை அறிந்து நீங்கள் எழுதிய அந்தக் கடிதத்திற்கு நன்றி. அதே போல நிஷாவின் ரசிகை fan oru nisha என்ற பெயரில் என்னை மிகவும் பாதிக்கும் படி கடிதங்கள் எழுதி கமெண்ட்ஸ் எழுதி நான் இங்கிருந்து வெளியேற காரணமாயிருந்த நிஷாவின் ரசிகை நான் கதை எழுதுவதை நிறுத்திவிட்டு போனபிறகு இங்கே கதை எழுதுபவர் யாராலும் உங்களைப்போல ஆன்மாவைத் தொடும் கதையை தர முடியவில்லை தயவு செய்து நீங்கள் திரும்பி வாருங்கள் என்று இப்பொழுது இங்கே ஒரு கடிதத்தை பதிவு செய்திருக்கிறார். இதையெல்லாம் இன்று படிக்கும் பொழுது நான் அவ்வளவு ஆர்வமாக கை வலிக்க. நேரத்தை செலவு செய்து உங்களுக்காக கதை எழுதிய காலத்தில் எப்படி எல்லாம் என்னை துன்புறுத்த முடியுமோ.. எப்படி எல்லாம் என்னை புண்படுத்த முடியுமோ அவ்வளவும் செய்துவிட்டு இப்பொழுது வந்து திரும்பவும் கதை எழுது என்று சொல்லும் உங்களைப் பற்றி நான் என்ன சொல்ல? மன்னிக்கவும் மறக்கவும் என் மனம் நிச்சயமாக இடம் தருகிறது . என்னை இங்கே பயங்கரமாக புண்படுத்திய யாரையும் நான் திருப்பித் தாக்கவும் இல்லை அவர்களுக்கு பதில் சொல்லவும் இல்லை ஆகவே நீங்கள் உண்மையாகவே இப்போது உங்கள் தவறை உணர்ந்து எழுதி இருக்கலாம் என்பதை தெரிந்து கொண்டேன் கொண்டேன். உங்களுக்கு என்னுடைய நன்றியைத் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன் உங்களைத் தவிர என் கதைகளை தொடர்ந்து படித்து வந்த பலர் ஆஷா பாரதி மேடம் GS மற்றும் சூரஜ் உட்பட திருநங்கைகளின் ரசிகைகள் பலர் திரும்பத் திரும்ப இங்கே வந்து நிஷா நீங்கள் வந்து கதையை தொடருங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மனம் விரும்பி சொன்னபோதிலும் வேறு யாராவது மறுபடியும் இங்கு வந்து பல பெயர்களில் நான் கதை எழுதுவதை தடுக்க வேண்டிய எல்லா செயல்களையும் செய்யத் தான் போகிறார்கள். அவர்களை தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா??? அந்த கேரண்டி உங்களால் தரமுடியுமா? கண்டிப்பாக முடியாது. பிறகு எதற்கு நான் வந்து என்னை வருத்திக் கொள்ள வேண்டும்? ஏற்கனவே கதை எழுதிய சபா போன்றவர்கள் அமிர்தவர்ஷினி . சனா போன்றவர்களெல்லாம்லாம் போய்விட்டார்கள். இவர்கள் சபா தனியாக ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம் அதிலிருந்து கதை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். சூரஜ்ம் எனக்காக ஒரு ப்ளாக் ஆரம்பித்து விட்டார் இவர்களைத் தவிர நிஷாவின் ரசிகை என்பவரும் எனக்காக ஒரு பிளாக் தயார் செய்து தருகிறேன் அங்கு வந்து எழுதுங்கள் என்று கேட்டு இருக்கிறார். என்னை பொறுத்தவரையில் இங்கு எழுதுவதை தவிர்த்து விட்டு அவர்கள் எனக்காக ஆரம்பிக்கும் பிளாகில் வந்து கதை எழுதுங்கள் என்று இதுவரை சுபா சானா சூரஜ் உட்பட பலர் கேட்டிருக்கிறார்கள் இதில் சூரஜ் ஏற்கனவே எனக்கு அவர் பிளாக் செய்துவிட்டார் தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார் என்னை பொறுத்தவரை கதை எழுதுவது ன்றால் அங்கு போய் எழுதுவது நல்லது என நினைக்கிறேன் எங்கே நம்மை பிடிக்கவில்லையோ அங்கிருந்து எதற்காக மக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் ? நாமும் வருத்தப்பட வேண்டும்? நமக்கென்று ஓர் இடத்தில் போய்விடலாம் அங்கே என்னை விரும்புபவர்கள் என் கதை விரும்புவோர் மட்டும் தான் எழுத முடியும் இதுதான் என்னுடைய முடிவு அன்புள்ள சகோதரிகளே வாசகர்களே .
    நிஷா

  • #454

    Nisha (Thursday, 23 January 2020 02:01)

    டியர் நளினி என்னை இங்கே கதை எழுத விடாமல் எனக்கு சொல்ல முடியாத அளவுக்கு மன அழுத்தங்களும் துன்பங்களும் தொடர்ந்து கொடுக்கப்பட்டது நீங்கள் அறிவீர்கள். எப்படியாவது என்னை கதை எழுதுவதை நிறுத்தச் செய்ய என்ற நோக்கத்துடனே சிலர் செயல்பட்டார்கள் ஆனால் அப்போதெல்லாம் நீங்கள் கூட எனக்கு சப்போர்ட்டாக ஒரு வார்த்தைகூட சொல்லாமல் மௌனியாக இருந்தீர்கள்.
    திருப்பித் தாக்கும் பழக்கம் எனக்கு இல்லை. என்னை பிடிக்காதவர் மத்தியில் இருந்து அவர்களுக்கு பிடிக்காத கதைகளை எழுதுவதை விட நான் வெளியேறுவது அவர்களுக்கும் சந்தோஷம்.. அவர்களால் எனக்கு கொடுக்கப்பட்டு வந்த தீவிர மன அழுத்தங்களும் நீங்கி என்னை நானே காத்துக்கொள்ளவும் உதவும். அதனால் இங்கே ராஜி பாலனில் நான் கதை எழுதுவதை நிரந்தரமாக நிறுத்தி வெளியேறி விட்டேன். நான் வெளியேறியபோது சூரஜ் உட்பட சிலர் என்னிடம் எனக்காக ஒரு பிளாகை உருவாக்கித் தருவதாகவும் அங்கே நான் வந்து கதை எழுதினால் இந்த தொல்லைகள் வராது அல்லவா என்றும், நிம்மதியாக எழுதலாம் என்றும் சொன்னதோடு சூரஜ் அவர்கள் ஏற்கனவே எனக்காக ஒரு பிளாக் தயார்செய்து விட்டார். அங்கே ஏற்கனவே 25 கமெண்ட்டுகள் எனக்காக பதிவு செய்து திருநங்கை கதையின் அடுத்த அத்தியாயங்களுக்காக காத்திருக்கின்றனர். .என் கதையை ராஜி பாலனில் பிடிக்காமல் இருப்பவர்களுக்கு என்னால் எந்த தொல்லையும் வர வேண்டாம் .அவர்களும் சந்தோஷமாக இருக்கட்டும்.
    எனக்கு யார் மீதும் எந்த வருத்தமும் கோபமும் இல்லை. ஆனால் உண்மையாகவே என்னையும் என் கதையையும் நேசிக்கும் மற்ற வாசகர்களுக்காக நான் சூரஜ் தொடங்கியுள்ள ப்ளாகில் வரும் வாரத்திலிருந்து என் கதையை தொடர்வேன். அந்தக் கதை முடிந்த பிறகு வேறு புதிய கதைகளையும் எழுதலாம். நான் வருகிறேன் அன்பு வாசகர்களே நீங்கள் என் கதையை படிக்க வேண்டும் என்று விரும்பும் பட்சத்தில் சூரஜ் உருவாக்கியிருக்கும் புதிய பிளாகில் என் கதையை எழுதுகிறேன் நீங்கள் அங்கு வந்து படிக்கலாம் . உங்கள் அன்புக்கும் என்னை வெறுத்தவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

    - நிஷா

  • #455

    பார்த்தால் தெரியும் 7 (Tuesday, 11 February 2020 22:51)

    நான் உள்ளே அஷா ரூமூக்கு போனேன் அங்கே அவள் டிரஸ் சேஞ்சி பண்ணிக்கொண்டுருந்தால் அவளை முழுசா பார்த்துவிட்டேன் அவள் என்னை பார்த்தால் soory அஷானுன வெளியே போக முயன்றேன் அவள் பாரவில்லை வா நீ ஒண்ணும் ஆம்பளயில்லை நீயும் இப்போ பெம்பளதானே பரவில்லை என்றால் நீ ஆம்பளய இருந்துருந்த இந்நேரம் என்னை முடிச்ஞசிஇருப்பா ஆன நீ பெட்டபுள்ள டி என கிண்டல்பண்ணினால் நான் வெட்கப்பட்டு நின்றேன்

  • #456

    சந்தியா7 (Friday, 14 February 2020 22:54)

    எதிர்வீட்டு ஹோமாவிடம் ஆசீர் வாங்கினேன் அவள் கவிதாவிடம் எப்படி இவன் பெம்பளமாதிரி மாறினான் என கேட்டால் அன்ட்டி அது ரெம்ப சின்ன விசியம் இப்போயொல்லாம் ஆம்பளக்கு வேலைகிடைப்பது கடினம் எல்லா துறையிலும் பெண்கள் அதிகம் அதனால் அம்பள பசங்க சும்மதிரிவங்க அவாங்களா கல்யாணம் பண்ணிகிட்ட நம்ம சொல்றதா கேட்டு நாம் காலுக்கு கீழே இருப்பங்கா அப்படியா இது தெரியாமா போச்சே என் புருஷனை டிரைபண்ணி பார்க்கிறேன் என்றால் உள்ளே போனால்

  • #457

    சந்தியா8 (Sunday, 16 February 2020 22:01)

    ஹோமா வீட்டுக்குள் போய் அவ புருஷனின் லேப்டப்வை ஒப்பன் பண்ணி வேலை யை ரிஜன் அவன் பண்ணுவது போல ரீஜன் பண்ணி இமேல் பண்ணினால் கொஞ்ச நேரத்தில் ரிப்பிளே வந்தது தேங்கஸ் என சொல்லி அடுத்தமாதம் உங்கள்முழு சம்பளம் வரும் என்று வந்தது ,ஹோமா வின் புருஷன் குமார்க்கு மொபைலில் ஈமேல் வந்து பார்த்தஉடன் ஆதிர்ந்துவிட்டான் பின் ஹோமா என்ன மாமா சோகமாக இருக்கிங்கஎன கோட்டால் வேலை போச்சிடி என்ன பண்ணறது தொரியல ,பரவல மாமா வேற நல்ல வேலை கிடைக்கும் வைட்பண்ணுங்க என்றால் .இரண்டு முனு நாள் ஆனது கவிதா கதவை தட்டினால் ஹோமா கதவை திறந்தால் ஆன்ட்டி என்ன ஆச்சி என்றால் கவி யொல்லாம் ஒகே but அவன் பெம்பளய மாறலடி என்ன பண்ணுறதுடி அன்ட்டி சீம்பிள்

  • #458

    சந்தியா9 (Tuesday, 18 February 2020 22:08)

    கவி நீ சொன்னமாதிரி செஞ்சேன் butஇன்னும் அவன் அப்படியே இருக்கான் என்ன பண்ணறது என்றால் ,அன்ட்டி இந்தங்க இந்த பவுடரை பாலில் அவனுக்கு மிகஸ் பண்ணிதாங்க அப்புறம் பாருங்கா நடக்கறதை என்றால் .சரினு ஹோமா உள்ளே போய் பால் காய்ச்சி அதில் பவுடரை மிக்ஸ்பண்ணி அவன் தூங்கிருந்தான் எழுப்பி இந்தஙங்கா பால் சாப்பிடுங்கா என்று தந்தால் வாங்கி குடித்தான் பின் படுத்துவிட்டான் கொஞ்ச நேரம் ஆனாது அவனே எழுந்தான்

  • #459

    Rekha (Wednesday, 19 February 2020 04:13)

    பகுதி 1

    நான் ஓரு சாதாரண இலைநன். என் பெயர் ராகேஷ், என் பாட்டி ஊருக்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருந்தேன். பஸ்ஸில் இரண்டு சீட்டை தவிர மற்றவை அனைத்தும் ஆட்களால் நிரம்பி இருந்தன. நான் ஒன்றில் உட்கார்ந்தேன். சிறிது நேரத்தில் ஒரு இல்லம் வயது பெண்ணே என் அருகிகில் வந்து உட்கார்ந்தாள். பார்க்க கிராமத்தில் பிறந்து valanthaal போலாம் தெரிந்தது. என் இடம் பேச ஆரம்பித்தாள்.

    பெண்ணே - உங்கள் பெயர் என்ன?

    நான் - ராகேஷ் உங்கள் பெயர்?

    பெண்ணே - ராதிகா. வெளி ஊர் ஆள் போலவே.

    நான் - ஆமாம். பாட்டி வீட்டுக்கு வந்தேன்.

    ராதிகா - அப்படியா, தனியாக வா வந்தீர்கள்?

    நான் - ஆமாம் என்?

    ராதிகா - aambalayin வாழ்க்கையோ வாழ்கை, எங்கு வென்றாலும் தனியாக செல்லலாம்.

    நான் - அப்படியாலம் ஏதும் இல்லை, பெண்ணாக பிரிந்திருந்தால் நிம்மதியா இருந்திருக்கலாம். எந்த பொறுப்புகளும் இல்லை, சீவி சிங்காரிச்சுக்கொண்டு வீட்டில் னிமாத்தொயாக இருக்கலாம்.

  • #460

    Admin (Tuesday, 03 March 2020 03:43)

    Hi Suraj,

    I deleted your comments.Its inappropriate to degrade this page.if u have new blog and the writers who write here are going to write their stories on your page,its ok for us but telling bad about this page is so bad.

    Please stop commenting here.

  • #461

    வர்ஷனி (Tuesday, 03 March 2020)

    எனது பெயர் தேவா மொபைல் கடையில் சேல்ஸ் ப்புரோமோட்ரா சாம்சாங்ல் வேலை செய்து வந்தேன் அதே கடையில் வர்ஷினி லேடி ப்புரோமோட்டர் விவோ கம்பனியில் வேலை செய்து வந்தால் ,எங்கு இரண்டு பேருக்கும் அறவே அகவே ஆகாது அவ நல்ல பேச்சி திறமை நிறைய சேல்ஸ் பண்ணுவால் நான் சுமார பேசுவேன் கடையின் ஓனரும் லேடிதான் .ஒரு நாள் காலை மீட்டிங் வைத்தார்கள் அதில் சேல்ஸ் 50 target தந்தர்கள் பின் ஓனர் எங்க இரண்டு பேரையும் பார்த்து என்ன பெட் என்றால் வர்ஷினி நான்தோத்துவிட்டால் வேலையை விட்டுவிடுகிறேன் ,என்னைபார்த்து ஒனர் கேட்டால் நான்தோத்துவீட்டால் நீங்க சொல்றதை செய்கிறேன் நான் வின் பண்ண நான் சொல்றதை செய்னும் சொன்னேன் பின் சேல்ஸ் பண்ண தொடங்கினோம் ஒரு வாரம் ஆனாது திரும்புவும் மீட்டிங் ஏற்படு செய்தனர் அதில் ஒனர் யார் வெற்றி யன அறிவிக்க காத்துருந்தால் பின் ரிப்போட் எடுத்து வாசித்தால் தேவா சேல்ஸ் 30 ஆன வர்ஷினி சேல்ஸ் 60 so வர்ஷனி வெற்றி பெற்றால் என அறிவித்தால் வர்ஷனி என்னை முறைத்து பார்த்து

  • #462

    வர்ஷினி2 (Thursday, 05 March 2020 21:52)

    இருவரும் நீன்று இருந்தோம் ஓனர் வர்ஷினி நி விண் பண்ணிட்ட டி சூப்பர் என்றால் தேவா better luck next time என்றால் கொஞ்ச நேரம் கழித்து வர்ஷினி என் பக்கம் வந்து என் கிட்ட தோத்த நீ ஆம்பளய ? உன் டிரஸ் கழட்டு டி என சொன்னால் .முடியாது என்றேன் ஒனர் சில்பா என்னை பார்த்து போட்டியில் நீ என்ன சொன்னாய் ஆதைதான் செய்ய சொல்ற அதை செய் என்றால் ,சும்மாவே நின்றேன் வர்ஷினி பக்கம் வந்து என் பேண்ட்டை கழட்டமுயன்றால்

  • #463

    Nisha (Saturday, 07 March 2020 20:46)

    எல்லோருக்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துகள் , இன்னிக்கு நான் முமுவதும் பெண் உடையில் இருக்கபோகிறேன் பெண்ணுக்கு மரியாதை செய்கிறேன் இது போல உங்களுகீகும் ஆசையா happy wo mens day ,mens now coming days womens .happy womens day

  • #464

    வர்ஷினி3 (Saturday, 07 March 2020 21:03)

    என் பக்கம் வந்து பேண்டை கழட்ட முயன்றால் தடுத்தேன் ஆனாலும் அவள் பேண்டை பிடித்து இழுத்தால் பேண்ட் கூடவே ஜெட்டியும் வந்துவிட்டது சார்ட்டோடு நின்றேன் ,ப்ளீஸ் டிரஸ் கொடுங்கா என கொஞ்சினேன் அவள் நீ ஆம்பள கிட்ட நீ தோத்தா நீ ஆம்பளதான் ஆன அதே என்கிட்டே நீ தோத்துஇருகிறாய் அப்போ நீ பெட்டபுள்ள தானா நீயே சொல்லு உன் டிரஸ் தரேன் என்றால் ,நானும் எதார்மாக ஆமா நான் பெட்டபுள்ளதான் என சும்மா சொன்னேன் உடனே

  • #465

    Anandhi (Sunday, 08 March 2020 01:57)

    அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அடக்க ஒடுக்கமா வயச பொண்ணா புடவை கட்டி ஜடை பின்னி தல நிறைய மல்லிகை பூ வச்சு பொட்ட பிள்ளையா கொண்டடுங்க எனக்கு ரொம்ப ஏக்கமா இருக்கு மகளிர் தினத்தில் ஆம்பளையா பொறந்த நாள தாவணி கட்டி பாக்க முடில பூ வச்சு வலயல் கொலுசு போட்டு அழகு பாக்க முடிள யாராச்சும் இருகிங்கள டீ மா சும்மா உணர்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் இல்ல உங்க உணர்வுகளை யாவது பதிவு பண்ணுங்க பொட்டசிங்களா

  • #466

    Sabaa (Sunday, 08 March 2020 03:46)

    அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

  • #467

    Ramya (Monday, 09 March 2020 08:47)

    @Varshni good start di

  • #468

    அம்ருதா வர்ஷிணி (Wednesday, 11 March 2020 08:39)

    என் பெயர் நித்யானந்தம் 21 வயது, ஒரு 5 நட்சத்திர ஒட்டலில் receptionஇல் பணிபுரிந்து கொண்டு இருந்தேன். சென்னையில் இருந்து 50 km தள்ளி ECRஇல் இருந்தது.

    நான், மற்றும் 2 பையன்கள் மற்றும் மூன்று பெண்கள் கொண்ட team. வேலை நன்றாக பொய்க்கொண்டு இருந்தது. நடாஷா, மீனா, மேகலா நல்ல் நட்பில் இருந்தோம். வினோத் மற்றும் கணேஷ் seniors யென்னிடம் நன்றாக பழகினார்கள்.

    நான் மாநிறம், உயரம் 5அடி 5அங்குலம். குரல் கொஞ்சம் சன்னமாக இருக்கும். சமயத்தில் பெண் குர்ல் யென கருதி madam என்று கூட பல முறை confuse ஆவார்கள் phoneஇல். எனக்கு gynecomastia அதாவது மார்பில் அதிக சதை வளர்ச்சி இருந்தது.

    மேகலா அமைதியானவள், நடாஷா மீனா மற்றும் நான் அரட்டை அடிப்போம். அவர்கள் ஓட்டலுக்கு வரும் ஆண்களை பட்றீ comment அடிப்பார்கள். இவன் அழகு, அவன் handsome என்று comments. நடாஷாவின் காதலன் கணேஷ், மீனாவின் காதலன் வினோத், மேகலா புதிதாக கல்யாணம் ஆனவள்.

    ஓரு முறை என் சட்டை பாக்கெட் குள்ளே கை விட்டு பேனாவை எடுக்கும்போது நடாஷாவின் கை என் மார்பின் மேல் பட்டது. அவள் ஒன்றும் சொல்லவில்லை எனவே அவள் கவனிக்கவில்லை என்று நானும் casualஆக இருந்தேன்.

    Shift முடிந்து கிளம்பும் வேளையில் நடாஷா என்னை அவள் காரில் drop செய்வதாக சொன்னாள். பல முறை என்னை drop செய்திருக்கிறாள் எனவே நானும் jollyaaga உட்கார்ந்தேன்.

  • #469

    G.S (Thursday, 12 March 2020 02:55)

    வணக்கம் அம்ருத வர்ஷினி உங்களின் கதையை தற்செயலாக இப்போதுதான் படித்தேன் என் மதிப்புக்குரிய நிஷா அவர்கள் இங்கிருந்து சென்றதிலிருந்து நான் இந்த தளத்திற்கு வருவதையே விட்டுவிட்டேன் மீண்டும் உங்களது எழுத்துக்கள் என்னை இந்த தளத்திற்கு இழுத்து வந்தது நீங்கள் உங்களது பழைய கதையை விட்டது எனக்கு சிறிது வருத்தமாக தான் உள்ளது லட்சுமி மட்டும் அநிறுதும் காதல் கதை எவ்வாறு சென்றது என்று தெரிந்து கொள்ள மிக ஆவலாக இருந்தேன் அவர்கள் இருவரும் காதலில் ஜெயித்தார்களா அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றார்களா இப்படி பல கேள்விகளை நீங்கள் உங்களின் பதிவுடனே எடுத்து சென்று விட்டீர்கள் இந்த கதையாவது முழுதாக முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #470

    krishnawathi (Thursday, 12 March 2020 03:02)

    hi amrutha varshini. puthiya kadhaiku en valthukkal. mindum ungal palaiya kadhai thodaruma.

  • #471

    குமார்.க (Thursday, 12 March 2020 10:35)

    இன்னும் கொஞ்சம் தானே அம்ருத வர்ஷினி கதையை முடித்து விடுங்களேன் இதுவரை வந்த கதை தொடரை சேமித்து வருகிறேன் முடிவு என்ன என்பது தெரிய ஆர்வமாக இருக்கிறது. Thanks.

  • #472

    அம்ருதா வர்ஷிணி (Thursday, 12 March 2020 12:01)

    நடாஷாவின் கார் பறந்தது. ஓரு 10mts வீட்டுக்கு போயிட்டு போகலாம் யென்றாள். கார் அவள் வீட்டை அடைந்தது. பெரிய இடத்து பெண் அவள், நீச்சல் குளம் உள்ள வீடு. நேரே அவள் roomirkku அழைத்து சென்றாள்.

    நான் என்ன நடாஷா room ல என்ன வேலை எனக்கு, நான் ஹல்லிலேயே இருக்கேன் என்றேன். இல்ல நீ வா என்று கையை பிடித்து கூடிச்சென்றாள்.

    அவள் அறையில் நுழைந்த பிறகு, அறை கதவை lock செய்தாள். எனக்கு ஒரு வித பயம், சங்கொஜம். Curtain close பண்ணி விட்டு என்னிட்ம வந்து, உன் சட்டயை கழட்டு யென்றாள், எனக்கு தூக்கிவாறி போட்டது. நடாஷா உனக்கு காதலன் இருக்கிறான், என்னோடு இப்படி செய்வது தவறு என்றேன்.

    அதை கேட்ட அவள் சிரித்துவிட்டாள். உனக்கு அப்படி ஒரு நினைப்பு வேர இருக்கா, நான் lesbian இல்ல் டீ என்று என் கன்னத்தை கில்லினாள்.

    ரொம்ப நாள் நினைத்தேன், நீ ஒரு பெண்ணாக பிறக்க வேண்டியவள் என்று. சட்டயை கழட்டு யென்றாள். சட்டையை கழட்டின பிறகு வாய் பிளந்து என் மார்பை பார்த்தாள். என்னடி என் மார்பை விட பெரிதாக இருக்கு என்று தொட வந்தாள். என்னை அறியாமல் என் கரங்கள் என் மார்பகங்கலை மூடிகொன்டது. அடியே நீயும் பொண்ணு நானும் பொண்ணு நமக்குள்ள என்ன வெக்கம் என்று சிரித்தாள், எனக்கு உடல் அனைத்தும் வெர்தத்து

  • #473

    Sahaa (Thursday, 12 March 2020 13:14)

    அனைவருக்கும் வணக்கம்.,

    நான் சில நாட்களுக்கு முன்பு வரை இங்கு கதைகள் எழுதினேன். பலபேர் அதை ரசித்தார்கள். ஆனால் இங்கே பல இடையூறுகள் ஏற்பட்டதால் என்னால் அந்த கதையை இங்கே தொடர முடியவில்லை. நான் நிறுத்திய கதையின் தொடர்ச்சியையும், மற்றும் புது கதைகளையும் கீழே உள்ள blog ல் எழுதி வருகிறேன். விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து படித்து கொள்ளலாம். என்னையும் தொடர்ப்பு கொள்ளலாம். நன்றி.

    https://sahaa2020.blogspot.com/2020/03/1.html?m=1

  • #474

    Sabaa (Thursday, 12 March 2020 21:26)

    அனைவருக்கும் வணக்கம்.,

    நான் சில நாட்களுக்கு முன்பு வரை இங்கு கதைகள் எழுதினேன். பலபேர் அதை ரசித்தார்கள். ஆனால் இங்கே பல இடையூறுகள் ஏற்பட்டதால் என்னால் அந்த கதையை இங்கே தொடர முடியவில்லை. நான் நிறுத்திய கதையின் தொடர்ச்சியையும், மற்றும் புது கதைகளையும் கீழே உள்ள blog ல் எழுதி வருகிறேன். விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து படித்து கொள்ளலாம். என்னையும் தொடர்ப்பு கொள்ளலாம். நன்றி.

    https://sahaa2020.blogspot.com/2020/03/1.html?m=1

  • #475

    வர்ஷினி4 (Thursday, 12 March 2020 23:16)

    வர்ஷினி ஒர் கவரை தந்து இந்த உன் டிரஸ்னு தந்தால் அதை வாங்கி கவரை பிரித்து பார்த்தேன் அதில் half saree டிரஸ் இருந்தது பார்த்து சாக்னேன் ,வர்ஷினீ என்னை பார்த்து என்ன பார்க்கிற எப்படி இருக்கு டிரஸ்னு சிரிச்சால் ,வேறு வழியின்றி அந்த டிரஸ்ஐ எடுத்து முதலில் பாவடை கட்டிக்கொண்டு நின்றேன்

  • #476

    G.S (Friday, 13 March 2020 13:42)

    மிக அருமையான பதிவு அம்ருத வர்ஷினி இப்பொழுதுதான் உங்களின் கதையில் என்னால் ஒரு சுவாரஸ்யத்தை உணர முடிகிறது இன்னும் ஒரே ஒரு கோரிக்கை உங்களின் பதிவை இன்னும் பெரிய பதிவாக இடுமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் ரசிகை

  • #477

    வர்ஷினி ரசிகை (Friday, 13 March 2020 13:51)

    Nalla kadhai.... One sugestion.. force panni crossdress panna vecha nandraga irukum.

  • #478

    Rama (Saturday, 14 March 2020 00:15)

    Stop creating personal blogs sisters. it is not easy to remember them separately.

  • #479

    Samantha (Saturday, 14 March 2020 01:50)

    New story published
    http://anthascd.blogspot.com/2020/03/kalyani_13.html

  • #480

    Samantha (Saturday, 14 March 2020 06:01)

    Sahaa ..unnoda blog vachirukkira andha girl name solllunga... yellow colour saree

  • #481

    Samantha (Sunday, 15 March 2020 04:36)

    I published new stories in my blog... friends u can read my blog

  • #482

    G.S (Monday, 16 March 2020 02:04)

    அம்ருத வர்ஷினி உங்களின் கதையை விரைவாக தொடருங்கள் மிக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் இப்படிக்கு உங்களின் ரசிகை

  • #483

    Sabaa (Monday, 16 March 2020 07:40)

    அன்பு தோழிகளுக்கு வணக்கம்...

    எனது blog ல், என் நேரத்தை பயன்படுத்தி கதைகளை எழுதி வருகிறேன்.. தோழிகள் படித்து பார்த்து என் blog ஐ ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..

    நன்றி....

  • #484

    Sabaa (Monday, 16 March 2020 07:41)

    அன்பு தோழிகளுக்கு வணக்கம்...

    எனது blog ல், என் நேரத்தை பயன்படுத்தி கதைகளை எழுதி வருகிறேன்.. தோழிகள் படித்து பார்த்து என் blog ஐ ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..

    நன்றி....

    https://sahaa2020.blogspot.com/2020/03/7.html?m=1

  • #485

    Samantha (Tuesday, 17 March 2020 05:35)

    Kalyani story has been completed and uploaded to blog ... friends if u have read and give comments..

    Sorry friends thamizh type pandrathu konja kashtama irukku ..

  • #486

    Anandhi (Tuesday, 17 March 2020 12:47)

    Hey girls Tamil crossdresser Ku what's app group edhum eruka solunga pls

  • #487

    வர்ஷினி 5 (Tuesday, 17 March 2020 23:32)

    பின்பு வர்ஷினி வைத்துவிட்டபோன என் டிரஸன டேபிள் மேலிருந்த எனதுபேண்ட்டைபோட்டுக்குகொண்டு வெளியே போக முயன்றேன் ஆந்த நேரம் ஓனர் சீல்பா வர்ஷினிக்குகால் பண்ணி வரசொன்னால் அவ வந்தால் என்னை பார்த்த வர்ஷினி என்னடி மறுபடியும் பேண்ட்போட்டுஇருகிற நீயே கழட்டறய இல்ல நான் பக்கம் வரட்டுமா என கேட்டால் ,நான்.அவளிடம்மிருந்து தப்பிக்க தப்பிக்க முயன்றேன் வர்ஷினியை கீழே தள்ளிவெளியே வர முயன்றேன் ஆனால்வர்ஷினி என் இரு கையை பிடித்து மடக்கி அவளது துப்பாடீடாவல் இருகைகளையும் கட்டினால் அப்பவும் நான் போக முயன்றேன் வர்ஷினீ அவ கால்லை மடக்கி அந்த இடத்தில் அடித்தால் உடனே சுருண்டு விழந்தேன் சில்பா அந்த நேரம் வந்தால் என்னடி அச்சி என்றால் மேடம் அவனோட மெயின் சுவிட்சை அடிச்சேன் ,ஒ அப்படியா உயிரோடு இருகிறனா பாரு என்றால் அவன் மயக்கதில் இருகிறான் சொல்லி

  • #488

    வர்ஷினி 6 (Wednesday, 18 March 2020 23:41)

    மயகத்தில் இருந்தேன் மோனஜர் சில்பா இப்போவேடிரஸ் போட்டுவிடு டி என்றால் மேடம் இங்கு பாருங்கனு சொல்லி தண்ணீர் தெளித்து என்னை ஏழுப்பினால் நான் எழுந்தேன் ப்ளீஸ்க்கா என்னைவீட்டுவிடுங்கா நான் வேலையைரிசைன் பண்ணி விடுகிறேன் எனன்றேன்சரி இந்த பேப்பரில் சைன் வாங்கினால் சரிபோகட்டூமா என்றேன் இந்த பேப்பரில் உள்ளதை படிக்கிறேன் கேள்அப்புறம் பார்க்காலம் னு அந்த பேப்பரை படிக்க அரம்பித்தால் அதில் தேவா என்கீன்றநான் இனி ஆம்பளய இருக்க விருப்பம் இல்லை எனக்கு பெம்பளய இருக்க விருப்பம் யாரும் என்னை கட்டயபடுத்தவில்லை நான்னாகவே எடுத்த முடிவு பெண்மை வாழ்க என எழுதி இருந்தது மேடம் ப்ளீஸ் நான் ஆம்பள அந்த லெட்டரை கொடுங்கா என்றேன் அவ தரவில்லை இங்கவாடினு

  • #489

    Earn from Your Passion (Thursday, 19 March 2020 23:33)

    அனைவருக்கும் வணக்கம்.

    சிறந்த கதை எழுதும் தோழிகள், தங்கள் கதைக்கு ஏற்ப அவர்களுக்கான வருமானத்தையும் பெற்றுக்கொள்ளலாம். அனைத்து கதையாசிரியர்களையும் ஒன்றிணைத்து ஒரு comminity ஐ உருவாக்குவதன் மூலம் வரும் வருமானத்தை பகிர்ந்து கொள்வதே இதன் நோக்கம்., மேலும் விவரங்களுக்கு மற்றும் எங்கள் whats app குழுவில் இணைவதற்கு
    எங்களை தொடர்புக்கொள்ளலாம்...

    Our Whats app- +918939200789.

  • #490

    Samantha (Friday, 20 March 2020 06:34)

    Mahalakshmi story has been completed and uploaded to blog ... friends if u have read and give comments

  • #491

    Samantha (Saturday, 21 March 2020 04:25)

    New story published
    http://anthascd.blogspot.com

  • #492

    vasantha (Saturday, 21 March 2020 05:01)

    Samantha your very nice

  • #493

    Sabaa (Monday, 23 March 2020 03:49)

    நயன்தாரா கதை முடிவு பெற போகிறது... அடுத்த கதையை துவங்க போகிறேன். அதில் என்னென்ன இடம்பெற்றிருந்தால் உங்களுக்கு பிடிக்கும் என்பதை தெரிவித்தால் அதற்க்கேற்ப கதையை அமைக்கலாம்...

    https://sahaa2020.blogspot.com/2020/03/17.html?m=1

  • #494

    Anitha (Monday, 23 March 2020 04:55)

    Sabaa I movie Madhiri dry pannunga

  • #495

    Sabaa fan (Monday, 23 March 2020 05:24)

    Vera level MA Saba

  • #496

    Sabaa rasigai (Monday, 23 March 2020 10:36)

    Sabaa, full college ragging for having long hair and being fat/ school punishment, arresed by lady police and humiliation in ladies police station.

  • #497

    Sabaa diehard (Monday, 23 March 2020 13:34)

    Tution girls forced femination

  • #498

    G.S (Monday, 23 March 2020 13:44)

    அம்ருத வர்ஷினி உங்களின் கதையை விரைவாக தொடருங்கள்

  • #499

    Teja ramya (Monday, 23 March 2020 20:15)

    Maid becoming owner vachi oru story ezhuthunga

  • #500

    Sabaa (Tuesday, 24 March 2020 01:17)

    Thank you friends ( anitha, sabaa fan, sabaa rasigai, sabaa diehard, teja ramya )

    கண்டிப்பாக, உங்க அனைவருடைய கனவுகளும் வரப்போகும், என் அடுத்த கதையில் இடம்பெறப் போகிறது.. இதற்கான மிகப்பெரிய கதை களனை நான் உருவாக்க இருப்பதால், இக்கதை வரும் 01.04.2020 அன்றிலிருந்து தொடங்கப்படும்...

    தொடர்ந்து என் கதையை படிக்கும் அனைத்து நண்பர்களுக்கும், தோழிகளுக்கு என் நன்றிகள்....

    நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும், என் blogger ன், comment section ஐ பயன்படுத்தியோ அல்லது என் தனிப்பட்ட ஈமெயில் லிலோ என்னை தொடர்புக்கொண்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்..

    Thank you to all...

  • #501

    Sanaa diehard (Wednesday, 25 March 2020 07:09)

    Unga story padika Arvamaga irugeren seikrama engalukaga story write panunga sabaa

  • #502

    Anitha (Friday, 27 March 2020 05:57)

    Sabaa dream story thaane kulanthai birabbathu pontrum vaikkalame

  • #503

    Sabaa rasigai (Wednesday, 01 April 2020 09:26)

    Hi Sabaa, when will u write the new story in your blog?

    We are waiting for it.

  • #504

    Arjun (Thursday, 02 April 2020 02:17)

    Can you people write "tamil in English" i can't read tamil but I can understand tamil.

  • #505

    Samantha blog fan (Friday, 03 April 2020 13:46)

    Samantha/Sabaa - where is ur next story? What happen to u? Write that #Aruna# story fast

  • #506

    144 பாகம் 1 (Friday, 03 April 2020 16:05)

    இந்தியா முழுக்க144 தடை உத்தரவால் நாட்டில் பேருந்து இரயில் சேவை கடைகள் எதுவும் இல்லை நான் நீராஜ் பெங்களூரீலுள்ளதனியார் கம்பனியில் வேலை செய்து வந்தேன் கடந்த மாதம் 23ம் தேதி பேருந்து பஸ் எதுவும் இல்லாதால்,ரூமுயையும் காலி பண்ண சொல்லிடங்கா என்னசெய்வது தெரியாமல் அதே ஊரிலுள்ளசித்திக்கு போன் பண்ணினேன் வீட்டுக்கு வரவா என கேட்டேன் வர சொன்னார்கள் பின் நடந்தே வீட்டுக்கு வந்தேன் சித்தி உள்ளே கூப்பிட்டர்கள் போனேன் இரவு 11மணியானதுகை கால் கழவி விட்டுஇரவு உணவு சாப்பிட்டு சோபவில் தூங்கிவிட்டேன் மறுநாள் காலை சித்தி பொன்னு ஹோமா பக்கம் வந்து எழுப்பினால் பின் இருவரும் பேசிகொண்டு இருந்தோம் சித்தி என்னை தீட்டி போய் களிச்சிட்டு வாட என்றார்கள் சரினு குளிக்க போனேன் 15நிமிடம் கழிச்சி குளிச்சிட்டுடவுலோடு நின்றேன் டிரஸ் சேஞ்ச் பண்ண பேக்கை ஓபண் பண்ணினேன் எனக்கு ஷாக்காகி விட்டது அதில் துணிமணி எதுவும் இல்லை லேப்டாப் ஆபிஸ்பைல்ஸ் மட்டுமே இருந்தது துணியில்லாதை சித்தி பொண்ணு ஹோமா விடம் சொன்னேன் அவள் நேராக அவளுடேய அம்மா விடம் விசத்தை சொல்ல அப்படியனு சமையல்ரூமிலிருந்து வந்தால் வந்தால் நீராஜ் என்னாட டிரஸ் இல்லையா கவலைபடாதா

  • #507

    144 பாகம் 2 (Friday, 03 April 2020 16:45)

    டிரஸ் இல்லைனு கவலைபாடதே நான் டிரஸ் தரேனு சொன்னால் பின் பத்து நிமிடம் கழித்து ஹோமாஅவளுடைய பழைய டிரஸ் கொண்டு வந்துஇருந்தால் அதையொல்லாம் என் கால் அடியில் போட்டால் .,சித்தி என்னாது நான் ஓண்ணும் பெட்டச்சி யில்ல வீரம்முள்ள ஆம்பள நான் கடைக்கு போய் புது டிரஸ் வாங்கிறேன் வழிவிடசொன்னேன் ராசா உனக்கு ஓண்ணு தொரிமா 144தடையால் கடையொல்லாம் லாக் இப்ப என்ன பண்ண போகீறாய்னு காத்திருந்தால், வெறு வழிஇல்லைனு தெரிந்தது ஆபத்துக்கு பாவம்மில்லைனு ஹோவின் பல டிரஸ்கள் இருந்தது மஞ்சள் நிற டாப் ப்ங்க் நிற லெகீன்ஸ் போட்டுகொண்டு ஹாலுக்கு வந்தேன் சித்தியும் ஹோமாவும் விடாமல் சிரித்தனார் ஹோமா அம்மா பத்திய காலம் எவ்வளவு வேகமாக சுத்து 5நீமிடம்த்து முன்னாடி நான் பெட்டச்சியில்லா விரமுள்ள ஆம்பளனு சொன்னால் ஆன இப்போ அவனே பெட்டச்சிமாறி.நீக்கிறான் பாருமானுகீண்டல் பண்ணினால் நான் எதுவும் போசாமல் நீன்றேன் சித்தி என் பக்கம் வந்து அடாஅடா என் கண்ணே பட்டுறும் போல இருக்கா உனக்கு பேரு ஏதாவது வைக்கனுஹோமாவிடம் கோட்டால் அவ நீராஜ் இனி நீ நீர்மலா okவானுஷாகோட்டால் வேறுஎதுவும் பேசாமல் இருந்தேன் இரண்டு நாள் ஓடியது

  • #508

    144 பாகம் 3 (Saturday, 04 April 2020 16:01)

    சித்தி இரண்டு நாளா ஓரே டிரஸ் போட்டுகிட்டுஇருகிறேன் சித்தாப்பாவது லுங்கி இருந்த தாங்க என்றேன் அவரே வீட்டுக்கு வந்த உன்னமாதிரி இருக்கிறார் போய் மேலே ரூமில் பாரு என்றால் மேலே போனேன் ஜன்னல் வழியாக பார்த்தேன் அவரு புடவை கட்டினு வீட்டை பெருக்கீனு இருந்தரு என் மனசில் பக்பக்னு அடிச்சி என்னடாது குடும்பனு கிழே வந்தேன் சித்தி என்ன பத்தியா என்னோட ஓய்ப்பை பாத்தியானு கேட்டால் சித்தி கவிதா கீழேவாடினு கூப்பிட்டால் அவரு வந்தார் என்னங்கா என்றால் அவ காலலில் விழ சொன்னால் அவரும் காலில் விழுந்து அசீர்வாதம் வாங்கினார் சித்திஅடுத்த ஜென்மத்திலும் எனக்கு நீ பெண்ணாட்டி பொறக்கனும்னு அசீர்வாத்தித்தால் பின் என்னை பார்த்து நீராஜ் எப்பாடா வந்தா னு கேட்டார் நீங்கா இப்பா சித்தாப்பாவா இல்ல சித்தியனு கேட்டேன் அதுக்கு அவர் நீ இப்பா ஆம்பளயா இல்ல பெம்பளயானு என்னபார்த்து மறுபடியும் கேட்டால் ஹோமா இதுல எனீன சந்தேகம் இவனும் பெட்டபுள்ளதான் சோன்னால் எனக்கு கோபம் வந்து நான் ஆம்பள சிங்கம் னு டைலக் பெசினேன் ஹோமா ஆம்பள சிங்கம் ஏன் என்னோட டாப்லெகீன்ஸை போட்டுஇருகிறானு கிண்டல்பண்ணினால்

  • #509

    Sabaa (Sunday, 05 April 2020 02:01)

    Sorry friends...

    என்னோட mobile plan முடிஞ்சி போச்சி, அதான் 1 week ah பேசமுடில.. இந்த lockdown சமயத்தில் recharge பண்ணவும் முடில.. இப்பதான் recharge பண்ணேன்... Here after I'll continue my new story..
    Sorry friends...

  • #510

    Samantha (Monday, 06 April 2020 12:46)

    New story Aruna http://anthascd.blogspot.com/2020/04/aruna-part-1.html

  • #511

    144 பாகம் 4 (Monday, 06 April 2020 15:21)

    அம்மா கொஞ்ம் பாருமா இவ ஆம்பள சிங்கம்மா எந்த வேலை யும் செய்யமட்டளாம் .அப்படியா எங்க உன் வீரத்தை கட்டுனு நீ ஆம்பள இருந்த என் கனத்தில் அடி பார்க்கலாம் என சித்தி அவேசமாக பேசி ஹோமா அவளுக்கு வீட்டுவேலை கத்துகூடுடினு சொன்னங்க ஹோமா என்னை வாடி நீர்மாலனு கூப்பிட்டு கையிலிருந்து துடைப்பதை தந்து கூட்டி பெருக்கிடுனு சொன்னால் .நான் அமைதியாக வேறுவழியில்லாமல் அவ சொன்னமாதிரி வேலை செய்ய தொடங்கினேன் வீட்டை பெருக்கி கீளீன் பண்ணி துடைச்சி சுத்தம் பண்ணினேன் தீடீர்னு வீட்டுக்கு ஹோமா ப்ரண்ட் ஆஷா வாந்தால் யாருடி இந்த ஒன்பது என கீண்டல் பண்ணினால் நான்

  • #512

    tintu (Friday, 10 April 2020 00:00)

    If someone want a boy for crossdressing and making him ur velai Kari and making him dance as item dance I am ready msg me

  • #513

    Shivani shanmugapriya.... (Sunday, 12 April 2020 15:06)

    Amrutha varshini...neenga ippadi pannuveenganu nan ethirpakala. Vaendam nu solliruntha text pannirukka mataen...but text pannitu yaen block pannunaeenga. Reason Mattum sollunga. .vera ethuvum vaendam.... neenga respond pannuveenganu bamburaen

  • #514

    Samantha (Monday, 13 April 2020 03:29)

    New part updated ...
    http://anthascd.blogspot.com

  • #515

    Divya (Monday, 13 April 2020 07:12)

    My name ram.10th badiggiren.my frd Anand.avanum naanum availability nerungiya nanparagal.avan periya banakaran.naan yelai. Avan athai batri kaalai badamal enaggu uthavi seithan.naan paarbatharggu olliyaga arumbu meesai sigabbapaga niram alagaka eruppen.anand kattumasthaka nadikarai pontrum eruppan.oru naal en school nikalchi nadatha yerpadu seiyabattathu. naangal badibbathu aankal Mattum badibbathu.athanal engaluggu classic moontru perai pennaga nadibbatharggu yerpadu seiyapattathu.athathu olliyaga erugga koodiya moontru perai therntheduthanar.athil naanum oruthan.naan ventam entren.udane Anand ne etharuggum kavalai badathe selavayum naan paarthu entran.ithan moolam in thiramayai kontuvara ventum entru ennai oruvaliyaga pennaga nadibbatharggu sammatham therivithen

  • #516

    Divya (Monday, 13 April 2020 10:56)

    Pennaga nadibbatharggu sammatham therivithen.avan vangikudutha dress aninthu nadithen.krisna Radha Anand krisnanagavum naan rathaiyagavum nadithom.engalai ellorum sariyana jodikal entru paratinargal.naangal magilji adainthom.pinnar engaluggu anaivarum cool drings. Pinnar naangal eruvarum dress change seiya roomirggu sentrom.roomil thidrentru Anand Radha entran.naanum vilyattaga sollum Kannan entren.ennai iduppil kaivaithu kattibidithu romba erugga entran.oru nimidam naan en nilayil ellai.avan ennai suvatrodu thalli mutham kuduthan.naan ennum rathaiyagave manam erunthathu.en nilai maranthu mutham malaiyai vaangikontirunthen.thidrentru anand en sareeyai kalatinan.bra pavadaoyudan nintrukontirunthen.avan vidamal mutham kuduthan naan munangikontirunthen.ithu thabbuda entren.naan solvathai kathil vaangave ellai.ennai bedil thookipottu mutham kuduthan.anamd ennai parthu pennaga marividu unnai naan thirumanam seigiren entran.naan avanai marpodu anaithu konten.abboluthu mayakathil naan Yaar entren abboluthu ne en wife entran anand.naan avanai mutham kuduthen sila neram avan ennai mudithan. Kalaiyil avan arugil naan baduthirunthathai arinthu aluthen.enna ebbadiyavathu entru aluthen.anand athu ebbadidi night muluthum enaggu wife Madhuri erunthina alugura entran.poi sollatha entren.udane avan cool drings la kalanthathu velai senjiruggu paaru entran.pin video kanbithan.naan athirchiyanen.pin Ananth ennai paarthu ni Enna seiviyo theriyathu koodiya seekirathil pennaga Mari enaggu manaiviyaganum ellaina video velitruven entran.naan adirchiyagi avanidan ethuvum sollamal killambi veetirggu vanthen.

  • #517

    Divya (Tuesday, 14 April 2020 03:35)

    Natkal sentrathu.ennai kattupattil Vaigga arambithan.anand petrolgal velai visaiyamaga velinatil sentranar.ithanai bayanbaduthi Anand en petoridam ram ennidam kooti selgiren entran.avargaluggu nadatha visayangal ethuvum theriyathu ebboluthu solvathu Pol ramai kootittu po entranar.avargalum Anand petrolgal varumvarai angeiye eruthathu entranar.naan ethuvum sollavillay mudiyamal mellavum mudiyamal avanodun sentren.povatharggu mun avargal kaalil vilunthu asirvatham vanginen.udane anadum uncle anty ennaiyum aasivatham bannungal entran.eruvarum asirvatham vanginom.eruvarum caril sentrom.ananth ennai paarthu ebbadi ennidam kooti anthem Parthia entran.naan Kai eduthutya kumbittu ennai yen ibbadi kodumai seigirai entren.avan ethargge aluthen Enna inimel nadaggapothai paartha ennaivittu pogamattai entran.naan ethargge Mel pesamudiyathu entru amaithiyanen.veedu vanthu sernthom.ennai parthu valathu kalai eduthu vaa entran.naan veetirggu sentren.

  • #518

    Vasantha (Tuesday, 14 April 2020 08:25)

    Divya pls write pure tamil or English pls pa I can't understand ji am request very much

  • #519

    Divya (Tuesday, 14 April 2020 23:32)

    Naan veetirggul sentren.Anand veetil velai seiyum enaggu migavum therium vaa pa ram entru ennai nalam vidairthar.Veetil vithavithamaga vithavithamaga samaithu vaithirunthar.naangal sabitom.Oru varamaga enaggu dress vangikudutha kudubbathum movie parbbathum entru odiyathu.enaggu ontrum buriyavailai oru velai ennai vilyattaga kindal pandarthuggantithan ibbadi ennai pennaga marividu entru kurumbu pannirugan entru manathirggul ninaithu konten.Avan athai battirye pesavillai ebboluthu polave ennidam palakinan.oru ennudaya abba vanthar.Avar vanthen sapidavaithom.nantraga erugaiya ennidam nalam visarithar.ungal maganuggu Enna raja madithri eruggan entru velaikari selvi sonnar.udane naan vanthar visaiyathai sollatha maranthuvitten innum 3 madathil kovil thiruvila varugintrathu unaggu venduthal eruggunnu athanal mudi vaiggavendum athanal mudi ethuvum vetta ventam entru Amma sollittu vara sonnal entrar.atharggul Anand Enna uncle entha kalathil ethellam nambikittu entru entran.illay Anand oru Murai Ventuthal niraivetramal ponathal evanuggu ammai vanthu romba siramapattom athanalthan entrar. Udane sari abba naan mudi valarggiren entren.sirithu neram erunthuvittu abba vettirggu sentruvittar.anand ennai parthu mudiyamal vettirggu udane naan deivakutham aagidum mudi naan valarggaventum entren. Udane avan unaggu ethavthu entral uirodu eruuggamatten mudiyai vettaventam entran.sila natkal sentrathu yerkaneve mudi athigamaga eruntha mudi athigamaga valarnthathu.melum Anand sambu vangikuduthan.athan vasanai ennai eruthathu .adanai use panna arambithen.en mudi Edubbu varai valarnthathu.en koonthal alakaka erunthina veliye sellum pothum pothu pottukontu selven. Abboluthu ennai paarthu pengal unpol engaluggu mudi valaramal poi vittathe empargal.ebbai koonthal alakaka paaratuvathu manadirggul Santhosamaga erunthathu.enaggum en koonthalai paarggum avargal solvathai pontrum panniparpom entru thondriyathu.naan koonthalai brithu pinni parggalam entru thondroyathu.oru naal velai Kari varavillay.anadum oru muggiyamana visayamaga veliye sentrirunthan.athanal naan erattai Jadai pinna arambithen.en edubbiruggu kele erunthathu.

  • #520

    Divya (Wednesday, 15 April 2020 00:06)

    Pinnimudithen.alakaka erunthathu abbadiye rasithukonde erunthen.sirithuneram abbadiye thoongiviten.yaaro calling Pell adibbathu Satham kettu elunthen.naan abbadiye sentru kathavai open seithen.anand vanthan. Naanum vaa Anand entru thirumbinenen

  • #521

    Anandhi (Wednesday, 15 April 2020 02:15)

    Super story Divya excellent apdiye vekka pattu velakari kitta poi poo vachukuratha pathi pesi pinna velakari poo vachu vidra mathiri apram Anand kitta vekka pattu nikura mathiri eluthunga apram Anand poo vangitu Vara mathiri eluthunga

  • #522

    Quarantine (Wednesday, 15 April 2020 10:04)

    I used to have a cross dresser sissy bitch, we roleplayed master-slave, treat her like a dirty maid, some times like husband and wife, make her dress up as item and dance for me and walk take her out in sariee as a homely girl but I couldn't get hold of her due to quarantine.

    If anyone want to be mine. And mine alone.
    Reach me out at alpha443@protonmail.com

  • #523

    Anandhi (Wednesday, 15 April 2020 14:25)

    https://chat.whatsapp.com/DU61zX73vqdJdynGNYNWv8
    Hey girls idhu Tamil crossdressers kaga what's app group only 4 members matum than erukuom so neengalum joint panunga pa namma penmaya daily pesalam pls elarum vanga

  • #524

    Divya (Wednesday, 15 April 2020 21:39)

    Anand Ennaiye paarthu kontirunthan.eNnada entren.Ennada pennaga maruvatharggu aasai vanthiurucha erattai Jadai patirugga entran.abboluthuthan napagam vanthan erattai Jadai pottabadiye thoongiyathu udane naan ellada veetil erunthathu pore adithathu athanal binniparthen oruvitha pathattathil.Udane avan yen ebbadi bathattbadura un esttabadi erunthugga entran.naan udane jadaiyai avilgga ponen.udane jadai rasithu binnirubbe athai poi yen ebbadi pannugirai intrusion selvi varavillai ebbadiyavathu erunthuvittu pogattum entran.udane hotel poi sanity varuvoma entrance.

  • #525

    Anandhi (Thursday, 16 April 2020 00:07)

    Super Divya pls continue and neraya parts ah eluthunga

  • #526

    Divya (Thursday, 16 April 2020 00:50)

    Naan ebbadiya ebbadi vara muduiyum.venumna sollu naane samaithu tharugiren entren.udane Anand Enna nI samaibiya ventam naan naan veliye sabittu unaggu vanki varen entran.ventam naan ebbadi samaikeren parr enrtru vithavithamaga samaithen.veetiyum suthamaga vaithan.binbu avan sabittu intha sabadu sabitathilai veetil evvalau suthamaga vaithirugirai mattum pennaga erunthuvittu thankathileye alaku parthiruppen entran.namma veettai nammathan suthamaga vachikanum entren.I like it entran.thidirentru en viralil thanga mothiram aninthan.namma rendu peruggu samaigga velaikari ventam niruthidovom sambalam verukuduthikittu entran.arakura samigga theriyathu adikkadi varuvatharggu kidaiyathu entran.unnai Pol samaikeren Angara yarvathu eruntha sollu velaikariai eduthuggvom entran.naan udane naan veetilthane eruggiren naan samaikeren entren.ventam ne en nanban ethellam ventam entran.enaggu summa eruggirathu pore adigguthu namma veetilthane naan parggiren entren.udane Anand un estam entran.veetu velai seivathu samayal seivathu freeya eruggunnu pothu enkoonthalai alaku sevathum avanuggu vithvithamaga samayal seithu avan parattai vanguvathu oru vithavithamana sugamaka erunthathu.

  • #527

    Divya (Thursday, 16 April 2020 03:44)

    Natkal sentrathu.oru naal Anand ennidam yenta ebbadi olliyaga erugga udarbayirchi seithu udambai yethuda ennada entran.naan ennada seivathu naanum thinamum udarbayirchi seigiren Udal eramatenguthu entren.udane Anand teblet eduthu paagga vendiyathu Thane entran.naan romba aabathula mudiumda entren.atharggu ellada naalaigge oru unnai nambikittu oru ponnui varumpothu avaludiya nilayiai ninaithu paaru entran.oru valiyaga ennai brain vashpanni oru valiyaga teblet eduthu koll sammathigga vaithan.naanum thinamum eduthukonten.sila natkalil en udalil matrangal erbattathu.en marpagam mottuvittu valara arambithathu.naanum Satharanamaga ninaithen.anal Adan valarchi

  • #528

    Divya (Thursday, 16 April 2020 03:58)

    Athanal valarchi athirithu konte ponathu.bin buramum perthakiyathu.ethanai avanidan sollavillay mudiyavillay.ennudaiya marbagavalarchi 36c aanathu.naan Enna seivathu entru mudiyamal roomileye erunthenaanurubbum sirithanathu.anad kettavan mudiyavillay entru malubbinen.oru naal Anand ennachu unaggu entran.naan aninthiruntha thuniyaivilagginen.ennai paartha Anand vaiyadaithu nintran.aam naan oru paruva mangaiyaga aluthukontu nintrkontirunthen.

  • #529

    Anandhi (Thursday, 16 April 2020 07:24)

    Excellent Divya pls continue

  • #530

    Divya (Friday, 17 April 2020 00:34)

    Ennada ebbadi eruggu entran.enagge theiyalada yen ebbadi aachunnu entru sonnan.oru velai harmine mathilai velaiyaga kooda eruggalam abbadina Cinna matram variyilyele ennidam solliruggalame entran.naan ethics udambu than valarchi perugirathu entru erunthuviten.melum ni ketkamale niraiya uthaviyaga seithu vittay unnai meentum meentum kastabaduthaa virumbavillay entren.etna naan un nanban unaggu uthaviyaga seirathala Enna aaga parthu udane killambi doctarai poi parppom entran.Udane naanum anaithu dresseiyum pottu parthen ethuvum seravillay.sattai pottu parthen ellam romba titaga bittam kooda pora mudiya villay.en mulaigalum mual kutty Pol thongiyathu.naan thinaruvathai paartha Anand naan ontru sonnal seivya unaggu estamna Sei ellaina ventam enantral naan doctoral kantippa parthaga ventum athanal ethanai seiyanum entru sonnan.naan ibbadi Ulla soilniayilyil ethiyim seithu aagaventum entru mudivu seithen.ennannu sollu entren.bathatta battukitte ni budavai aninthu varaventum entran.naan sirthu neram amaithiyaga erunthen.ibbadi ekkattana soolniyil veliye selvatharggu ithai thavira veru Vali ellai entru budavai kattivarugiren entru sammatham sonnen.udane avan sentru perovai avan ammavudaiya budavaiyai eduthu koduthu ithu en ammavudaiya vangiya budavai ethai aniyavillai me aninthu kol entru ennidam koduthan.aninthu naan veliye nigiren entran.naan bra anithen erantu muyalkalum kuttikalum utkarnthu kontathu.bandy aninthen.pavadai sattai anithen.budavai kattinen.pin koonthalai otraiya pinni binnai potten.siruthu macub pottu Kannada til parthen.oru 18 vayathu pen pontru alagaka erunthen.ennai paarggum pothu ebbadye erunthuviduvidoma entru manasu yenggiyathu ennoru ethuvum thavarana ennam entru manathirggul kulambiyathu.sticker pottu eduthu netriyil vaithukonten.kathavai thiranthen ennai paartha Anand Enna ninathan entru theriyavillay kattibidithu mutham kudugga arambithan. Naan ennada bantra entren ennai pesavillai uthattil mutham ettan.avanin valimaiggu mun naan thotru ponen.oru valiyaga ennai vittan.enaggu kopam vanthuvittathu.anandai kadumaiyaga thittinen.udane avan sorry ebbadi oru alakiyai paarthathum ennal kattupdutha mudiyavillay ennai mannithuvidu entran.naan oru valiyaga naan samathanam aanen.inimel ithupol nadaggathu entran.pin nagai boxai neeti nagai aninthu kolla sonnan.naan ventam yentren.ebbadi oru peralaki nagai aniyamal sentra ennaninaibbargal entran.enaggu Enna entru theriyavillay avan sollumpothu magudiggu pambu aaduvathu Pol en manam ennavo seithathu.enagu Enna ebboluthu thirumanam nadaggathu poguthu evvalau nagaikalai aniya solkiray entren.ebboluthu ni peralaki nagaikal aninthu alaku ennum koodum athanal sonnen entren.naam ebboluthu doctoraithan paarkaporom atharggul ebbadiya entren.oru asaikakathan sonnen ventam entral eduthu vachiduren entran.sari oru Cinna Jain aninthu kolgiren entren.avan oru mathiraga ok.avab erubbathai Partha sari unaggaka evening anaithu nagaikal pottu kanbigiren entren.udane avan sari entran.meentum ebbothu thodu kolusu aninthu kol entran.sari entru avan thantha kudaithadaiyum.kaalil kolusaiyum matinen.erandu perum kilabinom.pogum valiyil oru kalaiyil enaggu heals sebbal vangiya koduthan.naan entha ethellam entren.ni pennaga varumpothu aan sebbal ebbadi anivathu athanal entran.pogum pothu Anand kovil Sami kumbittu povom enaggu balya ram kidaigga ventumentru Sami kumbittu povom entran.naanum sari entren.kovil sentrathum samikku poo vaanka sentrom.poo virgum pennidam samirggu poo kudunga entran.udane aval Enna thambi samirggu poo vanguringa pontatiggu poo vangalaiya avan ontrum pesamuduyathavanai nirgga udane antha pen ennai thirumba sollu 10mulam mallikaiyai en koonthalai vaithuvital.ebbothu than buthusa kalyanam aanavanga mathiri eruggunnu entral.

  • #531

    Anandhi (Friday, 17 April 2020 02:23)

    Wow wow excellent Divya pls continue waiting for your next part

  • #532

    House wife 1 (Friday, 17 April 2020 23:42)

    என்னோட பேரு சுரேஷ் என் மனைவி கல்பனா கடந்த மாதம் ஊரடங்கு எற்பட்டு வீட்டீல் இருக்கும் சூழ்நிலை உருவானது ஒரு நாள் இரண்டு நாள் வீட்டீல் சும்மா இருந்தேன் .கல்பனா என்னை ஜடையாக சும்மா உட்கார்ந்து சோறு தின்ற என பேச அரம்பித்தால் எனக்கும் மனசு கேட்களா விட்டு வேலை யை இருவரும் செய்ய தெடங்கினோம் எனக்கு வீட்டுவேலை சமையல் செய்துயொல்லாம் கற்றுகொடுத்தால் ,இரண்டு நாள் ஆனது நான் மட்டும் வீட்டுவேலை செய்து கொண்டுருந்தேன் கல்பனா கால் மேல் கால் போட்டு டிவி பார்த்துக்கொண்டுருந்தால் அவளை கூப்பிட்டேன் சமையல் முடிந்ததுன்று அவ என்னை பார்த்து உள்ளே போய் என்னோட அழக்கு துணி போட்டுருகிறேன் துவச்சி காயபோடு என்றால் அவ துணிகளை துவைக்க அறம்பித்தேன் பக்கத்து வீட்டீலிருந்த பிரமா

  • #533

    Amutha (Friday, 17 April 2020 23:42)

    Divya ,,, really great ,,, please continue ,,, very super

  • #534

    Divya (Saturday, 18 April 2020 00:29)

    Poovirggu Anand banam kudithan.Pin mobility Ulla sentru samy kumbitom.anand Deepa thattil 100 rupai pottan.udane Iyar sentru samigga pottiruntha 2 malaiyai eduthu vanthu engal eruvarum matri poda sonnar.naangal eruvarum malaiyai matrikontom.ervarum kovililirunthu veliye vanthom.abboluthu pookari ennai koopital naan sertren.udane aval neengal magilchiyaga eruggrirgala entru kettal.naanum magiljiyaga eruggiren entren.udane aval abbadi theriyavilleye un purusan unnai thinamum unnai santhosbaduthurara entral.eval Enna solgiral entru buriyavanai naan nirgga udane aval 5 urundagal eduthu thinamum thoongum pothu paalil kalanthathu kudu abburam paaru avan unnai ebbadi magiljiyaga vaithiruppan.unnaivittu engum pogamattan entru koorinal.udane naan enaggu ontrum puriyavillay akka entren.udane ni intru mutha eravu kalanthukudu unagge buriyum entral pinnar suruggama sollanumna unpurusan arokiyama 100varusam uyirudan valvan entral.udane naan enathu nanpanin uyirthan mukiyam entru Vaangi konten.pin aval ethics seiyum mallikai vaithu kolla ventum entral udane kudunga akka entren.10 Mulam Katya ponal udane melum 10 Mulam poovai kuduigga sonnen udane Aval sonnavudane burinchkittiye entral.naano en nanpan arokiYamaha erubbathathuthan mukiyam entru vanginen.nAanum anandum caruggu sentrom.abboluthu Anand ennada ithellam thookipottu vaa entran.ithu vaiyagara entran.udane ni yen abbadi ninaiggura ithai Saka vachu ni Enna pannuvennu enaggu thetheriyum athanalthan nI ebbadi solra athumattum nadakkathu un arokiyathuggakathan ithai vanginen entren.ni mattumallamal sabidapora naanum sabidaporen abburam theriyum ithu vaigarava ellai Udal arokiyathuggaka entru naan sonnen.udane ebbadi ennai thavarga ninachutela naan athai sabidamaten entran.Abbadina indlilirunthu naan sabiduren entren.un isTam entran.pin avanai parthu pookarari nammai parthu purusan pontatinnu solra ni parthukittu summa erugga ellai nanpan I sollatha ventiyathuthane entru ketten.udane athumattum ontrumnnar ni aan than entru sonnal sonnenu Onnum nampamattal enantral avvalavu alagaka erggiral aan entru poi solrennu ninaibbal athaan meeri buriyavanai vachugga unnai thirunangainnu ninajuduva athanalthan athanalthan sonnen.unnai edathilum viitukuduggamaten unnai avvalavu bidiggum entran.naan udane avvalavuna evvaluvu bidiggiggum entren.en uyir ni entran. En manathil oruvitha magilchi udane I love you Anand entren.udane avan ni Enna sonna traffic sathathathula innum ketkala entran.udane naan ontrumillay entren.en manadhu yen ebbadi sinthigga thonugirathu naan aan ebbadi pen pontru ninaithan thontrugirthu en Udal Mattumtan ennidam ullathu uyiru anbu anaithum avan ennai atkontu ullathe ethaggu peyartjan kathala entru ninaithu kontirukkum pothe clinic vanthu sernthathom. Doctor en udambai test eduthar.pin engalidam ungal wife aanaga erunthuvittu pennaga maruvatharggu treatment edugirara entrar. udane Anand abbadilam ontrumily sir Evan nanpan ram.evan Udal olliyaga eruggirathu teblet vangikoduthen aanal ebbadi aagivittathu entran.udane doctor neengal teblet powaranathu atharggul etra madiri sathana unavu athigamaga sabittu ventum udarbayirchi seithirugga ventum ithanai seiyanum viteergal melum arambathil ariguri thenbadopothavathu vanthiurugga ventum ibboluthu evar pennaga maruvatharggu thavira veru Vali ellai entrar.Udane Anand ethrggu matruvali ellaya sir entran.ellai sir avaggu erganave avarum pen hormone asura valarchi adainthathumillal latjathulua oruvaruggu amaiyakoodiyakarbbaiyum valarnthuvittathu udane avar pennaga marivittal thirumanam seithu kulanthai petrukolla vaibbu eruggu erllaya entral avar uyiruggu apathagividum entru sonnar.

  • #535

    Anitha (Sunday, 19 April 2020 08:01)

    Hi

  • #536

    Divya (Sunday, 19 April 2020 23:08)

    Naan ethai kettathum naan veetirggu prey billay naan en petrai kapatra ventum ennai balaya ramaga matri viduvungal entru aluthen.udane doctor ennai veliye amarnthirugga Somnar udane Anand veliye enna alaithu sentru utkara vaithan.anand ennai paarthu naan parthukolkiren entru doctoral nokki sentran.oru Mani neram doctoral pesivittu veliye vanthan. Naan Enna doctor Enna Sonnar entren.oru valiyaga doctor etharggu matru erpadu pannivittar hormanai kurabbatharggu teblet eruggu athuvarai romba castly rare bease ungal venanal trypanni parggiren entrar naanum udane evvalau selavayum parayillay en nanpan palya Rama aaga varaventum entren entru sonnan.udane doctor order seithuvittar enavum koornan.ni en uyirudan unnai vittu viduvena entru koorinar.udane doctor veliye ebbadiya nanpan kidaiyathu neengal kuduthu vaithurugganum entrar.naan en nanpanidam anbai i ebbadi velibaduthuvathu entru nintrukontirunthen.vaa pogalam entran.veetirggu vanthu sernthom.naan amaithiyaga erunthathu parthu Anand Enna moodavutla eruggirathu entrance.naan athellam ontrumillyay entren.athuthan naan sollitele ni en uyirudan unnai en balaya ram aaggamal vidamen entran.udane naan avanai kattibidithu uthattil mutham kuduthen.sila neram mein maranthu abbadiye nintrukontirunthen.uthatai avan uthatilirunthu eduthen avan ennada entran abboluthu enaggu naan enaggu yen ebbadi nianaibbu varuthu entru manathirggul ninaithan ninaithukontirunthen.anand udane neeyagave kuduthu nantraga erunthathu entran.naan vetkabattu roomirggu ponen udane avan en kaiyai bidithu eluthan.

  • #537

    Butterfly (Monday, 20 April 2020 09:03)

    My girlfriend used to talk about femanising me during sex and at first it kind of put me off but then gradually the idea started to turn me on. She did this every time we had sex and soon just her whispering the words in my ear without touching me made me hard as a rock.

    She would describe in detail what she would dress me in and what a little slut I would be and soon started making me tell her what I wanted her to do instead. She turned it from her talking erotically to me about it into me telling her what I wanted her to do to me and what I wanted her to dress me in and how I would love to get on my knees and suck her cock for her.

    Then she actually started dressing me up and it was suddenly like a fantasy I had never actually had was coming true and I was really getting off on it. She would spend ages dressing me and lacing me in sariee and short skirts and doing my makeup and it seemed to progress every time. She would add more and more to the routine.

    She would even put porn movies on and tell me that I was the girl in the video while I watched while dressed completely in sariee. She even had me pretending to take a female hormone pill on a daily basis and rub moisturizer on my nipples telling me it would make my breasts grow.

    Soon she added a strap on to her collection and one that squirted and she would pump lube in my rear end and tell me it was a special estrogen solution that would work its way into my system through my bowel. Then she would insert a butt plug to make the liquid stay in me till I absorbed it.

    Honestly I was loving all the attention and the taboo role playing we were doing and I couldnt have been happier. She switched out the straight porn for gay porn and every day she would only make love to me while I was watching the gay porn and telling her how much I wanted a cock in my mouth and ass and one in each hand.

    My chest started to get a bit sore from all the rubbing as I was now rubbing the moisturizer in to my “boobs” morning and evening for her and my hips were sore from all the sex or so I thought. When I said I needed to stop for a while she ramped up everything and I was taking 3 of the vitamin pills a day for her which seemed ok cause they were just vitamins, getting my rear end plugged and filled twice a day and she decided to rub in the moisturizer to my chest herself twice a day and 3 times a day on weekends.
    2 months later I was concerned about the damage it was all doing and was at the doctors so I got him to look at my sore and swollen chest. He asked if I had gynochomastia in my family atall which I didnt think I did.

    He sent me for some blood tests and told me to take a vitamin supliment if I was feeling run down. And to just take it easy for a while but to come back if I felt any worse.

    Stupid me goes home and tells my girlfriend and she is really sympathetic to my problems. She picks me up a better bottle of multi vitamins and I take 2 weeks off work. She makes me up a special home remedy for my swollen chest that smells sweet like honey because of the herbs in it and i wear it all day in a bra and change it out for a fresh one to wear again all night.

    I go back for my blood test results on Friday.
    Dr was quite concerned about my estrogen levels and something else being off the charts and immediatly orders more blood work to check. He examines my chest and tells me I am growing breasts.
    I dont really know when it happened but one morning when I woke up in my bra and panties, as I walked past the mirror I caught a glimpse of myself and realised my hips were different and i had a very definite pair of boobs and cleavage. My lips face and eyes all looked softer and more female and my smooth legs looked like those of a 21yo girls.

  • #538

    Butterfly (Monday, 20 April 2020 09:05)

    Then the phone rang and the Dr asked me to come in and see him but would not discuss my results over the phone.

    I got dressed straight away and went to see him but had left on my bra and panties.

    It was then my Dr told me I had 3 different types of estrogenic substances in my results as well as much higher levels of my own bodies estrogen. My testosterone was very low and I had levels of both equal to a teenage girl going through puberty. He asked if I was doing it deliberately and I told him I was only taking vitamins and using a herbal compress.

    When he asked me to strip down to my underwear for a further physical exam, I already had my shirt and jumper off when I realised I was still wearing my bed bra.

    Anyway long story short. My girlfriend was actually giving me femanising substances and the herbal compress contained a mixture of the breast creme as well as fenugreek and some other phytoestrogen ritch herbs. I was already a fair way down the track to female and the Dr said that I would possibly experience more breast growth even if I stopped everything imediately and only surgery would reverse it.

    I stopped everything immediately as suggested and kicked my girlfriend out for what she had done to me.

    My breasts grew very quickly after I stopped and before I knew it I was a C cup and there was almost know hiding them now. I missed wearing a bra and so I went back to it as she had left everything in the house when she left.

    I now look more than ever like a woman and I live full time as a woman. My ex girlfriend has finally gotten to see me with 4 men at once.
    Leave me your comments: butterfly359@protonmail.com

  • #539

    Bhanu (Tuesday, 21 April 2020 23:38)

    Sabaa

    Where are you? Still waiting for your April 1st story and completion of Sabaa.. do tht sis

  • #540

    House wife2 (Friday, 24 April 2020 23:30)

    பக்கத்துவிட்டு பிரமாவும் துணிதுவைத்துகொண்டு இருந்தால் என்னை பார்த்து சார் நீங்க துணி துவைப்பதா கேட்டால் .அவளுக்கு பதில் தராமல் நான்மெளனமாக துணிதுவைத்து காயப்போட்டு உள்ளே போக முயன்றேன் அப்போது பிரமா என் கைபிடித்தால் சார் நீங்க நீஜமாக ஆம்பளயா என கேட்டால் .நான் வேகமாக உள்ளே போக முயன்றேன் என் மனைவி கல்பனா என்னடி பிரமா என்றால் அவரு கை லேடிகை மாதிரி மாறியிடுச்சி என்றால் ஆமா காக்கா பிரியாணி சாப்பிட்ட காக்கா சவுண்டு வரமா உன்னிகிருஷ்ணன் குரல்லா வரும் அதே போல விட்டுவேளைசெஞ்ச ஆம்பளய ஆக முடியுமா என்ன லேடியாகதான் முடியும் அதுதான் அவன் கை சாப்டாக இருக்கு அப்படியா இவரு எப்போ புடவைகட்டபோறான் என்றால் அதுக்கு கல்பனா நீ பார்க்கதான் போற நாங்க இருவரும் புடவை கட்டிக்கொண்டு செல்பி எடுக்க போறோம் போக போக பாருஎன்றால் பின்ரூமுக்கு வந்தால் நான்வீட்டை துடைத்து கொண்டு இருந்தேன் பிரமா வும் வந்தால் .பிரமாகல்பனாவுக்கு சுரணம் தந்தால்

  • #541

    குமார்.க (Saturday, 25 April 2020 06:57)

    நல்ல கதையா எழுதுங்க நல்ல எழுத்தாளர்களே இல்லையா ஒரு வரியில் ஒன்பது தப்பு.
    அம்ருதவர்ஷினி எழுதியவர் ஏன் அந்த கதையை
    தொடர்ந்து எழுதவில்லை? நல்ல கதைகளை எதிர்
    பார்க்கிறோம்.

  • #542

    செல்வா (Tuesday, 28 April 2020 03:20)

    என் பெயர் செல்வா . நான் கல்லூரி முடித்து விட்டேன். ஆனால் சில பாடங்கள் தேர்ச்சி பெறவில்லை. நான் சரியாக படிக்காமல் ஊர் சுற்றி கொண்டு இருந்தேன்.என் அம்மா கண்டித்து பார்த்தார் நான் கேட்க வில்லை.ஒரு கட்டத்தில் என் அம்மா என்னை என் அண்ணி இடம் அனுப்பி வைத்தார் .அண்ணி ரொம்ப கண்டிப்பா அனவர் அவர் ஒரு பீயூடி பார்லர் வைத்து இருந்தார்.என் அண்ணா வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார். நான் அண்ணி வீட்டில் கூட ஒழுங்காக படிக்க வில்லை.பொறுமை இழந்த எண் அண்ணி என்னை திட்ட ஆரம்பித்தார். நான் காதில் வாங்கி கொள்ளவே இல்லை. நான் ஃபேஷன் அக மூடியை கழுத்து வரை வளர்த்து வந்தேன்.ஒரு நாள் அண்ணி என் இடம் வந்து மூடியை வெட்டிகோ என் இப்படி நீழ்மாக வளர்த்து கொண்டு இருக்க என்றார் .சரியாக படிக்காமல் மூடியை மட்டும் வளர்தல் போதுமா என்று கன்னத்தில் ஓங்கி அறைந்து காதை பிடித்து இழுத்து கொண்டு போய் பீயூடிசியன் சேரில் உட்கார வைத்து என் மூடியை பாப் கட் (bob cut) செய்து விட்டார்.மீசை தாடி ஷேவ் செய்து விட்டார்.பார்க்க அழகாக இருக்க இனிமேல் நன்றாக படி இல்லை என்றால் உனக்கு புருவம் பெண்கள் போல த்ரெட்டிங்( threading) செய்து விற்றுவென் என்றார். கண்ணாடி பார்க்கும் போது என் முடி பெண்கள் போல வெட்ட பட்டு இருந்தது.இருந்தும் நான் என் உடைய ஊர் சுற்றும் பழக்கத்தை விட வில்லை.என் அண்ணி இனி உன் இடம் பேசி ஒன்றும் அக போவது இல்லை என்று திட்டினர்.ஒரு நாள் இரவு அண்ணி குடுத்த பால் குடித்தேன் என்னை மறந்து தூங்கி விட்டேன்.அடுத்த நாள் காலை கண்ணாடி பார்த்தல் என் புருவம் த்ரெட்டிங் செய்ய பட்டு இருந்தது.என் அண்ணி இடம் நான் கேட்க நீ இப்படியா இனிமேல் வெளிய ஊர் சுற்றி கொண்டு இருக்க முடியாது உன் புருவம் சரி ஆகும் வரை வீட்டில் நன்றாக படி இல்லை என்றால் இன்னும் உனக்கு காது மூக்கு குத்தி விடுவேன் என்றார்.திருத்த பட்ட புருவம் பெண்கள் போல் பாப் கட் மூடி என்னை பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் கூச்சம் அக தான் இருந்தது.

  • #543

    கனவு (Sunday, 03 May 2020 23:02)

    என் பெயர் அருண் தனியார் கம்பனியில் மெனாஜாராக ஜவேலைசெய்துவருகிறேன் ஓரு நாள் இரவு ஒரு கேட்ட கனவு வந்தது அதில் எனக்கு திருமணம் அவது போல அதில் நான் புடவை கட்டிக்கொண்டு மணமேடையை நோக்கி நடந்து போவது போலவும் ,எங்க கம்பனியில் கூடவேலைசெய்யும் பூஜா வேட்டிசாட்டை அணிந்துபடி எனக்குதாலிகட்டுவது போலவும் நான் முதலிரவுக்கு ரெடிஅவது போலவும் சிலபெண்கள் என்னை ரெடி பண்ணி முதலிரவுக்கு பால்ஐகொடுத்து உள்ளே அனுப்பி கொஞ்சம் அட்சஸ் பண்ணிக்கோ என உள்ளே தள்ளினார்கள் அவ காலில் விழந்து மாரியாதை செலுத்தினேன் அவ என் கையை பிடித்து தூக்கி தீர்க்கசுமங்கலியாஇருஎனவாழ்த்தி பின் பாலை குடித்து என்னை இழுத்து கட்டிலில் படுக்கவைத்து கட்டியிருந்த புடவை உருவி என்னை முடித்துவிட்டால்

  • #544

    கனவு2 (Monday, 04 May 2020 23:40)

    இரவுமுழுவதும் பூஜா என்னை கட்டிபிடித்து என்னை அனுபவதால் தீடீர்னு கடிகாரம் ஒளித்து நேரம் 5மணியன விழித்தேன் அப்போதுதான் தெரிந்தது அது கனவு என்று இருந்தாலும் பேர்வை விளக்கி பார்த்தேன் அப்படா நல்ல வேலை இது கனவு பின் ஆபீஸ் போக ரெடி ஆனேன் டிவியில் ராசி பலன் ஒடியது அதில் மீனராசி நேயர்களே நீங்கள் கண்ட கனவு பழிக்கபோகிறது என சொன்னார்கள் எனக்கு உள்ளுக்குள் பயம் ஏற்பட்டது பின் வண்டியை எடுத்தேன்பாதி தூரம் போகும் போது வண்டி பன்சர்னது என்ன செய்வது தெரியாமல் தள்ளிக்கொண்டு போனேன் ஸ்கூட்டியில் பூஜா வந்தால் சார் என்ன வண்டி ரீபேரா வாங்கா என் வணீடியில போலம் என்றால் பின் ழவணீடியை மெகனிக்கடையில் வீட்டுவிட்டு அவ கூட ஆபீஸ்க்கு போகஅவ வணீடியில் ஏறினேன் சார் என்ன இது லேடிமாறி ஒரு பக்கமாக உட்கரீங்கா ஆம்பளமாதிரி இரண்டுபக்கம் கால்போட்டு உட்காருங்க என்றால் பரவல போங்கா என்றேன் சரி உங்கஇஷ்டம் போகும்போது அவ சார்நைட்டுயொல்லாம் கெட்ட கெட்ட கனவா வருது நீங்க கூட கனவில் வந்தீங்க என்றால் எனக்கு தூக்கிவாறிபோட்டது என்ன கனவு என்றேன் அதுக்குள் ஆபீஸ் வந்து பின் வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் ஆபீஸ்க்கு வந்தோம் அங்கு வேலை செய்யும் பெண்கள் ஜடையாக புருஷன்பொண்டாட்டி சேர்ந்து வரங்கா எனகீண்டல் பண்ணினால் அதில் ஒருத்தி இதில் யார் புருஷன் யார் பெண்டாட்டாடி எனகீண்டல் பண்ணினால் வேறயாரு நம்ம பூஜா புருஷன் நம்ம சார் அருண் பெண்டாட்டிஎன கேலி கீண்டல் பண்ணினார்கள் ..

  • #545

    Divya (Tuesday, 05 May 2020 03:55)

    Kaiyai bidithu eluthu roomirggu alaithu sentran..pin ennai parthu ondru maranthutiye entran.enna entren.nakaigalai aninthu kanbipen entaye entran.sari aninthu varugiren entren.battu sarees mahanthi pooi nagaikal anaithu erunthathu.anaithaiyum aninthu varaventum entran.sari entru avanai veliye pogattum sollu naan kulithu mudithu budavai aniya thuvanginen.bra Pentium aninthen.budavai aninthen.mahanthi aninthen.machub potten.kathuggu kudai thodu.anaihu nagaiyum anithen.kaiggu valayal kaluggu kolusu.edubbuggu ottiyananam.koonthaluggu muthukkal bathithu netrisoodi aninthen.10 Mulam poovai aninthen.oru thirumanam pontrum erunthen.roomai open seithen.ennai Partha Ananth ennai abbadiye thoonginan.

  • #546

    கனவு3 (Wednesday, 06 May 2020 01:56)

    என்னால் வேலை செய்யவே முடியவில்ஞலை கண்ட கனவு கண் முன்னே வந்துஞாபகபடுத்தியது மனசுக்குள் ஒரே குழப்பம் ரெஸ்ட் ரூமுக்கு போனேன் உள்ளே சில பெண்கள் இருந்தனர் சார் இது லேடிஸ் ரெஸ்ட் ரூம் கண்ணு தெரியலையா என தீட்டினார்கள் இன்னொருதி இவரு நீஜாமா ஆம்பளதானா எனக்கு என்னோவோ டவுட்டு எனக்கு அவரசம் வேறுவழியில்லாமல் லேடிஸ்டாய்லேட்க்கு போனேன் பார்த்தியடி அவன் ஆம்பளனு சென்னா ஆனா பெம்பளனு proff பண்ணிட்டான் ,பூஜாவும் அந்த சமயம் வந்தால் அவங்க பேசினது அவ காதில் விழந்தது கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தேன்

  • #547

    Divya (Thursday, 07 May 2020 00:43)

    Ennai Viduda entren.udane ebbadi oru alakirggu ethuvum parthathilai no Mattum pennaga biranthuvittaye unnai naan thirumanam seithu Rani Pol parthiruppen. melum en alakai varnigga thodanginan.un thirachai pontra ethalkalai suvaithu kadithu thenai suvaithirupen.un thoppulul thenai ootri urinchieuppen.un edaiyai killi athil oru mutham.un sivantha binnalaku thol meethu mutham un munnalakil eru kanikalai entru muluvathum alakayum varninithan.avan varnigga varnigga varnigga naan etho oru enam buriyatha mayakathil thilaithirunthen.abboluthu namaggu ethanai kulanthai petrukolvom entran. Naan un estam etren.udane avan solliruggalame mayakathil ulara arambithen.

  • #548

    கனவு4 (Friday, 08 May 2020 23:53)

    கொஞ்ச நேரம் கழித்து வெளியேவந்தேன் பூஜாவெளியே நீன்றுஇருந்தால் சார் என்னது நீங்க போய் இங்க வரலாமா என்றால் பக்கம் இருந்த லேடிஸ் பூஜா அவன் பெம்பளனு நினைகிறேன் உள்ளே பெம்பளமாதிரி உட்கர்ந்துருந்தான் அதுதான் சொல்கிறேன் என்றால் .ஆமா எனக்கு டவுட் இருந்தச்சிகாலையில் என் கூட வண்டியில் வரும் போது பெம்பளமாதிரி ஒன்சைடாக உட்கார்ந்தான் அட இதுதானா சங்கதி தெரிய போச்சே நான் வேகமாக உள்ளே ஆபீஸ் ரூமூக்கு போக முயன்றேன் பக்கம் இருந்த லேடிஸ் என் கையைபிடித்து இருடி போவா என கிண்டல் பண்ணினால்

  • #549

    Northernlights (Sunday, 10 May 2020 04:38)

    Divya, I love your story. I love all your stories written in all rajibalan tamil pages.
    Also missing saranya, Amrutha varshini, nisha, kamini, Rama etc

  • #550

    Divya (Tuesday, 12 May 2020 00:02)

    Ennai kattibidithukonde ithu nadagganumna in kaluthil naan thaali kattanum entran.naan kattibidithukonde entren.pin ennai alaithu poojai roomirggu kooti sentran.angu en kaluthil thaali kattinanan.kaiyil erantu modhirangal matri kontom.kaalil mini maatinan.anaithaiyum video eduthan.pin ennai paarthu ni ebboluthe en manaiviyagivittay entran.naan avanuggu pommai Pol aagivitten.enna nadagganumna entru theriyamal avan solvathai anaithaiyum seithen.eruvavarum naalaigge matikontom.

  • #551

    Divya (Tuesday, 12 May 2020 05:07)

    Malaiyai matrikontom.pin ennai abbadiye thooki bed roomileye pottan.avan ennai mutham kuduigga aarabithan.eruvarum pambu Pol binni binainthu erunthom.uchathathai thodum Anand no pennaga marividu romba nantraga eruggum entran.naan mayakathil mm in estam entren.pin rompa mayaggam vanthvittathu.pin Enna nadanthathu entru enaggu theriyavillay.meentum naan Kan thiranthu paarggum pothu clinikil erunthen.date 1 month kadanthirunthu.

  • #552

    கனவு 5 (Tuesday, 12 May 2020 23:05)

    வேலை முடிந்து வீட்டுக்கு போக புறப்பட்டேன் பஸ் ஸ்டாப்ல் ரெம்ப நேரம் காத்திருந்தேன் பஸ் வரவேயில்லை பின் ஒலா டாக்சியை புக் பண்ணினேன் பத்து நிமிடத்தில் கார் வந்தது உள்ளே பார்த்தால் டிரைவராக இருந்து லேடி ஒடிபிகேட்டால் கதவையை திறந்தால் உள்ளே போனேன் என் மனசுக்குள்ளே இந்த காலத்தில் எல்லா துறையிலும் பெண்களே இருங்களே அப்போ ஆம்பள வெஸ்டா எனக்ஙகுள் கேள்வி எழுந்தது சற்று தூரம் கார் சென்ற உடனே இன்னொருத்தி கார் கதவை திறந்தது உள்ளே வந்தால் எனக்கு ஷாக்கானது அது என் ஆபீஸ் கூடவேலை செய்யும் பூஜா சார் என்ன இது காலையில லேடிஸ் டாய்லெட் இப்போ லேடிஸ் ப்ங்க் கலர் கார் என்ன சார் ஒரே லேடிஸ் யுஸ் பண்றதையே பயன்படுத்திறிங்க என்ன வீசியம் என்றால் அப்போது வெளியே எட்டிபார்த்தேன் அது ப்ங்க கலர் this wohan car என்று இருந்தது பூஜா டிரைவர்விடம் இவர் என் வண்டியில் வீட்டீங்க என கேட்டால்

  • #553

    Divya (Wednesday, 13 May 2020 00:37)

    Naan Kan vilitha pothu muluvathum pennaga Mari erunthen.en aan urubbu neeggabattu erunthuvittu en Edubbu kuraiggabttu erunthuvittu.koonthal bittam varai valarchi erunthathu.en edaiyai kuraiggabttu erunthathu.naan muluvathum pennaga Mari erunthen.kaluthil thalie thongikontirunthathu.

  • #554

    Northernlights (Wednesday, 13 May 2020 13:25)

    Divya, kadhai nalla irukku konjam periya paragraphsa yezhudha mudiyuma? Pls try

  • #555

    Anitha (Wednesday, 13 May 2020 23:15)

    Divya ur story super and kanauv story also nice plz write daily

  • #556

    கனவு 6 (Wednesday, 13 May 2020 23:38)

    மேடம் பரவில்லை உள்ளே வாங்க அவன் பார்க்க லேடி மாதிரிதான் இருக்கான் அதுக்குதான் உள்ளே விட்டேன் நான் ஒண்ணும் பேசமா சைலன்டாக இருந்தேன் பூஜா விடு வந்தது அவ கார்ரைவிட்டு இறங்கினால் என்னை கூப்பிட்டால் நான் வரலையென்றேன் கார் 100மீட்டர் போனது பின் கார் நீன்று விட்டது என்ன ஆச்சி என்றேன் கார் பஞ்சர் என்றால் வேறு வழியின்றி அங்கே இறங்கினேன் மழை ஜோராக வந்தது நளைந்துவிட்டேன் பூஜா சாரர் வாங்க எங்க வீட்டு மழை நின்ற பின் போங்க என்றால் சாரினு அவ வீட்டுக்கு போனேன் டவலை கொடுத்து குளித்துவிட்டுவாங்க என்றால் என் டிரஸை கழட்டிவிட்டு குளித்து கொண்டுஇருந்தேன் பின் வெளியேவந்தேன்மேடம் உங்க அப்பாவது லுங்கி இருந்தா தா என்றேன் சாரி சார் எங்க அப்பாளிநாட்டில் இருகிறார் அவரு டிரஸ் இல்ல அவர் வீட்டுக்கு வந்த எந்த டிரஸ்போடுவரு அவர் வந்த என் அம்மாவோட டிரஸ்களை போட்டுகொள்வார்

  • #557

    Divya (Thursday, 14 May 2020 00:12)

    Naan athirchiyil uranthu erunthen.abboluthu doctoral anandum vanthananar.ananadai naan kopathil thittivitten.udane doctar ungal sammatham than neengal pennaga mariyiruggirergal entru sonnar.enaggu ontrum buriyavillay Enna nadanthathu entru.naan Anand sattaiyaiyai bidithu ketten. Udane Anand ennai oru arai vittan naan mayaggamadaithen.udane Anand ennai thooki carrel pottu veetil vanthu serthan.engal oorilirunthu miga thoorathil ulla avanuggu sonthamana ennoru veetirggu kooti sentran.antha veetai sutrilum kadu mattumthan.veetieggu vanthathaum naan aluthukonte erunthen.udane Anand ennadi en alaku devathaiyai ne alugura pothum Alaka erugga entran.che poda en vaalkai nasam seithutittaye ne nallavar erugga mattay entren.ennathu un burusanaye saapam edureya entran.ennathu ne en purusana enagge theriyamal thaali kattivittu nadagam aaduriya entren.udane paar intha videovai entran.naan athirchiyil adainthen.ebbo sollu ennai thaali kattanum sonnthu neethan.pennaga Matra sonnthu neenthan.naan aluthuvitten.udane ithai veleye in petroridam kanbithal un nilamai ennagum yosithu paar entran.naan udane ventam ñe Enna solgiral athaiye seigiren entren.ok ebbadithan erugganum entran.poi first night kku rediyaki vaa entran.naan ventam entren.ebbadilam sollittu erunthal ethuvum nadakkathu entru videovai eduthan.udane sari naan rediyaki varugiren entren.avan vaangi vaitha saree nagaikal anathum anithu paalai kontu vanthen.avan vidama ethuvum kalanthu eruppenr entru ninathu ennai kuduigga sonnen.naan kuduthen pin avan kudithan.pin ennai mudithu.muthan mudhalaga sorggavasalai adaithen.thinamum ennai anubavithan.udal pooribadaithathu.naan anadirggu muluvathum sonthamaki vitten.moontru Nathaniel naan karuvtren.oru naan ennai thedi en abba vanthuvittar.

  • #558

    Divya (Thursday, 14 May 2020 10:33)

    Abba varuvathu therinju udane jibba Panda poda Donna anaithu nagaikalayum kalatta sonnan.pin oru book kuduthu badigga sonnan.abba vaanga uncle entran.ennapa Anand Enna pantreenga ooruggu varanum oru thakavalum ellamalum bayabadavachikittu eruggunnu engagement Enna pantreenga entru adukaduka kelvikalai kettukonte erunthar.enna ram ne kooda pethavangala maranthutiye entrar.udane ellai uncle muggiyamana exam nadanthukittu eruggu athanal vilunthuvilunthu badigirom entru ennaiparthu kannadithan.pin uncleluggu tea podugiren entran.udane abbavirggu naan tea podugiren entru naan tea pottukoduthen.pin ennai paarthu ennapa ebbadi melinchu poiyrugga olunga sabidu entran.yen ebbadi Jadai pottirugga enter.athu ontrum ellapa mudi athigamaga valthiruju athal enaggu siramapaduthiyathubaduthirunthathai eruggu athanalthan veetil eruggiren entru Jadai pottukonten entren.udane ennada pen kural la pesurannu entrar.athuvanthu sali bidithullathu athanal voice karkarannu eruggu entru samalithen.ooruggu kilamba thayaranar.udane naan erungapa sabittu pogalam entru udane samayal seithu abbavirggu.anadiggum parimarinen.sabitta abba super samayal ne Mattum pennaga biranthirunthal kattikitta an kuduhuvajavan entravan.aamam uncle naan romba kuduthuvajirugen entran.enna Anand solra entrar.udane uncle thinamum unkal maganthane samaibbathai sabbidudukirenla uncle athai sollata vanthen entran.pin ooruggu kilambumpothu vaa ram uncle kaalil aasirvatham vaanguvom entru naanum anandum kaalil vilunthuvilunthu vananginom.udane abba ram ne Mattum pennaga biranthirunthal nijayamaga anadirggu thirumanam seithuvaithiruppen entrar.udane Anand ennai paarthu kannadithan.enaggul minsaram painthathu pontrum erunthathu.appa ooruggu sentrathum naan budavaiyai aninthu konten.udane budavai kattikitta ellaina dailiyum budavai kattikittu thidrentru dress mathinathum maths dressbudigga mattenguthu entren.bed roomil ennanga ennadi entran.samalichikitte eruggingale unnai therinja Enna pannuveenga entren.naan samalijukuventi entran.unmaiyai sollunga yenna mantiram panni ennai aasai thoonti pennaga mathi ungal wife aaggikittenga sollunga entren.udane unnai thenjaganuma entru ennai pesavillai vaaiyudan vaai vaithu avan valakkapola avan asayai theerthukontan.

  • #559

    Vishwa (Thursday, 14 May 2020 11:51)

    எல்லா தோழிகளுக்கும் வணக்கம். நான் பல ஓவியங்கள் வரைவேன். தற்போது crossdressing பற்றி ஓவியங்கள் வரைய ஆசையாக உள்ளது. ஒங்களுக்கு அதிகை பார்க்கவேண்டும் என்றால் கமெண்ட்ஸில் என்னிடம் தெரிவியுங்கள். நான் ஒரு site உருவாக்கி அவற்றை பதிவு செய்கிரன். ஒங்களுக்கு என்ன ஓவியம் வேண்டுமோ சொல்லுங்கள் அந்த site இல் பதிவு செய்கிறேன்.

  • #560

    கண்ணம்மா (Saturday, 16 May 2020 03:12)

    @vishwa....குடும்ப க்ராஸ்டிரெஸ்ஸிங் வரையலாம்...மீசை வைத்த அப்பா மகன் அப்பாவுக்கு வேட்டி சட்டை மகனுக்கு பேன்ட் சட்டை...நளினமான அம்மா மகள் அம்மாவுக்கு சேலை மகளுக்கு தாவணி...பிறகு அப்பாவை அம்மவும் மகனை மகளும் பெண்ணாக மாற்றும் படம்...அடுத்து புடவையில் வெட்கி பூரிக்கும் அப்பா தாவணியில் நானும் மகன் கூடவே வேட்டி சட்டையில் கம்பீரமான அம்மா பேண்ட் சண்டையில் மிடுக்காக மகள்....இப்படி ஓவிய கதையாக வரையலாம்....ஆண் பெண்ணுடை அணிகிறார் என்பதும் பெண் ஆணுடை அணிகிறாரென்பதும் ஓவியம் பார்க்கும் போதே புறியும் படி அமைந்தால் அருமையாக இருக்கும் சகோதரி

  • #561

    கண்ணம்மா (Saturday, 16 May 2020 03:24)

    கல்லூரி நண்பர்கள் ஆண்கள் பெண்ணுடை அணிந்து புகைப்படம் எடுத்தது போல் வரையலாம்....சேலை,தாவணி,சுடிதார்,டாப்ஸ்,மாடர்ன் டிரெஸ் என வித வித ஆடைகள் அணிந்த ஆண் நண்பர்கள்

  • #562

    Vishwa (Saturday, 16 May 2020 05:43)

    @கண்ணம்மா ஒரு சைட் உருவாக்கி உளன் அதில் உங்கள் idea வை comment செய்யுங்கள் நான் அதிகை வரைகிஹிரேன். Site : https://tndndnrnnncnrncncndnndndndndnd.jimdofree.com/drawings/

  • #563

    Vishwa (Saturday, 16 May 2020 09:15)

    கண்ணம்மா அவர்களுக்கு முடி நீளமாக இருக்க வேண்டுமா? எந்த ஸ்டைலில் இருக்க வேண்டும்????

  • #564

    கண்ணம்மா (Saturday, 16 May 2020 11:21)

    முடி உங்கள் விருப்பம்...குடும்ப க்ராஸ்டிரெஸ்ஸிங்கில் நீளமான முடி வைக்கலாம்..நண்பர்கள் க்ராஸ்டிரெஸ்ஸிங்கில் பாதி நீள முடி பாதி மாடர்னாக வைக்கலாம்.....உங்கள் சைட் டி ல் பதிவு செய்துள்ளேன்

  • #565

    Northernlights (Saturday, 16 May 2020 11:29)

    Divya kadhai superb, please continue

  • #566

    Divya (Sunday, 17 May 2020 04:51)

    Marunaal kalaiyil elunthu kulithuvittu kolampottu oru battu saree anithu kovililiruggu kilamba thayaranen.abboluthub thoongikontiruntha anandai elubbi cafee kuduthen.ennai ennadi ennaiggu battu budavaiyai aninthu engu kilamburathuggu rediya erugga entran.naan udane veetileye naan eruggiren neengal Mattum veliye sentru engaau pore adithathu athanalthan mana amaithiggu varam oru murai kovililiruggu poittu varenka entren.udane anand movie .park .kodakanal hani moon sollu udane selvom koovil arugilthane ullathu entran. Udane athuvellam ventam entren.sari poi tawelai eduthu vaa entran.naan sentru tawelai eduthu vanthen.avanindam sentru naan tavalai neetinen.soubudan kulithukontineruntha Anand ennai ulle eluthan.naan avan marbil poi vilunthen.avan ennai kattibidithan naan muluvathumaga nanithuviten.

  • #567

    Divya (Sunday, 17 May 2020 10:05)

    Ennai vidunga ebbaluthan kuljen thirumbavuma entren.udane abbadina entru ennai kattibidithan.udane naan ebboluthavathu sollunga entren.enna entran.natru night ketentenla entren.udane naan kettathum anaithu seithaina unnidam solren entran.sollunga entren.udane mun in thirachai ithalai rusipaarkiren entru en uthattai kavvinan.pin eruvarum sernthu kulithom.pin vaa veliye sentru varuvoma entru solli ennai periya dress showroom alaithu sentran.angu vithavithamana dresskalai eduthan.modern dresskalai eduthan.pin peach.. movie nnu night 11 Maniggu veeduvanthu sernthom.

  • #568

    Shweta (Sunday, 17 May 2020 23:04)

    I cant read tamil but i want to know if in tamil page age progression and regression story are their aur not if someone could help me find age progression story just write #no of story

  • #569

    Vasantha (Monday, 18 May 2020 00:39)

    Pls write story pure tamil or English its rumble request pa I am very very much

  • #570

    கனவு7 (Monday, 18 May 2020 04:49)

    பூஜாவிடம் மாத்திக்கொள்ள டிரஸ் கேட்டேன் கவுன் ,லெகின்ஸ் டாப், நைட்டி கொடுத்தால் என்ன இது என்றேன் இதுவா என்னோட டிரஸ் என்றால் எங்க அப்பாவும் ஊர்ல இருந்தது வந்த இந்த டிரஸ்தான் போடுவரு போட்டுக்கோ என்றால் நான் என்ன பெம்பளயா என்றேன் நீ என்ன ஆம்பளயா ஊரே உன்னபெம்பளனு சொல்லுது அதுல வேற லேடி ரெஸ்ட் ரூமூக்கு போய் வந்துஇருக்க என்றால் என் டவுலை பிடித்து இழுத்தால் டவுலும் போய்விட்டது அவ கைக்கு டிரஸ்இல்லாமா இருந்தேன் வேறு வழியின்று அவதூக்கிப்போட்ட டிரஸ்யை பார்த்தேன் பின் வேறுவழிதெரியமா அவளுடைய பச்சை கலர் கவுன்னை போட்டுக்கொண்டேன்

  • #571

    Northernlights (Tuesday, 19 May 2020 05:01)

    Divya 2 part munnadi neenga pregnant aanadhu pathi yezhudineenga, but next 2 parts la adhu pathi varala. Indha partla varuma

  • #572

    Ramya (Tuesday, 19 May 2020 08:25)

    @kanuvu super story di add more teasing

  • #573

    கனவு8 (Tuesday, 19 May 2020)

    அவளுடைய கவுன்னை போட்டுக்கொண்டு வெளியே வந்தேன் பூஜா என்னை பார்த்து வாவ் அப்படியோ ஐட்டம் மாறியே இருக்கடி என்னடி இது அரு(ண்)ணா நான் இந்த மாதிரி டிரஸ்போட்ட்ப்பா என்ன பார்த்து நீ என்ன சொன்ன நீயொல்லாம் ஒரு குடும்ப பெண்ணானு கேட்ட நான் கேட்கிறேன் நீ இப்போ எந்த பெண்ணுடி னு டி போட்டுகேட்டால் ,பூஜா நான் உன்னோட சினியர் கொஞ்சம் மாரியதை கூடுங்க என்றேன் .ஆபிஸில் தான் எனக்கு நீ சினியர் இங்கே நீ என்னோட அடிமை டி நீ போடி போடி அருணா என கிண்டல் பண்ணி உனக்கு எதுக்கு டி மாரியாதை என சொல்லி என்னை போட்டோ எடுத்து வாட்சாப்பில் my friend Arub now my dress gown how is this gys reply என டைப்பண்ணி ஸ்டேஸ் போட்டால் அதை பார்த்த பலரும் பார்த்தனர் அதில் பூஜா ப்ரண்ஸ் பலரும் சூப்பர் டி பூஜா எனவும் வாவ் உன்னோட டிரஸ் அவனுக்கு சூப்பர் இருக்குடினு ஒருத்தியும் , இன்னொருத்தி வாவ் நல்லா இருக்கடி செம நாட்டுகட்டா , இன்னும் சிலர் அடா மீசை வச்ச ரோசாவா இது சூப்பர் ,பூஜா இவ பேரு என்னடி ஒருத்தி கேட்க பூஜா எல்லோருக்கும் நன்றிசொல்லி பெயர் கேட்ட அவளுக்கு அருண் இனி அருணா என டைப் செய்து அனுப்பினால்

  • #574

    Divya (Wednesday, 20 May 2020 01:18)

    Anand ennai paarthu malaiyai muthalil intha madiri model dress kalaithan aniya ventum entran.ok entren.vithavithamaga dress aninthu avan modern girlaga marinen.enaggu adaiggadi vandhiyum mayakkamum vanthu konte eruthathu.

  • #575

    Madhu (Thursday, 21 May 2020 06:05)

    Kanavu super story sema Femine agapoguthu keep writing continuesly for your fans

  • #576

    Mithra Sri (Thursday, 21 May 2020 14:17)

    குடும்ப பெண் - 1 (U/A)

    En peyar nandhan, age 18, college padikuran, average student. Engal kudumbam kootu kudumbam, amma appa thambi periyappa periyamma chithi chiththapa anna mama aththa aththa ponnunga ena ellarum ore veetil thangki ondraga vazhkirom. Santhosamaga vazhthu vanthom. Apo summer holiday time so ellarum family tour polam plan pannom. Plan pana mathiri ooty ku tour kelambinom, van arrange pani kelambinom edhir paratha vithamaka oru accident en kudumbam ellarum eranthargal, accidentil naan en chithi and en aththai ponnu moondru per matume pizhaithom...
    Satangukal mundinthathu... Engal moovarukum adigal irunthunthathu enave naangalum treatment il irunthom.. Natkal sentrana, ena seivathu endru theriyamal natkal kazhithana....

  • #577

    Mithra Sri (Thursday, 21 May 2020 14:46)

    குடும்ப பெண் - 2 (U/A)

    En chithi peyar Vasanthi age 35, aththai ponnu peyar manjula age 21...
    treatment selavu, matha selavu ena ellam athikam aanathaal soothai vitru seri seiyum nelaiku aanom. Ipothuku naangal iruntha veedu matum than irukirathu. Kudumba suzh nilai karamaka enala padika mudiyala. Chithi veetulaiye thaiyal machine vachi tailor vela pakuranga, aththa ponnu nursing mudichi iruka so oru hospital la nurse vela pakura, naan college mudika mudiyama veetulaiye irukan. Chithi ku uthaiviyaka samaika, clean pana thuni thuvaika ellathukum help panuvan. Natkal sendrathu ipothu nalla samaipan, veetu vela ellam seivan, thuni thovaipan(chithi and aththai ponnu ota bra pavada panty ellam naan than thovaipan) . Chithikum tailor velai enbathal avanga kai kaal valikum enbathal veetu vela ellam ipo naan than pathukuran. Natkal sendrathu, mudi m vetama valarthathu chithi veta sonnanga naan kekala, keta fashion nu solli samalichan unmaiyil kudumba suzh nilaikaka naane yen waste selavu nu vetama vitutan, ipothu valarthu en idupu varai ullathu. Dhinamum thitikonde en chithi en mudiku oil potu nantraka pathu kontanga. Epothume bun kondai than potuvanga athu iyar potu irukura mathiri boy style than so enaku entha different m theriyala... Natkal sendrathu

  • #578

    Vasantha (Thursday, 21 May 2020 21:40)

    Mithra sir pls write story pure tami or English don't write tamil translation English pls i am request very very much pa I read it very rumble request pa

  • #579

    Mithra Sri (Friday, 22 May 2020 13:05)

    Hello vasantha, sorry enaku ethu comfortable ah iruko appadi than ezhutha mudiyum, its really hard to read please skip my story, understood

  • #580

    Mithra Sri (Friday, 22 May 2020 13:39)

    குடும்ப பெண் - 3 (U/A)

    Oru naal engal kudumbathirku poo kodukum paati vanthanga, engal kudumbathirku aana sooga seithiya kelvi patu aaruthal koora vanthanga. Chithi um paati um pesi kontu irunthargal, paati kelambum podhu 10 mozham malli poo va kotuthanga, chithi ena koptu vaanga sonnanga, naanum vaangi vaithen. Paati kelambinanga,
    Naan chithi itam ketan "chithi neengale poo va vaangi irukalame yen ena vaanga sonninga",

    atharku chithi "dai iniki enaku periods da naan poo va thota kotathu vachikavum kotathu da",

    Naan "apo evening manjula varuva avaluku thana ellam",

    Chithi " nandhan iniki manjula kum periods than da avalum vachika kotathu",

    Naan "apo ethuku chithi vaanguninga antha paati kite kotuthu irukalam la, namba veetla fridge kota illa chithi, ipo ena chithi pana poringa",

    Chithi "poo va venam nu solla kotathu da athan vaangina, ethukachi use panikalam pathukalam da",

    Seri endru mathiyam unavu seiya sendren, chithi um tailoring work blouse thachi kontu irunthargal. Antru maalai vazhagam pol chithi en mudiku oil potu thalai seevi vitanga, andru vazhagam pol illama ponnunga style bun konda potanga, naan yen ippadi potinga ketan, atharku chithi wait panu da varan nu solli paati kotutha 10 mozham malli poo va etuthu vanthu en bun kondail suththi metham neendu iruntha poo vai en erupakka shoulder lum mun pakamaka potanga, neendu iruntha poove en vaitruku mel varai neelamaka irunthathu, avalo poo en thalaiyil.

    Naan "chithi ena pantringa enaku ithulam venam pidikathu etunga sonna"

    Chithi" dai thalaila vacha poo va etuka kotathu da, poo va naanga rendu perum use pana mudiyathu da thookiyum poda kotathu athan da unaku vachi vitan, iniki oru naal thana adjust paniko da" ena sonnargal.

    Naanum veru vazhi illama othukonten...

  • #581

    Mithra Sri (Friday, 22 May 2020 14:06)

    குடும்ப பெண் - 4 (U/A)

    Malli poo vaasam etho oru pudhu vitha unarchiya enakula thanthathu, oru mathiri vekamaka irunthathu. Evening velai mudithu manjula vanthal, naan kitchen il paatharam kazhivi kontu irunthen. En pin pakam vanthal " ena da ithu evalo poo vachiruka, ena aachi"

    Naan "athu vanthu manjula chithi than" ena solivathar kul chithi vanthanga

    Chithi " athu onnum illa manjula kalaila namba poo kara paati vanthanga avanga than evalo poo va kotuthu tu poitanga, nama rendu perukum periods la atha thooki pota kotathu nu evanuku vachi vitan, avanum othukitan",

    Manjula " super da oru ponnu naane evalo poo vachathu illa nee lucky than da",

    Chithi "adiye manjula 35varushama naan irukan en first night kota naan evalo poo vachikitu poo d evana paran" ena rendu perum enai kindal pananga, enaku oru mathiri vekamaka irunthuchi thalaiya kunichikitan. Ada vekatha paran ena manjula meendum kindal paninal naan kitchen la irunthu odiviten. Pinnbu Iravu saptu ellarum thoonginom. Kalai ezhunthen apothu en jatty il etho eerama irukura mathiri irunthuchi, pathen en vinthanu athu, iravu poo utane patuthathal en oru unarchi pol irunthathu iruthil thanakave vinthanu veliyeri iruku pola, ena purinthathu....

  • #582

    Anandhi (Friday, 22 May 2020 15:33)

    Mithra Sri semma story pha padikum pothe semma feminine ah eruku pls continue

  • #583

    Divya (Friday, 22 May 2020 22:56)

    Vandhiyum mayakkamum yerbattathu naan edaiyai poi anadidam sollata ventam entru erunthuvitten.ithai poi Anand ethai kavinthithuvitan.udane ennai doctoral alaithu sentran.nannai parisothitha doctor anandidam ungal wife karbanai eruthathu entru sonnar.ethai kettathum enaggu mayakkamum vanthu vittay melum kulathai pathi valarchi adainthuvittathu entrar.eruvarum doctoral pesivittu veliye vanthom.caril amarnthom.veedu varuvathu naan aluthukonte erunthen.abboluthu ebbo yen alugura entran.naan avan sattaiyaiyai bidithu unnalthan naan intha nilayil eruggiren entren.udane ennadi ninachikittu erugga ebbo intha birachinaigal salf Panna parppom mathatha abburam parbom entran.enna solra varra entren.first unnai pennaga matriya doctoridam poi etharggu theervai kandubidipom entran.naanum sari entren.udane eruvarum doctorai eruggum clinic sentrom.angu doctor ooruggu sentirubbathagavum naalaigge varungal entru angu velai Srinagar sonnar.sari naalaigge vanthu parthukolvom entru veeduvanthu sernthom.veetirggu vanthathaum naan aluthukonte erunthen.anand poi sabadu vanki vanthan.naan sabidavillay .marunaal athikalai kulithu saree aninthu koonthalai tawelai kattikitta kolampottu pottu veetil poojai seithuvittu anadirggu tea kontu poi kuduthen.anandai elubbi kuligga anubbivittu vithavithamaga samayal seithu asathinen.anandiggu orey ajariyam.ennachu Divya netru aluthukonte erunthainnaiggu evvaluvu matram.athuvum ebboluthavathu ellatha magilchi erugga entran.

  • #584

    Mithra Sri (Saturday, 23 May 2020 07:18)

    Tk you anandhi, thank you for ur good words...

  • #585

    Northernlights (Saturday, 23 May 2020 10:29)

    Mithra sri and Divya stories romba nalla irukku. Please continue

  • #586

    Mithra Sri (Saturday, 23 May 2020 14:53)

    குடும்ப பெண் - 5 (U/A)

    Pinbu, ezhunthu kulika sentren angu chithi mattrum manjula kulithu avuthu potu iruntha eera bra pavada irunthathu athai thovaithu vitu kulika arambithen, kulichitu veliye vanthen, apothu manjula ena pathu "enada neethu poo iniki manjal ah ena ketal" enaku onnume puriyala kannadiya pathan en mogam full ah manjal thechi kulichathu pol irunthuchi, Pinbu bathroom poi pathen angu naan kulitha soap il full ah manjal, chithi odambuku podum manjal thol en soap il kotti iruku naan athai kavanikamal potu kulithirukuren. Pinnu than kavanithen en odambum fullavum manjal. Pinmbu dress change panitu natanthatha chithi kita sonnen. Ethum aaguma keten, avanga athulam onnum aagathu nu solli vidu nu sonnanga...manjula work ku pona, Pinbu chithi ena utkara vaithu thalaiku oil potu thirumbavum ponnunga potum bun kondaiye potanga. Naan yen chithi ippadi poturinga ketan, chithi "yen ithu nalla illaiya unaku pidikalaiya ketanga" naan ethum sollama appadiye irunthan chithi m kondaiya pinitu poi velaiya pathanga, unmaiyaka enakum antha kondi pidithirunthathu athanala than ethum sollala,yen pidichithunu lam theriyala aana romba pidichathu.....

  • #587

    Mithra Sri (Saturday, 23 May 2020 14:54)

    குடும்ப பெண் - 6 (U/A)

    Evening manjula velai mudithu vanthal, varum podhu aval oru carrybag kontu vantha, athil katatha malli poo. Manjula fresh ayitu vantha chithi m manjula vum poo va kata arambichanga. Naan veetu vela ellam mudichitu athai pathutu irunthan, enakum poo katta katru kolla aasaiyaga irunthathu chithi etam keten avanga va kathutharan sonnanga, kathukitan naanum poo katunan, oru vazhiyaga katti mudithom. Chithi manjula vita naan kamiya than katti irunthan chithi etam kotuthen, chithi ena thirumba sonnanga yen nu ketan, first thirumbu nu sonnanga thirumbuna naan kotutha poova enake en kondaila suthi vachi vitanga. Naan venam sonna athuku chithi"first time nee katiruka neeye vachiko, thalai la vacha poo va etuka kotathu nu sollitu poitanga. Pinbu manjula vantha manjal mogam malli poo nu kalakura d ena kindal pana, ena d potu kotathu oru mathiyaga irunthathu thalaiya kuninthu konden, vekka padatha d nu thirumba d potu kopta, angirunthu sella muyantren en kaiya pidithu ezhutha, manjula "ellam ok d etho onnu koraithu nu sonna, ahh pottu pinbu kungumatha etuthu en netriyil vaithal, ipo than d குடும்ப பெண் mathiri iruka nu sonna...

  • #588

    Madhu (Saturday, 23 May 2020 15:35)

    Mithra sri super pathivu d keep continue Femine konjam kuda koraiyala d Mithra

  • #589

    Anandhi (Saturday, 23 May 2020 17:51)

    Mithra Sri pls continue past pha I can't wait pls pls pls , story was so feminine

  • #590

    Anandhi (Sunday, 24 May 2020 00:11)

    Mithra Sri fast ah eluthunga konja konjama Avana feminine akunga epo chithi poo vachu vidranga konja naal apram ivanuke asa vanthu epdi soldrathunu theriyama vekka padra mariyum eluthunga

  • #591

    Mithra Sri (Sunday, 24 May 2020 07:07)

    Thank you madhu and anandhi...
    Also tks for ur suggest anandhi. I will try my best..
    Naan night time than free ah irupan athan enala thodarnthu ezhutha mudiyala pa try pantra fast ah ezhutha...
    Ipo ungalukaka than oru part ezhuthi upload pantra...
    Tk u frnds

  • #592

    Mithra Sri (Sunday, 24 May 2020 07:08)

    குடும்ப பெண் - 7 (U/A)

    Pinbu iravu thoonginom. Atutha naal kaalai thirumbavum en urupin irunthu vinthanu veliyeri irunthathu, thalaiyil vaithu iruntha poo vaadi irunthathu athai etuthu potutu kulika ponnan, vazhagam pol chithi manjula dress ellam thovaithu vitutu kulichitu vantha antha naal vazhagam pol kazhinthathu. Oru varam entha matramum illama sentrathu. Apothu than kavanithen enaku meesi thadi ethuvum thiurmba valara villai ithai chithi idam sonnen "athu nee manjal potu kulicha la athan unaku mudi ethum varalala, manjal pota mudi valarathu da". Enaku thuki vari potathu pinbu bathroom sendru en dress ellam kazhati parthen en udambil engume oru mudi koota illa, en urupu ku mel kota mudi illa. Athirsiyama irunthathu pinbu en kaiya vaithu thadavi parthen migavum vazha vazhapaga irunthathu, ennaiye maranthu en udalai rasithu thadavi kondu irunthen, etho oru unarchiyil en urupaiyum sethu thadavi kondu irunthen appadiye siruthu nerathil en vinthanuvum vanthathu apothu than suya nenaivuke vanthen. Pinbu dress ah potukondu kitchen sendru samaithu kondu irunthen, "naan yen ippadi pana yen en odamba thadavuna rasichan" ena enakule kozhapi kondu irunthen. Andraiya naal kozhapathutane kazhinthathu.....

  • #593

    Anandhi (Sunday, 24 May 2020 11:24)

    Neraya part eluthunga Mithra Sri we can't wait

  • #594

    Mithra Sri (Sunday, 24 May 2020 14:28)

    குடும்ப பெண் - 8 (U/A)

    Andru evening velai mudithu manjula veetuku vanthal, varum podhu katatha malli poo vaangi vanthal. Naangal moovarum poo katinom, kadhai pesi konde poo katti mudithom, katti muditha poo vai chithi idam kotuthen avangalum vaangi kontanga. En manathil etho oru kuzhappam oru unarchiyil, "chithi enaku konjam poo tharaingala thalaila vachika" ena keten. Chithi m manjula m enai pathu sirichanga unaku yen da poo nee ambala ena chithi ketanga, naan "chithi poo smell enaku romba pidichiruku chithi night nalla thoogam varuthu" nu sonna. Chithi m thanthanga but ithan last time ini thara matan ambalaiya iru nu sonnanga. Naanum seri endru thalaiya atinen. Pinbu poovai chithi ye en kondaiku vaithu vitanga. Pinbu muthal muraiyaka poo vudan irukum en azhagai rasithu kannadil pathu kondu irunthen. Andru iravu enaku seriyaka thoogam varavillai, poo vaipathu ithu than kadaisi naal endru enni kavalai patu kondu irunthen. Athe samayam poo n vaasam enai mood aagiyathu, oru velai ithuve kadaisiyaka irunthal ena enni bathroom sendru en aadaikalai kazhati en udalin azhagayum poo in vaasathaiyum moornthu en urupai pidithu kai adithen,mudinthathum antru iravu kavalai utan thoonginen...

  • #595

    Mithra Sri (Sunday, 24 May 2020 14:29)

    குடும்ப பெண் - 9 (U/A)

    One month vazhagam pol normal aaga sendrathu. Andru oru naal naan kulichitu vanthan, pin chithi en mudiku massage pani oil potanga naan asathiyil thoongitan. Pinbu ezhunthan apothu en shoulder il etho weight aga irunthathu parthal en mudiya jadai pinni front la potu irukanga chithi. yen chithi ippadi paninga ena ketan, chithi "en ponnu ghabagama irunthuchi da avaluku ippadi thana daily m jadai pinni vituvan ipo ava illa accident la poitale" ena solli konde azhuthanga,naan azhathinga nu aruthal koorinen. Pinbu chithi "enakaka onnu panuviya" ena ketanga, naanum sollunga chithi pantra nu sonna. Chithi "manjula ku short hair so naan unaku daily m ippadi jadai pinni vitava" ena ketanga. Naan satru yosithu seringa chithi but one condition nu sonna, chithi ena nu ketanga. Enaku daily m poo vachi vitinga na neenga soltratha kkuran chithi. Otane chithi phone etuthu manjula ku call panga,

    Manjula "sollunga chithi ipo call panirukinga",

    Chithi "athu onnum illa Evening varum podhu 10mozham malli poovum Rose m vaangitu"

    Manjula" yen chithi poo"

    Chithi "en ponnu ku, soltra matum sei nu", solli call cut panitanga.
    Evening varum podhu manjula m poo vaangitu vantha, en jadaiya pathathum "ohh chithi evan than unga ponna ipo puriyuthu ena solli poo vai enidam kootuthal, naan vaangi chithi idam kotuthen. Chithi ye en jadai full ah malli poo va suthi vitanga metham poo va hairpin vachi thalaila pin pananga. 5 Rose m irunthathu athaiyum en thalaile vachi vitanga. Pinbu jadaiya etuthu front shoulder la potanga. Naan en azhagai kannadil pathu rasichan. Pinbu chithi manjula idam ini nee daily varum podhu nandhan ku poo vaangitu varam nu sonnanga. Enaku santhosama irunthuchi....

  • #596

    கனவு 9 (Sunday, 24 May 2020 22:33)

    எல்லொரும் ஸ்டேஸ் பார்த்து கமெண்ட் பண்ணினர்கள் பக்கத்து வீட்டு ரேவதி அக்கா அதை பார்த்து வீட்டுக்கு வந்தங்கா என்னை பார்த்து சிரிச்சி வால் இந்த கவுன் பூஜா விட உனக்கு நல்ல இருக்குடி என அவளும் என்னை போட்டோ எடுத்து கொண்டால் நான் சட்னு உள்ளேரூமூக்கு போனேன் பூஜா வெளியே வந்தால் இருவரும் குசு குசுனு ஏதோ பேசினர்கள் மணி இரவு 10ஆனாதல் ரேவதி அக்காஜபோனர்கள் பூஜாவும் ரூமூக்கு வந்தால் கதவை தாழ்ட்டு என் பக்கம் வந்தால் நான் விலகி போனேன் என்னை பிடித்து வாடினு கட்டிலில் என்னை கொடுபது போல கனவு வந்தது உடனே விழித்து சமையல் ரூமுக்கு போய் தண்ணீர்குடிக்க போனேன் அந்த நேரம் பூஜாவும் அங்கு இருந்தால் பால் காய்ச்சி கொண்டு இருந்தால் ரேவதி அக்கா சொன்ன சூரணத்தை பாலில் மீகஸ் பண்ணி எனக்கு தந்தால் வேண்டாம் தண்ணீர் போதும் என்றேன் பரவில்லை குடி என்றால் சரினு நானும் குடித்தேன் கொஞ்ச நேரத்தில் துக்கம் வந்தால் உள்ளே ரூமில் படுத்தேன் பூஜா என்னை பின்தொடந்து பார்த்துகொண்டுஇருந்தால் பின் இருவரும் துங்கிவிட்டோம் காலை5மணியனது எழுந்தேன் எனக்குள் எதோ பண்ணியது வெளியே வந்துகயவைத்த என் பேண்ட் சார்ட்டை எடுத்துகொண்டு கவுனை கழட்டிவிட்டு என் டிரஸ் போடபார்த்தேன் ஆனால் என்னால் முடியவில்லைஅங்கே பக்கம் இருந்த அவளது பூபோட்ட பச்சை நிறடாப் மற்றும் ஆரஞ்ச்நிறலெகின்ஸ் என்கண்ணை உறுத்தியது பின் அதையே எடுத்து போட்டுகொண்டேன்

  • #597

    Anandhi (Monday, 25 May 2020 01:16)

    Mithra Sri superb pha apdi slow ah chud,i half sarees, saree's nu continue panunga

  • #598

    Reethu Shruthi (Monday, 25 May 2020 02:44)

    I am new writer in this blog I have private site for cd stories and pictures and interviews with several country CDs

    https://tamilcrossdressingstoriesandpics.blogspot.com/2020/05/blog-post.html

  • #599

    Reethu Shruthi (Monday, 25 May 2020 02:49)

    Any interested writers can ping me my email id is
    Reethushruthi@gmail.com
    Those who write stories can become admin of my blog thanking you my dear cd queens

  • #600

    Madhu (Tuesday, 26 May 2020 01:23)

    Mithra sri,kanavu erandu peru stories semaiya poguthu d unga story cds ku romba pudikum thodarnthu adutha adutha part elzuthunga both Queens

  • #601

    Madhu (Tuesday, 26 May 2020 01:33)

    Reethushruthi girls friend school,hostel,college itha vachu forced femine avena tease panetu write panna mudiuma apro avanuku aasai vanthu pombalaiya change agura matheri

  • #602

    reethu shruthi (Tuesday, 26 May 2020 04:34)

    hi madhu
    next story is about hostel ragging that made a cd
    stay tuned

  • #603

    rethu shruthi (Tuesday, 26 May 2020 04:37)

    my stories about arjun to anita 4&5 part here
    https://tamilcrossdressingstoriesandpics.blogspot.com/2020/05/4.html

  • #604

    Manikandan (Tuesday, 26 May 2020 11:53)

    Manikandan
    Hi friends

  • #605

    Manikandan (Tuesday, 26 May 2020 12:11)

    Hi pottaikala message me

  • #606

    Reethushruthi (Tuesday, 26 May 2020 23:29)

    Arjun Anitha vaga mariyathu part 5

    https://tamilcrossdressingstoriesandpics.blogspot.com/2020/05/5.html

  • #607

    Mithra Sri (Wednesday, 27 May 2020 14:40)

    குடும்ப பெண் - 10 (U/A)

    Andru iravu seriyaka thoogame varala, en jadaiyum poo m en shoulder front la potukitu thoongama "yen chithi kita daily poo venum ketan, yen jada pinna othukitanu" ena en jadaiya gothi vitukite thoongitan. Atutha naal vidinthathu, romba sandhosama feel pani ezhunthan. Kulika sentren,vazhagam pol en jetty il iruntha en vinthanu vai clean panitu chithi m manjula vum kulichitu kalati potu iruntha bra m pavada yum thovaika ponen, enanu theriyala aniki thovaikum podhu atha potu pakanum thonite irunthuchi,naanum chithi ota bra m pavada m potan romba romba santhosama irunthuchi yen nu theriyala appadi potukitu penngal kulipathu pola ukanthukitu en odamba rasichikite kulichan. Naan suya nenaivile illa etho oru ulagathula irukura mathiri irunthuchi, appadiye en mudiya rasichi seegakai potu thechi kulichan, kadaisiya oru penn bodhaiyila manjal la etuthu en odambuku moogathuku nu potan. Aprm than bayam vanthathu chithi ku thetincha avalo than nu suya nenaivuku vanthan. Pinbu bra m pavada yum kalati thovachitu en thunta etuthu en mudiku katikitan odambu full manjal enbathal ena pantrathu theriyama anga iruntha chithi ota fresh pavada ya nenchi vara katikitu veliya vanthan. Yar kanulaiyum matama en roomku poitan. Aprm oru full hand shirt m pant m potukitu odamba marachitan,but face ku ena pantrathu theriyala. Seri samalipom nu veliya vantha.
    Chithi "pant shirt lam potukitu enga da kelambita nu ketanga",

    Naan "onnum illa chithi chumma than nu", sonnan

    Chithi "inga kita vaa, ena da moonchi lam manjala iruku, manjal kotu kulichiya", ketanga

    Naan "illa chithi moonchi ku soap potum podhu theriyama manjal la kaiya vachitan athan",

    Chithi "kazhuthu lam iruku itha patha theriyama pota mathiri illaiye, shirt ah kazhatu nu" sonnanga,

    Naan "athulam onnu illa chithi nu thayakina"

    Chithi ye kita vanthu shirt ah kazhatunanga, pathutu shock ayitanga,aniki than soap la mix ayituchi theriyama pota iniki ena da, athuvum potutu enkita maraikura poi soltra ena vishyam nu ketanga.....

  • #608

    Anandhi (Wednesday, 27 May 2020 23:45)

    Omg ! Story going very well Mithra Sri I can't wait pls continue eagerly waiting for your next part

  • #609

    Reethushruthi (Thursday, 28 May 2020 03:06)

    https://tamilcrossdressingstoriesandpics.blogspot.com/2020/05/3.html

  • #610

    Madhu (Thursday, 28 May 2020 05:14)

    Reethushruthi I will stay stuned d more Femine and teasing aa sollu

  • #611

    Maniksndan (Thursday, 28 May 2020 12:23)

    Mithra super di

  • #612

    Mithra Sri (Thursday, 28 May 2020 14:38)

    Tk u frnds. Thanks for your comments...
    Sorry frnds please wait. I need more time to upload stories... Please

  • #613

    Nandhini (Friday, 29 May 2020 00:16)

    Reethushruthi Ur story semma di padika padika cd feeling kuduthu
    Next story sikiram eluthi di

  • #614

    Priya (Friday, 29 May 2020 08:29)

    Mithra sri... Super story please continue... Please upload atleast one part a day...

  • #615

    Anandhi (Saturday, 30 May 2020 00:20)

    Mithra Sri what r u ? Seekirama eluthu pa pls

  • #616

    Malini (Saturday, 30 May 2020 21:41)

    Reethushruthi story la innu konjam sexya eluthirukalam
    Mithra Sri Ur story is so sexy

  • #617

    Anandhi (Sunday, 31 May 2020 00:32)

    Mithra Sri pls continue pa we can't wait

  • #618

    கனவு10 (Sunday, 31 May 2020 22:16)

    வீட்டுக்கு போக வாசல் வெளியே வந்தேன் அந்நேரம்பூஜாவின் அம்மா பார்த்து என்னடி மறுபடியும் டிரஸ் சேஞ்ச் பண்ணிருகிற என்னபார்க்கிற வா கோலம் போடலாம்னு கூப்பிட்டால் பக்கம் போனேன் கையில் கோலமாவுவை கொடுத்து புள்ளிவைக்க சொன்னால் அந்நேரம் ரேவதி அக்கா புருஷன் அதை பார்த்துக்கொண்டு இருந்தார் பூஜாவின் அம்மா ஜெடையாக என்னடி ஆம்பள யொல்லாரும் லேடிஸ்டிரஸ் போட்டால் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் கற்பழிப்பு என அனைத்தும் குறைந்துவிடும் இதற்கு அரசங்கம் சட்டம் கொண்டுவரவேண்டும் எந்த ஆண் பெண்களை யுடிசிங் செய்கிறனே அவனை மகளிர் காவல் நிலையத்தில் ஒருவாரம் லேடிஸ் டிரஸ் போட்டு அவன் அவனைலேடிஸ்ஸாக இருக்கவைக்கனும் அப்போ அவன் திருந்துவன் சட்டங்கள் இதுபோலஇருக்கனும் இதை கேட்ட ரேவதி ஆன்ட்டி நீங்க சொன்னது கரெக்ட் முள்ளை முள்ளால் எடுப்பதைபோலலேடிஸ்சை கேலி பண்ணுறங்களை லேடிஸ் மாத்துறதுதான் சரிஇருக்கும் ரேவதி புருஷனுக்கு பயம் ஏற்பட்டது ரேவதி என்பக்கம் வந்தது அருணா உன் டிரஸ் சூப்பர் டி என்றால் நான் கோலம் போடபுள்ளிவைத்துகொண்டுஇருந்தேன் என்னை போட்டோ எடுத்தால் அதையும் வாட்சாப்பில் ஸ்டேஸாக now gents morning like lady dress wearing work lady work how this என ஸ்டேஸ்ஸாகபோட்டால் .

  • #619

    Anitha (Monday, 01 June 2020 22:18)

    @mithra ur story super Kanau also super plz continue

  • #620

    கனவு11 (Monday, 01 June 2020 22:52)

    ஸ்டேஸ்ஸை யார் பார்த்தர்கள் என பார்த்துக்கொண்டுஇருந்தால் அதே சமயம் பூஜா வந்தால் என்னச்சு என்றால் இல்லடி ஸ்டேஸ் போட்டேன் அதைதான் பார்த்துக்கொண்டுருந்தேன் அப்படியா கூடு பார்கலாம் வாங்கி பார்த்தால் 60பேர் பார்த்துஇருந்தனர் இவ்வளவு சிக்கிரம் பார்த்துட்ங்களா ஆன்ட்டி என் புருஷனும் பார்த்துஇருக்கிறார் அப்படியா பூஜா நீ பாரு என் புருஷனுக்கு தாவணி பாவடை கட்டிபார்க்க ஆசைடி ஆன்ட்டி அப்போ அதை நிறைவேற்றுங்கள் ,என காதில் ஏதோ சொன்னால் பின் ரேவதி வீட்டுக்கு போனால் முதலாவது வீட்டிலிருந்த பேண்ட் சார்ட் லுங்கி என யெல்லா டிரஸையும் அடத்து மேலே போட்டால் அவரு குளித்துக்கொண்டு இருந்தார் பின் வெளியே வந்து துணியை தேடினார் எதுவும் கிடைக்கவில்லை ஜெட்டிகூட கிடைக்கவில்லை பின் ரேவதி இங்கேவானு கூப்பிட்டு என் டிரஸ் தா என்றான் அவள் எனக்குதெரியாது என்றால்

  • #621

    reethushruthi (Tuesday, 02 June 2020 07:59)

    my new story queens
    https://tamilcrossdressingstoriesandpics.blogspot.com/2020/06/to.html

  • #622

    Mithra Sri (Tuesday, 02 June 2020 13:56)

    குடும்ப பெண் - 11 (U/A)

    Naanum vera vazhi illama othukitan, etho oru ghabagathula potutan chithi sorry nu manipu ketan.
    Athuku chithi "jadai pinni poo vacha nee pottaya da, nee ambala atha first ghabagam vachiko, ithulam chumma OK un life venakikatha, puriyutha" nu advice pananga.
    Naanum ellathiyum thalaiya aatikutu ketutu irunthan. Andru mathiyam chithi sonnatha nenaichi yosichi varutha patutu irunthan, thoogam vanthuchi, veyil vera athikam shirt pant lam mathitu veetti katikutu thoonguna. Asanthu thoongitan. Jatty potama thoongitan athu thoogathula veetti vilaki iruku, en 2inch sunni ya chithi pathu irukanga pola, enaku ethum theriyathu naan thoongitu irunthan. Aprm evening chithi enaku thalai seevi jada potanga manjula varum podhu poo vaangitu vanthal athaiyum vachi vitanga, andraya naal ponathu....

  • #623

    Mithra Sri (Tuesday, 02 June 2020 13:58)

    குடும்ப பெண் - 12 (U/A)

    Atutha naal ezhunthan, kulichitu en mudi ya thovati kondu irunthan. Apothu manjula en pin pakama vanthu ena katti pidichi, "ena pantra nandhan, una pinadi irunthu pakum podhu etho ponnu mudi ah thovati irukura mathiri iruku, Seri intha rose vachiko" nu kotuthutu poita.
    Pinbu oru t-shirt m veetti m potukitu room la irunthu veliya vantha, apo chithi en munadi vanthanga,
    Chithi "nandhan naan unkita konjam pesanum sonnanga"

    Naan "sollunga chithi nu sonna"

    Chithi "illa onnum illa unaku ena patha ena thonuthu"

    Naan "puriyala chithi"

    Chithi "illa kita vayanu" ena koptanga, naanum kita ponnan, otane chithi avanga vaya en vayi la vachi oru deep kiss pananga.
    Naan "chi, ena chithi pantringa nu thalli vitan"

    Chithi "dai unaku ethume thonalaiya da" nu ketanga

    Naan"ena chithi ippadi pantringa "nu solite irukum podhe avanga saree blouse m kalatitu moolaiya kaatitu ninanga,
    Naan" yen intha mathiri kevalama pantringa nu solikite thirumbikitan.
    Chithi "dai konjam thirumbi paru da" nu sonnanga
    Naan mudiyathu nu sonna, ena avangale kai ya pudichi thirupunanga, patha pavada m kalatitu full nirvanama irunthanga, oru 5sec freeze aana mathiri pathu irupan, satunu chithi en veettiya pudichi ezhuthanga. Naan en sunni ya marachi kitu ninan. En kaiya pudichi vilakunanga, patha en rendu inch sunni appadiye iruku konjam kota mood aagala, otane chithi "ena patha unaku ethume thonalaiya, oru naatu katta un munadi nirvanama nikuran un sunni appadiye irukunu ketanga"
    Naan" enaku ethum thonala chithi, ena vitutunga enaku ithulam pidikala"nu sonna
    Aprm chithi dress ellam potukitu ena vitutanga, poitanga, poi velaiya pathanga, apothu than Chithi ku purinthathu, naan ambalaiya iruka thagudhi illathavan, oru potta nu chithi ku puriya vanthathu.....

  • #624

    Anandhi (Tuesday, 02 June 2020 23:24)

    Wow! Wow! Mithra Sri ne evlo alaga eluthura theriyuma such a beautiful feminine you're , pls continue

  • #625

    கனவு11 (Wednesday, 03 June 2020 22:27)

    பின் டவுலை கட்டிக்கொண்டு வெளியே வந்தான் ரேவதி என் டிரஸை எதையும் காணேம் என்றான் உள்ளே பாருங்கா கட்டில் மேலே இருக்கு என்றால் உள்ளே போய் பார்த்தான் அங்கே தாவணி பாவடை ஜாக்கேட் என அவளது பழைய டிரஸ் இருந்தது ரேவதி என்னடி உன் டிரஸ்தான் இருக்கு என் டிரஸ் இல்லாடி என்றான் மாமா உன் டிரஸ் எங்க தேடினாலும் கிடைக்காது பேசமா அங்கு இருக்கிற டிரஸ் போட்டுக்கொண்டு வாங்கா என்றால் நான் நான் போய் இந்த டிரஸ் போடறது முடியாது என்றான் அப்போ டவுலிலே இருங்காஎன்றால் ,வேலைக்கு போகவேண்டும் டைம்னாது பின் யோனை பண்ணி வேறு வழியின்றி கட்டீல் மேலிருந்த டிரஸை எடுத்து முதலில் பாவடையை எடுத்து கட்டிக்கொண்டு அடுத்து ஜாக்கேட் இருந்தது அதையும் போட்டேன் பின் தாவணி இருந்தது அதை எடுத்து கட்டிபார்த்தேன் அது சரியாக வராதல் துப்பாட்டா போல் மேலே போட்டுக்கொண்டு வெளியே வந்தேன் ரேவதி என்னை பார்த்து சிரிச்சிக்கிட்டே மாமா என்ன இது புது ஸ்டைலா என கிண்டல் பண்ணினால் மாமனல்ல மாமி நீ
    மையல் தரும் ரூபிணி
    நாட்டியத்தில் பத்மினி
    ஆடி கொஞ்சம் காமி நீ
    முன்னழகு மோகினி
    முத்தம் ஓன்னு தாடி நீ
    வஞ்சி உந்தன் தாவணி
    நெஞ்சில் இல்லை பாரு நீ என பாடால் பாடினால் நான் வேலைக்கு போகனும் வழி விடு என்றான் என் bag கை கொடு என்றான் மாமா இந்த கோலத்தில் வேளைக்கு போறிங்களா என்றால்

  • #626

    Chandini (Thursday, 04 June 2020 03:05)

    Hi Freinds

    We have released Zeal App 2.0

    Zeal is designed and focused on having quick access to all your favourite crossdressing websites, which are more actively updating their contents. Now with 2.0, you can connect to other similar minded people through our chat facility. The authentication Zeal requires is very basic in App only. And rest assured, none of your data is taken to any backed server for any reason whatsoever.

    To Know more about the app and download the app please visit

    https://crossdressingtales.wordpress.com/home/
    You can download the apk in CrossdressingTales website .. the playstore version will be released in the very soon....

    I can guarantee you would love the App

    Chandini

  • #627

    சமந்தா (Sunday, 07 June 2020 11:03)

    என் இதயத்தை வென்றவனே

    அத்தியாயம் 1

    காற்றில் அலை அலையாய் பறக்கும் கூந்தலை ஒதுக்கி விட்டு தன் தோழியின் ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்து கொண்டு இயற்கை அன்னையின் அழகான தவறாம் மழையை ரசித்துக் கொண்டு இருந்தாள் அதிதி.. பூங்காவில் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு இடத்தில் அமர்ந்தனர் இருவரும்... " என்ன மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி தெரியுது " என்றாள் அவளது தோழி கீர்த்தி " ஆமா கீர்த்தி எனக்கு இன்னைக்கு ரொம்ப முக்கியமான நாள் அதான் " என்றாள் அதிதி... " அப்படி என்ன முக்கியமான நாள் ?? " என்று யோசிக்கலானாள் கீர்த்தி " நமக்கு காலேஜ் முடிஞ்சு ரொம்ப நாள் ஆச்சுல்ல. நான் எதிர்பார்த்துட்டே இருந்தேன் வேலைக்குப் போகனும் இல்லேனா மேல் படிப்பு படிக்கனும்னு. " " ஆமாம்... " " மேல் படிப்புக்கு ஆகீரா காலேஜ்ல சீட் கிடைச்சுருச்சு" என்றாள் அதிதி...

  • #628

    சமந்தா (Sunday, 07 June 2020 11:15)

    என்னது அந்த காலேஜ்லயா சூப்பர்டி... அது எவ்ளோ பெரிய காலேஜ்.. அங்க படிச்சா நல்ல future கிடைக்கும்" என்றாள் கீர்த்தி.. " எனக்கும் அந்த காலேஜ் ல சீட் கிடைக்காதானு நினைச்சுட்டே இருந்தேன்.காலைல தான் தாரிகா கால் பண்ணி சொன்னா அப்போ இருந்து எனக்கு சந்தோஷம் தான் " என்றாள் அதிதி... "congrats d " என்று அதிதியின் கைகளைப் பற்றி வாழ்த்துத் தெரிவித்தாள் கீர்த்தி " thank u so much " " எப்போ காலேஜ்ல join பண்ணனும் " என்றாள் கீர்த்தி... " இன்னும் ஒரு வாரத்துல " என்றாள்... " சரிடி நீ போய் நல்லா படி நான் இங்க ஏதாவது job கிடைக்குதானு பாக்குறேன் " என்றாள் கீர்த்தி " கண்டிப்பாக உனக்கு வேலை கிடைக்கும் கவலைப்படாத " என்றாள் அதிதி...
    ம் பாக்கலாம் " என்று இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர்களை கடந்து சென்றா ல் ஒரு பெண்.... அவ ளைப் பார்த்த அதிதி " என்னடி இவ இவ்ளோ height ஆ இருக்கான் நாம இவ பக்கத்துல நின்னா தெரியவே மாட்டோமே " என்று ஆச்சர்யப்பட்டாள் அதிதி... அவள் அவர்களை கடந்து செல்லும் வரை அதிதியின் பார்வை அவ ளை விட்டு விலகவில்லை... "போதும் அவ லை sight அடிச்சது "என்ற தோழியின் குரல் கேட்டு அவளிடம் திரும்பினாள் ... " சைட்லாம் இல்ல சும்மா பாத்தேன் அவ்ளேதான் " என்றாள்... அதிதி... " நம்ம காலேஜ் ப்ரண்ட்ஸ் யாரையாவது மீட் பண்றியா " " இல்லடி ஒருத்திக்கு கல்யாணம் ஆகிருச்சு அவ ரொம்ப பிஸி. அப்பறம் இன்னொருத்தி அமெரிக்கா போய்ட்டா.. இப்போ நீயும் நானும் மட்டும் தான் இன்னும் பேசிட்டு இருக்கோம் " என்றாள் கீர்த்தி.. " ம் டைம் கிடைச்சா நாம ஒருநாள் அவங்களை மீட் பண்ணலாம் " என்று எழுந்தாள் அதிதி... " என்ன எழுந்துட்ட அதிதி " ..." வீட்டுக்கு போய் எனக்கு M.A க்கு அட்மிஷன் கிடைச்சதை எல்லார் கிட்டயும் சொல்லனும் வா போகலாம் " இருவரும் பூங்காவை விட்டு வெளியே வந்தனர்... ஒரு பிரபலமான பேக்கிரியின் முன் ஸ்கூட்டியை நிறுத்திய கீர்த்தி.. " உனக்கு அட்மிஷன் கிடைச்சதுக்கு என்னோட ட்ரீட் " என்றாள் கீர்த்தி... அக மகிழ்ந்த அதிதி தோழியுடன் உள்ளே சென்று ஒரு டேபிளில் அமர்ந்தாள்... அதிதிக்கு பிடித்த குலாப் ஜாமூனை ஆர்டர் செய்து விட்டு , " அதிதி உனக்கு higher studies முடிச்சுட்டு கல்யாணம் பண்ணனும்னு ஐடியாவா?" என்றாள் கீர்த்தி. . " கல்யாணமா ! ஒரு அஞ்சு வருஷத்துக்கு அப்பறம் பாக்கலாம் " என்றாள் அதிதி.. " அது வரைக்கும் ".... " அது வரைக்கும் படிக்க வேண்டியது தான் " என்றாள் அதிதி தன் மேசையில் வைக்கப்பட்டிருந்த குலாப் ஜாமூனை சுவைத்துக் கொண்டே..அதுக்கு உங்க வீட்ல சம்மதிப்பாங்களா ?" என்றாள் கீர்த்தி.. . " எங்க ... அம்மாவை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம் " என்றாள் அதிதி... அவளோடு சேர்ந்து சிரித்துக் கொண்டு குலாப் ஜாமூனை மிச்சம் வைக்காமல் உண்டு முடித்தாள் அதிதி... அவளுக்கு மேலும் குலாப் ஜாமூனை பார்சல் வாங்கி கொடுத்து விட்டு அதிதியின் வீட்டிற்கு வந்தார்கள் இருவரும்.... வீட்டினுள் நுழைந்தவுடன் அம்மா சகுந்தலா அவளை அழைத்தார்.. " எங்கடி போன.. எவ்ளோ நேரம் உன்னை தேடுறது..மொபைலையும் வீட்ல வச்சுட்டு போய்ட்ட " என்று மகளைத் திட்டினார்... பிறகு ஞாபகம் வந்தவராக கீர்த்தியைப் பார்த்து " வாம்மா கீர்த்தி வீட்ல அப்பா,அம்மா நல்லா இருக்காங்களா " என்று விசாரித்தார்... " நல்லா இருக்காங்கமா நான் கிளம்பறேன் " என்றாள் . என்னம்மா கிளம்பறேன்னு சொல்ற அதிதியை இன்னைக்கு பொண்ணு பாக்க வர்றாங்க கூட மாட இருந்து அவ ரெடி ஆக கொஞ்சம் help பண்ணும்மா... " என்றார் சகுந்தலா... அம்மா கூறியதைக் கேட்டு அதிர்ந்தாள் அதிதி...

  • #629

    சமந்தா (Sunday, 07 June 2020 12:20)

    அதிதி : என்னம்மா சொல்றீங்க என்னை பாக்க பொண்ணு வீட்ல இருந்து வர்றாங்களா.. இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல... என படபடவென பொரிந்தாள் அதிதி... அம்மா : ஏய் கொஞ்சம் பொறுமையா பேசுடி... அதிதி : என்ன பொறுமையா பேசனும் அப்பா எங்க அவர்கிட்ட நான் பேசிக்குறேன் அம்மா : அப்பா மாப்பிள்ளையை கூட்டிட்டு வர போய் இருக்கார்... மாப்பிள்ளை கொஞ்ச நேரத்துல வந்துருவார் அதுக்குள்ள போய் ரெடி ஆகு...அதிதி : என்ன ரெடி ஆகுறதா. நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவை இல்லை. என்றாள். அம்மா : எனக்கு ஒன்னும் தெரியாது உங்க அப்பா தான் திடுதிப்புனு மாப்பிள்ளை பாத்துட்டார் உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனுமாம்...மத்து எல்லாம் எனக்கு தெரியாது அவர்கிட்ட கேட்டுக்கோ இப்பே போய் இந்த சேலைய கட்டிட்டு வா ... அதிதி : சேலையா போம்மா நீ என்னால சேலைலாம் கட்ட முடியாது நான் சுடிதாரே போட்டுக்குறேன் அம்மா : இப்போ நீ இந்த சேலையை கட்டிட்டு வரல நாளைக்கே கல்யாணத்தைப் பண்ணி வச்சுடலாம்னு சொல்லிருவேன் உங்க அப்பாட்ட பரவா இல்லையா... ? அதிதி : அய்யோ ஏம்மா உனக்கு இந்த கொலவெறி குடு என்று உள்ளே சென்றாள்... அம்மா : கீர்த்தி அவ சேலை கட்டிட்டு வந்ததும் இந்த நகையல்லாம் போட சொல்லும்மா... நான் உனக்கு காபி கொண்டு வரேன்
    என்று சமையலறை சென்றார் சகுந்தலா.. தனது அறையில் நின்று கொண்டு அதிதி : இந்த அப்பாவுக்கு என்ன தான் ஆச்சோ அம்மா தான் நான் சொன்னா கேக்க மாட்டாங்க அப்பா ஏன் இப்படி பண்றாரு?... தனக்குத் தானே பேசியவாறு சேலையைக் கட்டினாள்... வயலட் நிற சேலையை உடுத்திக் கொண்டு முகத்தில் கோபத்தை சூடிக் கொண்டு வெளியே வந்தவளைப் பார்த்த கீர்த்தி : வாவ் அதிதி சேரில சூப்பரா இருக்க நம்ம காலேஜ் farewell day அப்போ உன்னை சேரில பாத்தது அதுக்கு அப்பறம் இப்போ தான் பாக்குறேன்... அதிதி : நானே கடுப்புல இருக்கேன் நீ வேற ஏன்டி என்று சலித்துக் கொண்டாள்... கீர்த்தி : இதுக்கே இப்புடினா இந்தா இதை போடு என அவளது கைகளில் நகைகளைக் கொடுத்தாள் கீர்த்தி...அதைப் பார்த்து இன்னும் முகம் இறுகினாள் அதிதி... அதிதி : ப்ச்ச் என்று சோபாவில் அமர்ந்தாள்... அவளது தோளைத் தொட்டு கீர்த்தி : பீல் பண்ணாதடி எனக்கு என்னமோ உன்னை பாக்க வர்ற பையன் நல்லவனா தான் இருப்பான்னு தோனுது... அதிதி : எப்படி சொல்ற கீர்த்தி : அதுவா உங்க அப்பா உனக்கு நல்ல மாப்பிள்ளையை தான பாத்துருப்பாரு அதை வச்சு சொல்றேன் அதிதி : அவன் நல்லவனோ இல்ல கெட்டவனோ ஆனால் என்னோட படிப்பு இந்த கல்யாணத்துனால பாதிக்காமல் இருந்தா சரி என்றாள்... அம்மா : நீ இன்னும் நகை எல்லாம் போடலையாடி என்று அவளை அதட்டிக் கொண்டே வந்தார்... கையில் இருந்த காபியை கீர்த்தியிடம் கொடுத்து விட்டு அதைப் பார்த்து இன்னும் முகம் இறுகினாள் அதிதி... அதிதி : ப்ச்ச் என்று சோபாவில் அமர்ந்தாள்... அவளது தோளைத் தொட்டு கீர்த்தி : பீல் பண்ணாதடி எனக்கு என்னமோ உன்னை பாக்க வர்ற பையன் நல்லவனா தான் இருப்பான்னு தோனுது... அதிதி : எப்படி சொல்ற கீர்த்தி : அதுவா உங்க அப்பா உனக்கு நல்ல மாப்பிள்ளையை தான பாத்துருப்பாரு அதை வச்சு சொல்றேன் அதிதி : அவன் நல்லவனோ இல்ல கெட்டவனோ ஆனால் என்னோட படிப்பு இந்த கல்யாணத்துனால பாதிக்காமல் இருந்தா சரி என்றாள்... அம்மா : நீ இன்னும் நகை எல்லாம் போடலையாடி என்று அவளை அதட்டிக் கொண்டே வந்தார்... கையில் இருந்த காபியை கீர்த்தியிடம் கொடுத்து விட்டு அம்மாவே அதிதிக்கு நகைகளை அணிவித்து விட்டார்... பிறகு அவளைப் பார்த்து அம்மா: இப்போ தான் பொண்ணா லட்சணமா இருக்க என்றார் அதிதி : அப்ப இதுக்கு முன்னாடி பையனா இருந்தேனா... அம்மா : இந்த மாதிரி மாப்பிள்ளை இருக்கும் போது வாயடிச்சனு வையி முதுகுப் பழுத்துரும்.. என்று வெளியில் சென்றார்... அதிதி : பாருடி நான் எவ்ளோ பீல் பண்ணி பேசினேன் எங்க அம்மா என்னை வாயாடினு சொல்லிட்டு போறாங்க... கீர்த்தி : விடுடி வா ரெண்டு பேரும் ஒரு செல்பி எடுக்கலாம்... அதிதி : ஒழுங்கா அமைதியா இரு இல்ல நான் இருக்கக் கோபத்துல மொபைல உடைச்சுருவேன்... கீர்த்தி : கோபப்படாதடி..நான் ஒரு ஐடியா சொல்றேன் கேக்குறியா.. அதிதி : ம் சொல்லு. கீர்த்தி : வர்ற மாப்பிள்ளைகிட்ட தனியா பேசனும்னு சொல்லி அவன்கிட்ட உன் படிப்பு விஷயத்தைப் பத்தி சொல்லிடுடி யாருக்கும் தெரியும் அவனே கூட இந்த கல்யாணம் பிடிக்காமல் பேரண்ட்ஸ்காக ஒத்துக்கிட்டு இருந்தான்னா.. அதிதியின் கண்கள் பிரகாசம் ஆனது... அதிதி : ஓகேடி அப்படியே சொல்லிடறேன்... கீர்த்தியும் அவளும் hi fi போட்டுக் கொண்டனர்... அம்மா : அதிதி அமைதியா இருடி மாப்பிள்ளை வந்துட்டார் போல உங்க அப்பாவோட கார் வருது...என்றார் அம்மா... இதைக் கேட்டதும் அதிதிக்கு பதட்டம் ஆனது...கீர்த்தியின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.... அதிதி : கடவுளே வர்றவன் என்னை பிடிக்கக் கூடாதுனு சொல்லனும் அதிதியின் வேண்டுதல் பலித்ததா??..

  • #630

    சமந்தா (Monday, 08 June 2020)

    அதற்கு முன்னர் எப்படி அதிதி என்று பெயர் வந்தது பார்ப்போம்..  அவன் பெயர் ஆதித்யா.. அவனுடைய தந்தை பெயர் ரகுராம் அம்மா பெயர் சகுந்தலா .. அவனுக்கு அம்மாதான் எல்லாம் அவர்களுடைய மீறி நடக்கமற்டான் . அவன்  6 வகுப்பு  படிக்கும்  பொது  dramaவில்  பெண்  வேடம்  போடா  வேண்டும்  என்ற  சூழ்நிலை . இவன் பெண்களை போல முகம் அழகாக இருக்கும் அதனால் டீச்சர் அவனிடம் பெண்ணாக நடிக்க கேட்டனர்..  அவனுக்கு வெட்கமாய்   டீச்சரிடம்  முடியாது  என்றான் . ஆனால்  டீச்சர்  இந்த  கேரக்டர்க்கு   நீதான்  சரி  வருவாய் ,அப்படி  ஒரு  முக  அமைப்பு  என்று  கூறி  அவன்  அம்மாவிடம்  சொல்லி  சம்மதம்  வாங்கினர் . அதுதான்  அவன்  முதல்  தடவை  பெண்  வேடம்  போட்டது . ஒருநாள்  பாவடை  சட்ட  தோடு  கொலுசு  என  அனைத்து  எடுத்து   வந்தது கொடுத்தார்  டீச்சர் . நான்  என்  அக்காவின்  பாவாடை  எடுத்து  பார்த்தல்  சைஸ்  பெரிதாக  இருந்தது . என்  அமமா  என்  தோழி  கீர்த்தி  அம்மாவிடம்  சென்று  விளக்கம்  சொல்லி அவளுடைய உடை  வாங்கி  வந்தாள் . அன்றிலிருந்து  கீர்த்தி , அவ  அம்மா  ரொம்ப  என்  குடும்பத்திடம்  நெருக்கம் ஆனார்கள் . அன்றிலிருந்து என்னுடைய அம்மா எனக்கு நாடகத்தின் கதா பாத்திரம் பற்றி சொல்லி கொடுப்பர் இப்படியே ஒருவாரம் முடிந்தது .. நாடகத்தில் நன் நன்றாகவும் நடித்தேன் அதனால், 6 ஆம்  வகுப்பு  முடிந்ததில்  இருந்து  அடுத்து  நடக்கும்  அனைத்து annual day functionலும்  பெண்  வேடம்  தான். சரி  நிகழ்  காலத்திரிக்கு   வருவோம் . எனக்கு  கடந்த  3 வருடமாக  பெண் வேடம்தான் அதனால் என்னவோ அடிக்கடி அம்மா எனககு பெண்களை பற்றியும் அவருடைய வாழ்க்கை பற்றியும் சொல்வார், அதனால் எனக்கு பெண்ணாக இருக்க ஆசை வந்தது . சிலநேரம் நானும் பெண்ணாக இருந்தால்  எவ்வளவு  நல்ல இருக்கும்  என்பது போல  தோன்றும்  . நான் 10th முடித்த பிறகு என்  மனதில் இந்த ஆசை தோன்றி  என்  மனதை  அரித்தது . ஒரு  முடிவுக்கு  வந்தேன்.

  • #631

    சமந்தா (Monday, 08 June 2020 01:12)

    நான் ஒரு முடிவுக்கு வந்தேன். என் அம்மா எனக்கு friend போல இருப்பால். என் அம்மாவிடம் என் உள் உணர்வை சொன்னேன். என் அமமா shock ஆகி விட்டால். என்னடா சொல்ற நீ ஒரு பெண் போல feel  பன்றியா, இது இந்த வயசு கோளரா  இருக்கும். அம்மா பயந்து என்னை மருத்துவமனைக்கு அழைத்த் சென்றால் அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு அம்மாவிடம் நீங்கள் நினைப்பது போல இல்லை. உங்களால் தன் இவன் இப்படி செய்கிறான் அதனால் பிரச்சினை இல்லை ஆனால் இவனால் உடனே நிறுத்த முடியாது கொஞ்ச கொஞ்ச மாகதான் குணப்படுத்த முடியும் என்றார். டாக்டர் அம்மாவிடம் இவனுக்கு தோன்றும் போது அனுமதியுங்கள் இல்லை என்றால் பிரச்சினை பெரிதாகவும் மாற வாய்ப்பு உள்ளது. கொஞ்ச நாள் ஆனா புறம் காலேஜ்ல போகும் போது ஆண்களுடன் சேர ஆரம்பித்தாள் இவன் அப்படி யோசிக்க மாட்டான் என்றார். அம்மாவுவும் சரி என்று சொல்லி விட்டு நாங்கள் வீட்டுக்கு வந்தோம். அடுத்த நாள் நான் என் அம்மாவிடம் போய் , அவளை மகளாக ஏற்க சொன்னால். அம்மா தர்ம சங்கடம் ஆனால். சரி ஆனால் ஒரு condition. 
    என்ன condition என்று அம்மாவிடம்  கேட்க. நீ படித்து பெரிய ஆளா வர வேண்டும்,அதனால் காலேஜ் போகும் வரை இந்த பெண்ணாக வேண்டும்  என்ற எண்ணம் வெளிய யாருக்கும் தெரிய வேண்டாம்,தெரிந்தால் ஸ்கூலில், ஊரில் உன்னை கிண்டல் செய்வார்கள் ,அதனால்  இந்த  படிப்பு பாதிக்கும். நான்  படி  படியாக  அம்மாவிடம்  சொந்தகரர்களிடம்  friendsடம்யும்  சொல்லிகிறேன்  , நீ  கவலை  படாதடா  . சரி  அம்மா  ,அனால்  நீ  என்ன  வாடா  போடா  என்ன டா போட்டு  பேசுவது  பிடிக்கவில்லை ,என்ன  வாடி  போடின்னு  ஒரு பொண்ண  நினைச்சு  கூப்பிடனும்  என்று  சொல்லி  வெட்கத்தால் தலை குனிந்தேன். அட  வெட்கத்த பாரு என் மகளுக்கு என்று உரிமையோடு சொன்னால்,  கிண்டல் பண்ணாதிங்க என்றேன் . அம்மா என்று தயக்கமாக  கூப்பிட்டேன். என்னடி  வேணும் என்றால் ,  டிரஸ்  வேண்டும் என்றேன் . அட என் மகளுக்கு உடனே  பெண்  அகனுமோ? என்றால், இன்னக்கி  வேண்டாம்  அப்பா வரும் நேரமாச்சி ,நல்கி  Saturday நம்ம ரெண்டு பேத்துக்கும் லீவ், அப்பா  ஆபீஸ் போனவுடன் நீ  பெண்ணாகலம்  என்றால்,இரவு  தூக்கம்  வரவே இல்லை ,எப்போது  விடியும்  என்றிருந்தது.காலையில்  அப்பா  ஆபீஸ்  கிளம்பியதும், அம்மா  எப்போது  கூபிடுவல் என்று ஏங்கினேன். பெட் ரூமில் இருந்து அக்கா  என்னை கூப்பிடும் சத்தம்  கேட்டது. நான் ஆர்வமாய் போனேன் ,என்னடி பாக்குற உனக்கு என்ன டிரஸ் பிடிக்கும் ,அதுக்குள்ள  தாவணி  பாவாட  கட்ட  வேண்டும்னு  ஆசை. அக்கா  வந்து  முதலில் பாவாட சட்டை  போடுடி ,அப்புறம்  படி  படியா  தாவணி  ,சேலைலாம்  கட்டலாம்  என்றால் .எனக்கு பாவடை சட்டை போட்டு விட்டங்க அப்போது என்  தோழி கீர்த்தி தாவணி பாவாடையில் என் வீட்டிற்கு வந்தால். அதை  பார்த்ததும் எனக்கும் பாவாட தாவணி கட்ட வேண்டும் என்ற ஆசை  வந்தது.என் அம்மாவிடம்  சென்று  இதை சொன்னேன். அவ வயசுக்கு  வந்துடா  டி ,அதான்  இப்படி டிரஸ் பண்றாள்  என்று  சொன்னால் ,அதற்கு  எனக்கும் அவள் வயசு தானே ஆகுது என்றேன் அம்மா சிரித்து கொண்டே சென்று விட்டாள். நான் வீட்டில் பெண் உடை அணிவது அப்பாவுக்கு தெரியாமல் இருந்த து. ஆனால் நன் பெண்கள் போல முடி வளர்க்க ஆரம்பித்தேன் என்னுடைய காதுகளில் ஒட்டை இரு ப்பதை பார்த்து திட்டினார் அதற்கு பிறகு அவரும் கண்டு கொள்வதில்லை. நான் பெண்களை போல நடக்க , அவர்களை போல பேச , வீட்டு வேலை செய்ய மற்றும் புடவை கட்ட கற்று கொண்டேன். இப்படியே நாட்கள் சென்று கொண்டு இருந்தது , என்னுடைய வீட்டு அருகில் இருப்பர்வல் என்னை பெண்ணாக நினைத்து பழகினர் என்னை அதிதி என பெண் பெயர் வைத்து அழைத்தனர். இது அப்பாவிற்கு என் மீது வெறுப்பு உண்டாக காரணமாக இருந்தது அதனால் அவர் என்னிடம் சரியாக பேசுவதும் இல்லை. நான் கல்லூரி சேர இன்னும் ஒ ரு வாரம் இருக்கு அம்மா என்னிடம் முடி வெட்ட சொன்னார் நானும் சரி என்றேன் .

  • #632

    சமந்தா (Monday, 08 June 2020 01:15)

    அதிதி பாகம் -5
    மறுநாள் என்னுடைய அக்கா (அம்மாவின் அக்கா மகள்) விமலா போன் செய்து ஊரில் திருவிழா நடக்க இருப்பதால் எங்களை அழைத்தாள். அம்மா அப்பாவிடம் திருவிழாவை பற்றி சொன்னார் அவர் வரவில்லை என்றார். அம்மா எதற்கு என கேட்க அவர் என்னை பார்த்து உன்னுடைய பொண்ணு அதன் இவன் வந்தா நான் வரவில்லை என்றால். அம்மா அப்பாவை சம்மதிக்க வைத்தாள். நாங்கள் எங்கள் ஊருக்கு சென்றோம் அக்காவுக்கு என்னை பார்த்ததும் ஒரே ஆச்சர்யம். எனக்கு அந்த ஊரில் யாரும் தெரியவில் லை அதனால் திருவிழா முடியும் வரை நான் அக்காவுடன் இருக்க முடிவு செய்தேன். தினமும் விமலா அக்காவுடன் கோலம் போடுவது, சமைப்பது, என அனைத்து வீட்டு வேலைகளையும் செய்தேன். அக்கா என்னிடம் "நீ பெண்ணா பிறக்க வேண்டிய தவறி பையான பிறந்து விட்டாய்" நான் வெட்கத்தில் தலை குனிந்தேன். மறுநாள் நானும் அக்காவும் கோவிலுக்கு செல்லும் போது அங்கு இருந்த சில ஆண்கள் அக்காவிடம் " விமலா அக்கா உங்க தம்பி வரபோரண்ணு சொன்னிங்க ஆனால் இப்போ உங்க தங்கச்சி தான் வந்திருக்காங்க நீங்க பொய்தனே சொன்னிங்க என்றான் " நான் அவர்களை பார்க்கதாது போல வீட்டுக்கு வந்தோம், அக்கா எனக்கு ஆறுதல் கூறினால். மறுநாள் பொங்கல் வைக்கும் விழா ஊரில் உள்ள அனைத்து பெண்களும் பொங்கல் வைக்க போவார்கள் என்று அக்கா சொன்னால் எனக்கு ஒரு யோசனை வந்தது. மறுநாள் நான் குளித்து விட்டு அம்மாவிடம் சென்று அப்பாவை வெளியே எங்கயாவது அனுப்ப சொல்லி கேட்டேன் அம்மா எதற்கு என்றால் அனுப்பி வை அப்புறம் சொல்லுகிறேன் என்றேன். அம்மாவும் அப்பாவை மாமாவுடன் வெளியே அனுப்பினார். நான் அக்காவின் அறைக்கு சென்று அவளுடைய பச்சை கலர் பட்டுபுடவை, பட்டு பிளவுஸ் அணிந்து கொண்டேன். பட்டுப்புடவையை என் வலது தோளில் என் பிளவுசொடு சேர்த்து பின் பண்ணிக்கொண்டேன். என் இடக்கையில் கோல்ட் கவரிங் லேடீஸ் வாட்ச் கட்டிகொண்டேன். வலக்கையில் எட்டு தங்க வளையல்கள் அணிந்துகொண்டேன். இரு கை விரல்களிலும் தலா இரண்டு மோதிரங்கள் அணிந்துகொண்டேன்.என் காதுகளில் குடை ஜிமிக்கி தோடு, காலில் கொலுசு அணிந்துகொண்டேன். என் கூந்தலை நன்கு பின்னி நாலு முழம் மல்லிகைப்பூவை சூட்டிக்கொண்டேன். முகத்துக்கு பவுடர் போட்டு, என் நெற்றியில் டிசைனர் ஸ்டிக்கர் பொட்டு வைத்தேன். என் விழிகளுக்கு காஜல் ஐலைனர் கொண்டு தீட்டிக்கொண்டேன்.என் கழுத்தில் பெரிய தங்க நெக்லஸ், டாலர் செயின் அணிந்து கொண்டேன்.என் பட்டுப்புடவையின் முந்தானையை நீளமாக ப்லோட்டிங் ஆக தொங்க விட்டுக்கொண்டேன். ஹேன்ட் பேக்கை என் வலது தோளில் மாட்டிக்கொண்டேன். பின் மெரூன் கலர் லேடீஸ் செருப்பை அணிந்து வெளியில் வந்தேன்.
    என் அக்கா விமலா என்னை பார்த்து,  ஆதி அப்படியே தேவதை மாதிரி அழகா இருக்கறீங்க, வெட்கத்தில் கன்னம் சிவந்தேன்." சகுந்தலா சித்தி! ஆதிக்கு வெட்கத்தை பாருங்க என்றாள் அக்கா.“அக்கா ! சும்மா இரு என்று வெட்கத்துடன் சன்னமான குரலில் என் ஜிமிக்கி தோடுகள் ஆட பேசினேன். 
    “நம்ம ஆதி,  கல்யாண பொண்ணுமாதிரி இல்லை?” என்றார் என் அக்கா மாமியார்.  நாங்கள் கோவிலுக்கு கிளம்பினோம் அப்போது அங்கு இருந்த ஆண்கள் எல்லோரும் என்னை பார்த் து கொண்டு இருந்தார்கள் அவர்களிடம் " அக்கா என்னுடைய தங்கச்சி எப்படி இருக்கா என கேட்க அதில் ஒருத்தன் ரொம்ப அழகா இருக்கா சொல்லி கிட்ட வந்தான்" அக்கா அவனை திட்டி அனுப்பினாள்.

  • #633

    சமந்தா (Monday, 08 June 2020 01:20)

    அதிதி பாகம் 6

    ஒரு வழியா கோவிலுக்கு வந்தோம். பட படவென வேலைகள் நடந்தன. கெடா வெட்டிக்கொண்டு வந்து சமைக்க தேர்பாடுகள் நடந்தன. ஏய்! அதிதி! இங்க வாடி இந்த பொங்கல் வேலைய பாரு என்றார் என் அம்மா. ! நான் பொங்கல் வைக்கிறேன் என்று அக்கா சொல்லிவிட்டு , நீகறிகுழம்புக்கு ஏற்பாடு பண்ணு என்றார் என் அக்கா. ஆதி ! இங்க வாடி! நாம குழம்பு வேலைய பார்க்கலாம், என்றார் அக்கா மாமியார்.
    நான் கட்டியிருந்த பட்டுபுடவை சர சரக்க, என் கால் கொலுசு ஒலிக்க அங்கே ஓடினேன். அங்கே இருந்த அம்மியில் என்னை மசாலா அரைக்க போட்டார்கள். நல்லவேளை அம்மியை இடுப்பு உயரத்தில் போட்டிருந்தார்கள். என் பட்டு புடவையின் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு அரைத்தேன். அப்போது அங்கே கோவிலுக்கு வந்த பொறுக்கி ஒருவன் என்னருகில் வந்து, மசாலா அரைக்கிற மைனா? மசாலா என்ன விலை? என்று கிண்டல் செய்தான்.
    விமலா அக்கா ! இங்க வாங்க என்று என் அக்காவை கூப்பிட்டேன். கோவிலில் நல்ல கூட்டம் இருந்தது. பாட்டு வேற பாடியது.  நீ கூப்பிட்டா உன் அக்கா வர மாட்டாண்டி மைனா! பாட்டு சத்தத்தில் கேட்காது என்றான் அந்த பொறுக்கி.எனக்கு ஆத்திரம் வந்தது. என்னை டி போட்டு கூப்பிடறானே என்று. அவனை பார்த்து, ஏய்!மிஸ்டர்! மரியாதையா போயிடு, என் அக்கா வந்தா நடக்கறதே வேற என்றேன்.என்னடி! பந்தா பண்ணறே என்றவன், சொல்லிக்கொண்டிருந்த போதே, ஆதி !நான் ஹெல்ப் பண்ணட்டா? என்று வ நதார் மாமியார். உடனே அந்த பொறுக்கி போய்விட்டான்.எல்லா வேலைகளும் முடிந்து சமையல் தயாரானது. விமலா ! நீயும் ஆதியும் எல்லோருக்கும் பரிமாருன்கடி என்றார் என் மாமியார் .சரிங்க அத்தே! என்றபடி என் புடவையை இழுத்து செருகிக்கொண்டு எல்லோருக்கும் இலை போட்டு பரிமாறினேன்.நான் மாமியாருக்கு குழம்பு ஊத்தினேன். பார்த்துடி, காஸ்ட்லியான பட்டுபுடவை கட்டியிருக்கிறே! மேல பட்டுடபோவுது. உன் புடவைய தூக்கி இடுப்பில செருகிக்கடி, என்றார் என் மாமியார்.  தூக்கி செருக போனேன். திவ்யா! நீ கட்டியிருக்குற பட்டுபுடவை காஸ்ட்லி டி,  செருகினா கசங்கி போயிடும், அப்படியே பரிமாருடி! என்றார் என் அக்கா. Eல்லோரும் சாப்பிட்டபின் நானும், அக்காவும் சாப்பிட்டோம்.  அதிதி ! பீடா எடுத்துட்டு வாடி, என்றார் மாமா கேட்க . நான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கறேங்க, பிளீஸ்! அத்தைக்கிட்ட கேளுங்க என்றேன். Aக்கா ! நீங்க கழுத்துல போட்டுருக்கிற கல் நெக்லஸ் ஓல்ட் பேசன்தானே என்ரென். ஆமாம் ஆதி ! என்கிட்ட லேட்டஸ்ட் டிசைன்ல நெறைய நெக்லஸ் இருக்குது. ஆனா உங்க மாமா  விடமாட்டேன்னு சொல்லிட்டாரு. ஆமா ஆதி ! இந்த பட்டுபுடவைல, கல் நெக்லஸ் போட்டுக்கிட்டு, கோல்ட் வாட்சை கைல கட்டிக்கிட்டு கும்முன்னு இருக்கறீங்க. உங்க அழகாய் பார்த்தா யாரும் உநன் தூக்கிட்டு  போகத்தான் பார்ப்பாங்க என்றாள் அக்கா. என் அக்காவின் பேச்சில் வெட்கத்தில் என் முகம் சிவந்தது.

  • #634

    சமந்தா (Monday, 08 June 2020 01:53)

    அதிதி பாகம் 7
    பின்னால் ஒதுக்குபுறமாக இலைகளை போட்டுவிட்டு சற்று தூரத்தில் இருந்த பைப்பில் கை கழுவ சென்றேன். என் உள்ளங்கையை திருப்பி ஏன் வாட்சை பார்த்தேன். மணி நாலு ஆகிவிட்டது. கை கழுவிவிட்டு என் புடவையின் முந்தானையால் துடைத்துக்கொண்டு திரும்பும்போது என்னை வழிமறித்தான் அந்த பொறுக்கி. ஏண்டி! மைனா! உன் பேரு ஆதி வாடி, பேருக்கு ஏத்தமாதிரி அம்சமா இருக்கிரடி என்றான். நான் பயந்து போனேன். இங்க பாருங்க, நான் எங்க அப்பகிட்ட சொல்லிடுவேன் என்றேன் அவன் சிரித்து கொண்டே அருகில் வந்தான், நன் சேலையில் இருப்பதால் ஓடவும் முடியவில்ல.! எனக்கு நீ வேணுமடி. உன் அழகு என்னை பைத்தியமாக்கிடுச்சிடி. ஒருநாள் பூரா நான் உன்னை என்ஜாய் பண்ணணும்டி. மெது மெத்துன்னு இருக்கிற உன் உடம்பு எனக்கு வேணும்டி என்றபடி வந்த அந்த பொறுக்கி என் கையை பிடித்து கொண்டான்.ப்ளீஸ்! விடுங்கன்னு கையை விடுவிக்க போராடினேன். முடியவில்லை. அவன் பட்டென என்னை கட்டிபிடித்துக்கொண்டான். என் வாயை ஒரு கையால் அடைத்துக்கொண்டான். நான் நடுங்கிபோனேன். அங்கிருந்த ஒரு புதரை நோக்கி என்னை இழுத்து சென்றான். நான் கத்தி கூச்சலிட்டேன். குரல் வெளியே கேட்கவில்லை. அவன் என்னை அறைந்தான். மூடிட்டு வாடி என்றான். ப்ளீஸ் ..என்னை விட்டுடுங்க என்று அழுதேன். அவனை அடித்தேன், குத்தினேன். அவனுக்கு உறைக்கவில்லை. என் மெல்லிய கரங்களுக்கு அவ்வளவுதான்
    பலம். ஒரு பொறுக்கியிடம், பெண்நான் என்ன செய்யமுடியும்.இன்னும் கொஞ்ச நேரத்தில் என் பெண்மையை அவன் சூறையாடபோகிறான். என்ன கொடுமை! என் அக்கா, என் மாமியார், உறவினர்களோடு வந்து இப்படி சிக்கிகொண்டேனே? கோவிலில் இருந்த கூட்டம் எங்கே போய்விட்டது? எவ்வளவு அழகி நான் என்று திமிராய் இருந்தேன். ஒரு பொறுக்கியிடம் சீரளியபோகிறேன். அழுதேன்.என்னடி அழுது சீன் பண்றே? என்று என்னை அடித்தான் அவன். அப்போத ஆதி என்று என்னை தேடி வந்த அக்காவின் குரல் கேட்டது.போச்சு! இவ வந்து காரியத்தை கெடுத்துட்டாளே என்றபடி அந்த பொறுக்கி ஓடிப்போனான். என் கண்களை துடைத்துக்கொண்டேன். அவன் என் வாட்ச் கட்டிய இடக்கையை பிடித்து இருந்ததில் அந்த இடமே கன்னிவிட்டது. பின் அவசரமாக என் கூந்தல், புடவையின் மாராப்பு எல்லாம் சரி செய்தேன். என்னை கண்டுவிட்ட அக்கா நீ ஆண் என்று தெரியாமல் இப்படி செய்தான் ... இப்போது புரிகிறதா பெண்கள் நாங்கள் ஒவ்வொரு நாளும் கஷ்ட படுகிறோம் என்று சொல்லி உனக்கு இது வேண்டாம் இதோடு நிறுத்தி கொள் என்று அக்கா என்னிடம் சொன்னாள். நானும் அவளும் வீட்டிற்க்கு வந்தோம் எதுவும் நடக்காதது போல இருக்கும் படி அக்கா என்னிடம் கேட்டு கொண்டால்.
    அன்று இரவு வீட்டில் வேலை அதிகமாக இருந்ததால் தூங்க சென்றனர், நான் மாடிக்கு சென்று நின்று கொண்டு இருந்தேன் அப்போது அக்கா வந்து என்னடா தனியாக நின்று கொண்டு இருக்கிறாய் என கேட்டாள். நான் அதற்கு இல்ல அக்கா நீங்கள் சொன்னதை பற்றி யோசித்து கொண்டு இருந்தேன் என்றேன். அக்கா தயவு செய்து இந்த மாதிரி எதுவும் செய்யாமல் ஆண்மகனாக இருடா என்றால். நான் அவளிடம் அக்கா இன்று என்னை கவனித்தீர்களா நன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன் என்று அது என்னவோ பெண்கள் உடை அணிந்து கொண்டாள் நன் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றேன். அதற்கு அவள் இப்போ என்னதான் முடிவு பண்ணிருக்க சொல்லுடா என்றால். நான் பெண்ணாக வழவே ஆசை படுகிறேன் என்றேன் , ஆனால் அப்பாவை தன் எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என்றேன். அவள் இதற்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றால், நீ எதை முடிவு செய்தலும் உனக்கு என் ஆதரவு இருக்கு என்றால் , அப்போது அம்மாவின் குரல் வந்தது அம்மா அக்காவை திட்டினார் பிறகு அம்மாவின் சொல்ல முயன்றேன் அதற்குள் அம்மா நீங்கள் பேசியதை நன் கேட்டு கொண்டு தான் இருந்தேன் என்றால். நீ இப்படி யோசிக்க கூடாதுன்னு கடவுள் கிட்ட வேண்டி கொண்டேன் ஆனால் அப்படியே நடந்து விட்டது என அழ தொடங்கினாள். பிறகு அம்மாவை சமாதானம் செய்து விட்டு இப்ப நான் என்ன செய்ய வேண்டும் என் ரேன். அம்மா என்னிடம் இப்படி முடிவு செய்ய கூடாதுன்னு தான் காலைல அந்த பையன் கிட்ட சொல்லி உன்னை rape பண்ற மாதிரி நடிக்க சொன்ன அதெல்லாம் வீனகிவிட்டது என்று சொல்லி ஆனால் இவன் அப்படியே பெண்கள் மாதிரி பண்ணினான் அதை பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது என்றால் அக்காவும் அவருடன் சேர்ந்து சிரிக்க அப்படியே பெண் கெஞ்சி அழுவது போல இருந்தது , அதற்கு அக்கா அந்த காட்சியை என்னால் பார்க்க முடியவில்ல என்று வருத்தபடுவது போல நடித்தால் அனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. கடைசியாக அம்மா என்னிடம் நீ எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே ஆனால் அப்பாவை நினைத்து பார்த்து முடிவு எடு என்றாள். நான் என்ன செய்வத் என்று தெரியவில்லை என்றேன் , அக்கா என்னிடம் நீ முதலில் கல்லூரி முடி அதற்கு பிறகும் உனக்கு பெண்ணாக வழ ஆசை இருந்தால் உனக்கு நானே மாப்பிளை பார்கிறேன் என்றால் , அம்மாவுக்கு ஓகே சொன்னால் , நானும் வேறு வழில்லமல் ஒப்பு கொண்டேன். அக்கா அம்மாவிடம் இந்த 3 வருடத்தில் இவன் முடிவுகள் மாற வாய்ப்புள்ளது என்றால் அம்மாவும் சிரித்து கொண்டு , வாங்க கிழே போகலாம் என்றாள் . மறுநாள் நாங்கள் வீட்டுக்கு புறப்பட்டோம் அப்போது அக்கா வந்து என்னிடம் நான் சொன்னதை நினைவில் கொள் என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள்.

  • #635

    யாழினி (Monday, 08 June 2020 04:00)

    சமந்தா உங்கள் கதை அருமை அக உள்ளது .நானும் யாழினி என்ற பெயரில் கதை எழுதினேன் இப்பொழுது நேரம் இல்லை .உங்கள் கதை தொடரவும் வாழ்த்துகள்

  • #636

    சமந்தா (Monday, 08 June 2020 09:14)

    எனக்கு இங்கிருந்து செல்ல மனதில்லை அதை அம்மாவிடம் சொன்னேன் , கல்லூரி திறக்க 15 நாட்கள் இருக்கு இன்னும் ஒரு வாரம் இருந்து விட்டு வருகிறேன் என்றேன் அம்மா அப்பாவுடன் பேசிவிட்டு சொல்வதாக சொன்னார். நான் காரில் ஏறாமல் நின்று கொண்டு இருந்தேன் மாமா வந்து அப்பாவிடம் ஆதி இங்கேயே இருக்கட்டும் நான் அடுத்த வாரம் அனுப்பி வைக்கிறேன் என்றார் அப்பாவும் சரி என்று சொல்லி அம்மாவையும் இங்கேயே இருக்க சொன்னார். விமலா அக்கா உடனே மாமாவிடம் எங்களை பெரியம்மா வீட்டுக்கு அழைத்து செல்ல கேட்டாள். நாங்கள் மூவரும் அம்மாவை பார்த்து விட்டு இரண்டு நாட்களுக்குள் வருகிறோம் என்றால். மாமாவும் எங்களை எங்கள் பெரியம்மா வீட்டுக்கு அழைத்து சென்றார். பெரியம்மா என்னை பார்த்து அதிர்ச்சியில் நின்று ஆதி நீயடா இது எனக்கு அடையாளமே தெரியவில்ல சொல்லி நெற்றியில் முத்தம் கொடுத்து உள்ளே அழைத்து சென்றார். பிறகு பெரியம்மா என் அம்மாவை திட்டி கொண்டு இருந்தார் நமக்கு இருக்கிறது ஒரே பிள்ளை அவனை இப்படி வளர்த்து இருக்கிரியே என்று சொன்னார். பெரியம்மா என்னை பார்த்து இவன் பைய மாதிரி இல்ல பெண் மாதிரி இருக்க சொல்ல விமலா அக்கா சிரித்தாள் , பெரியம்மா அக்காவை திட்ட , விமலா அக்கா எல்லா விஷயத்தையும் பெரியம்மா விட சொன்னால், அவர் என்னை அழைத்து என் காதை பார்த்து என்னடா இது சொல்லி தலையில் கொட்டினால், பிறகு என்னை திட்டி யதால் எனக்கு அழகை வந்து நான் அறைக்கு சென்றேன் கதவை பூட்டி விட்டு அழுது கொண்டு இருந்தேன் , இரவு சாப்பிடவும் இல்லை அப்படியே தூங்கி விட்டேன். இரவு 10 மணி பெரியம்மா கதவை தட்டினார் நான் திறந்து விட்டு வந்து மெத்தையில் உட்கார்ந்தேன் என்னை சாப்பிட அழைத்தார் நான் வேண்டாம் என்றேன். பெரியம்மா சமையல் அறைக்கு சென்று சாப்பாடு எடுத்து வந்து எனக்கு ஊட்டி விட நான் வேண்டாம் என்றேன். பெரியம்மா முகம் வாடியது பின்பு அவருடைய முகத்தை திருப்பி அவருடைய நெற்றியில் என்னுடைய நெற்றியை வைத்தேன். அவள் சிரித்து விட்டு சாப்பிடு என்று ஊட்டி விட்டார் , பிறகு நீ ஆண் தானே எதுக்கு புடவை கட்டுற அந்த கோபத்துல தான் உன்னை திட்டினேன் என்றார். நான் பெரியம்மா விடம் இந்த ஒருவாரம் மட்டும் நான் உங்களோட பெண்ணாக இருக்கிறேன் அதற்கு பிறகு நன் இப்படி செய்ய மாட்டேன் என்றேன் . பெரியம்மா என்னிடம் ஒருவாரம் தன் அதற்கு பிறகு பண்ண கூடாது என்றால் நன் அவர்களிடம் சத்தியம் செய்தேன் அவர்களும் சிரித்து கொண்டு சரி என்று சொல்ல , விமலா அக்கா பெரியம்மா விடம் இதுதான் நீ திட்டுற முறையா சொல்லி சிரிக்க , பெரியம்மா சிரிக்க எனக்கும் சிரிப்பு வந்தது.

  • #637

    சமந்தா (Monday, 08 June 2020 09:15)

    மறுநாள் நான் புடவை கட்டி கொண்டு , நகைகள் போட்டு கொண்டு இருந்தேன். நான் நடக்கும் போது ஜல் ஜல் என்னும் கொலுசு ஒலியும் கைகளில் வளையல்களின் சத்தமும் என் காதுக்கு இதமாக இருந்தது. என்னை அறியாமலேயே சேலை கொசுவத்தை ஒரு கையால் பிடித்து கொண்டு இடுப்பை அங்கும் இங்கும் அசைத்தவாறு அன்ன நடை போட்டு போக வேண்டும் என எனது பெண் மனசு சொல்ல அதுபடி ஆடி அசைந்து சென்றேன் . கதவை திறந்தேன் பெரியம்மா என்னை பார்த்து திகைத்து நின்றார் , சத்தம் போட் டாள் அதை கேட்டு எனது அக்கா மற்றும் அம்மா வந்தனர். அமமா என்னை பார்த்து அப்படியே அசந்து நின்றனர். அச்சு அசலாட்டம் பொட்டச்சியாட்டம் இருகலாடி என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். உடனே பெரியம்மா அக்காவிடம் ஆராத்தி கரைச்சி எடுத்துட்டு வா, வாடி புதுப்பெண்ணே என்று பெரியம்மா கிண்டல் அடித்தனர், அப்புறம் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு பெருமூச்சி விட்டவாரே திரும்பி கொண்டு நின்றார். என்னம்மா தம்பிய பாத்து ஒன்னுமே சொல்லாமல் இருக்கிறீங்க என்று எனது அக்கா பெரியம்மா வை திருப்பினார் அவரது கண்ணில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வந்து கொண்டிருந்தது. விம்மி விம்மி அழுதார்.  பின்னே எந்த தாய்க்கு தான் அழுகை வராது தவமாய் தவம் இருந்து, பெற்ற ஒரு ஆண் பிள்ளை இப்போது பெண்ணை போன்று புடவை கட்டி நிற்க்கும் கோலத்தை எந்த தாய்க்கு தான் இதை பார்க் மனசு வரும். என்னம்மா இப்படி நீங்களே அழுறீங்க எங்களுக்கு மட்டும் என்ன இவன் புடவை கட்டி கொண்டு வந்திருக்கிறத பாக்க ஆசையாவா இருக்கு எங்களுக்கும் மனசுக்குள்ள வேதனையா தான் இருக்கு வேற என்ன செய் ய முடியும் என்றாள்.

  • #638

    Priya (Thursday, 11 June 2020 07:51)

    Why no stories... Please write stories sisters.... Waiting for long time...

  • #639

    Anitha (Thursday, 11 June 2020 14:10)

    தோழிகளே Any whatsupp group for cd

  • #640

    Anandhi (Saturday, 13 June 2020 01:15)

    கதை எழுதுங்கள் தோழிகளே ரொம்ப ஆசையா இருக்கு படிகுறதுக்கு மித்ரா ஸ்ரீ எங்கே போனிங்க ? சமந்தா உங்க ஸ்டோரி அருமையாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்

  • #641

    அமுதா (Saturday, 13 June 2020 01:29)

    எனக்கு பெண்கள் போல உடை அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை.வீட்டில் நானும் அம்மாவும் மட்டும் தான்.அம்மா ஊரில் இல்லதபொழுது நான் அம்மாவின் நைட்டி அணிந்து பார்த்தேன் அன்று முதல் நான் அம்மா இல்லாத பொழுது அவரின் நைட்டி அணிந்து கொள்வது வழக்கம் .நைட்டி அணிந்து கொண்டு நான் ஃபோனில் சில போட்டோக்கள் எடுத்து பார்த்தேன் எனக்கு பிடித்து இருந்தது. நான் அந்த புகைப்படத்தை டெலீட்(delete) செய்ய மறந்து விட்டேன்.ஒரு நாள் நான் மட்டும் வீட்டில் இருக்கும் பொழுது வீட்டு ஒன்ர் அக்கா வந்து பேசிக்கொண்டு இருக்கும் பொழுது நான் நைட்டி ஓடு இருக்கும் போட்டோவை பார்த்து விட்டார்.என்ன டா இது நைட்டி எல்லாம் போட்டு ஃபோட்டோ எடுத்து இருக்க .என்று கிண்டல் செய்ய அக்கா பிளீஸ் வேற யரிடாம் சொல்லாதீங்க என்று கெஞ்சினேன்.அவரும் சரி டா சொல்லல. ஆனால் இப்போ நீ போய் எனக்காக நைட்டி போட்டு வா நா பாக்கணும் என்ற சொல்ல அக்கா என்றேன் போட போய் நைட்டி போடு என்றார். நான் அம்மாவின் நைட்டி போட்டு வர அக்கா என்னை பார்த்து சூப்பர் டா ஆனால் நைட்டி லூஸ் இருக்கு மாடில என் நைட்டி இருக்கு வா அந்த நைட்டி போட்டு பார்க்கலாம் என்றார் அக்கா வேணாம் என்றேன் .முழுக்க நினச்சு பிறகு முக்காடு எதற்கு வா என்றார் .மாடில போய் அவர் நைட்டி போட சொல்லி குடுத்தார் எனக்கு அவர் நைட்டி கரெக்ட் அக இருந்தது.இப்போ பாருடி இந்த நைட்டில இவில்வு அழகாக இருக்கானு என்றார்.அக்கா பிளீஸ் கிண்டல் செய்யாதீங்க என்றேன்.சரி சரி ரொம்ப வெக்க படதா நைட்டி ஓட போய் எனக்கு ஒரு காபி போட்டு கொண்டு வா என்றார் நான் காபி போட்டு குடுக்க குடித்து விட்டு நல்ல கைபக்குவம் தான் என்றார்.சரி வாடி மதியம் சமையல் ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம் என்றார் அக்கா வேணாம் ரொம்ப கூச்சம் அக இருக்கு என்றேன்.பின்பு இருவரும் மதிய உணவு தயார் செய்ய ஆரம்பித்தோம்.அவரும் நானும் பேசிக்கொண்டு செய்தோம் .இனிமேல் இப்பிடி டிரஸ் பணன்னும் நா என் கிட்ட சொல்லு நா ஹெல்ப் பண்றேன் என்றார்.அப்பொழுது டேய் நீ மூடி நல்ல நீளமா வளர்க்கணும் .அப்போதான் நல்ல இருக்கும் அம்மா கிட்ட ஏதாவது பொய் சொல்லி முடியை நீளமா வளர்த்து வா அக்கா உனக்கு ஹெல்ப் பண்றேன் என்றார் .நாளைக்கு அம்மா இல்லாத பொழுது வா நா என் உடைய டிரஸ் எடுத்து வைக்கிறேன் அத போட்டு கொஞ்சம் மேக்கப் போட்ட சூப்பர் ஆ இருக்கும் என்றார் சரிக்கா என்றே வீட்டுக்கு வந்து அடுத்த நாள் எப்பொழுது வீடியும் என்று இருந்தேன்.

  • #642

    Anandhi (Saturday, 13 June 2020 04:18)

    நல்ல தொடக்கம் அமுதா தொடர்ந்து எழுதுங்கள்

  • #643

    சுகன்யா (Saturday, 13 June 2020 09:46)

    ஆரம்பமே நன்றாக உள்ளது. கதையை தொடருங்கள் அமுதா. வாழ்த்துக்கள்

  • #644

    அமுதா (Saturday, 13 June 2020 20:51)

    அடுத்த நாள் காலை அம்மா வேலைக்கு சென்று உடன் நான் அக்கா வீட்டுக்கு சென்றேன்.அக்கா தலை குளித்து விட்டு டிரையர் போட்டு கொண்டு இருந்தாள்.என்னை பார்த்ததும் உள்ள புது நைட்டி இருக்கு இனிமேல் அது தான் உன் நைட்டி எடுத்துக்கோ என்றால். நான் நைட்டி பொடும் போது என்னடி நைட்டி மட்டும் போதுமா இல்ல ப்ரா வேணுமா என்றால் அக்கா போ கா வெக்கம் இருக்கு என்றேன்.சரி டி கண்ணாடி கிட்ட சீப் இருக்கு எனக்கு தலை வாரி ஜடை போட்டு விடு என்றாள்.அக்கா மூடியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நல்ல அடர்த்தியாக நீளமாக இருக்கும்.இரண்டு மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போய் டிரிம் செய்வாள்.அக்கா எனக்கு ஜடை போட தெரியாது என்றேன்.கத்துக்கோ டி பொம்பலபுள்ள எல்லாம் பழகிகணும் என்றால்.சீக்கிரம் எல்லாம் பழகிகுறேன் கா என்றேன்.அக்கா தலை சீவி பூ வைத்து விட்டேன்.அக்காவின் மூடியை நான் தடவி பார்த்தேன் அக்கா சொன்னால் கவலை படதடி சீக்கிரம் உணக்கும் இது போல மூடி வளரும்.இனிமேல் மூடி வெட்டத அம்மாகிட்ட ஏதாவது சொல்லி சமாளி சரியா.இப்போ என்கூட வா என்று உள்ள அழைத்து சென்றாள் அங்கு பட்டன் தோடு முக்குத்தி வளையல் எல்லாம் இருந்து கால் கொலுசு எல்லாம் இருந்தது எல்லாம் போட்டு விட்டால்.புது நைட்டி பெண்கள் அணியும் எல்லாம் நகைகள் எப்ப என்னுள் ஏதோ செய்தது.அக்கா ரொம்ப தேங்க்ஸ் கா ஹேப்பி ய இருக்கு என்றேன்.அக்கா அது எல்லாம் ஒன்னும் இல்ல இது சின்ன ஹெல்ப் தான் அடுத்த முறை சேலை கட்ட உதவி பண்றேன் நீளமாக சவுரி மூடி எல்லாம் வச்சு உண்ண அழகு படுதுரென் என்றால்.அக்கா அம்மா கிட்ட மாட்டிக்க கூடாது என்றேன் .சரி டி இப்போ காலை சமையல் செய்ய போலாமா என்றால். நான் பெண்மை ஓடு நளினம் அக அடுப்புஅடி குள் சென்றேன்.அடுத்து சேலை கட்டி கொள்ள போகும் ஆசை என்னை ஆட்கொண்டது.

  • #645

    அமுதா (Saturday, 13 June 2020 20:57)

    தோழிகளே என் கதை பிடிக்கவில்லை என்றால் சொல்லி விடவும் .மேற்கொண்டு நான் தொந்தரவு செய்யவில்லை.பிடித்து இருந்தால் கருத்து தெரிவிக்கவும் .அனந்தி மற்றும் சுகன்யா உங்களது கருத்துகு நன்றி

  • #646

    அமுதா (Saturday, 13 June 2020 22:15)

    அடுத்த அடுத்து நாட்கள் செல்ல நான் அக்காவின் வீட்டில் ஒரு பெண்ணாக வா இருந்தேன்.அது எனக்குள் ஒருவித மகிழ்ச்சியை குடுத்தது.எப்பொழுதும் நைட்டி வளையல் கம்மல் முக்குத்தி போர் அடிக்க ஆரம்பித்து.அக்காவிடம் ஒருநாள் நைஸ் அக கேட்டேன் அக்கா சேலை கட்டி விடுறேன் சொண்ணல எப்ப அக்கா கட்டி பாக்குறது என்றேன்.என் தங்கச்சிக்கு சேலை கட்டி பக்க அவில்வு ஆசை சீக்கிரம் சரியா.முதலில் ஜாக்கெட் தைக்க வெனும் அப்பிரம் தான் சேலை கட்ட முடியும் என்று ஜாக்கெட் தைக்க அளவு எடுத்து சென்றால். நான் ஒரு நான்கு மாதங்கள் முடியை வெட்டவில்லை ஒரு அளவு வளர்ந்து இருந்தது.அன்று ஒரு நாள் காலை அக்காவின் வீட்டுக்கு சென்ற பொழுது புது ஜாக்கெட் தைத்து இருந்தது லேசான மஞ்சள் கலர் சேலை அதற்கு மட்சிங் அக ஜாக்கெட் எல்லாம் ரெடியாக இருந்தது.அக்கா ரூம் உள்ள குட்டிடு போய் முதலில் ப்ரா ஒன்று குடுத்து போட சொன்னால் அடுத்து ஜாக்கெட் பின் பாவாடை கட்டி லோ ஹிப் இல் சேலை கட்டி விட்டால்.அடுத்து முக அலங்காரம் செய்து கொள்ள சொன்னார் .லேசான லிப்ஸ்டிக் கம்மல் வளையல் கண் மய் முடியை லேசாக பெண்கள் போல சீவி விட்டால்.இப்போ போய் கண்ணாடி பாருடி என்றால் .என்னால் என்னை நம்ப முடியவில்லை அக்கா என்று கட்டி பிடித்து கொண்டேன்.ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கா என்றேன் .சரி டி வா ரெண்டு பேரும் ஒரு செல்ஃபி எடுத்து கொண்டோம்.அன்று முழுவதும் நான் சேலையில் தான் இருந்தேன்.

  • #647

    அமுதா (Sunday, 14 June 2020 02:26)

    நான் சேலை கட்டி நன்றாக பழகி கொண்டேன்.வீட்டில் அம்மா இல்லை என்றால் சேலை தான் என் வாழ்க்கை.அக்காவின் கூந்தல் இப்பொழுது என் கையால் தான் ஜடை .உணமையை சொல்ல வேண்டும் என்றால் அக்ககு ஹேர்ட்ரிம் செய்து விடு கூட பழகி கொண்டேன்.நானும் முடி வெட்டி மாதங்கள் ஆகிவிட்டன.முடி நன்றாக வளர்ந்தது அம்மா வெட்ட சொல்லி கொண்டு இருந்தார் . நான் அக்காவிடம் இதை பற்றி சொல்ல அக்கா அடியை அம்மா கிட்ட உன் பெண் ஆசை பற்றி சொல்லி விடலாம்.இல்லைஎன்றால் அம்மா உன் முடியை வெட்டாமல் விட மாட்டார் என்றால்.நானும் அம்மா அக்கா முவரும் அக்காவின் தோட்டத்து சென்றோம் அவர்களாகு அங்கு வசதியான விடு உள்ளது .அங்கு அக்கா அம்மாவிடம் என் ஆசை பற்றி சொல்லி விட்டார்.அம்மா முதலில் என்னை திட்டி தீர்த்த விட்டார்.பின்பு உன் இஷ்டம் என்று சொல்லி தூங்க சென்று விட்டார்.அக்கா என்னை அழைத்து முடியை நன்றாக வாரி பெண்கள் போல பாப் கட் செய்து விட்டார்.பின் என்னை தலை குளித்து வர சொன்னார் முடிக்கு கண்டிஷனர் ஆப்பிளை செய்து விட்டார்.என் முடி பஞ்சு போல தோள்பட்டை உரசியது .பின் காட்டன் புடவை கட்டி கொண்டேன்.வளையல் கம்மல் நைல் பாலிஷ் போட்டு கொண்டு சீரிய ரவுண்ட் போட்டு வைத்து கொண்டேன்.அக்காவின் கைவண்ணத்தில் நான் என்னை பார்த்ததும் எனக்கு அடையாளம் தெரியவில்ல.அம்மா தூங்கி எழுந்த பிறகு நான் காபி போட்டு குடுத்தேன் அம்மா டேய் நீ ய டா அழகா இருக்க டா என்று கழுத்துக்கு ஃபேஷன் அக ஒரு பாசி மாட்டி விட்டார்.இரவு நாங்கள் முவரும் பேசி கொண்டு இருக்கும் பொது அம்மா அக்காவிடம் இவளக்கு காது முக்கு குத்தி விடணும் என்றார்.அடுத்த நாள் பார்லர் பெண்ணை அழைத்து வந்தார் அக்கா .எனக்கு காது முக்கு குத்தி விட்டார்.அந்த பெண் என முடியை அழகா டிரிம் செய்து விட்டார்.பின் புருவம் த்ரெட்டிங் செய்து விட்டார்.அன்று நான் நைட்டியில் அழகா புருவம் பட்டை திட்டா பட்டு அழகா இருந்தது.அங்க நான் முழு பெண்ணாக எப்பொழுது பெண்கள் டிரஸ் போட்டு கொண்டு சுற்றி கொண்டு இருந்தேன்.தினமும் காலையில் எழுந்து கோலம் பொட்ட்டு விடுவேன். என்னை நான் ரசித்து கொண்ட இருந்தேன்.

  • #648

    கனவு 12 (Sunday, 14 June 2020 22:28)

    என கிண்டல் பண்ணினால் மாமனல்ல மாமி நீ
    மையல் தரும் ரூபிணி
    நாட்டியத்தில் பத்மினி
    ஆடி கொஞ்சம் காமி நீ
    முன்னழகு மோகினி
    முத்தம் ஓன்னு தாடி நீ
    வஞ்சி உந்தன் தாவணி
    நெஞ்சில் இல்லை பாரு நீ என பாடால் பாடினால் நான் வேலைக்கு போகனும் வழி விடு என்றான் என் bag கை கொடு என்றான் மாமா இந்த கோலத்தில் வேளைக்கு போறிங்களா என்றால் வெளியே வந்தான் அப்போது பூஜா உள்ளே வந்தால் சிரிச்சிகிட்டே ஆஹா தாவணி பாவடையில் ஆம்பளயா வாவ் சூப்பர் பிரா தெரியதுடி கரெக்ட்பண்ணுடிசென்னால் அவன் சரிசெய்து வெளியே போக முயன்றான் அவன் கை பிடித்து வாடி உள்ளே போலாம்னு உள்ளே அழைத்துவந்தால் ரேவதி அன்ட்டி சென்னபடியே செஞ்சிட்டீங்க நீங்க கீரேட்

  • #649

    கல்யாணி (Monday, 15 June 2020 04:52)

    எனக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.குழந்தையில்லை காரணம் நான் தான்.என்னால் என் மனைவியை திருப்திப்படுத்த முடியவில்லை.என வேலை போய்விட்டது .அவள் வருமானம் தான் நான் நம்பி இருந்தேன்.ஒரு நாள் நான் அவளை அடித்து விட்டேன் என் மாமியார் நீ சாப்பிடுவது அவள் வருமானத்தில் இதில் நீ எப்புடி அடிக்லம் என்று பெரிய சண்டை அக்கி விட்டார்.அன்று முதல் நான் தான் வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தேன். காலை வீட்டு வாசல் கோலம் போடுவது முதல் இரவு உணவு வரை என் வேலை தான்.அவள் வேலைக்கு சென்று உடன் நானும் என் மாமியார் தான் வீட்டில்.மாமியார் பாவாடை முதற்கொண்டு துவைக்க வேண்டும். நான் ஒரு நாள் வீட்டை விட்டு கெல்ம்பிவிட்டென்.பக்கத்து வீட்டு அக்கா தான் என்னை திரும்ப கூட்டிவந்து விட்டார்.அடுத்த நாள் குளித்து விட்டு வந்து பார்த்தால் என் துணிகள் ஒன்று கூட இல்லை.என் பொண்டாட்டி உடிய நைட்டி கவுன் சுடிதார் தான் இருந்தது.இன் மேல் இது தான் உண்ண துணி வெட்டிய இருக்கற உனக்கு புது துணி எல்லாம் வாங்க முடியாது என்றார் என் மாமியார். நான் அவளின் நைட் ஃபண்ட் மற்றும் பனியன் அனிது கொண்டேன்.மீசை தாடி ஷேவ் சொன்னார் தினமும் மீசை தாடி ஷேவ் செய்து அக வேண்டும் அவர்களை கேட்காமல் முடி வெட்ட கூடாது.இது எல்லாம் புது கண்டிஷன்.அடுத்த நாள் சுடிதார் போட்டு வேலை செய்து கொண்டு இருந்தேன்.பக்கத்து வீட்டு அக்கா பார்த்து விட்டார் என் டா இது சுடிதார் எல்லாம் கலகுக்ர போ என்றார்.எனக்கு வேற வழி தெரியவில்லை.அவர்களிடம் நடந்தது எல்லாம் சொல்லிவிட்டேன். ஆறுதல் சொன்னார். நான் அவர்கள் இடம் நெருக்கம் அக பழக ஆரம்பித்தேன்.சமையல் டிப்ஸ் எல்லாம் சொல்லுவார்.ஒரு வருடம் ஓடியது அக்கம் பக்கம் எல்லா பெண்கள் இடம் நான் சகஜம் அக பழகி விட்டேன்.என் முடி நன்றாக வளர்ந்து விட்டது ஒரு நாள் நான் என் மனைவி மாமியார் பேசி கொண்டு இருந்தோம் அப்பொழுது என் மனைவி என் முடியை நன்றாக இருக்கு ப்யூட்டி பார்லர் போலம் வாடி என்றால் நான் வேண்டாம் என்று சொல்ல கேட்காமல் அழைத்து சென்றாள்.அங்கு அவர்கள் மேல் இருந்து கீழ் வரை பார்த்தார்கள்.பின் நான் முடி வெட்டி கொண்டேன்.ஹேர்வாஷ் கண்டிஷனர் செய்து விட்டு புருவம் த்ரெடிங் செய்து கொண்டு வந்தேன்.பின்னல் இருந்து பார்த்தல் பெண் போல இருந்தது என் மாமியார் என்னை பார்த்து என் மனைவி பார்த்து இவளவ்கு காது குத்தி விற்று அப்போ தான் நல்ல இருக்கும்.இல்லை என்றால் முகம் சரியா இருக்காது என்றால்.என் நிலைமை நினைத்து எனக்கு சீரிப் வந்தது.என் மனைவி என்னை அடுத்த நாள் காது குத்த அழைத்து சென்றால்.காது குத்தி பெரிய அழகா அன தொங்கு தோடு போட்டு விட்டார்.பக்கத்து விட்டு அக்கா எண்டி தோடு எல்லாம் அழகு இருக்கு. போங்க அக்கா கிண்டல் பணிகிட்டு என்றேன்.

  • #650

    Anandhi (Monday, 15 June 2020 14:28)

    Hey girls crossdressing what's app group edhum erukka Tamil CD ku

  • #651

    கல்யாணி (Tuesday, 16 June 2020 01:08)

    வாழ்க்கை எனக்கு இப்படியை பழகி விட்டது.இன்னும் சொல்ல போனால் . நான் ஒரு காலத்தில் ஆண் என்றால் நானே நம்ப மாட்டேன்.அந்த அளவுக்கு பெண்கள் போன்று பழகி கொண்டேன்.என் மனைவி சாயங்காலம் வேலை விட்டு வீட்டுக்கு வந்து உடன் அவல்க்கு காபி குடுத்து அவள் அவல்து போடும் துணியை எடுத்து அழக்கு துணிகள் ஓட வேண்டும்.பின் அவள் சற்று ஓய்வு எடுத்த பின்பு அவள் ஜடையை பிரித்து சீவி கொண்டை போட வேண்டும் பின் அவள் இரவு உணவு மெனு சொல்லுவாள் .மாமியார் தனியாக சமையல் செய்ய வேண்டும்.இந்த வேலை எல்லாம் முடித்து பாத்திரம் களுவி படுக்க இரவு 10 அகி விடும்.அடுத்த நாள் அவள் வேலை கெல்ம்பினு அப்ரும் தான் எனக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்.மதிய உணவு மாமியார் குடுத்து பின்பு அவர் துங்க சென்ற உடன் பக்கத்து வீட்டு அக்கா உடன் பேச சென்று விடுவேன்.என்னை வாடி போடி என்று தான் அழைப்பர்.எண்டி உன் பொண்டாட்டி உன்னை ப்யூட்டி பார்லர் கூட்டிட்டு போணல அழகா முடி வெட்டி இருக்க .பக்கத்துல வா என்று முடியை பிடித்து உனக்கு கொண்டை இப்போ போட முடியாது உக்கரு என்று குதரைவால் போட்டு விட்டார்.அக்கா கூச்சம் இருக்கு என்றேன்.இதுல என்னடி கூச்சம் என்று ரோஸ் வைத்துவிட்டார்.இப்போ தான் பொம்பல்புள்ளை லட்சணமா இருக்க.இனிமேல் மஞ்சள் தேச்சு குழி டி அப்போ தான் முகதல் முடி வளரத் என்றார்.சரி என்றேன்.அன்று சாயங்காலம் மஞ்சள் தேச்சு குளித்து வந்தேன் என் பொண்டாட்டி என்ன டி மஞ்சள் தேச்சு குளுச்சிய என்றால் ஆமா என்றேன்.அவள் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டால்.அடுத்த நாள் என்னை ஒரு டாக்டர் இடம் அழைத்து சென்றாள் அங்கு முகத்தில் இருக்கும் முடியை அகற்றும் டிரேட்மெண்ட் நடந்தது.பின் நேரிய மாத்திரை குடுத்து எடுத்து கொள்ள சொன்னார்கள்.அன்று முதல் நான் மாத்திரை எடுத்து கொண்டேன்.முடி வெகு வேகம் அக வளர்ந்தது . மாதங்கள் சென்றன முடி என் முதுகை தடவிக் கொண்டே இருக்க நான் ஒயுவு நேரங்களை பெண்கள் கூந்தல் அலங்காரம் பற்றி படிக்க ஆரம்பித்தேன்.உங்களுக்கு விருப்பம் இருந்ததல் அடுத்த பார்ட் எழுதுவேன் நன்றி

  • #652

    Anandhi (Tuesday, 16 June 2020 01:26)

    Kalyani super ah eluthuringa apdiye vekka pattu malliga poo vachu alagu pakura Mari eluthunga

  • #653

    கல்யாணி (Tuesday, 16 June 2020 03:48)

    ஓய்வு நேரங்களை பெண்கள் உடை அலங்காரம் சீகை அலங்காரம் போன்ற புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.சமையல் குறப்புகள் படிக்க ஆரம்பித்தேன். நான் முழுவதும் குடும்ப பெண்ணாக மாறி வருகிறேன்.என் மனைவி ஆசை பட்ட கேட்ட உணவுகள் நான் செய்து குடுத்தேன் .என் முடி நன்றாக வளர்ந்தது .முகத்தில் முடிகள் எதுவும் இல்லை.பக்கத்தில் உள்ள டெய்லர் பெண்ணிடம் சுடிதார் ஜாக்கெட் தைக்க டிரெய்னிங் எடுத்துக்கொண்டேன்.அங்க இருந்த ப்யூட்டி பார்லர் அழகு கலை கற்று கொண்டு வந்தேன்.எனக்கு நேரம் பற்ற வில்லை.அவோல்வு பிஸியா அகி விட்டேன்.அன்று மதியம் பக்கத்து விட்டு அக்காவிடம் பேசி கொண்டு இருந்தேன் அப்பொழுது அவர் தலை குளித்து பிரீஹேர் விட்டு இருந்தார். நான் அவர் பின்னல் போய் அமர்ந்து கொண்டு தலை வாரி ஷாம்பூ வாசனை மணக்க மணக்க இருந்த முடியை காது ஓரம் அக கிளிப் குத்தி விட்டேன் முடியின் அடிபாகத்தில் ஏற்றம் இறக்கம் அக இருந்தது.கொஞ்சம் அக முடியை நேராக வெட்டி விட்டு பின் கொண்டை போட்டு விட்டேன்.அக்கா இருடி ப்ரிட்ஜ் ல பூ இருக்கு எடுத்து வரென் என்று குடுத்தார் அக்காவின் கொண்டை சுற்றி பூ வைத்து பின் அக்கா என் பாதி பூ எடுத்து என் ஜடையில் வைத்து விட்டார்.அக்கா வேணாம் என்றேன் பொம்பள பூ வேணாம் சொல்ல கூடாது வச்சுக்கோ என்றாள்.சாயங்காலம் மனைவி பார்த்து விட்டு என்னடி பூ வாசனை எல்லாம் துக்குது என்று கிண்டல் செய்தாள் . நான் வேக்க பட ஹ்ம்ம் சரி சரி நாளை இருந்து பூ வாங்கிட்டு வரேன் இப்போ எனக்கு பசிக்குது சீக்கிரம் சப்ட வை என்றால்.

  • #654

    கல்யாணி (Tuesday, 16 June 2020 05:26)

    கதை படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லவும் பிளீஸ் .பிடிக்கவில்லை என்றாலும் சொல்லவும் .நன்றி

  • #655

    சுகன்யா (Tuesday, 16 June 2020 09:29)

    கல்யாணி, கதை நன்றாக இருக்கு. தொடருங்கள். ஒரு வேண்டுகோள். தப்பு இல்லாமல் எழுதினால் நன்றாக இருக்கும்

  • #656

    swetha (Thursday, 18 June 2020 09:33)

    kalyani kathai nala iruku but force pani pana vaikura mari eluthngaa adutha story... oru ambala paiyan epaiyum avana poi ponnuga dress poda matan avanoda ego vidathu...

  • #657

    கல்யாணி (Friday, 19 June 2020 02:58)

    எல்லாம் நல்ல தான் போய் கொண்டு இருந்தது மீனா வரவரை அவள் என் மனைவியின் தங்கை வெளிநாட்டில் படிப்பு முடித்து ஊர் வந்து சேர்ந்தாள்.என்னை பார்த்து மாமா வா இல்ல மாமி யா என்று கிண்டல் செய்தாள்.கிண்டல் செய்தது போதும் வந்து சாப்பிடு என்றேன் .அவள் என்னை கல்யாணி என்று அழைத்தாள் .கல்யாணி உன் முடி சூப்பர் ஆ லாங் ஆ இருக்கு என்றாள்.அவள் கிண்டல் செய்வது தாங்க முடியாமல் சில நேரம் அழுது இருக்கேன்.இவள் தொல்லை தாங்க முடியாமல் பாண்ட் ஷர்ட் எடுத்து போட்டு கொண்டு முடியை குதரைவாள் போட்டு கொண்டு நேராக சலூன் சென்று முடியை வெட்டி விட்டு சொந்த ஊர் சென்று விடலாம் என்று வந்தேன். நான் சலூன் உள்ள போகபொகும் போது மீனா வந்தால் கல்யாணி நீ சலூன் போக கூடாது என் குட வா ப்யூட்டி பார்லர் கூட்டிட்டு போறேன் என்றால். நான் முடி வெட்ட போறேன் என்றேன் அவள் என்னை வெட்ட விடாமல் அழைத்து வந்து விட்டால்.என் மனைவியிடம் போன் செய்து எல்லாம் சொல்லிவிட்டால்.அவள் என்னை திட்டி தீர்த்த விட்டால்.அப்பறம் மீனா சொன்னால் கல்யாணி நா புது கேமரா வாங்கி இருக்கேன் நாளைக்கு உன்னை விதவிதமா ஃபோட்டோ எடுக்க போறேன் ஓகே வா என்றாள் நா முடியாது என்றேன்.உன்னை நான் முடியுமா முடியாத என்று கேட்கவில்லை ஓகே .அடுத்த அவள் பக்கத்து வீட்டு அக்கா இருவுவரும் சேர்ந்து வேலை ஆரம்பித்தார்கள் அக்கா நீங்க குட எண்கா என்றேன் . என் ப்ளூ கலர் ஜீன்ஸ் சாண்டல் கலர் டாப்ஸ் குடுத்து போடா சொன்னால் . நான் அடம் புடிக்க அக்கா நைட்டி கழட்டி விட்டார் நான் வேறு வழி இன்றி டிரஸ் போட்டு வந்தேன் ஏதோ ஒன்று குறையாது என்றால் மீனா அக்கா ப்ரா போட்டு விடு சரியா இருக்கும் என்றார்.டாப்ஸ் கழட்டி மீண்டும் ப்ரா போட்டு உள்ள கப் வைத்து பெருசாக எடுப்ப அக காண்பித்தாள் பின்பு டாப்ஸ் போட்டு ஃப்ரீ ஹேர் ஸ்ப்ரே அடித்து என்னாடி கல்யாணி முடி நீளமா இருந்த மட்டும் போதுமா அழகா கட் பண்ணி இருக்க வேணாம். சரி அடுத்த ஃபோட்டோ ஷூட் கு கட் பண்ணலாம் இப்போ முடியை தூக்கி முன்னாடி போட்டால் காதுக்கு தொங்கும் தோடு கை வளையல் டிசைன் சைன் எல்லாம் போட்டு லிப்ஸ்டிக் டார்க் கலர் ல .புருவம் த்ரெட்டிங் செய்யணும் ஹேர் கட் பண்ணனும்.செஞ்ச சூப்பர் ஆ இருப்ப நெக்ஸ்ட் டைம் ஓகே. முதல் ஃபோட்டோ எடுத்தால் .அடுத்து முடியை முன்னாள் தூக்கி போட்டு எடுத்தால்.கல்யாணி நீ சும்மா கும்முனு இருக்க டி பொம்பள தோத்ருவ உன்கிட்ட என்றால்.அடுத்து முட்டி வரை உள்ள குட்டை பாவாடை குடுத்தால் அதே மேக்கப் இருந்தது அதில் சில ஃபோட்டோ எடுத்தால் .எல்லாம் எடுத்து முடித்து கல்யாணி அடுத்த ஃபோட்டோ ஷூட் புடவை கட்டி ஓகே இப்போ நைட்டி வேணும் நா போட்டுக்கோ இல்ல இந்த குட்டை பாவாடை கும்முனு இருக்க இப்படியா போய் எனக்கு ஒரு காபி போட்டு குட என்றால்.சாயங்காலம் என் பொண்டாட்டி வ்ந்து செம்மை இருக்க டி . எனக்கு அடுத்து புடவை கட்டி ஃபோட்டோ ஷூட் பத்தி பயம் வந்து விட்டது.மீனா என்னை பார்த்து லூக் எல்லாம் ஓகே ஆன ஸ்ட்ருசர் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும் ஜம் போன சரியாகிடும் என்றால்.

  • #658

    கல்யாணி (Friday, 19 June 2020 11:52)

    ஹலோ cd girls கல்யாணி அடுத்த பார்ட் லா ஹேர் கட் பண்ணலாமா வேணாமா உங்கள் கருத்தை சொல்லவும் நன்றி

  • #659

    Anandhi (Friday, 19 June 2020 14:19)

    Hair cut Panna venam Kalyani longhair than Nalla erukum

  • #660

    கல்யாணி (Friday, 19 June 2020 22:38)

    ஒரு வாரம் கழித்து மீனா என்னை வேலை எல்லாம் சீக்கிரம் முடித்து விட்டு வா நாம ஒரு இடத்துக்கு போகவேண்டும் என்றால் எங்க போகனும் நா கேட்க கல்யாணி எதிர் கேள்வி எல்லாம் கேட்க்காத ஓகே மை டியர் என்றால்.அதற்குள் அவளக்கு போன் வந்தது சரி வாங்க ரெடியா இருக்கோம் என்று சொன்னால்.கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் கையில் மேக்கப் கிட் ஓடு வந்தால் மீனா உள்ள வரவேற்று பேசினார் பின் என்னை கல்யாணி இங்க வா என்றாள் நான் செல்ல சேர் லா உக்கார சொன்னார் அந்த பெண் . முதலில் புருவம் த்ரெட்டிங் பண்ணலாம் சொன்னால் மீனா . நான் மீனா என்ன இது உன் இஷ்டதக்கு பண்ணிகிட்டு இருக்க என்று சண்டை போட அவள் கல்யாணி ஃபர்ஸ்ட் நா சொல்றத செய் அவங்க போன அப்பறம் பேசிக்கலாம் என்று என்னை சமாதானம் செய்தல்.த்ரெட்டிங் செய்து விட்டு அடுத்து முடியின் நீளத்தை குறைக்காமல் ஓர நேராக வெட்டி விட்டால்.முகத்தில் உள்ள முடியை அகற்றினால்.பின் முகத்தில் கிரீம் தடவி விட்டாள் எல்லாம் முடிந்து அவள் கெல்லம்ப .மீனா கல்யாணி முடி வெட்டன இடத்தை க்ளீன் பண்ண என்றால் சரி என்றேன்.அன்று அவளும் அக்காவும் என்னை சேலை கட்ட சொல்லி தொந்தரவு செய்தார்கள் . நான் அன்று முடியாது என்று சொல்லிவிட்டேன்.அடுத்த நாள் நான் குளித்து விட்டு வந்து பார்த்தல் புடவை ஜாக்கெட் பாவாடை ப்ரா மட்டும் தான் இருந்தது மீனா விளையாட மா டிரஸ் குடு என்றேன் என்ன கல்யாணி ஓவரா சீன் போடுற நைட்டி குடதான் லேடீஸ் டிரஸ் சேலை மட்டும் கட்ட முடியாது சொல்ற என்று சொல்லி விட்டாள். வேறு வழி இல்லாமல் நான் சேலை கட்டி வந்தேன் அவள் என்னை தலை வாரி ஃப்ரீ அக விட்டால் .பின்ன லிப்ஸ்டிக் கண்ணாடி வளையல் காது தோடு கண் மை மெலிதாக ஒரு சைன் கழுத்தில் பெண்கள் அணியும் வாட்ச் ஒரு கையில் சில ஃபோட்டோ எடுத்தால் அதற்குள் அக்கா வந்து கல்யாணி லௌஹிப் (lowhip) சேலை கட்டு என்றால் அடுத்து அந்த கோலத்தில் சில ஃபோட்டோ .இப்போ கல்யாணி பட்டு புடவை கட்ட போரல் என்று கிண்டல் செய்து பட்டு புடவை கட்ட விட்டால் தலை வாரி ஜடை போட்டு வா என்றாள்.தலை நேரிய மல்லிகை பூ கழுத்து நெக்லெஸ் தங்க வளையல் தங்க தோடு கால் கொலுசு என்னால் என்னை நம்ப முடியவில்லை ஒரு முழு பெண்ணாக நின்றேன்.அப்பறம் பல ஃபோட்டோ எடுத்தால் நான் டயர்ட் அகி தூங்க சென்று விட்டேன்.என் மனைவி வந்து தான் எழுப்பினாள் என்னடி புடவை லா செம்மை இருக்க .முடியை அள்ளி கொண்டை போட்டு கொண்டு போடி உனக்கும் உன் தங்கச்சிக்கு வேற வேலை இல்லை என்று காபி போட போய்விட்டேன். ஆனால் புடவை மீது ஆசை வந்தது.சேலை கட்டும் பொழுது என்னுள் உள்ள பெண்மை மெருக எற தொடங்கியது. நான் முடியை நன்றாக பராமரிக்க தொடங்கினேன்.பெண்கள் ஆடை அலங்காரம் முடி அலங்காரம் சமந்தமான புஸ்தகங்கள் படிக்க தொடங்கினேன் .மீனா அவபொழுது ஏதாவது புது விதமாக ஃபோட்டோ எடுப்பள்.ஒரு நாள் மீனா வண்டியில் இருந்து கீழ விழ்ந்து அடிபட்டு ஹாஸ்பிடல் அட்மிட் செய்த பார்க்க வேண்டியது அகி விட்டது. பத்து நாள் அங்கு இருக்க வேண்டிய சூழ்நிலை . கூட பெண்கள் மட்டும் தங்குவது அனுமதி . நான் தான் கூட தங்கினேன்.அப்பொழுது ஒரு நர்ஸ் என்னை பற்றி தெரிந்து கொண்டால் நான் அவளிடம் கெஞ்சி கேட்டேன் யாரிடம் சொல்ல வேண்டும் பிளீஸ் என்று அவள் சரி என்று சொல்லி விட்டாள்.பின் அவள் நேரிய உதவி செய்தல்.மீனாவும் அந்த நர்ஸ் பெண்ணும் அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பார்கள் என்ன வென்று நான் கேட்டது இல்ல.நர்ஸ் எனக்கு சத்து மாத்திரை என்று சில மாத்திரை குடுத்தால் நானும் எடுத்து கொண்டேன் .நாங்கள் டிஸ்சார்ஜ் அகி வந்தோம் நர்ஸ் பெண் வீட்டுக்கு எல்லாம் வர ஆரம்பித்தாள்.எனக்கு மாத்திரை சாப்பிட உடம்பில் மாற்றங்கள் தெரிய வந்தது.

  • #661

    கல்யாணி (Friday, 19 June 2020 23:13)

    கதை பற்றி உங்கள் கருத்துகளை கேட்க எதிர்நோக்கி காத்து இருக்கும் உங்கள் கல்யாணி

  • #662

    Mithra Sri (Saturday, 20 June 2020 13:57)

    குடும்ப பெண் - 13 (U/A)

    Andru iravu enaku seriya thookame varala, chithi ippadi paniyatha nenaichi puriyave illa, yosithu konde ponathu.. Atutha naal kaalai vazhagam pol kulichitu vanthan. Chithi enkita koviluku porom kelamba sonnanga. Naanum shirt pant potukitu ready aanen, Pinbu chithi m silk saree katikitu thala full ah poo vachikitu kelambi vanthanga. Naan innum thala seevathathal enaku jadai pinni vitanga. Apo manjula kai full ah malli poo va etuthutu vantha, en thalaila vaika vantha naan venam nu thaduthan, yen venam nu soltra unaku than poo na pidikume ketu vachipa ipo ena nu manjula keta,.. Veliya pogum podhu vena ellarum kindal panuvanga venam nu sonna. Athuku chithi "pombalaiya vazhrathu evalo kastam nu unaku puriyanum ozhunga vachikitu vaa nu sonnanga", naanum vachikitan... Pinbu manjula en munpaka mudiya rendu side konjam etuthu surudi style pani vita, ipo than sexy ah iruku nu solli ena kindal pana. Pinbu pooja kodaiya naan than etuthukitu kelambunom. Kovil pakam enbathal natanthu sendrom, engal veetuku pakathule ground irukum, anga vilaiyatum pasanga ena vacha Kannu vaangama pathutu irunthanga, avanugule pesi sirichite irunthanga, enaku onnum Puriyala ena yen ippadi pakuranga theriyala kindal pana kota paravala oru mathiri rasikura mathiri pathanga. Enaku koochama irunthuchi thalaiya kuninchikite kovil ku ponan. Kovil vanthu sernthom....

  • #663

    hindi crossdressing stories ii (Monday, 22 June 2020 08:59)

    Hi everyone.
    i am a real owner of hindi crossdressing stories.but kuch sal pehele ek cheater mera page hacked kiya for reason i can not survive my story.
    i created new one pls like ,share and stay my page.
    https://www.facebook.com/Hindistories35/

  • #664

    Anandhi (Monday, 22 June 2020 22:59)

    Kalyani super thodarnthu eluthunga and Mithra Sri semma story pha inum neraya gap vidama eluthunga pls continue waiting for your next part

  • #665

    Mithra Sri (Tuesday, 23 June 2020 14:20)

    குடும்ப பெண் - 14 (U/A)

    Kovil sami kumbutom, pusari vibuthi kungumam m aprm poovum ellarukum kotuthar. Chithi m manjula m pusari kotutha poo va thalai va vachikitanga, naanum enaku thanthatha vachikitan. Nethiyela kungumam thalaila poo nu en penmaiya rasichitu irunthan. Kovil irunthu veliya vanthom ange enga pookara aaya kada potu irunthanga, poi pesitu irunthom.

    Pookara Aaya "yar ithu namba Nandhan ah adaiyalame theriyala jada pinni poo lam vachikitu irukan,"

    Naan "aama aaya naan than Nandhan, summa than aaya mudi neeta valathan, Seri valathutumo nu jadaiyum poo m vachi pathan aaya vera onnum illa"

    Pookara Aaya " seri pa, inga kita vaa Nandhan nu koptanga", naanum kita ponan. Kuniya sonnanga otane oru 5mozham malli poovum,5mozham mulla arumbu poovum, 2 Rose m thalaila vachanga,.

    Naan "aaya yen ivalo poo, naane already poo vachirukan aaya, venam aaya waste panathinga ku sonna"

    Pookara Aaya "ada summa vai da thalaila vachatha etuka kotathu, neeye etho aasaikaka vachiruka, nalla aasa thera vachiko da" nu sonnaga.

    Naanum seringa aaya naanga kelamburom னு solitu kelambunom. Unmaiya vera level feel ah irunthuchi, kerala style kalyana ponnunga mathiri thala full ah poo, mudiye theriyala avalo poo. Poo ota vaasana ena etho panuchi, enake theriyama pengal pola nalinthu nataka arambirukan, antha alavuku penn unarchiya thoondiyathu antha poo. Itha patha manjula, "ena da nelinchi nelinchi ponnunga mathiri natakura ena pantra nu keta". Apo than enaku therinchathe, suya nenaivuku vanthu ozhunga natanthan. Natanthe veetuku sentru kondu irunthom....

  • #666

    Vishnu part 1 (Wednesday, 24 June 2020 01:19)

    En Peru Vishnu Chennai la Oru software company la team leader work panra yen age 24 yenaku appa Amma illa Nan orphanage age irundhu padicha apram velai kadacha udaan Chennai Oru apartment rent ku irundhu Nan nalla colour height and slim irupa yen office mates ellarum kuda nalla pasuvan yenaku yenga office velai seira Priya love pannitu irundom avanga veetla Priya solli samtham vanguru solli irundha Priya rich family ava native Kerala kollam so yena yepadi ethhu panga theriyala but Priya yeppadio pesi avanga veetla ok Vangita yenakum Priya Kum guruvayoor koyil la kerala tradition pathi marriage nadathadu . . Yen side yen close frds vanthaga avaga side neriya relatives frds vandhu irundhu aga Oru vazhi marriage mudichu Priya nanum avanga veetku kollam kuti poitanga

  • #667

    Vishnu part 2 (Wednesday, 24 June 2020 01:55)

    Nan kollam avaga veetla irundha periya veedu veetuku munnadi periya garden then periya bungalow 2 Madi irukom avaga appa raj periya business man real estate construction company vechi irukaar avanga Amma housewife avangaluku total la 3 pasanga first ponnu peru latha kalyanam ayiduchu avanga latha akka Priya Amma Oda own brother katti vechi iruka avar Peru Vijay police inspector work panra avaga Inga than veetOda mapla irukararu second paiyan Peru kavin avanku innum kalynam agala Ava appa business parthu iruka then Priya idhu tha avaga family nanum Priya honey moon Darjeeling poitu vandom avanga veetla ellorum set agithaga yen kuda Vijay Kavin mama elloram nalla close agitanga
    Apadiya days pochi Nanum Priya I'm marriage one month leave pottu irundhom innum 15 days iruku apram work from panna nanga approval vangi vechi irundhom apa tha night ellorum serundhu saptuvom apa yenga mama sonaru 23 March festival ellorum ready agunum indha varsham ellorum Devi temple poidunum Vijay nee rendu naal leave poda sonnara Vijay ok mama Nan sollira apram.kavin namma company anaiki no appointments vechikada namma Inga busy irukum sonnaru avan um ok appa sonna then yenga attai Priya latha Kitta arrangements parthuku sonnaru indhu varsham Vishnu mapla first time attend poraru sonnaru Nan onnum puriyadha edho festival nenacha saptu mudichom aprama nan Priya Kitta nite thoongu podhu ketan yenna appa solra yena festival adhu keta adhuku Priya chamayavilakku festival indha festival all year March month nadakum apa Devi kaga vendi ellam boys gents pennaga Mari viakku edupaga andhu festival namma veetla irundhu appa Vijay mama kavin Anna varshum varshum saree katti makeup ellam viakku edupuga indha varshum neengalum edukunum sonnaru Nan Ora viyapa partha yena saree kattanum yenna mudiyadhu adhuku Priya Devi sakthi vayandha deivam namma nenkara kandipa nadikom pls neenga ipadi sollathinga appa kochiparu yenga appa Anna mama then all peoples Inga irukaravaga will participate sonna...ponna varsham chamayavilakku pics kattana adhu yenga mama kavin Vijay munnu Peru saree katti jewels pottu periya wig make up Elam pottu asal ponnu madhiri irundhaga Nan parthu shock agita yen idhu Priya idum keta idhu tradition all will follow sonna then Nan yepa chamayavilakku festival keta Ava coming Friday sonna.friday innum rendu naal thana iruku sonna ama.nalli irundhu neenga Sila virtham irukanum solli Ava thoongita then andha pics Nan phone la parthu shock agi poi chamayavilakku search panni Google partha YouTube parthu shock agita neriya boys gents male lady getup potta varsham varsham indha festival viakku edukaraga parthu therijukuna. Inda varam Friday yenna aga podhu theriyala

  • #668

    Vishnu part 3 (Wednesday, 24 June 2020 03:15)

    Nan morning thoongita ezhuda yen wife Priya Kerala saree katti ready agi irundha yenna poi seekarama bath panni vanga Pooja iruku sonna Nan poi bath pannitu vandha bed mela Oru new veshti shirt irundhu athu pottu nanum Pooja keezha pona anga kavin Vijay um veshti apram mundu veshti shirt illa chest pottu irundhaga yenga mama mundu veshti samiyar madhiri katti pojai panni irundu aru next three days festival iruku ini irundhu start pannitagala anga attaiyum latha Priya Sami thatti silla things edutu poi Sami room kulla vechaga yenna partha adhula Oru thattu flowers fruits irundhuchu apram nallu thattula Kerala style white silk saree with large golden border blouse irundhuchu Sami kumbitu mudichitu prasadam thandaga then mama yena kavin vanga mama veliya poi things vanganum kupitu pona nanum avan car la Ponom Ava poi Oru periya designer tailor shop munnala car ninuduhu vanga mama kupiitan Nan edhuku Inga vandhu irukum keta Ava cover irundhu golden color blouse bit edutu idhu kuduka than sonna adhuku na edhuku ulla varanum keta ungalku blouse size eduka vandhu irukom sonna yenaku shock why da keta Ava ama chamayavilakku saree katta podhu matching blouse ungalku stich panna appa sonnaru adhuku tha idhu Nan kavin venam da yenaku koocha ma iruku Nan vilakku edukala da.pls.sonna adhuku vena mama appa kochiparu pls cooperate pannuga Nan appa Vijay mama ellorum unga kuda irupom nangulum panna poram then ungaku yenna pbm keta Nan seri neenga vidra madhiri theriyala solli kadai kula ponum anga va kavin solli Oru 35 yes aged kupitura yenna blouse stiching ah ama chettan indhaga kuduta apram avar yedutu partha adhu 4 piece cloth blouse irundhuchu then 3 stich panna blouse irundhuchu idha alavu stich pannidu Anna sonna ok da innoru blouse alavu da athan aala kupitu vandhu iruka edutukoga sonnaru yaru da sir keka avan yenga chinna mama Priya husband introduce panna Nan siricha sir ku thana avaru first tym viakku edukaru ama Anna then sir onnum vekkam padathinga Inga ellorum vilakku edupaga soli yen chest tape vechi size note pannitaru then kavin kittaa neriya blouse stiching vandhu iruku kavin sonnaru avan illla idhu urgent Tomo evening kulla kuduthuruga sonna then veliya vandhu car yeranom Nan kavin kitta ungalku blouse yepadi iruku adhuku kavin nanga varsham vilaku edupom pona varsham eduka pothum stich panna blouse tha ippa size ku kuduthu iruka yenaku Vijay mama appa Kum sonna Nan onnu kekara nee thapa nenachikada keta Ava sollunga mama sonna ippadi ladies dress panni viakku edu kura unaku ok va adhuku idhu tradition mama Nan chinna paiyan irukum.podhu irundhu dress panni iruka yenaku different theriyala adhuvum illama yen frds relatives appa mama all chamayavilakku yepa dress pannuvaga athanala yenaku onnum theriyala . Ungalku first tym nalla pudhusa iruku athan bayapadaringa apadi sonan. Namma apadi ready agi anga povum kavin kittan ketan adhuku avan nammaku makeup dressing panna appa makeup man veetku kupitu Vandhuruvaru ingaya veetla makeup potta namma car la temple poi vilakku edutu return ayidum no problem mama sonnaru. Vijay mama namma poi station pick up panni veetku polam mama sonnan Nan ok solli ponom Vijay police station veliya minutes irundhudu apadi car eri yen pinna seat la yen kuda ukarndhuru yen velai over ketaru kavin s mama stiching kudutom apadi sonna Vishnu yeduku silent iruka adhuku kavin mama ku idhu pudhu experience so bayama irukuru adhuku Vijay nalla jolly Oru naal lady getup podram nenachi ko apadi sonnaru Ora kaduppu yenna tomorrow thaadi meesai complete shave pannanum kavin no pbm avan fulll shave yepavum irupan neeyum nanum shave pannum Vijay sonna adhuku yenna shave pannanum ama meesai thadi full.shave panni viakku edukuunum sonna Nan yepa idhu mudiyum nencha. .then apadi rendu naal pochu Friday morning ayiduchu chamayavilakku festival day . .

  • #669

    Rani (Wednesday, 24 June 2020 03:51)

    Vishnu super. For the first time somone is writing a cd story based on chamay vilakku. For this blog this is a very new concept. And you are writing nicely. Best wishes. Please continue.

  • #670

    Vishnu part 4 (Wednesday, 24 June 2020 04:04)

    Morning pooja normal nadakum apram Vijay yenna kupitu va machan poi parlour shave and hair cut panna Nan sari mama kavin varala keta avanga morning poitu vandhu taga yen mama and kavin nalla clean shave la mozhu mozhu irundhaga mama kavin body kai hairs so no pbm yenaku avlo illa Vijay la police nalla height weight iruparu ana nalla color body hairs irukum nanga saloon shop ponom anga Vijay frds irundhaga yenaku intro kudutharu shyam and Siva sonnaru rendu perum viakku yeduku taga shave panna vandhuru then nanga rendu perum shave pannitom ippa Vijay pakka nalla mozhu mozhu irukathudu yennai parthu nee clean shave super irukara kindal pannan then nanga veetku vandhtom veetla latha attai Priya ellarom kovil ku morning poitanga kavin mama tha irundhaga mama yenga parthu ellam ok evening oly dressing iruku sonnaru avaru yenna mapla poi andha Pooja room iruka saree and jewels edutu va sonnaru Nan poi edutu vandha 4 white colour Kerala silk saree yum then kanchipuram pattu sareee pink rose red blue color irundhucha mama idhlu Oru set today Tomo Oru set sonnaru Nan yenna mama solluringa ama mapla two days program inaiki first day namma Kerala saree Tomo silk saree sonnaru Nan fate ilama ok mama sonna then lunch sapitom then evening ready agunum konjam rest edutukoga ellorum Nan poi mela room thoonga pona yen face clean shave pakka yedho madhiri irundhuchu Nan Vera yenna panrathu na poi thungita

  • #671

    Vishnu (Wednesday, 24 June 2020 04:07)

    Thanks Rani for your encouraging words . . Need all your support and suggestions if any for the story line . .hope u enjoy the transformation behavior change soon

  • #672

    Vasantha (Wednesday, 24 June 2020 09:17)

    Vishnu pls write pure or English pls do write tamil translation in English pls pls write i can't read i me so much can't read again I ask you pls write in purely English or in tamil

  • #673

    Mithra Sri (Wednesday, 24 June 2020 13:47)

    குடும்ப பெண் - 15 (U/A)

    Sellum vazhiyil athe ground il antha pasanga thirumba innum athikama ena site adichanga. Anga iruntha pasanga lam naan chinna vayasula school padikum podhu en kota padicha frnds than, athula en close frnd krishnan m ena oru mathiriya pathu site adichan,

    Chithi "ena da naan oru naatu katta manjula oru vayasu ponnu engala lam vitutu, oru paiyan nee ellarum una site adikuranga, engayo unaku macham iruku da athan", kindal ah pesunanga

    Manjula "intha vasiyathin ragasiyam ena nu keta", solikite en jadaiyum poovum munadi shoulder la pota, sema feel ah irunthu chi

    Naan "chi, summa iru d, athulam onnum illa solitu, thalaiya kuninchikite veetuku vanthu senthom. Avalo poo vachitu irunthathu thalaiye baarama irunthuchi,aana ena romba pidichi irunthuchi.
    Veyilil sendru vanthathal chithi m manjula m kalaipil rest etuthu thoonkitu irunthanga, naan en room ku sendru en dress ellam kazhatitu nirvanamaga nindru en odambaiyum azhagaiyum en mudiyayum Kannadi mun nindru rasithu kondu irunthen. Appadiye rasichikite nirvanama naanum kalaipula thoonkitan, avalo poo odaiye thoonkitan....

  • #674

    Vishnu part 5 (Thursday, 25 June 2020 01:07)

    Nan thoongi ezhudu partha time 6 ayita irundhuchu kavin vandha mama seekiram poi bath pannuga time achu ready agunum sonna Nan poi shower la bath pannitu veliya towel katti vandha kavin yarum illa avanga kezha iruka bed room irukanga kavin mama come down kattana na apadiya Oru baniyann pottu pona partha hall yaru Oru aunty sofa ukarandhu irundhaga vanga mapla yen Kitta pesanaga yaru parthu yenga mama Ravi ready irundhuaru semaya kerala silk saree katti matching blouse pottu pleats ellam vechi face ku lipstick eyeliner makeup then ear jimikki kammal nettichudi neriya jewels bangles pottu periya wig mudi vechi pinni poo vechi asal pombalai madhiri irundhuaru Nan Oru second shock agita avaru Kitta vandhu Nan than mapla poi ready agunum makeup man waiting sonnaru anga Nan mama parthu nee super iruku ga sonna athuku avaru vekkam pattu poga mapla sollitu pooja room ready Pana poitaru Nan room kulla pona Oru side Vijay ku face ku makeup pottu irundhaga other side kavin makeup pannitu dress panna ready agi irundha kavin nalla velai yenaku konjam help pannuga mama sonna kavin face la lipstick eyeliner pottu ellam pottu irundhu Apo Nan parthu smile pannu athuku yen siruppu ungalku indha nelamai thana sonna athukulla Vijay ku makeup over ayiduchu makeup Kitta Vijay yengal ku dressing over ana apram Vishnu start pannalam sonnaru ok.solli first kavin vijay ku ellam saree jewels pottu vitanga periya wig vechi mudi pinni maligai poo vechi ready panni mudichu partha rendu perum romba azhaga irundhuchu kavin slim medium height irundha naal Ava super ah ponnu madhiri irundhan Vijay pakka nalla nattu kattai madhiri irundhan Nan kavin partha nee un sister Oda super iruka Nan una second marriage pannikara sonna Ava poga mama kindal pannathinga sonna then Vijay iru unaku ipa saree katta apram nanga solram sonna apram Vijay kannadi munnala poi Ava saree adjust pannitu irundhan then kalyana ana ponnu madhiri kumkum netti mela vecha athuku kavin Vijay mama super irukan soli smile panna apadi pesi irundhaga then Vijay poda Vishnu ready aga namma ponum sonnaru kavin ama mama solli makeup man kitta poi Nan ready aga stool mela ukarandha

  • #675

    Vishnu part 6 (Thursday, 25 June 2020 03:22)

    ஒப்பனை நபர் என்னை ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார், இதற்கிடையில் விஜய் மற்றும் கவின் மாமாவுக்கு உதவ வெளியே சென்றார். ஒப்பனை நபர் நான் பதட்டமாக இருந்தேன் என்பதை புரிந்துகொள்கிறேன், இது மய விலக்கத்தின் போது இங்கு பொதுவானது என்று கூறினார், பெரும்பாலான ஆண்கள் சேலை அணிந்து சடங்கில் பங்கேற்கிறார்கள். அவர் என் முகத்தில் கிரீம்களைப் பயன்படுத்தத் தொடங்கினார், பின்னர் அவர் என் கண்களுக்கு ஐலைனர் கண் இமை மயிர்களுக்கு ஊட்டப்படும் ஒரு வகை சாய கலவை பூசினார், என் புருவங்களை கூர்மைப்படுத்தினார் என் உதடுகளுக்கு சிவப்பு வண்ண உதட்டுச்சாயம் பூசினார். அவர் என்னை அலங்கரிக்கத் தொடங்கினார் முதலில் என் ஆடையை நீக்கிவிட்டார், முதலில் அவர் எனக்கு அணிய வெள்ளை பாவாடாயைக் கொடுத்தார், பின்னர் அவர் என் இடுப்புப் பகுதியில் பாவாடாயை இறுக்கிக் கொண்டார், அவர் என்னை வெள்ளை நிற ராவை . பின்னர் அவர் வெள்ளை நிற பட்டு ரவிக்கைகளை தங்க எல்லைகளுடன் அணிந்து கொண்டார், இது என் அளவிற்கு சரியாக ஒட்டப்பட்டுள்ளது. அவர் என் உடலைச் சுற்றி வெள்ளை நிற கேரள சேலையைத் அணிந்து அவர் இறுதியாக சேலை ப்ரீட்ஸைடு மற்றும் பின்புறம் சரிசெய்தார். அவர் இரண்டு ஜோடி நீளமான காதணிகளை என் காதுகளுக்கு பொன் வளையல்கள் என் இரண்டு கைகளுக்கு தங்க நெக்லஸ் மற்றும் தங்கச் சங்கிலி.அவர் என் கைகள் மற்றும் கால்கள் அனைத்திற்கும் சிவப்பு வண்ண நெயில் பாலிஷைப் பயன்படுத்தினார் .அவர் ஒரு நீண்ட விக் எடுத்து என் தலையில் செருகினார் மற்றும் நிறைய மல்லிகைப் பூக்களால் பொருத்தப்பட்டார். அவர் என் தலைமுடியில் நெட்டிச்சுடியைச் செருகினார், என் மல்லிகைப் பூக்களை என் முடிகளில் தொங்கவிட்டார். ஒப்பனை முடிந்தது. கண்ணாடியில் என்னைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன், நான் ஒரு அழகான பெண் போல் இருந்தேன்

  • #676

    Sri (Thursday, 25 June 2020 03:47)

    நான் ஒரு பொறியியல் மாணவன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன் ... இப்போது 2 வது ஆண்டில்… என் படத்தொகுப்பில் நான் முதலிடம் வகிக்கிறேன்… என் மூத்த ஸ்ரவன் காரணமாக… அவர் படிப்பிலும் வாழ்க்கையிலும் எனக்கு உதவுகிறார், நாங்கள் சிறந்த நண்பர்களாகிவிட்டோம்…. 4 மாதங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பது பற்றிய எனது நிஜ வாழ்க்கை கதைக்கு… அன்று நான் மிகவும் மந்தமாக உணர்ந்தேன். எனது அன்றாட வாழ்க்கையிலிருந்து நான் சலித்துக்கொண்டிருந்தேன். ஸ்ரவன் என்னிடம் வந்தார்.
    ஸ்ரவன்: ஹாய் ரிஷி… என்ன நடந்தது? கடந்த 3 நாட்களில் இருந்து நான் உங்களை கவனித்து வருகிறேன். நீங்கள் ஏன் மிகவும் மந்தமானவர்? ஏதேனும் தவறாக உள்ளதா?

    நான்: ஒன்றுமில்லை ஸ்ரவன். அது போல…

    ஸ்ரவன்: சரி ரிஷி, வா, நான் பிறந்த எனது சொந்த ஊருக்குச் செல்லலாம், உங்களை எங்கள் வீட்டிற்கு அழைத்து வரும்படி அம்மா சொன்னார்… உங்களுக்கு இடம் மற்றும் காலநிலை மாற்றம் தேவை… நீங்கள் நிச்சயமாக என் அம்மாவின் நிறுவனத்தை அனுபவிப்பீர்கள். அவள் மிகவும் நட்பானவள்… pls என் அழைப்பை நிராகரிக்க வேண்டாம் ..

    நான்: சரி போகலாம்…

    நாங்கள் ஒரு பேருந்தில் ஸ்ரவனின் சொந்த இடத்திற்குச் சென்று 3 மணி நேரத்திற்குள் வந்தோம். நாங்கள் ஸ்ரவனின் வீட்டிற்குள் நுழைந்தோம்… அவருடைய வீடு ஒரு அரண்மனை போல இருந்தது .. நுழைவாயிலில் அவரது தாயார் எங்களை வரவேற்றார் ..

    ஸ்ரவனின் தாய் (சுவாதி): ஸ்ராவன் எப்போதும் உங்களைப் பற்றி என்னிடம் கூறுகிறார். உன்னைப் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..உங்கள் இருவரும் உள்ளே வந்து புத்துணர்ச்சி பெறுங்கள். நாங்கள் ஒன்றாக மதிய உணவு சாப்பிடுவோம்.…

    ஸ்ரவன் என்னை ஒரு ஸ்ப்ரேட் அறையில் தங்கவைத்து நான் குளியலறையில் சென்றேன். நான் புதிதாக வந்து பிரதான மண்டபத்திற்குள் நுழைந்தேன். நான் சோபாவில் உட்கார்ந்து ஸ்ரவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்… 2 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேவதை போல தோற்றமளிக்கும் ஒரு அழகான பெண் வந்தாள். அரை சேலையில் நல்ல பிளவுடன் பெரிய புண்டை அவள் வைத்திருந்தாள்… 36,28,36… ஆஹா அவள் அருமையாக இருந்தாள்…

    நான் அவளை காமக் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தேன் .. அவளுடைய பெயர் ஸ்ராவணி… அவள் என்னை மதிய உணவுக்கு அழைத்தாள்… அவளும் என்னுடன் உட்கார்ந்து அத்தை வந்து எங்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தாள்…

    ஸ்ரவனின் அம்மா (சுவாதி): ரிஷி நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? அன்பே சாப்பிடு…

    நான்: அத்தை நான் ஸ்ரவனுக்காக காத்திருப்பேன்…

    ஸ்ரவனின் அம்மா: உங்களுக்கு மிகவும் இனிமையானது… ஸ்ரவன் ஏற்கனவே உங்கள் முன் சாப்பிடுகிறார்….

    நான் என்ன….? அத்தை நீ என்ன சொல்கிறாய்? … .. சாத்தியமற்றது…

    ஸ்ராவனின் தாய்: அதன் உண்மையான ரிஷி… ஸ்ரவன் குறுக்கு உடை செய்வதை விரும்புகிறார்..அவர் பெண்ணைப் போல ஆடை அணிவதை விரும்புகிறார்… வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவர் ஸ்ரவானிக்கு மாறுகிறார்.

    நான்: ஸ்ரவன் !! இது உண்மையில் நீங்கள் தானே? … என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் மிகவும் அதிர்ச்சி தரும். அழகு .. ஆஹா… உங்களை யாராலும் அடையாளம் காண முடியவில்லை

    ஸ்ரவனின் அம்மா: ரிஷி எனக்கு மகள் இல்லை .. நான் எப்போதும் ஒரு மகளை விரும்பினேன்… ஆனால் ஸ்ரவனின் அப்பா விபத்தில் இறந்தார்…

    நான்: மன்னிக்கவும் அத்தை

    ஸ்ரவனின் அம்மா: அதன் சரி ரிஷி… உங்கள் படுக்கைக்கு செல்லலாம்… ஸ்ராவணி..நீ ரிஷி படுக்கை அறையில் தூங்க செல்ல… என் அறையில் ஒரு / சி வேலை செய்யவில்லை…

    ஸ்ராவணி: ரிஷியில் வா..லெட்டுகள் தூங்கப் போகின்றன ..
    நான் சிரித்துக்கொண்டே சொன்னேன்: சரி ஸ்ராவணி…

    நாங்கள் படுக்கையில் தூங்கப் போகிறோம், ஆனால் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தோம்…

    ஸ்ராவணி: ஏய் ரிஷி… நீங்கள் என் புண்டையை காமக் கண்களால் பார்ப்பதை நான் பார்த்தேன்…

    ரிஷி: ஓ .. ஆனால் நீங்கள் பிரமிக்கிறீர்கள். நான் உன்னை ஒரு முறை முத்தமிடலாமா? தயவுசெய்து ஸ்ராவணி
    நான் ஸ்ராவணியை முத்தமிட்டேன். நான் அவள் உதடுகளைக் கடித்தேன், 15 நிமிடங்கள் அவள் வாயை உறிஞ்சி அவள் புண்டையை அழுத்திக்கொண்டிருந்தேன்… பிறகு நான் மெதுவாக அவன் வயிற்றில் முத்தமிட்டேன் ..
    ஸ்ராவணி பெரிதும் புலம்பிக்கொண்டிருந்தார்… ஹா ஹாஆஆ…

    நான் அவளது சிவப்பு சேலையை அகற்றி சிவப்பு ரவிக்கை மற்றும் பெட்டிகோட்டில் வெளிப்படுத்தினேன். நான் அவளது புண்டையை உறிஞ்சி அவளை கடினமாக்க விரும்பினேன். பின்னர் நான் அவளது ரவிக்கை மற்றும் பெட்டிகோட்டை அகற்றினேன். ஸ்ராவணி அப்படியே ப்ராவில் இருந்தாள் .. மற்றும் பேன்டி… நான் அவளது ப்ராவை அவிழ்த்துவிட்டேன் அவள் புண்டை வெளியே வந்தது. அவை பெரியவை மற்றும் மார்பகங்கள் பெரியவை… நான் அவளது மார்பை நக்கிக் கொண்டிருந்தேன்….

    அதன் பிறகு ஸ்ரவணியும் நானும் நிர்வாணமாக இருந்தோம்… ஸ்ராவணி என் 9 அங்குல சேவலை அவள் கையில் எடுத்தாள். சேவலின் என் விளிம்பில் முத்தமிட்டேன், நான் சொர்க்கத்தில் இருந்தேன்… ஸ்ராவணி கிட்டத்தட்ட மென்று என் சேவலை உறிஞ்சிக் கொண்டிருந்தாள்… நான் அவளது வாயைப் பிடிக்க ஆரம்பித்தேன் .. நான் ஆஆ ம்ம்ம் ஹாஆஆஆஆ எம்எம்… .நான் முனகிக் கொண்டிருந்தேன்.

    என்னால் அதிக நேரம் கட்டுப்படுத்த முடியவில்லை, அவள் வாயில் கவ்வினேன். அவள் என் விந்தணுக்களையெல்லாம் தன் நாக்கால் சுத்தம் செய்தாள்…. நான் அவளை இறுக்கமாக கட்டிப்பிடித்து மீண்டும் ஒரு முறை முத்தமிட்டேன்… என் சேவல் மீண்டும் கடினமாக இருந்தது, நான் என் குண்டியை அவளது கழுத்தில் செருகினேன் .. நான் என் தடியை அவளுக்குள் செருகும்போது அவள் வலியிலும் மகிழ்ச்சியிலும் சத்தமாக முனகிக் கொண்டிருந்தாள்…

  • #677

    Vishnu part 6 (Thursday, 25 June 2020 04:41)

    நான் என்னை கண்ணாடி பார்த்து என் அழகை ரசித்து கொண்டு இருந்தேன் எனக்குள் ஏதோ பெண்மை உணர்வு வந்ததை போல இருந்தது . பட்டு புதுவை மேன்மை ஆனா பரிசம் மல்லிகை பூவின் வாசம் கொலுச சத்தம் எனக்குள் இருந்த பெண்மையை வெளிய கொண்டு வந்தது. என்னை பார்த்து மேக்கப் செய்த நபர் சார் நீங்க அசல் பொண்ணு விட ரொம்ப அழகா இருக்கிறீங்க என்று சொன்னாரு. நான் கண்ணாடி முன்ன நின்னு பெண் போல புடவை சரி செய்து நகைகள் அட்ஜஸ்ட் பண்ணி கொண்டு வெளிய சென்றேன்.

  • #678

    Vishnu part 7 (Thursday, 25 June 2020 06:24)

    பூஜை அறைக்கு சென்றேன் அங்கு என் மாமா என்னை பார்த்து வியந்து போனாரு மாப்பிளை இது பார்க்க கல்யாண பெண் போல இருக்கிறீங்க சொன்னாரு விஜய் கவின் இங்க வந்து பாருங்க விஜயும் கநான்வின் வந்து பார்த்து ஷாக் ஆகிட்டாங்க வாவ் விஷ்ணு அசல் பொண்ணு போல இருக்கான் சொல்லி விஜய் மாமா என்னை கட்டி புடிச்சு சூப்பர் ட சொன்னாரு எனக்கு வெக்கம் இருந்துச்சு பாரேன் வெக்கம் எல்லாம் படுறிங்க சொல்லி கவின் கிண்டல் அடிச்ச நான் போடா சொல்லி சிரிச்சி சமாளிக்க மாமா வாங்க சாமி கும்பிட போனோம் சொல்லி பூஜை ரூம் போனோம் அங்கு என்னையும் விஜயும் குத்துவிளக்க்கு ஏற்ற சொன்னாரு அப்புறம் மாமா பூஜை செய்ய அனைவரும் சாமி கும்பிட்டு வெளிய ஹால் ரூம் வந்துட்டோம். விஜய் மாமா கால் விழுந்து ஆசிர் வாதம் வாங்குன நானும் ஆசிர் வாதம் வாங்குன அவரு என்னை எழுப்பி குங்குமம் என் உச்ச தலையில் வெச்சாரு கவின் மாமா கிட்ட ஆசி வாங்குன அப்புறம் எங்க டிரைவர் கார் எடுக்க சொன்னாரு கோவில் போக டிரைவர் எங்க எல்லோரும் பார்த்து சூப்பர் இருக்கீங்க சார் நம்ம விஷ்ணு மாப்ள தா எல்லாரும் விட அழகா இருக்காரு சொன்ன எனக்கு மனசுக்குள்ள ஒரே சந்தோசம் மாமா முன்னால ஏறினர் நான் விஜய் கவின் பின்னால ஏறினோம் நான் நடுவுல ஒரு பக்கம் விஜய்யும் கவியும் என்னை ஒட்டி அமர்தோம். பெண் போல எங்க புடவை எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி கார் கதவை சாற்றினோம் . கார் மெதுவாக சென்றது விஜய் பேச ஆரம்பிச்ச விஷ்ணு லேடி கெட்டப் இவ்ளோ அழகு இருப்ப நான் நினைத்து கூட பாக்கல ஆமா மாமா நீங்க சொல்றது கரெக்ட் கவின் சொன்னான் பேசாம நானா விஜய் மாமா கல்யாணம் பண்ணிக்கிற சொல்லி கிண்டல் பண்ண டேய் சொல்லி நான் சொன்ன அதுக்கு சும்மா மாமா சொல்லி என்ன சமாதானம் படுத்தன அனாலும் அவன் சொன்னதை மனசுல நினைத்து சந்தோசம் பட்ட .

  • #679

    Vasantha (Thursday, 25 June 2020 07:44)

    Vishnu thanks lot for write pure Tamil once again very much thanks

  • #680

    Vishnu part 7 (Thursday, 25 June 2020 10:05)

    நான் கார் ஜன்னல் வழியாக பார்த்து வந்து இருந்தான் அப்போ மாமா ஒரு போன் வந்துச்சு பேசி முடித்து மாமா எங்கள் இடம் அத்தை லதா பிரியா நம்ம மாணிக்கம் சித்தப்பா வீட்டிற்கு போறாங்களாம் இப்ப அதுக்கு விஜய் எதுக்கு மாமா இப்ப அங்க போறாங்க சமய விளக்கு அப்போ அதுக்கு சித்தப்பா பொண்ணு வயசு வந்துட்டா அதனால சித்தி கூப்பிட்டு இருக்காங்க நம்ம போக முடியாது அதனால அவங்க எல்லோரும் கிளம்பிட்டாங்க நம்ம விளக்கு எடுத்து முடிச்சிட்டு திங்கள் கிழமை போனும் சொன்னாரு நம்ம பேசாம இப்ப கோவில் இருந்து அங்க போலாமா கவின் கேட்டான் இல்ல பா விளக்கு நாளைக்கோ எடுக்கணும் அதனால வேணாம் சொன்ன அப்போ பார்த்து எனக்கு பிரியா கால் வந்துச்சு அவ விஷயம் சொன்ன அப்படி போட்டோ எடுத்து அனுப்ப சொன்ன நானும் விஜய் கவின் செலஃய போட்டோ எடுத்து அனுப்புனா என்ன பார்த்து பிரியா சூப்பர் இருக்கீங்க விஷ்ணு அசல் பொண்ணு மாதிரி நாங்க உங்கள இந்த கெட்டப் பார்க்க மிஸ் பண்ணிட்டோம் சொன்ன ஓகே டியர் நைட் கால் பண்ணற சொல்லி வெச்சிட்டா விஜய் என்ன விஷ்ணு பிரியா என்ன சொன்ன போட்டோ பார்த்து கேட்டாரு அதுக்கு நான் சூப்பர் இருக்க சொன்ன அதுக்கு ஆமா உன்ன யாராவது நல்ல இல்ல சொல்ல முடியுமா கோவில் கிட்ட வந்துட்டோம் ஒரே கூட்டம் மணி டிரைவர் அண்ணா இதுக்கு அப்புறம் போக முடியாது சார் இங்க ஒரே பார்க் பண்ற நீங்க போயிட்டு வாங்க மாமா வும் இன்னைக்கி ரொம்ப நேரம் ஆவது சீக்கிரமா வந்துருவோம் நாளைக்கி லேட்டா ஆகும் சொன்னாரு அப்புறம் எல்லோரும் கார் இருந்து இறங்கி நடக்க ஆரம்பிச்சோம் ஒரே கூட்டம் நிறைய ஆண்கள் புடவை சுடிதார் போட்டு நல்ல மேக்கப் போட்டு விளக்கு எடுக்க வந்து இருந்துங்க விஜய் கவின் மாமா நான் எல்லோரும் கோவில் உள்ள போனோம் அங்க ரெண்டு வரிசை இருந்தது ஸ்பெஷல் லைன் நின்னோம் அப்போ விஜய்க்கு தெரிந்த போலீஸ் அங்க டூட்டில இருந்துரு அவருக்கு விஜய் புடவை மேக்கப் அடையாளம் தெரியல அப்புறம் மாமா பேசின உடன் சார் நீங்களா சுத்தமா தெரியல சார் வாங்க சார் சொல்லி எங்களை அப்படியா கருவறை கிட்ட கூப்பிட்டு போனாரு நாங்க அனைவரும் தேவி தரிசித்தோம் . அந்த போலீஸ் நன்றி சொல்லி நாங்கள் கோவில் சுற்றி வந்து விளக்கு ஏற்றினோம் பசங்கள சில வந்து எங்கள் உடன் போட்டோ எடுக்க கேட்டு எடுத்துக்கங்க விஜய் மாமா கவின் ஜாலியாக போஸ் குடுத்தாங்க நானும் குடுத்தா அப்போ கவின் நண்பன் வந்து இருந்தாக கவின் பார்த்து கிண்டல் பண்ணி பேசி இருந்தாக கவின் அவங்க நண்பன் கூட என்ன அறிமுகம் செய்த அவ நண்பரகள் உங்க மாமா செமயா பொண்ணு மாதிரி இருகாங்க சொல்லி என் கூட போட்டோ எடுத்துக்குங்க மாமா கடை இருந்து புது பூ வாங்கினாரு அதை பழைய பூ எடுத்து பிரெஷ் எனக்கு விஜய் கவின் வெச்சி விட்டாரு நான் மாமா முடில வெச்சி விட்ட அப்படி நேரம் ஆச்சு நாங்கள் அங்க இருந்த கார் இருக்கும் இடம் போனோம் மணி பாதி வழி வந்தாரு அப்படி ஏறி கிளம்பினோம் மாமா விஜய் மாப்ள நாளைக்கி இரண்டம் நாள் எல்லோரும் வருவாங்க கூட்டமா இருக்கும் நம்ம சீக்கிரமா வரணும் சொன்னாரு நாளைக்கி நம்ம மணி கூட புடவை கட்ட போறாரு அப்படியா கவின் சூப்பர் அண்ணா அது மட்டும் இல்ல நாளைக்கி அவர் தன நம்மள ரெடி பண்ண போற என்ன மணியா நான் ஷாக் ஆனா மாமா மாப்ள மணி மேக்கப் பண்ணி விடுவாரு சூப்பர் ஆகா மணி அண்ணா நாளைக்கி நம்ம விஷ்ணு தம்பி கல்யாண பொண்ணு மாதிரி அலங்காரம் பண்ணிடலாம் சொல்லி சிரிச்சாரு . நாங்கள் அனைவரும் வீடுக்கு வந்துட்டோம் அனைவரும் உடை மாற்றி சாப்பிட்டோம் நான் மேல தூங்க போன எனக்கு தூக்கம் வரல எப்ப நாளைக்கி ஆகும் மறுபதியும் எப்ப புடவை கட்டி மேக்கப் நகை போடுவோம் யோசிச்சிட்டு தூங்கிவிட்ட

  • #681

    Vishnu part 8 (Thursday, 25 June 2020 13:10)

    நான் நல்ல தூங்கி காலை பத்து மணி எழுந்தா வீட்ல எல்லாரும் ரெடி ஆக இருந்தாக பூஜை பண்ண நான் சீக்கிரமா குளிச்சிட்டு கீழ போன அங்க மாமா கவின் விஜய் எல்லாம் சாமி அறையில் பூஜை பண்ணிட்டு இருந்தாக நானும் அவங்க கூட சேர்ந்து பூஜை பண்ணி முடிச்சு சாப்பிட்டோம் .கவின் விஷ்ணு மாமா சோர்வாக இருக்கீங்க சொன்னன நான் அப்படி எல்லாம் இல்ல சொன்ன அப்போ விஜய் வேணுமா இப்ப தூங்கிடலாம் இன்னைக்கி நைட் நம்ம கோவில் விளக்கு எடுத்த நாளை விடய காலை வீட்டுக்கு வருவோம் ஆமா விஜய் மாப்ள சொல்றது கரெக்ட் நம்ம எல்லாரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம் சொன்னாரு நான் கீழ இருக்காரு ரூம்ல தூங்க்கிட்ட அப்புறம் பார்த்த ஆறு மணி ஆயிட்டு இருக்கு என்ன யாரோ எழுப்பற மாதிரி இருந்துச்சு பார்த்த எங்க மாமா நான் எழுந்து பார்த்த மாமா பச்சை கலர் பட்டு புடவை மேட்சிங் ஜாக்கெட் போட்டு பெரிய ஜிமிக்கி கம்மல் கல் வெச்ச நெக்க்லாஸ் கண்ணாடி வளையல் பெரிய விக் வெச்ச முடி நல்ல பின்னி அழகா முல்லை பூ வெச்சி இருந்தாரு..என்னை சீக்கிரமா குளிச்சிட்டு வாங்க மாப்ள சொன்னாரு நான் குளிச்சிட்டு தூண்டி கட்டி வெளிய வந்த ரூம்ல விஜய் சிகப்பு கலர் பட்டு புடவையை மடிசார் ஸ்டைல் கட்டி மேக்கப் நகை எல்லாம் போட்டு மடிசார் மாமி மாதிரி அழகா இருந்தாரு நான் விஜய் பார்த்து மாமி சூப்பர் டி சொன்ன அதுக்கு விஜய் நீ முதல ரெடி ஆகு சொன்ன நான் ஹால் போன அங்க எனக்காக மணி அண்ணா வெயிட் பண்ணிட்டு இருந்தாரு வாங்க தம்பி இப்படி உக்காருங்க சொல்லி மேக்கப் அரும்பிச்சாரு என் முகதுக்கு கிரீம் பௌண்டடின் போட்டாரு கண்ணுக்கு மை தடவி ரப்பைல மாஸ்க்கார போட்டு சிகப்பு லிப்ஸ்டிக் போட்டு விட்டாரு மேக்கப் ஒருஅளவு முடிய ட்ரெஸ்ஸிங் பண்ண அரும்பிச்சாரு ஒரு ரோஸ் கலர் பாவாடை கட்டி விட்டாரு அப்புறம் மேட்சிங் ரோஸ் கலர் பிரா போட்டு பின்னால கொக்கி போட்டு விட்டாரு பிரா குள்ள ஸ்பான்ஜ் வெச்சி முலை மாதிரி பண்ணாரு ரோஸ் கலர் மேட்சிங் சில்க் ரவிக்கை போட்டு விட்டாரு என் உடம்பு மேன்மை ஆக இருந்தது ரோஸ் கலர் பட்டு புடவை கட்ட அரும்பிச்சாரு அப்போ விஜய் அங்க வந்தான் அவனை சேலை கட்ட உதவி பண்ண சொன்னாரு அவனும் மடிப்பு வெச்சி நல்ல அழகா சேலை கட்டி இடது பக்கம் பின் பண்ணி பிளாட்டிங் புடவை விட்டன அப்புறம் என் காதுக்கு பெரிய கம்மல் வித் தோடு கைக்கு தங்க வளையல் மோதிரம் சின்ன மூக்குத்தி கழுத்துக்கு தங்க சங்கிலி நெக்க்லாஸ் இடுப்புல ஒட்டியாணம் கால்ல கொலுசு போட்டு அலங்காரம் பண்ணி கடைசியா பெரிய விக் முடி தலை மாட்டி விட்டன அது என் இடுப்பு கிழ வரைக்கும் வந்துச்சு நல்ல பின்னி பூ வெச்சி ஜடை பின்னி விட்டன நீட்டிச்சுட்டி போட்டு முடில குத்தி விட்டன இன்னும் நாலு மொழு பூவை என் தலை குத்தி பூ முன்னால எடுத்து ரெண்டு பக்கம் தொங்க விட்டன.விஜய் என் நெட்டி குங்குமம் போட்டு அழகா வெச்சான் இப்ப என் பார்க்க அசல் கல்யாண பொண்ணு மாதிரி இருக்கறன்னு மணியும் விஜயும் சொன்னாங்க நான் கண்ணாடி பார்த்த என்னால நம்ப முடியல நான் ஆச்சு அசலாக ஒரு மணப்பெண் போல இருக்கிறேன்

  • #682

    Vishnu part 8 (Friday, 26 June 2020 02:00)

    நான் என்னை கண்ணாடி பார்த்து அழகை ரசித்து கொண்டு இருந்தேன் திடீரென்ரு கதவை திறந்து கவின் வந்தான் என்னை பார்த்து ஷாக் ஆகி வாவ் வாட் ஆ பியூட்டி சொல்லி என்னை மேல கீழ பார்த்த அதற்கு விஜயும் மணி அண்ணாவும் ஆமா கவின் விஷ்ணு அசல் பொண்ணு விட அழகா இருக்கான் சொன்னாங்க கவின் என் கிட்ட வந்து அவ போன் ரெண்டு பெரும் சேர்ந்த மாதிரி போட்டோ எடுத்த அவன் ஆண் உறுப்பு ஜீன்ஸ் பாண்டை முட்டிக்க்கிட்டு நின்னுச்சு நான் அதை பார்த்த அவ அட்ஜஸ்ட் பண்ணி நின்னான் மாமா கவின் ரெடி ஆகுனு திட்டுனாரு கவின் சீக்கிரமா குளிச்சிட்டு ஒரு தூண்டி கட்டி வந்தான் அவனக்கு மேக்கப் போட மணி அண்ணா ஆரம்பிச்சாரு நான் அவன் எதிரே சோபா மேல உக்கார்ந்து இருந்தேன் அவன் என்னை வெச்சி கண்ணு வாங்காம சைட் அடிச்சிட்டு இருந்தான் நானும் கண்டுகொள்ள இல்லை ஆனா அவன் பண்றது எனக்கு புடிச்சு இருந்தது மணி அண்ணா மேக்கப் முடிச்சிட்டாரு அவனக்கு ட்ரஸ் பண்ண உதவி செய்த அவனக்கு மஞ்ச கலர் பாவாடை கொடுத்து கட்ட சொன்னோம் அவனும் தூண்டி மேல கட்டி தூண்டி கழட்டினான் அவன் பாவாடை நாடாவை நான் இறுக்கி கட்ட அவன் ஆண் உறுப்பு என் சேலைய முட்டியது அவன் அப்படியா அழுத்தி புடிச்சிகிட்டா அவன் என்னை பார்த்து சிரிச்சா நானும் சிரிச்சா அப்புறம் அவனக்கு கருப்பு பிரா போட்டு விட்டு மஞ்ச கலர் ஜாக்கெட் போட்டு விட்டோம் மணி அண்ணா அப்புறம் மேட்சிங் ஆகா மஞ்ச பட்டு புடவை வித் பெரிய ஆரஞ்சு பார்டர் அவன் இடுப்பு சுத்தி கட்டி விட்டோம் எ அவனக்கு பெரிய விக் மாற்றி அதுல பூ வெச்சி பின்னி விட்டோம் கம்மல் வளையல் செயின் நெக்க்லாஸ் எல்லாம் போட்டு ரெடி பண்ணி முடிச்சோம் அவனும் பார்க்க அசல் பொண்ணு மாதிரி கும்முனு இருந்த அவன் நானும் இந்த கெட்டப்ல போட்டோ எதுட்டோம் நான் விஜயும் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு கோவில் புறப்பட்டோம் ஒரே கூட்டம் கவின் கோவில் என் கூட முழு நேரம் இருந்தான் விஜய் மாமா அவங்க நண்பன் பார்க்க கோவில் வெளிய போய்ட்டாங்க மாமாவும் மணி அண்ணாவும் சாமி கும்பிட்டு டி குடுக்க போய்ட்டாங்க நானும் கவின் கோவில் பக்கத்துல விளக்கு ஏற்றினோம் அப்ப அவன் விஷ்ணு மாமா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க சொன்ன நானும் நீ கூட இந்த புடவை சூப்பர் இருக்க சொன்ன அதுக்கு அவன் நீங்க பெண்கள் விட ரொம்ப பெண்மையை சூப்பர் இருக்கீங்க நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கிற சொன்னான் போடா சும்மா காமெடி பண்ணாத சொல்லி எஸ்கேப் ஆயிட்ட அப்புறம் எல்லரும் கோவில் திருவிழா முடிச்சு அதிகாலை முன்னு மணி ஆயிடுச்சு வீட்டுக்கு வர நான் அப்படி என் ரூம்ல போய்ட்டா எல்லாரும் அவங்க அவங்க ரூம்கு போய்ட்டாங்க எல்லாரும் டிரஸ் மாற்றி தூங்கிட நான் மட்டும் புடவைல அப்படி இருந்தேன் திடீரென்ரு என் ரூம் வெளி பக்கம் திறந்து கவின் உள்ள வந்தான் நான் அவனை பார்த்த ஷாக் ஆயிட்டா அவ வேஷ்டி சட்டை போட்டு இருந்தான் என்னை பார்த்து மாமா இன்னும் நீங்க ஏன் புடவை கட்டி இருக்கீங்க கேட்டான் நான் அமைதியாக இருந்தேன் அதுக்கு அவன் உங்களுக்கு இது புடிச்சு இருக்கான் சொன்னான் நான் என் கண்ணை மூடின அவன் என் அருகில் வந்து என் கன்னத்தில் முத்தம் இட்டான் நான் வேணாம் கவின் தப்ப ஆகிடும் சொன்ன அவன் ஒன்னும் தப்பு இல்ல மாமா சொல்லி என்னை கட்டி அணைத்து கட்டில் தள்ளினான் அவன் சட்டை கழட்டி என் அருகில் வந்து வாய் ஓட வாய் வெச்சி முத்தம் மழை குடுத்தான் மெதுவாக என் புடவை மட்டும் நகையை கழித்தி என் மார்புகள் பிசைந்தான் அவன் உறுப்பை என் பின் பக்கம் மெதுவாக உள்ள விட்டான் நான் வலி தாங்காம கத்த அவன் என் வாயில் முத்தம் குடுத்தான் அவன் வேகம் கொஞ்சம் கொஞ்சம் அதிகமா ஆகி விந்து வெளி வந்தது பின் அவன் நான்கு முறை இது போல பண்ண நானும் அதை ரசித்தேன் நாங்கள் இருவரும் நிர்வாணமாக கட்டிடனைத்து தூங்கினோம்

  • #683

    Mithra Sri (Friday, 26 June 2020 14:27)

    குடும்ப பெண் - 16 (U/A)

    Chithi vanthu ezhupunanga, "ezhunthuru nandhan time evening 6 aaga podhu ezhunthuri nu kathunanga, apo than ezhunthan.patha en marpu varaikum oru pink colour pavada kati irunthan. Otane chithi naan ethum panala, naan itha potala nu pathatrama chithi kita sonna,
    Chithi" patharatha naan than kati vitan",

    Naan"yen chithi"

    Chithi "aama evaru periya aambala, appadiye 8inch sunni unaku avuthu potutu nirvanama than thoonguva, irukarathe 2inch pottainga pool athe vera katikitu thoongura, athan pavada ya etuthu kati vitan.
    Enaku chithi pesunatha ketu ore asingama poituchi

    Chithi" seri seri pavada ya ozhunga katikitu vanthu night ku tiffin ready panu "nu solitu poitanga

    Naan pavada adjust panitu mela shirt m keela pavada m katikitu kitchen poi tiffin ready panikitu irunthan. Apo manjula kitchen ku vantha,
    Manjula" ena da ithu pavada lam pudhusa"nu keta

    Naan "chithi than kati vitanga" nu sonna.
    Ohh ok nu solitu poita, pona otane thrimba vantha, en pin pakam vanthu etho oru thuniyala kanna moodi vilayanta, Naan vitu manjula nu sonnan, vita patha antha thuni oru black colour Bra, atha kati itha potu nu sonna,
    Naan"mudiyathu nu sonna, yen itha potanum nu ketan"
    Manjula "chithi kotutha pavada matum potura naan sonna Pota matiya apo ini enkita pesathu nu manjula solli kochi kita.
    Naan avala samathanam patutha, Seri potukuran sonna, en room ku poi shirt ah kalatitu potan enala hook ah pota mudiyala.....

  • #684

    Mithra Sri (Friday, 26 June 2020 14:29)

    குடும்ப பெண் - 17 (U/A)

    Bra hook pota mudiyala, manjula koptan ava vantha, "hey ippadi pota kotathu da nu solli" kazhatuna, pinbu eppadi potanum solli kotutha easy ah irunthuchi, potan. Bra va potukitu shirt mela potukitu kitchen ku poi velaiya pathan, manjula tks sonna. Samachi mudichan moonu perum sonna saptom, apothu chithi ku parimari kitu irunthan, apo kuniyum podhu en bra va pathutanga pola,

    Chithi " hey Nandhan ena athu ulla" ketanga

    Naan "ena chithi, onnum illa nu" sonna

    Chithi "ahaan un shirt kula, etho black colour strap theriyuthu, kaatu inga"

    Naan "athulam onnum illa chithi payan potu irukan nu" pathatrama sonna

    Chithi "hey naan pombala da, bra ethu payan ethu enaku theriyatha... Ozhunga ipo kata poriya illaiya"
    Naan bayanthukute shirt ah kazhatuna

    Chithi "ena da ithu bra potu iruka"

    Naan "chithi, manjula than potu vita, enaku onnum theriyathu chithi"

    Chithi "hey manjula unakum vishyam therinchi pocha, evan ithu pota than lakki"

    Manjula "ena chithi soltringa, naan chumma than Chithi potu vitan, enaku nee ena soltringane theriyala"

    Chithi "adi pavi, apo vishayame unaku theriyatha d"

    Manjula "theriyathu chithi, sollunga".....

  • #685

    Mithra Sri (Friday, 26 June 2020 14:31)

    குடும்ப பெண் - 18 (U/A)

    Chithi "adi hey manjula, evanuku kunji 2inch than d, athuvum kelambathu d, evan Potta d, ethu unaku therinchi than nee evanuku bra potu vita nenaichan"

    Manjula "illa chithi evan potta nu enaku sathiyama theriyathu chithi" nu solli "hey Nandhan inga kita va" nu kopta
    Naan asingathula azhuthukite kita ponan, takkunu en pavadaiya avuthuta En kunji ah pathu kevalama siricha chithi m sirichanga, enaku romba asingama poituchi, azhuthute irunthan vitutunga nu azhuthan,

    Manjula "potta mathiri azhatha, azhuratha niruthu da" nu sonna

    Chithi "hey manjula avan potta than d appadi than azhuvan," nu kindal pananga
    Manjula ena kita kopta, naan en kunji ah marachikite kita ponan, en kai thadi vita. En kunji ah pathu sirichikite ava kai la pudicha, pudichi 10mins kuliki vita, one inche kota mood aagala kelambave illa. 2inch appadiye irunthuchi

    Manjula "ada cha, ithuku peru sunni illa verum rabber, evalo neram kulukura oru inch kota kelambala, enala mudiyala tired ayitan. Chithi evan potta lam illa Naatu potta chithi, evanuku sunni irukarathe waste, pesama vetitalam chithi, evana lam ambala sonna ambala inathuke asingam nu"romba kevalama pesuna, enala ethum pathilukku pesa mudiyala.

    Enala mudiyala, over emotional ayi azhuthukite avala thati vitutu en room ku vanthu sathikitu night full ah azhuthute irunthan, aprm epo thoonguna theriyala......

  • #686

    Mithra Sri (Saturday, 27 June 2020 14:21)

    Friends ur comments only boosting our feelings, neenga ethume sollathu aprm yaruku frnds naanga story ezhuthurom.... Need ur good words friends.... Then only continue my story otherwise i quit

  • #687

    GH (Saturday, 27 June 2020 16:55)

    Mithra... story is going good...keep writing more....

  • #688

    Priya (Sunday, 28 June 2020 20:49)

    Mithra story is very super... Please continue... Don't stop...

  • #689

    GH (Monday, 29 June 2020 01:08)

    Pls continue Vishnu.....

  • #690

    Vishnu (Monday, 29 June 2020 01:43)

    No encouragement or comments for the story . That make the writer to encourage more

  • #691

    Vasantha (Monday, 29 June 2020 03:14)

    Vishnu your story very good continue pls continue story

  • #692

    Raj (Monday, 29 June 2020 23:20)

    After many months good stories in this page Vishnu and Mithra ,please write.as admin ,my support is always there for you.

  • #693

    Hema (Wednesday, 01 July 2020 08:36)

    Hi mithra sri your story is simply awesome , write more stories , i really loved it visiting this site to read your stories alone dont stop it in midway , eagerly waiting for your next part

  • #694

    Mithra Sri (Wednesday, 01 July 2020 14:33)

    குடும்ப பெண் - 19 (U/A)

    Atutha naal kaalai vidinthathu, chithi ena koptanga, ponan.
    Chithi "Nandhan neethu night pesunathu ethum kochikatha, summa kindal ku than pesunom sorry da" nu sonnanga.

    Naan "paravala chithi" nu sonna.

    Chithi "seri kulichitu kelambu hospital poi katitu varuvom, ozhunga kelambu intha jada pintrathu poo vaikurathu pottu vaikurathu lam vena, ozhunga ambalaiya kelambu" nu sonnga

    Naanum kulichitu kelambunan.En mudi normal ah suruti konda potu shirt pant potu kelambunan. Manjula velaiku poita, naanga Hospital ponom.
    Athu siddha hospital, siddha treatment etukalam nu chithi sonnaga. Doctor kita kamichom tablet kotuthanga, 2months aprm thirumba vara sonnaga.ok nu kelambi veetuku vanthom.

    Varum vazhiyil chithi "Nandhan ini poo pottu manjal potu kulikarathu ethum venam da konja nalaiki ozhunga ambalaiya iru da nu sonnaga". Naanum seri chithi nu sonna.
    Veetuku vanthom. Naanum daily tablet etuthukutan, one week sentrathu. Chithi ena koptanga, en kunji ah kata sonnaga, kaatunan.

    Chithi "paravala da super, konjam valarnthu iruku da, ippadiye ozhunga tablet lam saptu nu sonnga". Naanum seringa chithi nu sonna
    Naan oru arpa aasaiyil atutha naal irunthu daily 3 or 4 tablet etuthukitan, vekama valarum nenaichi aana one week aprm entha change m pathila en soothu edai koodi irunthathu, chithi kita sonna
    Chithi doctor ku phone panni sonnanga.

    Doctor "athulam onnum illa madam ithu lite ah side effect ah irukum ellarukum varathu than, neenga evalo size avanuku venumo athu vara varaikum tablet etunga. Vanthathuku aprm hospital vaanga mothama side effect m apo seri panitalam. Don't worry madam" nu sonnaru
    Chithi m seri nu call cut panitanga.
    Naan daily m 3or 4 tablet etuthutu irunthan, chithi ku theriyathu....

  • #695

    Mithra Sri (Wednesday, 01 July 2020 14:35)

    குடும்ப பெண் - 20 (U/A)

    One month ponathu ipothu en soothu edai enal baaram thaanga mudiyatha alavuku eriyathu, pengalin soothu azhagai minchum alavuku perithanathu, soothin edaiyal en eduppu slim aagavum, enal eduppai aati kontu than ipo lam nataka mudikirathu. Natakum podhu lam en soothin sathai melum keelum kulungukirathu. Ipothu En chithi ah vita enaku periya soothu. Rendu thodaiyum tight aanathu. Ithanal en kunji valarave illa.
    Chithi koptanga thirumba en kunji ah kata sonnanga, katunan.

    Chithi "ena da ithu, munna irunthatha vita chinnathairuku, 1 1/2 inch kota irukathu pola, soothu matum ena vita perusa iruku, eduppu chinnatha iruku, aati aati nelinchi vera natakura, bittu patathula vara pornstar mathiri sexy ah naatu kattaiya iruka, ena da aachi ".

    Naan" theriyala chithi, tablet lam ozhunga than saptan, aprm yen valarala theriyala ".

    Chithi" seri kelambu hospital poi papom"

    Naan "chithi pant ethum pota mudiyala tight ah iruku, ena pantrathu. Nataka vera mudiyala chithi"

    Chithi "seri vetti katikitu vaa, naan auto vara soltran athula polam".
    Serinu kelambunom, hospital ponom.
    Doctor en sootha pathutu vaaya polanthu shock ayitaru.

    Doctor "ena thambi aachi" nu ena ketaru

    Naan "theriyala doctor, crt ah than tablet lam saptan aana en soothu matum than doctor valarnthu iruku, en kunji valarave illa doctor".

    Doctor "seri katunga" nu sonnaru
    Naan kamichan, check panaru. Panitu
    Doctor "illa ippadi aaga chance eh illa etho thappu panirukinga sollunga" nu ena ketaru

    Naan"aama doctor vekama valarum nu daily 4tablet potan doctor "

    Doctor" athan ippadi side effect ayi ippadi soothu valarnthu poi iruku"

    Chithi "ipo ena pantrathu doctor eppadi seri pantrathu"

    Doctor "chance kami, ipo evar odambula heavy dosage iruku kastam than, tablet tharan but 50/50 chance than exercise lam try panunga pakalam" nu sonnaru

    Naangalum varuthathotu veeduku kelambi vanthom.....

  • #696

    Mithra Sri (Wednesday, 01 July 2020 14:39)

    குடும்ப பெண் - 21 (U/A)

    Chithi enkita ethume pesala, silent ah ve irunthanga. Evening manjula velai mudichitu veetuku vantha, naan kitchen la tea potutu irunthan, ava en sootha pathutu, ahhhh nu kathuna, naan thirumbi ena nu ketan.

    Manjula "ena da ithu evalo periya soothu, eppadiyum ithuve 50kg irukum pola iruke ena aachi nu keta". Naan natanthatha sonna. Seri un kunji ah katunu sonna, katuna.

    Manjula "hey ena da ithu ethume kanom operation panitiya" nu keta.

    Naan "illa d iruku paru"

    Manjula "iruka, enga velichathula katunu sonna"
    Thirumbi kamichan. "ohh iruku, takkunu paka onnum illa da punda mathiri than irunthuchi than operation panita nu ketan"

    Naan"seri po naan velaiya pakanum"nu sonna
    Ava apo than en soothu sathaiya ava kaiyala thaangi pesanchi thadavi vilaiyanta, enaku ulla etho panuchi, kanna moodi en othata kadichikite aahhh nu mood ah monu monuthukitu irunthan. Ena patha manjula innum vekama thadavuna. Naan unarchi uchathuku ponnan. Ava vekama thadavikite takkunu ava verala un soothu ootai kula vita. Naan aaahhhh kathikitu, suya ninaivuku vanthan. Chi kaiya etu d, yen ippadi pantranu thituna

    Manjula "evalo neram sugatha anupavachitu ipo scene poturiya" nu keta.
    Naan avala thalli vitutu tea ah etuthutu poi chithi kita kotuthan....

  • #697

    Sri (Thursday, 02 July 2020 01:06)

    Vishnu pls continue ur stories ...

  • #698

    செல்வி (Thursday, 02 July 2020 03:27)

    செல்வம் டு செல்வி
    என் பெயர் செல்வம், நான் சென்னையில் ஒரு கம்பெனில அக்கௌன்ட் வேலை பார்க்கிறேன். நான் சாதாரண மான உடல் அமைப்பு கொண்டவன். நான் பள்ளி படிக்கும் போது எனது நண்பன் ஒருவன் பாவாடை சட்டையில் வந்தான். அன்று நாங்கள் எல்லோரும் ஆச்சர்யமா பார்த்துட்டு இருந்தோம். ஆன எனக்கு அன்று முதல் இன்று வரை ஆண்கள் பெண்கள் உடை அணிவது என்றால் ரொம்ப பிடித்தமான ஒன்று. நான் சென்னை வருவதற்கு முன் எனக்கு டிரஸ் பண்ணி நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் நான் தங்கியிருக்கும் இடம் சுற்றி பேமிலி ஹோம் தான். என்னோட ரூம் பக்க்கத்தில் ஒரு பேமிலி, அவர் பெயர் வனிதா, அவரது கணவர் பெங்களூரில் வேலை பார்க்கிறார். மாதம் ஒரு முறை வந்து தங்கி விட்டு போவார். அனைவரும் என்னிடம் சகஜமா பேசுவார்கள். எனக்கு சிரோஸ்ட்ரெஸ்சிங் கதை படிக்க ரொம்ப பிடிக்கும். எனக்கு தெரிந்த சிலவற்றை நான் படிப்பேன். எனக்கு படிக்க என்னோட பீலிங் ரொம்ப அதிகம் ஆனது. நார்மலா என்னுடைய ரூம் வெளி பகுதியில் தான் அனைவரும் துணி காய போடுவார்கள். நிறைய முறை பெண்கள் உடைகள், சுடிதார், உள்ளாடைகளை பார்த்து, தொட்டு ரசித்திருக்கிறேன். ஆனால் ஒருநாள் என்னையும் அறியாமல் எனக்குள் எதோ மாற்றம். ஒருநாள் வேலை முடித்து விட்டு ரூம் வந்தேன், இரவு 7 மணி அளவில் இரவு உணவு உண்டு வருவதற்கு கொஞ்சம் கொஞ்சம் நேரம் ஆனது. நான் வரும் போது இரவு 11. கீழ் வீடு மற்றும் பக்கத்தில் அனைவரும் தொங்கியதை பார்த்தவுடன் நான் என்னோட எமோஷனை ட்ரை பண்ண நினைத்து எனது ரூம் கதவை திரந்து வைத்து சுற்றிலும் பார்த்தேன். ஒரு அசைவுகளும் இல்லை. நான் அங்கு காய வைக்க பட்டிருக்கும் ப்ரா மற்றும் பேன்ட்டி என் கையில் எடுத்து, ரூம் உள்ள சென்றேன். கதவை லாக் செஞ்சிட்டு, என்னை நிர்வாணம் படுத்தி கொண்டு , நான் எடுத்து வந்த இரண்டையும் என் உடம்பில் போடா ஆரம்பித்தேன். எனது ஆண்குறி பேன்ட்டி ய போட விடவில்லை. இருப்பினும் என் மனது கேட்கவில்லை. என்னை அடக்கி கொண்டு அதை இரண்டையும் போட்டு கொண்டு நின்றேன். எனக்குள் ஒரு விதமான இன்பம். அளவில்லாம இருந்தது. ஒரு 15 நிமிடம் அதோடு rasithen. பிறகு எனக்குள் பயம் ஏற்பட்டது. அதனால அனைத்தையும் கலைத்து என்னோட ஷுக்ர்ட்ஸ் போட்டு கொண்டு கதவை திறந்து வெளியே சற்று பார்த்தேன், யாரும் இல்லை. நான் எடுத்த ப்ரா மற்றும் பேன்ட்டி இரண்டையும் எடுத்த் இருந்த போலவே தொங்க விட்டு எனது ரூம் உள்ள வந்து லாக் செய்து அமர்ந்து நினைத்து பார்க்க ஆரம்பித்தேன்.

  • #699

    Hema (Thursday, 02 July 2020 08:07)

    Mithra sri you are simply awesome forced fem stories tamil la padikara kick eh thani than i love it, inum avana nalla asinga paduthara maari avanga chithi pesanum nu aasai padren cant wait to read the next part

  • #700

    Kaviya (Friday, 03 July 2020 03:09)

    Mithra Super plzz continue

  • #701

    Mithra Sri (Friday, 03 July 2020 13:35)

    குடும்ப பெண் - 22 (U/A)

    Chithi en kita pesave illa, tea ah vaangi kudichanga. Chithi pesathu enaku kastama irunthuchi, andraya naal pochi.
    Atutha naal kaalaila kulika bathroom poitu irunthan, apo oru cricket ball ena adichathu, patha pakathula ground la vilaiyatura pasangalthu. Apo en frnd krishnan vantha,

    Krishnan "hey Nandhan eppadi iruka?aale mari poita? Cricket vilaiyantom ball thooki adichitanga athan vaangitu polam nu vantha“

    Naan" nalla irukan Krishnan, nee eppadi iruka? Intha ball nu kotuthan"

    Krishnan "naan etho irukan, nee sema azhaga iruka super, Seri ok pasanga ball kepanga, kathuvanga poganum, naan innoru naal varan, bye" nu solitu poitan
    Andraya naal etho sumaara pochi..
    Atutha naal kaalai naan kulichitu shirt veetti katikitu normal bun kondai potukitu irunthan.
    Apo yaro veetuku veliya Nandhan Nandhan nu kathunanga, chithi poi pathanga

    Chithi "yar venum nu ketanga".

    Krishnan "naan Krishnan, Nandhan friend, nandhan illaiya" nu ketan

    Chithi ethum sollama poitanga, thirumba Krishnan Nandhan nu koptutu irunthan, naan poi pathan, vaa Krishnan ulla vaa nu en room poi ukanthu pesitu Irunthom.Krishnan kaila oru carrybag irunthuchi.

    Krishnan "intha Nandhan itha vaangiko" nu carrybag ah kotuthan.

    Naan"ena Krishnan ithu "nu ketan

    Krishnan" onnum illa etho intha friend kotukum chinna gift nu nenaichiko, paru"
    Pathan.. Patha carrybag la 10mozham malli poo oru Rose irunthuchi.

    Naan"ena Krishnan poo lam "

    Krishnan" aniki pathan, un thala fulla poo than irunthuchi, mudiye theriyala avalo poo vachiruntha, nee romba azhagavum iruntha athan paka varame ena kotukanum theriyala, athan poo vaangitu vantha vachiko da"

    Naan seri friend first time vanthu irukan hurt pana kotathunu, OK nu vaangikunan.

    Krishnan "thala la vachiko da, nalla irukum" sonna

    Naan"illa naan aprm vachikuran nu mazhupunan"

    Krishnan "please da vai da enakaka vai please nu kenchinan".

    Naan"illada ipo than kulichitu vantha thala innum kaayala, jadaiyum pinnala aprm vachikuran da "nu sonna

    Krishnan" ipo vai, kondai la unaku azhaga irukum nu varpuruthinan".
    Naanum seri nu en bun kondila vachikitan, antha oru Rose ah avane en thalai la vachan.

    Krishnan"ipo than da sema azhaga iruka "nu sonna. Naanum thanks sonna.aprm konja neram pesitu irunthom, aprm kelambitan. Pogum podhu dairymilk chocolate thantha, vaangikitan bye solli vazhi anupunan.....

  • #702

    Kavitha (Friday, 03 July 2020 22:39)

    Hai to all

  • #703

    பெண் மனசு (Friday, 03 July 2020 22:50)

    என்னோட பேரு ஆனந்த் இந்த ஊரடங்கு காலத்தில் வேலையை இல்லாதால் வீட்டீல் இருந்தே வாடகை கூட தரமுடியவில்லை இதனால் ஏதாவது வேலை தேடினேன் கிடைக்கவில்லை பக்கத்துவீட்டீல் வீட்டுவேலைசெய்யும் ஆன்ட்டியிடம் ஏதாவது ஆபீஸ்ல் வேலை கீடைக்குமா என்றேன் அவங்க இல்லை என்றால் வேணுனா வீட்டுவேலை செய்ய ஆள் தேவை ஆனால் பெண் தான்தேவை என்றால் ப்ளீஸ் மேடம் எனக்கு வேலை வேணும் என்றேன் சரி ஒரு நாள் காத்திரு என்றால் ,மறுநாள் காலை ஆன்ட்டி போன் பண்ணி வரசொன்னால் அங்கே போனேன் ஆன்ட்டி கீதாவை அறிமுகபடுத்தி இனி இவங்க வீட்டுடலதான் வேலை செய்யுனும் சரியா என்றால்

  • #704

    Anandhi (Saturday, 04 July 2020 01:23)

    Net ellama story padika mudila Mithra haiyoo Di ma evlo alaga eluthura semma pha sikaram next part eluthu pha wait Panna mudila pls pls pls

  • #705

    Hema (Saturday, 04 July 2020 06:43)

    Mithra sri im craving to read next part , lovely story please continue, u are the best after nilux nandhini in forced fem plot please write with more humiliation

  • #706

    Unknown (Sunday, 05 July 2020 08:18)

    Mithra Sri ur story too good, please continue with more humalation, forced him to be woman, make him multiple pricing.

  • #707

    Mithra Sri (Sunday, 05 July 2020 14:41)

    குடும்ப பெண் - 23 (U/A)

    Apo irunthu enaku Krishnan mela oru crush vanthuchi... Enanu theriyala avana pidichiirunthathu.
    Andru evening velai mudichitu manjula veetuku vantha, ena patha
    Manjula "ena da thirumba arambichitiya, thirumba yen konda poo lam, chithi ye un mela innum kovama irukanga yen ithulam" nu keta

    Naan "illa di romba naal aprm en Friend veetuku vantha avan vaangitu vantha athan di, first time enakaka vaangitu vanthirukan avana hurt pana kotathunu vaangikunan di" nu vekka patukite sonna

    Manjula "OK ok da athuku yen etho un purushan vaangi kotutha mathiri evalo vekka patura neliyura poi velaiya paru" nu sonna. Naanum poi night ku dinner ready pana. Samikum podhu lam Krishnan nenaipu than, avan pesunathu poo vachi vitathu chocolate kotuthathu, manjula avana en purushana ketathu ithulam than en manasula otuchi, enaku avan nenaipave irunthathu... Aprm saptu ellam thoongunom. Naan Krishnana nenaichikite late ah than thoonguna....

    Atutha naal kalaila kulichitu shirt veeti katikitu en mudiya thovati kitu irunthan, appadiye en room jannal kita ukanthu thovati kite pakathula irukura ground ah pathutu irunthan anga Krishnan vilaiyatitu irunthan. Avana appadiye site adichitu irunthan, thidirunu avan pathu hai nu kai kamichan Naan vekkathula olinchikitan. Aprm konja neram kazhichi pathan hai nu naan kai kamichan, aprm kondaiya potukitu poitan naan. poi velaiya pathan. Afternoon time irukum apo poi thirumba pathan avana kanom apo en room jannal kita oru carrybag irunthuchi atha patha, malli poo m oru letter m irunthuchi,
    Letter la "Hai naan than Krishnan, unakaka than poo vaangi vantha thalaila vachiko dear" nu irunthuchi...
    Enaku pidichinthathu en kondaila vachikitan, apo avan ground la vilaiyatitu irunthan, ena pathan, thirumbi ninnu kondaiyum poovum avanku kamichan... Avan super azhaga iruka nu kannalaiyum saikaiyalum pesuna enaku romba vekkama irunthuchi...naal appadiye pochi evening manjula vantha...

  • #708

    Hema (Sunday, 05 July 2020 16:08)

    Super mithra sri , avanga chithi avana inum asinga paduthura maari sequence ethir pakuren!! I can't able to wait write soon

  • #709

    Anandhi (Sunday, 05 July 2020 22:04)

    Mithra super ma inum neraya part eluthunga pls continue

  • #710

    பெண் மனசு2 (Sunday, 05 July 2020 22:08)

    மறுநாள் காலை வேலைக்கு போனேன் கீதா நின்று இருந்தால் குட் மார்னிங் சொல்லி உள்ளே போய் சமையல் பாத்திரம் கழுவி கொண்டுருந்தேன் பின் வீட்டை பெருக்கி சுத்தம்செய்தேன் ,கீதா உங்களா எங்கியே பார்த்தமாதிரியே இருக்கு என்றால் நீங்க ஐசிஐசிபேங்களா வேலை செஞ்சிகளா என கேட்டால் ஆமா அன இப்போ என்னை வேலை விட்டு எடுத்துடங்கா என்ன காரணம் என்றால் இல்லாம் இந்த ஊரடங்கு தான் என்றான் ஆதனால் இந்த வீட்டுவேலைக்குவந்தேன் அப்படியாவிஷியம் வேலை முடிஞ்து போறேன் என்றான் யார் சொன்னது வேலை இன்னும் முடியல இந்த என்னோட டிரஸ்ஸையொல்லாம் துவைத்து காய போட்டுவிடு என்றால் ஆன்ட்டி இந்த வேலையை சொல்லவேயில்லையன்றான் ,வீட்டுவேலையனு எல்லாமே தான் புரிஞ்தா போய் சிக்கிரம் வேலைபாரு என்றால் வேறுவழியின்றி அவ துணிமணிகளை எடுத்துக்கொண்டு துவைக்கஅறம்பித்தேன்

  • #711

    kavitha (Monday, 06 July 2020 05:47)

    Mithra Sri please dont go with the gay theme or love with male otherwise your story will spoil, up to now your story is dam good only force him to be a girl without his knowledge, if u involved Krishna then your story will be boring.

  • #712

    Samantha (Monday, 06 July 2020 08:16)

    See this Instagram photo by @iamantha117 https://www.instagram.com/p/CCTUU5QJJFb/?utm_source=ig_web_button_native_share

  • #713

    பெண் மனசு3 (Tuesday, 07 July 2020 02:27)

    அவளுடைய துணி மணிகளை துவைக்க அறம்பித்தேன் கீதா சார் காலம் வேகமாக சுத்தது பார்த்தீங்களா நான் லோன் கேட்டு உங்க கீட்ட வந்த நீங்க என் வீட்டு வேலைகாரியா வந்து உள்பாவடையும் துவைக்கிறிங்க அதுக்குதான் ரெம்ப ஆட கூடாது என பேசினால் , நான் வேறு எதுவும் போசாமல் சும்மா நின்றேன் நாட்கள் போனது ஒரு நாள் காலை நேரம் வேலை செய்ய வந்தேன் கீதா ktv வில் பிரசாந்த் நடித்த அண்ழகன் திரைபடம் பார்த்து கொண்டு இருந்தால் அதில் பிரசாந் லேடி கிட்டப்பில் சூப்பரா இருப்பர் அதுபோல என்னை மற்ற கீதா வுக்கு ஐடியா வந்து ஆனந்த் வா இங்கே

  • #714

    Hema (Tuesday, 07 July 2020 13:43)

    Mithra sri please continue I'm waiting for your story

  • #715

    Mithra Sri (Tuesday, 07 July 2020 13:53)

    Thank you friends (Hema, Anandhi,Kavitha and Unknown) tks lot....
    And Kavitha, this not gay story just wait and read... And one more think ella pottainga life m oru boy kandipa irukum. So... Krishnan illama story move aagathu...

  • #716

    Hema (Tuesday, 07 July 2020 16:21)

    Mithra sri make it fast I'm waiting for next part

  • #717

    Anandhi (Tuesday, 07 July 2020 22:24)

    Mithra Sri sikaram next part eluthupa we can't control pls pls

  • #718

    Vasantha (Wednesday, 08 July 2020 04:26)

    Mithra sir pls pure English or tamil its rumble request

  • #719

    Sabaa (Wednesday, 08 July 2020 11:28)

    Hi friends.. this is sabaa I hope all are can remember me. Romba naala story podamudila so sorry for that. And ippo new story start pannirukken. So as usual goto my blog and read the story and please subscribe and.commant.

    Thank you all.

    https://sahaa2020.blogspot.com/2020/07/1.html?m=1

  • #720

    Hema (Thursday, 09 July 2020 12:15)

    Mithra sri waiting for your update, no more stories here really disappointed, sabha your story is excellent I'm reading it

  • #721

    Anandhi (Thursday, 09 July 2020 22:46)

    Mithra Sri en late pandringa sikaram eluthunga pa pls padikanumnu asaya eruku

  • #722

    Karthika (Friday, 10 July 2020 02:06)

    sabaa ungaloda nayanthara storie semma super, keerthi storie um super eluthunga valthukkala thozhi

  • #723

    Bhanu Iyer (Friday, 10 July 2020 10:57)

    Hi Sabaa/Sahaa thought you almost disappeared. Saw ur story, Looks good, When are you finishing SABAA story? Want to read more on SABAA struggling with Asokh :-)

  • #724

    நான் பெண் ஆனேன் (Tuesday, 14 July 2020 14:04)

    #1
    அறிமுகம் :
    நான் ஒரு 22 வயது ஆண், பெயர் கௌதம் ஆண், பெண் இணைந்து படிக்கும் கல்லூரி மாணவன், இயற்கையிலேயே நான் சற்று சிவந்த நிறம், ஒடிசலும் இன்றி குண்டும் இன்றி நடுத்தர தேகம், வீட்டில் ஒரே பையன், 2 அக்காள்கள், ஒரு தங்கை, அம்மா, நடுத்தர குடும்பத்தில் பிறந்து நன்றாக படித்து அரசு ஒதுக்கீடு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் நான் படித்து நல்ல வேலையில் சேர்ந்து தான் அக்கா, தங்கை திருமணம் நடக்கும்,
    எனது கல்லூரி NSS முகாமில் கலந்து கொள்ள மேற்கு தொடர்ச்சி மலை காடுகள் நிறைந்த பகுதியில் நடந்த அதிசயமான சம்பவத்தை இப்பகுதியில் முதலில் பகிர உள்ளேன், அதன்பிறகு எனது பெண் வாழ்க்கை சுவையான அனுபவங்கள் என பல அத்தியாயங்களில் பெண்மையின் மென்மையுடன் எழுத உள்ளேன்.

    வீட்டின் செல்லப்பிள்ளையான நான் கல்லூரியில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆர்வமாக கலந்து கொள்வேன், கராத்தே, நடனம், விளையாட்டு, தேசிய சேவை திட்டம் அதாங்க NSS என அனைத்து கல்லூரி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள எனக்கு வீட்டில் அனுமதி உண்டு, அதனால் என் மீது கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் அனைவருக்கும் நல்ல பெயரும், பாசமும் உண்டு.
    இந்த ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வுகள் முடிந்து விடுமுறை கழித்து 10 நாட்கள் NSS முகாம் நடக்க உள்ளது அதில் கலந்து கொள்ள இதோ என் நண்பர்கள் மகேந்திரன், பாலு, சரவணன் உடன் கல்லூரிக்கு சென்று விட்டேன், அம்மா அன்பு, பாசம், சுவை இவையெல்லாம் கலந்து செய்து கொடுத்த சாதம், சப்பாத்தி, பலகாரம் இவற்றுடன் எனது சீருடை, சாதாரண உடை, ஷூ, இவைகளை முதுகில் பையில் சுமந்தபடி பஸ்ஸில் ஏறி அமர்ந்து பார்த்தால் பெண்கள் பிரிவில் எனது வகுப்பு போட்டி பெண் அமுதா , அவளது நட்பு வட்டாரத்தில் உள்ள ஜெயா, சுகுணா, சாந்தி அனைவரும் இருப்பதை பார்த்து நாங்கள் மகிழ்ச்சி பொங்க பாடல்களை பாடிய படி பயணம் செய்து தங்கும் விடுதி அறையை அடைந்தோம், இரவு வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டு விட்டு படுத்தோம், காலையில் அவரவர்களுக்கு உரிய குழுவை அமைத்து வேலைகளை பகிர்ந்து அளித்த முகாம் தலைவர் பேராசிரியர், மற்றும் உதவி தலைவர் பேராசியை ஆணைப்படி காட்டுக்குள் சென்று வித்தியாசமான தாவர வகைகள், மற்றும் ஆராய்ச்சி செய்து அறிக்கை அளிக்க இந்த வாரம் முழுவதும் பணி கொடுக்கப்பட நாங்கள் எங்கள் நண்பர்கள் உடன் சென்றோம்...
    (தொடரும்)

  • #725

    Mithra Sri (Wednesday, 15 July 2020 12:01)

    குடும்ப பெண் - 24 (U/A)

    Evening Manjula vantha....
    Manjula "ena da un aalu vaangi kotuthana poo, kondaila vachikitu aatikutu suthura"

    Naan "chi, aalu lam illa di friend, avan than vaangi kotuthan"

    Manjula "periya panakaran irupan pola daily malli poo vaangi tharan, evalo vela vikuthu theriyuma, vishayam illama vaangi thara matan da, avanuku un mela oru kannu da"

    Naan "adeye appadi lam illa di avan nalla friend avalo than, nalla paiyan di ethum thappa pana matan"

    Manjula "seri nee sollu, avana friend ntra alavuku than pidikuma illa friend kum melaiya"

    Naan "avana romba pidikum di, friend kum mela nu sollalam"

    Manjula "ada thirutu paiya, ippadi aasaiya... Nee ambala unaku ghabagam iruka"

    Naan "ghabagam iruku di"

    Manjula "avanum aambala theriyuma, avanuku eppadiyum una vita periya sunni irukum ghabagam vachiko, aana neenga pora poka patha innum 3masathula pregnant ah vanthu nipa polaiye..."

    Naan "chi naan eppadi di pregnant aaga mudiyum, athuvum illama nanga just friends than, loosu mathiri pesatha di"

    Manjula "pakatha thana poran nee evalo nalaiki pathini vesham poturanu papom"

    Naan "pakalam pakalam" nu solli aniki thoonga sendren......

  • #726

    ❤ நான் பெண் ஆனேன் ❤ (Wednesday, 15 July 2020 14:09)

    காட்டுக்குள் சென்று ஆராய்ச்சியை துவக்கும் முன் அங்கு இருந்த ஆற்றில் குளிக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்பட்டு ஆற்றில் இறங்கி குளித்தோம், பிறகு ஆற்றங்கரையில் இருந்த மா மரத்தில் காய்த்து இருந்த பழங்களை பறித்து என் நண்பர்கள் அனைவரும் சாப்பிட்டார்கள், எனக்கு பழம் இல்லை ஆனாலும் எனக்கும் மாம்பழம் சாப்பிட ஆசையாக இருந்ததால் நானும் ஆற்றின் மறு கரையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள ஒரு மாமரத்தில் ஏறி அதன் உச்சியில் இருந்த ஒரே ஒரு பெரிய பழத்தை பறித்துக் கொண்டு கீழே இறங்கி வந்து மரத்தின் கீழ் அமர்ந்து கடித்து, ருசித்து சாப்பிட்டு விட்டு, ஆற்றில் இறங்கி வயிறு முட்ட தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்திருந்த என் கண்களை தூக்கம் சுழற்ற தூங்கிவிட்டேன், எவ்வளவு நேரம் என தெரியவில்லை, திடீரென வெயில் மறைந்து, மாலை மயங்கிய பொழுது குளிர்ந்த காற்று வீசியது திடீரென விழித்தேன், இருட்டும் நேரம் எழுந்து நின்றேன் அதிர்ச்சி அடைந்தேன் ஆம் பேரதிர்ச்சி நான் அழகான பெண்ணாக மாறி இருந்தேன்,அணிந்திருந்த சீருடை சட்டையை மீறி மார்பகங்கள் வெளியே முட்டிக்கொண்டிருந்தன, தலைமுடி நன்றாக கரு கரு என்று இடுப்பு பகுதியை தாண்டி பிட்டம் (சூத்து) வரை நீண்டு இருந்தது, கீழே ஆண் குறி இருந்த அடையாளமே இல்லை, உடல் வழ வழ என வனப்பாக இருந்தது, இடுப்பு பகுதியில் சதை குறைந்து குழைவாக சரேலென குறுகி பிட்டம் பெருத்து கவர்ச்சியாக இருந்தது, ஆற்றில் தண்ணீரில் முகம் பார்த்தேன் வில் போன்ற புருவங்கள், மீன்கள் போன்ற படபடக்கும் கண்கள், ஆரஞ்சு சுளைகளை ஒட்ட வைத்தாற்போல சிவந்த உதடுகள், முடியே இன்றி பளபளப்பாக இருக்கும் முகம், சங்கு கழுத்து என நீயா 2 படத்தில் வரும் நாக கன்னிகை ராய் லட்சுமி போல இருந்தேன்,
    என்னுடன் வந்த யாரையும் காணவில்லை நான் என் நண்பர்கள் பெயரை சொல்லி அழைக்க கூப்பிட்ட போது தான் என் குரலும் பெண் குரலாக மாறி விட்டது தெரிந்தது, என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிப் போய் கால் போன போக்கில் நடந்தேன், நடையும் பெண்கள் போலவே பின்புறத்தை ஆட்டி ஆட்டி நடந்தேன் அப்போது குண்டியில் சதைகள் தளுக் முளுக் என குலுங்கின, நடக்கும் போது மார்பகங்கள் குலுங்கின, சீருடை முழுக்கை சட்டை, பேண்ட் என்பதால் உடல் பாகங்கள் வெளியே தெரியவில்லை, அப்போது தூரத்தில் ஒரு மண்டபத்தில் யாரோ தீப்பந்த வெளிச்சத்தில் அமர்ந்து இருந்து தெரிய நான் அங்கே சென்று பார்த்த போது தான் அவர் ஒரு முனிவர் என தெரிந்தது, அவரிடம் சென்று பணிவாக சுவாமி வணக்கம் என நமஸ்காரம் செய்தேன், அவர் லேசான புன்னகையுடன் சொல் பெண்ணே என்றார், நான் நடந்தவைகளை விரிவாக கூறி அழுதேன், அவர் என் தலை மீது கை வைத்து ஆசீர்வாதம் செய்வது போல அழாதே எல்லாம் விதிப்பயன் உன் மூன்றாம் தலைமுறை அல்லது அதற்கும் முன்னால் பெண் சாபம் உள்ளது, அதனாலேயே நீ சாப்பிட்ட கனியில் தோஷம் ஏற்ப்பட்டு இப்படி மாறி விட்டாய் நீ, இது மட்டும் நடக்கவில்லை எனில் உன் குடும்ப தலைவருக்கு உயிர் போகும் அபாயம் இருந்தது, இனி இல்லை, இதனால் உன் குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும், செழிப்பான வாழ்வு, மகிழ்ச்சியான நேரங்கள், ராஜபோக வாழ்க்கை முறை, பதினாறு செல்வங்களையும் உன் வாழ்க்கையில் அடைந்து நீ சரித்திரம் படைப்பாய் என கூறி விட்டு என் கண் முன்னாலேயே மறைந்து விட்டார்...

  • #727

    ❤ நான் பெண் ஆனேன் ❤ (Thursday, 16 July 2020 14:52)

    # 3
    என்ன செய்வது என்று தெரியாமல், விரிந்து , அவிழ்ந்து கிடந்த என் தலைமுடியை கொண்டை போடத்தெரியாமல், சுருட்டி தொப்பிக்குள் வைத்து தொப்பியை மாட்டிக்கொண்டு, நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு மெதுவாக நடந்து சென்றேன், வாட்ச்மேன் யாரும்மா நீ, னஇந்த நேரத்தில் யாரையும் பார்க்க அனுமதி இல்லை என்று கூறி கேட்டை திறக்கவில்லை, உடனே நான் வாட்ச்மேன் அண்ணா நான் இந்த கேம்ப்பில் கலந்து கொள்ள வந்த மாணவி தான் லேட் ஆக வந்துள்ளேன் என் பெயர் கௌதமிப்ரியா என்று கூறினேன், ஓ அப்படியாம்மா அதுக்காக இப்படியா இந்த நேரத்தில் தனியாக வருவே, சரி எதுவும் கையில் லக்கேஜ் இல்லாமல் யூனிபார்ம் மட்டும் போட்டுட்டு வந்திருக்கே என்றார், உடனே நான் சுதாரித்து இல்லன்னா என் ப்ரண்ட்ஸ் ஏற்கனவே எடுத்து வந்துட்டாங்க என்றேன், சரி என்று கதவை திறந்து உள்ளே விட்டார், நேரா போய் வலது பக்கம் இரண்டாவது ரூம்ல லேடீஸ் இன்சார்ஜ் மேடம் இருப்பாங்க அவங்க கிட்ட போய் விபரங்களை கூறி செக் இன்
    பண்ணிட்டு ரூமுக்கு போம்மா என கூறினார், நான் தயங்கி தயங்கி மேடம் ரூம் கதவை தட்டி மே ஐ கம் இன் மேம் என்றேன், கமின் என்றார் பேராசிரியை உமா மகேஸ்வரி மேடம் உள்ளே சென்றேன் அவர் கட்டிலில் அமர்ந்து கைகளில் நெயில்பாலீஷ் போட்டுக் கொண்டு இருந்தார் அப்போது அவர் மிக அழகாக தலைமுடியை ஷாம்பூ வாஷ் செய்து ப்ரீ ஹேர் ஸ்டைலில், மேக்கப் இன்றி, பிங்க் நிற சாட்டின் நைட்டி அணிந்திருந்தார், கல்லூரியில் மொட மொடப்பான காட்டன் சேரி கட்டி, கொண்டை போட்டு, லைட் மேக்கப் போட்டு, பார்மல் ஆக இருப்பதை பார்த்து பழகிய நான் அவரை இப்படி கேஷுவலாக மிக அருகில் பார்ப்பது அதுவும் நான் பெண்ணாக இருந்து பார்க்கும் அனுபவம் மிக மிக சுகமானது,
    யெஸ் யாரும்மா நீ என்றார் மேடம் நான் தான் ஃபர்ஸ்ட் இயர் மெக்கானிக்கல் டீம் கௌதம் என்றேன், அதற்கு அவர் சிரித்துக் கொண்டே வாட்ஸ் ராங் வித் யூ ம்மா என்றார், உடனே என் ஐ. டி. கார்டை காண்பித்து நடந்தவைகளை கூறி அழுதேன் அப்போது என் மார்பகங்கள் விம்மி குலுங்கின என்ன இது எப்படி சாத்தியம் என அதிர்ச்சி அடைந்தார், ஓகே ஓகே என ஆறுதலாக என்னை அனைத்து சமாதானம் செய்து சாயந்திரமே கேம்ப்பில் உன்னை மட்டும் காணோம் என டாக் வந்தது உன் ரூம்மேட்ஸ் கூட தெரியவில்லை நாங்கள் அனைவரும் சேர்ந்து தான் போனோம் ஆனால் அவன் குளிக்க சென்றவன் வரவேயில்லை என நீ காணாமல் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம் கேம்ப் ஹெட் புரபசர் ராஜா சார் கூட என்னிடம் இரவு அட்டென்டென்ஸ் எடுக்கும் போது கவலையோட பயந்து போய் சொன்னார், வா போய் அவரை பார்த்து உண்மையை சொல்லிட்டு வரலாம் அவராவது இரவு நிம்மதியா தூங்கட்டும் என்றார், உடனே நான் மேடம் பசிக்குது காலையில் சாப்பிட்டது, தவிர குளித்து விட்டு ஈரத்தில் யூனிபார்ம் போட்டது வேறு குளிருது என்றேன், அதற்கு அவர் அடடா இரவு டிபன் முடிந்துவிட்டதே இரு ஏதாவது சாப்பிட இருக்கான்னு பார்த்துட்டு வரேன் என வெளியே போக மேம் எனது பேக்கில் அம்மா செய்து கொடுத்த ஸ்நாக்ஸ் இருக்கு நான் போயிட்டு எடுத்து வரேன் என்றேன், அவர் சிரித்துக் கொண்டே இப்படியா போவே நீ அதுவும் பாய்ஸ் ரூமுக்கு என்றார், உடனே என் பாத்ரூமில் போய் குளித்து விட்டு வா, இந்தா எனது நைட்டி இப்போதைக்கு போட்டுக்கோ என கூறிவிட்டு கதவை வெளியே பூட்டிவிட்டு சென்றார்.
    நான் பாத்ரூமில் நுழையும் போதே கமகமவென லக்ஸ் சோப்பின் மணம் என்னை என்னவோ செய்தது, அங்கிருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று மளமளவென முதலில் சர்ட்டை கழற்றினேன் செக்கச்செவேல் உடலில் தங்க கலசங்களை கவிழ்த்தது போல மார்பகங்கள், அதில் பதித்த இரண்டு காபூல் திராட்சைகள், குறுகிய இடுப்பு, தொப்புள் குழி அருகே வலது பக்கம் ஒரு மிளகு சைஸ் மச்சம், சந்தன கட்டையால் செய்தது போன்ற வழ வழ முதுகு, பேண்ட்டையும் கழற்ற எனக்கு என் பெண் உறுப்பை பார்த்து வெட்கம் பிடுங்கி தின்றது, பெர்பெக்ட் டீன்ஏஜ் பெண் தான் நான், வாழைத்தண்டு கால்கள், திரட்சியான பின்புற பிட்டங்கள் என அழகிய சிற்பமாக நின்றேன்.
    ஷவரில் லேசான சுடு தண்ணீரில் மேடம் போடும் சன்சில்க் ஷாம்பூவால் கூந்தலை அலசினேன், பிறகு லக்ஸ் சோப் தேய்த்து நன்கு குளித்து விட்டு அங்கிருந்த டர்க்கி பாத் டவலால் துவட்டி விட்டு மேடம் கொடுத்த நைட்டி யை எடுத்தால் அதில் ஒரு கருப்பு பேண்ட்டீஸ்ம், ப்ராவும் இருந்தன, பேண்ட்டீஸ் அணியும் போது சுகமாக உணர்ந்தேன், ப்ராவும் என் சைஸிற்க்கு சரியாக இருந்தது ஆனால் பின்புறம் இருந்த ஹூக் மாட்ட நான் சிரமப்பட்டேன், ஒருவழியாக போட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தால் மார்பகங்கள் இரண்டும் குத்தீட்டி போல முன்புறம் தள்ளிக்கொண்டு நின்றன, ஆனால் சிக்கென்ற உணர்வு இதமான பிடிப்பு என அழகாகவும், செக்ஸியாகவும் இருந்தேன், பூ டிசைன் போட்ட சிகப்பு காட்டன் நைட்டி சற்றே இறுக்கமாக எனது உடலை பிடித்த மாதிரி இருந்தது, வெளியே வந்து தலையை துவட்டிய போது கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த உமா மேம் என்னைப் பார்த்து வாட் எ ப்யூட்டி கேர்ள் என்றார் பிறகு துண்டை வாங்கி தலையை துவட்டி விட்டு பேனை சற்றே வேகம் கூட்டி வைத்து ஹேர் ப்ரஷ் எடுத்து சீவி சிக்கின்றி க்ளிப் போட்டார், பிறகு அம்மாவின் ஸ்நாக்ஸ் டப்பாவில் இருந்து ஸ்வீட்ஸ், முருக்கு, எடுத்து தந்து அவரிடமிருந்த செவ்வாழைப்பழம் கொடுத்து, ப்ளாஸ்க்கில் இருந்து சூடான பால் கொடுத்து குடிக்க வைத்து இப்போ ஓகே என்றார்,
    ❤ தொடரும்...

  • #728

    மஞ்சு (Friday, 17 July 2020 02:46)

    கௌதம் மிக அழகாக கதை சொல்கிறீர்கள். உங்கள் தமிழ் நடையும் அழகு. வர்ணனைகள் கதைக்கு அழகிய வண்ணங்கள் கொடுக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்
    உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் ஒரு சிறிய கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். பொதுவாக ஒரு ஆண்மகன் அவன் விருப்பத்துக்கு மாறாக பெண்ணாக மாற்றப்பட்டால் அவன் மனம் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மிகவும் பாடுபடும். ஏற்கனவே CD உணர்வுகள் கொண்ட ஆணாக இருக்கும் பட்சத்தில் ஒருவேளை அவன் அதை இரசிக்கலாம் ஒரு நார்மலான ஆண் மகனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது மனதளவில்.
    ரொம்பவே தவிப்பான் மனமுடைந்து விடுவான்.
    கௌதம் பெண்ணாக மாறியது சரி. ஆனால் எடுத்த உடனே அவன் தன் பெண் உடம்பை ரசிக்க ஆரம்பித்துவிட்டான் என்பதுபோல் கதையை கொண்டு செல்லாமல் அவன் அதை எதிர்ப்பது போலவும் மிகவும் சங்கடப் படுவது போலவும் ஆனால் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையில் எப்படி படிப்படியாக ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறான் மற்றவர்கள் அவனுக்கு அற்கு எப்படி உதவி செய்கிறார்கள் ..அவன் சந்திக்கும் பிரச்சனைகள் போல கதை அமைந்தால் இன்னும் சுவையாகவும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்கும் என்பது என்னுடைய ஒரு சிறிய அபிப்ராயம். இதை ஏற்றுக் கொள்வதோ இல்லை வேண்டாம் என்று விடுவதோ உங்களுடைய விருப்பம். பொதுவாக ஒரு கதை ஆசிரியருடைய கதை சொல்லும் போக்கில் நுழைந்து தங்களுடைய ஐடியாஸ் கொடுப்பது தவறு என்பது உண்மை. அதனால்தான் சொல்கிறேன் நான் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும்.
    மஞ்சு

  • #729

    ❤ நான் பெண் ஆனேன் � (Friday, 17 July 2020 14:28)

    # 4
    எனது இந்த சிறு முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பாராட்டு தெரிவித்த சகோதரிகள் சபா, மஞ்சு, ஹேமா, மற்றும் அனிதா அனைத்து நல்ல உள்ளம் கொண்ட பெண்களுக்கு என் பெண்மை கலந்த நன்றிகள் ���...

    மஞ்சு உங்கள் ஆலோசனைக்கு நன்றி, ஆனால் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் சகோதரிகளுக்கு இடையே உள்ள புரிதல் போதும், இதை மட்டும் அல்ல வேறு எதனையும் என்னிடம் என் சகோதரிகள் உரிமையோடு கூறலாம் நான் கோபித்துக்கொள்ள மாட்டேன்,
    எனது நாய(கி)கன் கௌதமிப்ரியா பெண்மை உணர்வு கொண்டவ(ள்) ன் என நான் முதல் அத்தியாயத்திலேயே அவ(ள்)ன் உடல் அமைப்பு, குடும்பத்தில் பெண்களோடு மட்டுமே பழகி வளர்ந்து பெண்மை கலந்து வளர்ந்தவ(ள்) ன் என்பதாலேயே இப்படி கதையை நகர்த்திச்செல்கிறேன், ஆரம்பமே போராட்டம், அழுகை, சோகம் என வேண்டாம் என்று முடிவு செய்தும், மேலும் நாம் அனைவரும் இத்தளத்தில் கூடும் போது மட்டும் தான் பெண்களாக உணர்கிறோம் அந்த சிறிய சந்தோஷம் கிடைக்கும் நேரத்தில் ஏன் சோகம் என இப்படி கொண்டு செல்கிறேன்.

    மேடம் என்றேன் என்னம்மா என்றார் உமா மேம் புரபசர் சாரை பார்க்கப்போகலாமா என்றேன் உடனே அவர் இல்லம்மா அவர் பிபி மாத்திரை சாப்பிட்டு விட்டு கதவைசாற்றி விட்டு படுத்து தூங்கி விட்டார், நான் எவ்வளவு தட்டியும் கதவு திறந்து வெளியே வரவில்லை, காலையில் எழுந்ததும் பார்க்கலாம் அதுவரையில் என் கூடவே இந்த ரூமில் படுத்து தூங்கி ரெஸ்ட் எடும்மா என ஆறுதலாக தலையில் கோதி அழைத்து சென்று படுக்கையில் படுக்க வைத்து போர்வையை மார்பு வரை போர்த்திவிட்டார்.
    நான் மல்லாந்து படுத்த போது, மூச்சு விடும் போது ஏறி இறங்கி எனது மார்பகங்கள் எடுப்பாக நின்றதை நினைத்து வெட்கப்பட்டேன், ஒருக்களித்து படுத்த போது பெருத்த பிட்டங்கள் வளைவாக நின்று பின்னழகை பறைசாற்றின, ஆனால் மனதில் ஒரே நேரத்தில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன, எப்படி நான் என் வீட்டில் பெண்ணாக மாறியதை கூறி அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா , அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன், ஊருக்குள் என்னை எப்படி நினைப்பார்கள், என் படிப்பு என்ன ஆகும், அக்கா, தங்கை திருமணம் எப்படி நடக்கும், என்னையே நம்பும் குடும்பம் எப்படி எதிர்காலத்தில் இருக்கும், என் பழைய ஆண் நண்பர்களிடம் பழகி, பேச முடியாதே, புதிதாக பெண் நண்பர்களை எப்படி உருவாக்கி கொள்ள போகிறேன் என நினைத்து நினைத்து சத்தம் வராமல் அழுதேன், கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது, ஆனால் நான் விம்மும் சப்தம் கேட்டு கிங் சைஸ் கட்டிலில் என் அருகே படுத்திருந்த உமா மேம் என்னம்மா ப்ரியா இன்னமுமா தூங்கலே, என கேட்டுக் கொண்டு அருகில் அமர்ந்து ஒரு பெண்ணின் ஊமை அழுகை கூட இன்னொரு பெண்ணுக்கு தானடி கேட்கும் எதற்கும் கவலைப்படாதே நீ இப்போது ஒரு பெண் தைரியமாக இரு, எதையும் சாதிக்கும் தைரியத்தை உனக்கு அந்த மதுரை மீனாட்சி அம்மன் தருவாள் எனக்கூறி நெற்றியில் குங்குமம் இட்டு ஆறுதக கட்டி அனைத்து தைரியம் கொடுத்து தன் மடியில் கிடத்தி கன்னத்தை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தார்.

    திடீரென விழிப்பு வந்த போது ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் என் மீது விழுந்தது கூட தெரியாமல் தூங்கி கொண்டு இருந்திருக்கிறேன், மணி பார்த்தால் காலை 11.00 ஆகி விட்டது, கதவு சாற்றி இருந்தது,உமா மேடம் காணோம் முகாமுக்கு சென்று விட்டார் போல என நினைத்துக் கொண்டு நான் எழுந்து பாத்ரூம் சென்று காலைக்கடன்களை முடித்து விட்டு மீண்டும் சூடான நீரில் குளித்தேன், பாத்ரூமில் பெண்களுக்கான உடை அனைத்தும் வைக்கப்பட்டிருந்தது, உடலை துவட்டிக்கொண்டு தலையில் ஈரம் போக நேற்று இரவு மேம் கட்டியது போல துண்டால் கட்டிக்கொண்டு,சிகப்பு நிற ப்ரா, பேண்ட்டீஸ் அணிந்து கொண்டு, அதில் இருந்த ஒரு கருப்பு லெக்கிங்ஸ் அணிந்தேன், அது எனக்கே அளவு எடுத்து தைத்த மாதிரி சிக்கென்று உடலோடு ஒட்டி இருந்தது எனக்கு மிக மிக அழகாக இருந்தது, மேலே கருப்பில் மஞ்சள் பூ டிசைன் போட்ட டாப்ஸ் அணிந்த போது நான் பெண்மையின் மாண்பை கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தேன், பிறகு வெளியே வந்து ஃபேன் காற்றில் முடியை உலர்த்தி ப்ரீ ஹேர் ஸ்டைல் விட்டு இருபுறமும் முடியை சீவி பின் புறம் பட்டர்பிளை க்ளிப் செய்து கொண்டேன், டாப்ஸில் பட்டன்கள் இல்லாமல் என் க்ளிவேஜ் லேசாக தெரிந்தது, உடனே கதவு திறந்து மேடம் உள்ளே வந்து என்னை பார்த்து குட் மார்னிங் டியர் என்றார், நான் சாரிங்க மேம் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் என்றேன் ஓகே ஓகே நீ அதிகாலையில் 4.00 மணிக்கு மேல தானே அழுகையை நிறுத்திட்டு தூங்கினே என்றார், நானும் இன்றைக்கு லீவு எடுத்துக்கிட்டு உன் பிராப்ளம் பற்றி பேசினேன் சார் அதிர்ச்சி அடைந்துட்டார், இப்ப கேம்ப்பில் இருந்து வருவார் வந்த பிறகு பேசலாம் இப்ப நீ டிபன் சாப்பிடு என ஹாட் பாக்ஸில் இருந்து ப்ரெட் டோஸ்ட், ஆம்லெட், சப்பாத்தி தந்து விட்டு, ப்ளாஸ்க்கில் இருந்து டீ ஊற்றி சாப்பிடு என்று கூறி விட்டு பாத்ரூம் போய் விட்டார். நேரமானாலும் ருசியாக இருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு, டீ குடித்துக் கொண்டிருந்தேன் அப்போது வெளியே வந்த மேம் இடம் இந்த டிரஸ் எல்லாம் ஏது என்றேன், அதற்கு அவர் சிரித்துக் கொண்டே நம்ம மீரா இல்லை அவளுடையது தான், அவள் பேக் இங்கு தானே உள்ளது ஏன் சரியாக இல்லையா என்றார், ஐயோ மேம் இல்லை இல்லை எனக்கு அளவெடுத்து தைத்த மாதிரியே இருக்கு என்று தாங்க்ஸ் மேம் என்னால உங்களுக்கு ரொம்பவே சிரமம் என்றேன், அதற்கு அவர் சில்லி மேட்டர் இது இதைப்போய் பெருசா பேசாதே என்றார், அப்போது மேடம் போன் அடித்தது புரபசர் சார் தான் அழைத்து என்னுடன் அவரையும் அவரது ரூமுக்கு வரச்சொன்னார்...
    � தொடரும் �

  • #730

    �� நான் பெண் ஆனேன் �� (Saturday, 18 July 2020 03:22)

    # 5
    சரிம்மா சார் வரச்சொல்றார் போகலாமா என கேட்டார், மேடம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஏதாவது ப்ராப்ளம் ஆகுமா என தயங்கி கேட்ட போது மேடம் என்ன டியர் நீ தைரியமாக இரு நான் இருக்கிறேன் எல்லாம் சரியாகிவிடும் என்று தைரியம் தந்து என்னை, டாப்ஸின் மேலே ஒரு ப்ளாக் ஷால் அணிவித்து பின் செய்து அழைத்து சென்று புரபசர் ரூம் கதவைத் தட்டி அனுமதி கேட்க உடனே கமின் என்ற கணீர் குரலில் அனுமதி வந்தது. குட்மார்னிங் சார் என பணிவுடன் பெண்மை பொங்க நான் கூறியபோது திடுக்கிட்ட அவர் மேடத்தின் பக்கம் பார்த்து என்னங்க இது இப்படி இருக்கிறானே நம்ம கௌதம் பய, என்னால நம்பவே முடியலை, எப்படி இது சாத்தியம் நீங்க நல்லா டெஸ்ட் பண்ணிப் பாருங்க, கேம்ப்பில் இருந்து எஸ்கேப் ஆக பசங்க ஏதாவது மேக்கப் போட்டுகிட்டு நம்மளை ஏமாற்றி ஓடிட போறானுவ என்றார், சிரித்த முகத்துடன் மேடம் சார் இவ நிஜமான பொண்ணு தான் சார், ஆனா உள்ளே இருக்கிற மனசு கௌதம் தான் என்றும், நேற்று இரவு முழுவதும் என்னுடன் தான் சார் இருக்கிறா இவ, எல்லாம் உண்மை தான் சார் என பதிலளிக்க புரபசர் முகத்தில் சந்தேகம் போய் கவலை வந்தது நன்றாகவே தெரிந்தது,
    உடனே என்னிடம் நீ போய் மேடம் ரூமில் இரும்மா, நான் இவங்க கூட தனியா பேசனும் என வெளியே போகும் படி கூறினார், நான் மேடம் ரூமிற்கு சென்றேன், கதவை சாத்தி விட்டு கட்டிலில் அமர்ந்து டி. வி ஆன் செய்தேன்

  • #731

    � நான் பெண் ஆனேன் � (Saturday, 18 July 2020 14:18)

    � 6
    நன்றி வசந்தா உங்கள் பாராட்டுக்கு �

    மன்னிக்கவும் சகோதரிகளே டைப் செய்து கொண்டிருக்கும் போதே கை பட்டு போஸ்ட் ஆகி விட்டது, இன்று எனக்கு இருந்த சந்தோஷமான மனநிலையில் தொடர்ந்து இரண்டு, மூன்று அத்தியாயங்கள் எழுதலாம் என்று நினைத்து இருந்தேன், ஆனால் முடியவில்லை.

    டி. வி யில் மகளிர் நிகழ்ச்சியில் அழகுகலை வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்த சின்னத்திரை நடிகை மிகவும் அழகாக மேக்கப் போட்டு, ஹேர் ஸ்டைல் செய்து, நேர்த்தியாக சேலை கட்டி, ப்ளவுஸ் அணிந்து மேட்ச்சிங் ஆக நகைகள், வளையல்கள் போட்டு மல்லிகை சரத்தை சூடி தலையை ஆட்டி, புன்சிரிப்புடன், கொஞ்சும் பெண்மையின் நளினத்துடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அழகை கண்டு மயங்கினேன், நிகழ்ச்சி முழுவதும் அந்த நடிகையின் அழகையே பார்த்துக் கொண்டு இருந்ததால் நேரம் போதே தெரியவில்லை, ஒரு மணி நேரம் கழித்து தான் எனக்கு சுய நினைவு வந்தது. அப்போது என் மனதில் இது போன்று நாமும் மேக்கப், ஹேர் ஸ்டைல், சேலை, ப்ளவுஸ், நகைகள், வளையல்கள், மல்லிகைப்பூ வைத்து அழகாக வெளியே செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
    பிறகு மேடம் வந்தார் நான் ஆவலாக அவரிடம் சென்று என்னங்க மேடம் என்றேன் அதற்கு அவர் சார் நம்ம கல்லூரி முதல்வர் கிட்டே பேசினார், அவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அவர் உடனடியாக உன்னை பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு உன் வீட்டில் ஒப்படைக்க என்னை நியமித்து உள்ளார், நாம ரெண்டு பேரும் உடனடியாக கிளம்ப வேண்டும் என்றார் அதற்கு நான் எப்படி மேடம் எங்கள் வீட்டில் நான் மட்டும் தான் ஆண் பையன், மற்ற அனைவரும் பெண்கள் என்னை நம்பி தான் அனைவரும் உள்ளார்கள், இப்போது இரண்டு அக்காள்களும் வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள், நானும், எனது தங்கையும் படிக்கிறோம், அம்மா அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கிறார், இனிமேல் நான் என்ன செய்வேன், குடும்பத்தில் நானும் பெண்ணாகி திருமணம் எனும் பெரிய சகாப்தத்திற்கு தயாராக இருக்கிறேன், அம்மா எவ்வளவு சிரமம் தான் தாங்குவார்கள், என்னால் என் குடும்பத்திற்காக என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை என்று தேம்பியபடி கூற உடனே உமா மகேஸ்வரி மேடம் மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு செய்யும்மா அவள் எல்லாம் நல்ல படியாக செய்து தருவாள் எனக்கூறி நெற்றியில் குங்குமம் இட்டு, அந்த குங்குமச்சிமிழை என்னிடமே கொடுத்து விட்டார், எனக்கு அழுகையாக வந்தது சடாரென்று அவர் காலில் விழுந்து வணங்கி நான் பெண் ஆன பிறகு முதலில் எனக்கு குங்குமம் கொடுத்து ஆசீர்வாதம் செய்துள்ளீர்கள் உங்களை நான் என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன் என்று கட்டி அனைத்து அழுதேன், என்னை ஆறுதல் படுத்தினார்.
    சரி நாம் கிளம்பலாம் போய் ப்ரஷ் ஆகிட்டு வா, நல்ல டிரஸ் அணிந்து கொண்டு, மதிய சாப்பாடு முடித்த பிறகு கிளம்பலாம், நான் இருவருக்கும் சாப்பாடு எடுத்து வரச்சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்,
    நான் பாத்ரூம் போய் ஃபேஸ்வாஷ் போட்டு முகம் கழுவி விட்டு வந்து, மீராவின் பேக்கை உரிமையோடு திறந்து அதில் இருந்து பச்சை, கருப்பு கலந்த காட்டன் சுடிதார் எடுத்து அதே உள்ளாடைகள் மீது அணிந்து கொண்டு, தலைமுடியை பிரஷ் செய்து, சீவிக்கொண்டிருந்த போது உள்ளே வந்த மேடம் சீப்பை வாங்கி எனக்கு போனிடெயில் போட்டு விட்டு ஹேர்பின் குத்தி விட்டு முடி பறக்காமல் இருக்க முன் தலையில் ரிங் அணிவித்தார், பிறகு என்னிடம் உனக்கு காதில் தோடு மட்டும் போட்டால் இன்னும் அழகாக இருக்கும் என்றார், உடனே நான் போங்க மேடம் என வெட்கப்பட்டேன், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை எனக்கு கழற்றி அணிவித்தார் நான் பதைபதைப்புடன் என்னங்க மேம் இது என்றேன், அதற்கு அவர் ஒரு வயசு பொண்ணு வெறும் கழுத்து, நெற்றி இதோடு இருக்கக்கூடாதுடி என்றார், நீயும் என் தங்கச்சி மாதிரி தான் என்றார் உடனே நான் அவரை ரொம்ப நன்றி அக்கா என்றேன் இந்த வார்த்தையை கேட்டு அகமகிழ்ந்து போன உமா மகேஸ்வரி மேடம் இன்னொரு முறை கூப்பிடுடி என்றார் நானும் அக்கா, அக்கா, அக்கா என மூன்று முறை அன்பாக அழைக்க அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர். என் மனதிற்குள் எனக்கு மூன்றாவது அக்கா கிடைத்து விட்டாங்க என மகிழ்ச்சி.
    கதவைத் தட்டி சாப்பாடு கொண்டு வந்து வைத்தார் சமையல் கார அம்மா, உடனே மேம் இலையை எடுத்து போட்டு தண்ணீர் தெளித்து என் இலையில் காய்கறி வைத்து, சாதம் போட்டு சாம்பார் ஊற்றி பிசைந்து எனக்கு ஊட்டி விட்டார்கள், நான் கண்ணீருடன் சாப்பிட்டேன் அழாதேடி நல்லா சாப்பிடு என்றார் பிறகு அவர் லேசாக சாப்பிட்டு விட்டு பையை எடுத்துக் கொண்டு புரபசர் ரூமிற்கு அழைத்து சென்று அவரிடம் விடை பெற்று வந்து, காத்திருக்கும் ஆட்டோவில் ஏறி பஸ் நிலையம் வந்து, பஸ் ஏறி அமர்ந்து விட்டோம். டிக்கெட் அவரே வாங்கினார் பின்னர் கண்டக்டர் இடத்தில் எத்தனை மணிக்கு ஊர் சென்று சேருவோம் என கேட்டு தெரிந்து கொண்டு என் பக்கம் திரும்பி தூக்கம் வந்தால் அக்கா மீது சாய்ந்து தூங்கும்மா என கூறி சுடிதாரின் ஷாலை எடுத்து தலையில் சுற்றி விட்டார், அவர் பேக்கில் இருந்து இரண்டு கருப்பு நிற குளிர் கண்ணாடிகளை எடுத்து ஒன்றை எனக்கு அணிவித்து, தானும் அணிந்து கொண்டு சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார், பஸ் புறப்பட்டது பெண்ணாக மாறிய பின்னர் எனது பயணம் துவங்கியது...
    � தொடரும் �...

  • #732

    Jayanthi (Tuesday, 21 July 2020 23:13)

    I'm writing a new story, I need support form you all.

    Summar Holiday - 1

    என் பெயர் மனோஜ், நான் பத்தாம் வகுப்பு படிக்கிங்கிறேன். எனக்கு இரண்டு அக்காக்கள் மற்றும் என் அம்மா உட்பட நன்கு பேர். என் அப்பா நான் சிறுவயதாக இருக்கும் பொழுதே இறந்துவிட்டார். என் அம்மா வங்கியில் பணி செய்கிறார், எனது முதல் அக்கா பெயர் ஜானு,
    ஆளுக்கு 20 வயது மற்றும் இரண்டாவது அக்காவின் பெயர் லலிதா, அவளுக்கு 17 வயது. நானும், எனது இரண்டாவது அக்காவும் பொது தேர்வுக்கு கடினமாக படிப்பதால், பரீட்சை முடிந்ததும் எங்காவது சம்மர் ஹாலிடே செல்வது என்று முடிவெடுத்தோம். என் அம்மாவும் அக்காவும் அதற்கு செவி சாய்த்தனர், பிறகு நானும் எனது இரண்டு அக்காக்களும் கோவா செல்வதென்று முடிவு செய்தோம். அம்மாவுக்கு இதில் அதிகம் செலவு செய்வதற்கு நாட்டமில்லை, அதனால் என் அக்கா லீலா எங்கு தங்கினால் செலவு குறைக்கலாம் என்று இணைதளத்தில் தேடிக்கொண்டிருந்தார். இரண்டு நாட்கள் கழித்து என் அக்காக்களும், அம்மாவும் தங்களுக்குள்ளே எது முணுமுணுத்து கொண்டிருந்தனர், நான் அதை என்னவென்று கண்டுகொள்ளாமல் இருந்தேன். மறுநாள் காலையில் என்னிடம் ஏதோ கூறவேண்டும் என்று என்னை அழைத்தனர், நான் என்னவென்று கேட்டேன். அவர்கள் சிறு தயக்கத்துடன் ஆரம்பித்தனர், எப்படி பரீட்சைக்கு படிக்கிற மனோஜ் என்றார்? நன்றாகத்தான் படிக்கிறேன், அட இதுக்கா கூப்பிடீங்க, எனக்கு வேலை இருக்குது என்றேன். நில்லு மனோஜ், நாங்க ஒன்னு சொல்லணும், ஆனா அத நீ எப்படி எடுத்துப்ப என்று எங்களுக்கு தெரியல. பரவால சொல்லுங்க என்றேன். கோவா ஹாலிடேய்க்கு தங்க இடம் எங்கு தேடியும் நம்ம பட்ஜெட்டுக்கு கட்டுப்படி ஆகல, அதனால இந்த சம்மர் ஹாலிடேய்க்கு எங்கேயும் செல்ல முடியாது என்று நினைக்கிறோம். நீ மனசு வெச்சா, ஒரு வழி இருக்கு. நான் ஆவலாக என்ன அது என்று கேட்டேன். கோவாவுல எனது தோழி ஒருத்தி இருக்கா, அவ women's PG ஹாஸ்டெல்ல தங்கிருக்கா, அவ தங்கிஇருக்கிற இடத்துல ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்காம், அது வேண்டும் என்றால் நம்ம பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகும். ஆனால் இதில் சிக்கல் என்னனா அங்கு பெண்கள் மட்டும் தான் தாங்கமுடியும் என்றார். நான் உடனே அப்ப நான் ? என்றேன். அதற்க்கு என் முதல் அக்கா, உனக்கும் லீலாவுக்கும் கிட்டத்தட்ட ஒரே உடல் வாகு தான் இருக்கு, நீ எங்களோட ஒரு பெண்ணாக வந்தால் நாம அங்கு தங்கமுடியும், இல்லனா இந்த சம்மர் ஹொலிடேவ கேன்சல் செய்யறது தவிற வேறு வழியில்ல என்று குண்டை தூக்கி போட்டார்.

  • #733

    Jayanthi (Wednesday, 22 July 2020 03:49)

    Summar Holiday- 2

    என் அக்கா ஜானு, நான் அவர்களோடு பெண்ணாக வந்தால் தான் கோவாவுக்கு செல்லலாம் இல்லையென்றால் இந்த ட்ரிப்பே சேன்சல் என்று சொன்னவுடன் ஒன்றும் புரியாமல் திகைத்தேன். என் அம்மாவிடம், அக்கா சொல்லறது புரியலையே என்றேன். என் அக்கா, உனக்கு ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரி athletic body இல்லையே, இங்கே வந்து லீலாவின் பின்னல் நில் என்றாள். நான் சென்று லீலாவின் பின்னல் நின்றேன், இருவரும் கிட்டத்தட்ட ஒரே உயரம் இருந்தோம். லீலாவின் உயரம் 5’3 ft, என் உயரம் 5’4 ft. நான் dhoni fan என்பதால் எனது தோள் வரை முடி வளர்த்திருந்தேன். என் பெரிய அக்கா ஜானுவின் உயரம் 5.6 ft, அனால் கொஞ்சம் தசை போட்டிருப்பாள். அவளது முன்னமும் பின்னமும் பார்ப்பதற்க்கு நன்கு எடுப்பாக காட்சியளிக்கும். நீங்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே உயரம் மற்றும் ஒரே உடல் வாகு உள்ளதால், நீ லீலாவின் கிலோத்ஸ்ஐ எவ்வித problem மும் இன்றி ஷேர் செய்து கொள்ளலாம் என்றாள் ஜானு. உனக்கு தான் தெரியுமே அவள் ஒரு லேட்டஸ்ட் collection freak என்று. அதற்க்கு லீலா சிரித்துக்கொண்டே Yes, I have no problem with sharing my clothes with you என்றாள். நான் ஒரு ஆண், நான் எப்படி இவள் துணிகளை அணிந்தால் பெண்ணாக மாறமுடியும் என்றேன். இதற்க்கு துளியும் கூட நான் சம்மதிக்கமாட்டேன் என்றேன். நீ சம்மதிக்கவில்லை என்றால் இந்த கோவா கனவை மறந்துவிடவேண்டியது தான் என்றாள் ஜானு. என் அம்மா உடனே, உனக்கு இன்னும் மீசை கூட வளரத் தொடங்கவில்லை அதனால் நீ ஒன்றும் கவலைப்படாமல் ஜானு சொல்படி ட்ரை பண்ணிதான் பாரேன் என்றார். பிறகு அவர்கள் கோவாவில் தங்குகிற இடத்தில் நீச்சல் குளம் மற்றும் மசாஜ் ஏரியா உள்ளது என்று என் ஆசையை தூண்டி என்னை சம்மதிக்கவைக்க முயன்றார்கள். நான் யோசித்து நாளை சொல்கிறேன் என்றேன். லீலா அதற்க்கு எதுவென்றாலும் நாளையே சொல்லிவிடு, இல்லை என்றால் இந்த இடமும் கிடைக்காமல் போய்விடலாம் என்றாள். எனக்கு நீண்ட நாட்களாக கோவா செல்ல வேண்டும் என்று ஆசை. அங்குள்ள night life ஜ ஏதேனும் செய்த்தாவது பார்த்துவிடவேண்டும் என்று என் மனம் தவித்தது. அதனால் மறுநாள் என் அக்கா ஜானுவிடம் சென்று நான் இதை ஒப்புக்கொள்கிறேன் என்றேன். அதற்க்கு அவள் சிரித்துக்கொண்டே தெளிவாக சொல் என்றால். அதுதான்...நான் பெண்ணாக வர சம்மதிக்கிறேன்; ஆனால் லீலாவின் துணிகளை போட்டுப்பார்த்து பின்னே முடிவு செய்வேன், யாரேனும் என்னை கேலிசெய்தாலோ மற்றும் அவளுடைய டிரஸ் எனக்கு பொருத்தமாக இல்லை என்றாலோ என்னை விட்டுவிடவேண்டும் என்றேன்.அதற்கு அவள், அதற்கென்ன நீ இங்கேயே இரு நாங்க மூணு பேர்மட்டும் கோவா சென்று என்ஜோய் பண்றோம் என்று கேலிசெய்தாள்.

  • #734

    Jayanthi (Wednesday, 22 July 2020 17:06)

    Summer Holiday -3

    நான் கோவாவுக்கு பெண்ணாக வரச் சம்மதம் என்று சொன்னவுடன், எனது வீட்டில் புது உற்சாகம் பிறந்தது. என்னை ஒரு பெண்ணைப்போல் சுலபமாக மாற்றமுடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை, அப்படி முடிந்தால் நான் உங்களோடு வருகிறேன், இல்லை என்றால் என்னை விட்டுவிடுங்கள் என்றேன். என் அக்கா லீலா இதை சவாலாக ஏற்று, அப்படி உன்னை ஒரு பெண் போல் நம்பும்படி நாங்கள் மாற்றிக்காட்டிவிட்டால் நீ உன் முடிவியிலுருந்து பின்வாங்கக்கூடாது; என்ன இதற்க்கு சம்மதமா எனக்கேட்டாள். எப்படியும் இது சாத்தியம் இல்லை என்று எண்ணி நான் சம்மதம் என்று தலையாட்டினேன். பின் என் அக்கா லீலா இப்போதே அதை செய்து பார்த்து விடுவோம் என்று என்னை அவள் அறைக்குள் கூட்டிச்சென்றாள். உள்ளே சென்றவுடன், நான் சொல்வதை அப்படியே மறுக்காமல் செய்ய வேண்டும் என்றாள். உன்னுடைய inners ஐ கழற்றி இதை மாற்றிக்கொள் என்று அவளது pink பூ போட்டப் panty மற்றும் white bra வை என்னிடம் கொடுத்தாள். நான் வேறுவழியின்றி அதை தயக்கத்துடன் வாங்கி அவளை திரும்பி நிற்கச் சொன்னேன். அவள் சிரித்துக்கொண்டே திரும்பினாள். பின் நான் எனது pant, shirt மற்றும் underwear ஐ கழற்ற ஆரம்பித்தேன், முதலில் அவள் கொடுத்த அந்த மெலிதான panty ஐ போட்டேன், அது சரியாக இருந்தது, அதை நான் தினம் அணியும் underwear ஐவிட என்னால் சுலபமாக போட முடிந்தது. அடுத்து அவள் தந்த bra வை poda முயற்சிசெய்தேன் ஆனால் அதை எனக்கு போட தெரியவில்லை அதனால் என்னக்கு உதவும் படி கேட்டேன். அவள் திரும்பி எனக்கு bra வை அணிவித்தாள். நான் கூச்சத்தில் அவளிடம் எதை மறைப்பதென்று தெரியாமல் நெளிந்தேன். லீலா அதற்க்கு, ஒன்றும் வெட்கப்படாதடி; இதை உன் ப்ராவுக்குள் வைதுக்கொள் என்று இரண்டு துணிகளை சுருட்டி தந்தாள். நானும் அதை bra விற்குள் வைத்துக்கொண்டேன். பின் அவள் தனது பிங்க் top மற்றும் black skirt ஐ அணியச்சொன்னாள்; நானும் அதைப் போட்டுக்கொண்டேன். பிறகு அவள் என் முகத்தில் எதோ cream ஐ apply செய்து, என் முடியை பெண்கள் வாரும் விதமாக வாரி தனது black hairband ஐ தலையில் மாற்றினாள். அவ்வளவு தானா என்று கேட்டேன், இல்லை கொஞ்சம் பொரு என்று clip ons எனப்படும் காதணிகளை சக் சக் என்று என் காதுகளில் மாட்டிவிட்டாள், பிறகு தன் eyeliner எடுத்து என் கண்ணுக்கு தீட்டினாள். அதன் பின் red lipstick ஐ எடுத்து என் உதடுகளுக்குப் பூசினாள், ஸ்டிக்கர் பொட்டு ஐ நெற்றியிலும், இரண்டு பெரிய வளையல்களை எடுத்து என் கைகளுக்கு போட்டவுடன் I'm finished என்றாள். என்ன என் தங்கச்சி மஞ்சுவை பார்க்க readyஆ tadaa என்று, பக்கத்தில் உள்ள கண்ணாடியில் எனக்கு என்னைக் கண்ணபித்தாள். நான் சற்று நேரம் எதுவும் கூறாமல் ஆச்சிரியத்தில் வாயை பிளந்து நின்றேன், இது நான் தானா என்று !!

  • #735

    Jayanthi (Thursday, 23 July 2020 00:27)

    Summer Holiday - 4

    லீலாவின் ஆடைகள் எனக்கு கச்சிதமாக பொருந்தி என்னை ஒரு பெண்ணாக பார்த்தபோது இது கனவா இல்லை நினைவா என்று புரியவில்லை. வெளியே என் பெரிய அக்கா என்ன முடுஞ்சிதா எனக்கேட்டாள், அதற்கு என் மனசுக்குள் எல்லாம் முடிந்து விட்டது என்று முணுமுணுத்துக்கொண்டேன். லீலா என் அருகே வந்து, இந்த கோலத்தை மற்றவர்கள் பார்த்தால் உன்னையும் என்னையும் இரட்டை சகோதரிகள் என்று முடிவு செய்யத்துவிடுவார்கள், இப்ப என்ன சொல்ற எனக்கேட்டாள். நான் என்ன சொல்வது, என்னால் இதை என்னும் நம்ப முடியவில்லை, என்னை பெண்ணாக அதுவும் அழகாக இப்படி மாற்றுவாள் என்று. லீலா என்னிடம் மஞ்சு வெளியே சென்று அக்காவுக்கும் அம்மாவுக்கும் காட்டுவோம் என்று என்னை living roomukku இழுத்துச் சென்றாள். என் மனம் படப்படத்தது, என்னை அவர்கள் இப்படிப் பார்த்தால் என்னச் சொல்வார்களோ என்று. நான் அவர்கள் முன்பு சென்றவுடன், அவர்களும் என்னைப்போலவே ஆச்சிரியத்தில் உறைந்தனர். என் அம்மா என் அருகே வந்து என்னை தொட்டுப்பார்த்து, அடி என்கண்ணே பட்டிடும்போலஇருக்கே என்று என்னைக் கட்டி அணைத்துக்கொண்டார். என் அக்கா ஜானு, சூப்பர் டி லீலா ! இவன அச்சு அசல் ஒரு பொண்ணுப் போலவே மாத்திட்டடி என்றார். டேய் மனோஜ் உன் முடி தாண்டா உனக்கு advantage, இந்த vacation முடியிற வரையிலும் நீ அத வெட்டக்கூடாது என்றார். லீலா உடனே, அக்கா இப்ப அவ பேரு மஞ்சு என்றாள். அதை கேட்ட எனக்கு வெட்கத்தில் என்ன செய்வது என்று புரியவில்லை. என்னடி மஞ்சு, இப்ப ஒரு பெண்ணா எங்களோட கோவாவுக்கு வரத்தயாரா என ஜானு அக்கா கேட்டாள். என்னால் இப்பொழுது மறுக்கமுடியாமல் சரி அக்கா என்றேன். இருவரும் அதற்க்கு சிரித்தனர், ஆனால் என் அம்மா மட்டும் இது சரியா தவறா என்று குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார். என் அக்காக்கள் இருவரும், அம்மா நீ ஒன்றும் கவலைப்படாத நம்ம மஞ்சுவை நாங்க பத்திரமாக யாரும் இழுத்துட்டு போகாதபடி பார்த்துக்கிறோம் என்றனர். நான் இப்பொழுது லீலா ஆடைகளை கழற்றிவிடவா எனக்கேட்டேன். அதற்கு லீலா, ஏண்டி மஞ்சு, நான் கஷ்டப்பட்டு உனக்கு இவ்வளவு பண்ணிருக்கேன் அதனால இன்று இரவு மட்டும் எங்க தங்கச்சியா இருக்கக்கூடாதா எனக்கேட்டாள். என்னால் அதை மறுக்க முடியவில்லை. இவர்கள் இப்பொழுதே என்னை வாடி போடி என்று என்னை கூப்பிடுவதை பார்த்தால் போகப்போக என்னவாகும் என்று தெரியலையே என்று நினைத்துக்கொண்டேன். நியாபகம் வச்சுக்கோங்க, இதெல்லாம் இந்த கோவா ட்ரிப் முடியிறவரை மட்டும்தான் என்றேன். அதற்கு லீலா, சரி பாப்போம் போடி என்றாள். பிறகு எல்லோரும் சாப்பிடச் சென்றோம். இந்த skirt உள்ள எவ்வளவு free யா இருப்பதென அன்றுதான் அறிந்தேன். என் அக்கா ஜானு என்னிடம் வந்து, நீ பெண்ணா வேஷம் போட்டா மட்டும் போதாது, பெண்ணிற்குரிய அணைத்து பாவங்களும் பழகி தெரிந்துக் கொண்டால்தான் உன்னால் ஒரு பெண்ணாக சமாளிக்க முடியும் என்றார். நான் எப்போது அதை கற்றுக்கொள்வது என்று என்னை அறியாமல் ஆவலாக கேட்டுவிட்டேன். அதற்கு அவள், அட என் தங்கச்சிக்கு ஆர்வத்தப்பாரு என்று கேலிசெய்தாள். நான் வெட்கத்தில் தலை கவிழிந்தேன். ஜானு, அதெல்லாம் நாம உன் பரீட்சைக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றார். லீலா அங்கிருந்து வந்து, yay! so our goa trip is ON என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். நான் இபோழுதே என் தோழியிடம் பேசி அந்த women’s guest houseஐ புக் செய்து விடுகிறேன் என்று அவ்விடத்தை விட்டுப் பறந்தாள்.

  • #736

    Jayanthi (Thursday, 23 July 2020 17:58)

    Summer Holiday - 5

    மறுநாள் காலை லீலா என்னை எழுப்பி கீழே வரச்சொன்னாள். எழுந்து பார்த்த போது தான் நியாபகம் வந்தது நான் லீலாவின் உடையிலேயே தூங்கிவிட்டேன் என்று. பிறகு அதைக் கழற்றி, என் ஆடைகளை அணிந்து கீழே சென்றேன். அங்கு அம்மா சமைக்க என் அக்காக்கள் இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள், என்னை பார்த்ததும் வாடி மஞ்சு என் பக்கத்தில் உட்கார் என சிரித்துக்கொண்டே சொன்னாள் ஜானு. நானும் அமர்ந்தேன்,பிறகு எல்லோரும் என்னிடம் பேசவேண்டும் என்றார்கள். முதலில் லீலா ஆரம்பித்தாள், Good News ! நான் கோவாவில் உள்ள guest houseஐ புக் செய்து விட்டேன். பத்து நாட்களுக்கு நாம் அங்கு தங்கப்போகிறோம், நாம் எதிர்பார்த்தபடியே நம் பட்ஜெட்க்குள் அது கிடைத்துவிட்டது. நான் ஆர்வத்தில் Super ! what's next ? என்றேன். ஜானு ஆரம்பித்தாள், உன் exams எல்லாம் முடிந்து பத்து நாட்கள் கழித்து தான் நாம் கோவா செல்லயிருக்கிறோம், ஏனென்றால் லீலாவுக்கு உன்னைக் காட்டிலும் சிறு தாமதமாக தான் அவளுக்கு Exams முடியுது, என்ன லீலா கரெக்ட் தானே? அதற்கு லீலா you are correct sister என்றாள். அதனால் மனோஜ், கேட்டுக்கோ ! நீ உன் Exams முடியும் வரை மனோஜாகவே இருக்கலாம், அதன் பின்னர் மறுநாள் முதல் வீட்டில் நீ முழு நேரமும் மஞ்சுவாகத்தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் உன்னால் நிச்சயமாக ஒரு பெண்ணாக மாற முடியாது. மஞ்சுவாக இருந்து அம்மாவிடவும் லீலாவிடமும் பெண்களின் பாவனைகளைக் கற்றுக்கொள், எப்படி பழகவேண்டும், எப்படி நடக்கவேண்டும் என்பதை. மிகவும் முக்கியமான விஷயம், நீ பெண்ணாக எங்களோடு வருவதை உன் நண்பர்களிடமோ அல்லது உன் பள்ளியிலோ யாரிடமும் சொல்லக்கூடாது. லீலா உடனே, கோவாவில் இருக்கும் என் தோழிக்கு கூட இது தெரியாது, அவளிடம் நான் என்னுடன் அம்மா மற்றும் என் இரண்டு சகோதரிகள் மட்டும் தான் வருகிறார்கள் என்று சொல்லிருக்கேன் மற்றும் அவளுக்கு எனக்கு ஒரு தம்பி இருக்கான் கூட அவளுக்கு தெரியாது என்றாள். அடுத்து ஜானு, நான் நாம் கோவாவுக்கு கிளம்புவதாற்கு ஒரு நாள் முன்னாடி தான் என் காலேஜிலிருந்து இங்கு வருவேன் எனக்கு அதற்கு முன்னாடி permission கிடைக்கல, அதுவரை மனோஜ் நீ என்ன செய்ய வேண்டும் என்பதை லீலாவிடம் கூறியுள்ளேன், நீ அதன்படி நடக்கவேண்டும். மறுநாள் நாம் எல்லோரும் கோவா செல்ல airport க்கு செல்வோம், இது தான் நம்முடைய பிளான், do you have any problem, மஞ்சு? என்றாள். ம்ம்ம் No என்றேன். அவள் கூறியதைக்கேட்டு என் மனம் சிறிது பதபதைத்து, எப்படி இதை சமாளிக்கப்போகிறேன் என்று. பிறகு சரி இதெல்லாம் ட்ரிப் முடியும்வரை மட்டும் தானே என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

  • #737

    Jayanthi (Friday, 24 July 2020 15:56)

    Summer Holiday - 6

    இரண்டு வாரங்கள் கழித்து என்னுடைய கடைசி Examக்கு படித்து கொண்டிருந்தேன், கீழே லீலா kitchenஇல் அம்மாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தாள், பின் சற்று நேரம் கழித்து என்னிடம் வந்து மனோஜ் நாளைக்கு எனக்கு math exam அதனால் அம்மாவுக்கு கொஞ்சம் help பண்ணறியான்னு கேட்டாள். சாரி லீலா I'm also studying என்னால முடியாதென்றேன். அதற்க்கு அவள் கோபித்துக்கொண்டு, இருக்கட்டும் டீ நாளையிலிருந்து நீ மஞ்சுவானபிறகு வீட்டு வேலையெல்லாம் செய்ஞ்சுதானே ஆகணும் எப்படி Escape ஆகுரன்னு பார்ப்போம் என்று சொல்லி சென்றாள். ஆஹா, இத மறந்துட்டேனே அவ்வுளவு தாண்டா நீ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். என் exam முடித்துவிட்டு, சிறிது நேரம் நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு வீட்டிற்குவந்தேன். என் அக்கா லீலாவும் தன்னுடைய exam எழுதிவிட்டு வீட்டிற்கு வந்தாள், வந்ததும் வாராமல் ஏ மஞ்சு சும்மா தானே இருக்க எனக்கு அம்மாகிட்ட கேட்டு coffee கொண்டுவாடி என்றாள். நீயே போய் கேள் என்றேன். அதற்கு கோவா போணுமா வேண்டாமா என்றாள். அம்மா வேற மஞ்சு இந்த coffeeய அவளுக்கு கொண்டுபோய் கொடுடி என்றார். வேற வழியின்றி அவளுக்கு coffee கொண்டுவந்து கொடுத்தேன், thank you sis என்றாள். இவளிடம் இனி மாட்டிக்கொண்டேன், பணிந்து தான் போகவேண்டுமோ என்ற கேள்வியும் எழும்பியது. என்னடி யோசிக்கிற என்றாள். என் நிலைமை உன்கிட்ட இப்படி மாட்டிகிட்டேன் டீ என்றேன். சிரித்துவிட்டு பரவால்ல என்ன போடி வாடி என்றே கூப்பிடு, அதுவும் நல்லாத்தான் இருக்கு என்றாள். அதைக் கேட்டு அம்மாவும் சிரித்தார்.
    லீலா தனக்கு இன்னும் ஒரே ஒரு exam மட்டும் தான் மீதி இருக்கு அதுவும் இன்னும் இரண்டே நாட்களில் முடிந்துவிடும் என்றாள். இவளுக்கு தான் எல்லா exams சும் முடிந்துவிட்டதே இனி வீட்டு வேலைகளுக்கு இவளை பயன்படுத்திக்கொள் என்று அம்மாவிடம் கூறினாள். என் முகம் சுருங்கியதைக்கண்டு, அம்மா நீ ஒன்றும் கவலைப்படாதடி தங்கம் நீ சின்ன சின்ன வேலைகள் மட்டும் செய்தால் போதும் என்றார். சரி லீலா, நீ போய் டிரஸ் change பன்னிட்டு மஞ்சுவுக்கும் உன்னுடைய ஒரு nightyய எடுத்து கொடு அவளும் டிரஸ் change பண்ணட்டும் என்றார். வாடி என்று லீலா தனது அறைக்கு என்னை இழுத்துச் சென்றாள். உள்ளே சென்ற பிறகு இனி ஜானு சொன்ன மாதிரி நீ வீட்ல முழு நேரமும் மஞ்சு வாகத்தான் இருக்கணும் otherwise you cannot come with us to goa trip என்றாள். உன்னுடைய டிரஸ் எல்லாம் கழட்டிவிட்டு இந்தா.. இதை போட்டுக்கோ என்று தனது cupboard இல் இருந்து purple கலர் ப்ராவையும், பேன்ட்டியையும் பிறகு மடித்து வைத்திருந்த blue துணியையும் கொடுத்து இத போட்டுக்கிட்டு இரு நான் face wash பன்னிட்டு வரேன் என்று சென்றாள். நான் என் ஆடைகளை எல்லாம் கழற்றி அவள் தந்த pantyயை போட்டுக் கொண்டேன், பிறகு ப்ராவை பின்னல் இழுத்து கொக்கியை சொருக கொஞ்சம் சிரமப்பட்டேன். உள்ளே வந்த லீலா இருடி நான் ஹெல்ப் பண்ணறேன் என்று என் பிராவ்வின் strapபை adjust செய்து முன்னால் திருப்பி கொக்கியைப் போட்டு அதை திருப்பி மேலே இழுத்து இதை இப்படியும் போடலாம் என்றாள். நான் அதைப் பார்த்து இதுல இவ்வளவு technique இருக்கா என்று கேட்டேன். பிறகு இதுவென்ன என்று கேட்டேன், இது தான் inskirt என்றாள். இதைப்போட்டுக்கொண்டுதான் nightyயைப் போடணும் என்று அதையும் எனக்கு எப்படி போடணும் என்று கற்றுக்கொடுத்தாள். அதன் கீழே frillsஉம் வைக்கப்பட்டிருந்தது. பிறகு ப்ளூ கலர் nightyஐ தந்து அதைப் போடச் சொன்னாள். அடுத்து என் தலை முடியை வாரி நடுவில் வடுவெடுத்து, thin hairband ஒன்றை எடுத்து ponytailப் போட்டாள், அதன் மேலே clip ஒன்றைப் போட்ட பிறகு ponytail ஐ சுருட்டி கொண்டை போட்டு கேழே U pinஐ சொருகினாள். Next time neeye இதைப் போடணும் என்று சொல்லி, Lip gloss எடுத்து என் உதடுகளுக்கு பூசிவிட்டப்பின் இதை வீட்டில் இருக்கும் பொழுது தினமும் இதைப் போட்டுக்கோ என்றாள். கடைசியாக ஒரு சிறிய வட்ட ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் ஓட்டினாள். Now you are good to go என்றாள்.
    எல்லாம் முடிந்தபின் அவள் என் முன்னே தன் சுடிதார் topsஐ கழற்றினாள், உடனே நான் திரும்பிக்கொண்டேன், அதைப் பார்த்து பரவலாடி மஞ்சு இப்படி திரும்பு என்றாள். திரும்பி பார்த்த போது அவள் black பிராவோடு நின்றுகொண்டிருந்தாள். That’s okay, it’s common betweeen girls என்றாள். இது எல்லாம் எனக்கு புதுசா இருக்கு என்றேன். நான் உன் அடைகளைப் போட்டிருந்தாலும் இன்னும் என்மனதளவில் ஒரு ஆண் தான் என்றேன். Yes, I know that, but enjoy when you can என்றாள். அதைப் பற்றி நினைக்காதே எல்லாம் போகப் போக பழகிவிடும் என்றாள். இனி நீ என் அறைக்கு எப்போதுவேண்டுமானாலும் வரலாம் என்றாள். உன்னை ஒரு பெண்ணாக நான் நினைக்காவிட்டால் நான் இனி வீட்டில் comfortableஆக இருக்க முடியாது என்றாள். என்னால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. பிறகு அவள் white T shirtஐ அணிந்துகொண்டு அவளுடைய wardobeஐ காண்பித்தாள், அவளிடம் உள்ள collectionsஐ பார்த்து அத்தனையும் உன்னுடையதா என்று கேட்டேன். ஆமாம் என்றாள். அப்ப ஜாணுவிற்கு? என்றேன், அவள் அறையில் அவளுக்கென்று தனி closet இருக்கு என்றாள். அவள் wardrobil மாட்டியிருந்த pink சுடிதாரைப் பார்த்து, இது ஜானுவின் சுடிதார் தானே என்று கேட்டேன். அதற்கு Sometimes we share our clothes, Girls usually do this என்றாள். இனி நீயும் என்னுடைய துணி எதுவேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்றாள். பிறகு மஞ்சு இங்க வா என அழைத்து, கைகளுக்கு வளையலும், கால்களுக்கு மெல்லிய கொலுசுவும் போட்டுவிட்டு இப்ப செல் என்றாள். நான் அந்த கொலுசு எழுப்பிய ஜல் ஜல் சத்தத்துடன் அவள் அறையை விட்டு மெதுவாக வெளியே வந்தேன்.

  • #738

    Mithra Sri (Saturday, 25 July 2020 14:29)

    குடும்ப பெண் - 25 (U/A)

    Atutha naal kalaila kulichitu athe mathiri jannal kita vanthu ground la Krishnan ah thetuna illa aana jannal kita oru letter irunthuchi,
    Athula "Hi nandhan, Ooruku veliya irukura Kovil kita 3maniku vaa unkita pesanum, ippadiku kriahnan nu irunthuchi"
    Naanum mathiyam 3maniku kelambi pona, chithi kita frnd paka poran nu kathitu poitan, yen chithi enkita pesurathu illa so naan permisson keka vendi avasiyam illa... Mathiyam pona Krishnana pathan,iyyyooo handsome aana ambala avan sema mastana otambu ponnungalam avan pinadi suthuvanga ava gethana aambala... Avana site adichikite avan kita poitu Hai Krishnan nu pesa arambichom, pazhaya school katha life katha nu pesite irunthom, 6mani aachi veetuku return kelambinom. Kelambum podhu oru carrybag thantha, athula 5 mozham malli poo irunthuchi, unaku than vachiko nu sonna naanum sirichikite vachikitan,

    Aprm Krishnan "daily inga vanthutu ingaye daily pesuvom un veetuku vantha than un Chithi oru mathiri pesuranga, so inga vanthutu nee" nu sonna.

    Naanum seri nu solitu kelambinom...
    Manjula varuvathukul veetuku vanthutan, so avalum kalayika mata... Ippadiye oru vaaram sentrathu, daily avana papathu pesuvathu avan kotukura poo daily vachikitu varuvathu nu poitu irunthuchi.....

  • #739

    Mithra Sri (Saturday, 25 July 2020 14:31)

    குடும்ப பெண் - 26 (U/A)

    Aniki Valentine's day, naanum vazhagam pola Krishnan ah paka ponan. Naanum avanum normal ah pesitu irunthom, poo vaangitu vanthu irunthan, aniki oru 10mozham malli poo 5 mozham mulla arumbu poo 3 Rose nu vaangitu vanthu irunthan,

    Naan"yen da evalo poo, yen waste ah selavu pantra nu "ketan.

    Krishnan" unakaka thana, friend ku selavu pantrathu thappu illa vachiko "nu sonna.
    Naanum aniki jada potu poi irunthan, konja poo matum vachan meethi veetuku poi vachikuranu sonna , athuku avan" illa ellathiyume vai ingaye vainu sonna, naanum vachan. Poo m jadaiyum front shoulder la pota sonna, naanum potan. Potukitu nalla nelinchi kitu avan pakathula ukanthukitu pesitu irunthan. Thidirunu en kaiya pudichi en veral la oru ring potan. Takkunu oru lovers card m oru Rose m kotuthu "I love you" nu propose pana. Naan ena enathula irunthan nu theriyala naan paiyan avan paiyan ethum En mind ku varala otane "love you too" nu solli avana katti pudichikitan... Aprm avan enakaka neriya chocolate vaangi vanthu irunthan rendu perum mathi mathi ootikitu saptom,Teddy bear toy enaku gift thantha, aprm innoru ring kotuthan atha avan kaila potu vita sonna, potan. Thirumbavum katti pudichom. Time ponathe theriyala 8mani ayituchi, avasara avasarama veetuku kelambinom...

  • #740

    Jayanthi (Sunday, 26 July 2020 22:50)

    Summer Holiday - 7

    லீலாவின் அறையைவிட்டு kitchen ஐ நோக்கி நடந்தேன். நான் கொலுசு சத்தத்தோடுநடந்து வருவதைப் பார்த்து அம்மா தன் வேலையை விட்டு என்னையே பார்த்துகொண்டிருந்தாள்.அருகே சென்று என்னம்மா okay வா என்றேன். என் செல்லம் அழகுடி என்று என் கன்னத்தில் முத்தமிட்டார். உள்ள in-skirt போட்டிருக்கிறதனால வேகமா நடக்க முடியலமா அதனால தான் அப்படி நடந்து வந்தேன், இந்த nighty போட்டிருக்கிறது உள்ள free ya இருக்கு; ஆனா எண்ணுக்குள்ள வித்தியாசம் ஒன்னும் தெரியலையே என்றேன். அதைப்பற்றி கவலைப்படாதடி செல்லம், என்னையும் உன் அக்காவையும் பாரு நாங்க எப்படி பேசுறோம், நடக்கறோமுனுஅப்புறம் எல்லாம் உனக்குள்ள  தானா வரும், நல்லா கவனி பெண்கள் நடக்கறதுல எப்போதுமே ஒரு நளினம் இருக்கும்அத அப்படியே imitate பண்ண try பண்ணு என்றார். சரி வந்து எனக்கு இந்த vegetables எல்லாம் கட் பண்ணி கொடுடிதங்கம் என்று கேட்டார். நான் காய் கறிகளை கட் பண்ணி கொடுத்துவிட்டு sofaa வில் கால்களை நீட்டி உட்கார்ந்தேன், அம்மா அதைப் பார்த்துவிட்டு மஞ்சு பொட்ட பெண்ணு கால நீட்டி உட்காரக்கூடாது, ஒரு பக்கமா கால மடக்கி  உட்கார் என்றார். அட என்னம்மா freeயா உட்காரகூட உரிமை இல்லையா என்றேன். நீ இப்ப ஒரு பொண்ணுடி அதனால அடக்கமா இருக்க பழகிக்க, உன் நன்மைக்கு தான் சொல்றேன் என்றார். அதற்க்கு சரி சரி என்றேன். லீலா என்னைப் பார்த்து புன்னகைத்து welcome to womanhood! என்றாள். லீலாவிடம் சென்று, நான் ஒன்று கேட்பேன் ஆனால் நீ தப்பாநினைக்ககூடாது என்றேன், சரிடி சொல்லு என்றாள். எப்படி women’s நளினமா உங்க பின்புறத்தை ஆட்டி ஆட்டிநடக்குறீங்க? என்றேன். அதற்க்கு அவள் இவ்வளவுதானா, பெண்களுக்கு naturalலாவே அவங்க butt பெருசாஇருக்கோம் அதனால நாங்க நடக்கும் போது நளினம் தானாகவே வரும் என்றாள்.அக்காதையும் என்னுடதையும் பார்த்திருக்கியா எனக்கேட்டாள். ஆமா ஆனா உன்னைவிட ஜானுவுக்கு தான் butt பெருசு என்றேன். ஆஹா இருகட்டுண்டி உன்ன பார்த்துக்கிறேன் என்று சிரிச்சுகிட்டே சொன்னாள். சரி நான் என்ன செய்வது? என்றேன். அதற்கு ஒரு tips சொல்லறேன் அத follow பண்னு என்று, உன்னுடைய buttஅ  கொஞ்சம் தூக்கி cross legs வச்சு நட, You will see the difference என்றாள். okay, நான் அடுத்த முறை try பணறேன் என்றேன். சிறிது நேரம் கழித்து அம்மா dinner ready என்றாள், நாங்கள் இருவரும் dining tableலுக்கு சென்றோம். போகும் போது, லீலா சொன்ன மாதிரி என் buttஐ தூக்கி மெல்லமாக நடந்தேன், அதைப் பார்த்த லீலா ஹ்ம்ம், தேறிடுவடி என்றாள். நான் வெட்கப்பட்டு தலை குனிந்தேன். பிறகு நாங்கள் மூவரும் சாப்பிடும் போது அவர்களின் கை அசைவை கவனித்து அதே மாதிரி imitate பண்ண ஆரம்பித்தேன். சாப்பிட்டபின்னர் அம்மாவிடம் நான் என் அறைக்கு செல்கிறேன் என்றேன். அதற்கு அம்மா, வேண்டாம் நீ இனிமேல் லீலா roomலதான் தங்கப் போற என்றார். எதற்கு? என்றேன். இந்த கோவா ட்ரிப் முடியிறவரைக்கம் நீ பெண்களோட ஒருத்தியா நல்லா பழக கத்துக்கணும் என்றார். லீலா உடனே, எனக்கு okay, but one condition, it’s my room so my rules என்றாள். பிறகு dinner முடித்து விட்டு, லீலா என்னைவாடி நம்ம ரூம்க்கு போகலாம் என்றாள். இல்லக்கா நான் கொஞ்ச நேரம் டிவி பார்த்துவிட்டு வரேன் என்றேன். உள்ளநிறைய வேலை இருக்குதுடி நமக்கு, அதனால வா என்று என்னை அவள் அறைக்குள் தள்ளிக்கொண்டு சென்றாள். என்னக்கா என்றேன். பொண்ணுங்களுக்கு எப்போதும் வேலை இருந்துகிட்டே இருக்கும்டி என்றாள். என்னை அவள் அறையில் உள்ள பாத்ரூம்க்கு அழைத்து சென்றாள். இதுக்கு முன்னாடி எப்போவாவது shave பன்னிருக்கியா எனக்கேட்டாள். பண்ணத்தான் ஆசை ஆனால் எனக்குத்தான் இன்னும் தாடி வளரத் தொடங்களையே என்றேன், அதற்க்கு நல்லதா போச்சு, சரி உன் நயிட்டியை  கழட்டு என்றாள். எதற்கு என்றேன். உன் ஒடம்பை completeஆ shave பண்ணனும்டி. பொண்ணுங்களுக்கு உடம்புல முடியிருந்தா நல்லாருக்காது, என் காலைப் பாரு எவ்வளோ softஆஇருக்கு அதே உன் காலைப் பாரு அங்க இங்க முடி இருக்கு, So you need to shave your legs என்றாள். சரி என்று என்நயிட்டியை கழற்றினேன்.என் உடம்பைப் பார்த்து, good அவ்வுளவா ஒன்னும் முடி இல்ல. இத வச்சிக்கிட்டு உன் ஒடம்பு முழுவதையும் shave பண்னு என்று, அவளுடைய razorஐ கொடுத்தால், உன்னுடைய sensitiveஆன placesல மட்டும் இத use பண்னு என்று அவளுடைய Veet hair removal cream ஐகொடுத்தாள். உன்னுடைய அந்த இடத்துல கம்மியா முடி இருக்குமா இல்ல எப்படி என்று கேட்டாள். not much என்றேன். good அங்க கிரீம்அ use பண்ணிக்கோ என்றாள். ஒகே நீ போ நான் shave பண்ணிட்டு வரேன் என்றேன். ஏன் நான் இருந்தா என்னடி என்றாள். எனக்கு கூச்சமா இருக்கு என்றேன். okay, shave பண்ணிட்டு வந்து என்கிட்ட காட்டு என்றாள். சரி என்றேன். அவள் போனப்பிறகு, முகத்துல புதுசா வளர ஆரம்பித்த அரும்பு மீசையும், ஒடம்புல மத்த எல்லா இடத்தையும் complete ஆ shave பண்ணிட்டு, என் ஆணுறுப்பை கிரீம் use பண்ணி முடிகளை அகற்றினேன். razor விட கிரீம் use பண்ண சுலபாமாவே இருந்தது. எல்லாத்தையும் முடித்துவிட்டு கண்ணாடியைப் பார்த்தேன், இப்படி வழுவழுப்பாக என்னுடம்பை நான் பார்த்ததில்லை. என் உடம்பை தழுவி பார்த்தபோது softஆக இடுந்தது. பிறகு ப்ராவையும் பேன்ட்டியையும் போட்டுகொண்டு வெளியே சென்றேன்.

  • #741

    Jayanthi (Sunday, 26 July 2020 23:53)

    Summer Holiday - 7
    பாத்ரூமை விட்டு வெளியே சென்றபோது, லீலா அவள் ஆடைகளை மாற்றிக்கொண்டிருந்தாள், என்னைப் பார்த்தவுடன் கொஞ்சம் wait பண்றி என்று சொல்லி, white tops ஐயும், black யோகா pant ஒன்றையும் போட்டுக் கொண்டுப்பின், இங்க வாடி என்றாள். நான் அவளருகே சென்றேன், என்னை மேலிருந்து கீழ்வரைப் பார்த்தபின், nice, Now only you look like a girl என்றாள். பிறகு இதைப்போட்டுக்கோ என்று சொல்லி, அவளுடைய satin night gownஐக் கொடுத்தாள்.அது பார்ப்பதற்கு silk போன்று மிகவும் softஆக இருந்தது, அதற்க்கு matchஆக சிறு shorts ஐயும் கொடுத்து போடச் சொன்னாள். அவ்விரண்டையும் போட்டபின், நான்ஆடை அணிந்திருக்கிறேன் என்ற உணர்வே எனக்கு தோன்றவில்லை, அவ்வளவு மென்மையாக என் உடம்பின் மீது அவை தழுவியிருந்தது. பிறகு லீலா one more important thing we need to do என்றாள், what’s that எனக்கேட்டேன். face cleansing என்றாள். இது எதற்கு என்றேன். இதைச் செய்தால் தான் முகம் பொலிவோடு தெரியும் and this will remove acne and dirt skin from our faces. நாம் இதை தினமும் தூங்குவதற்கு முன் செய்ய வேண்டும், வா நான் எப்படி செய்ய வேண்டும் என்று காண்பிக்கிறேன் என்று என்னை பாத்ரூமுக்கு அழைத்துச்சென்றாள். நான் முதலில் செய்கிறேன் பிறகு நீ அப்படியே follow பண்னு என்றாள். First முகத்தை நன்கு நீரால் கழுவி, face wash creamஐ apply செய்து, face brush ஆல் மெல்லமாக rub செய்து முகத்தைக் கழுவினாள், அடுத்து கிளிசரின் மற்றும் Rose waterஐ mix seithu பஞ்சில் நனைத்து முகத்தை துடைத்தாள், பிறகு face maskஐ முகத்தில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து அதை எடுத்தபின், நீரில் முகத்தை கழுவினாள். நானும் அதை அப்படியே follow செய்தபின் முகத்தில் ஓரளவுக்கு வித்தியாசம் தெரிந்தது. பிறகு கடைசியாக முகத்திற்கும் மற்ற இடங்களுக்கும் moisturizer தடவிக்கொள் என்று என்னிடம் தந்தாள். ஒரு வழியாக எல்லாம் முடித்தபின் வெளியே வந்தோம். நான் கொஞ்சம் tired ஆக காணப்பட்டேன், அதைப் பார்த்த அவள், இப்ப புரியுதா பெண்களுக்கு எப்பவுமே வேலை முடியவே முடியாது என்று ஏன் சொன்னேன் என்றாள். Yes, I agree with you என்றன். நீ இதை தினமும் செய்து வந்தாள் தான் பெண்கள் போல பொலியும் தோற்றமும் கிடைக்கும் என்றாள். எல்லாம் முடிந்தபின், நீ என்னுடனே படுத்துக்கொள் என்றாள். If you want you can hug me while sleeping, but குறட்டை மட்டும் விடக்கூடாது என்றாள். okay fine என்று படுக்கத் தொடங்கினோம். இன்று மாலை நடந்த நிகழ்வுகள் எல்லாம் என் மனதிற்குள் ஓடின, என்னை ஒரு பெண்ணாக வீட்டில் நினைக்க தொடங்விட்டார்கள் என்று புரிந்தது. இதில் நீந்தி கரை சேர்வனா இல்லை மூழ்கிவிடுவேனா என்று ஒரே குழப்பமாக இருந்தது. என்னடி முணுமுணுக்குற, அமைதியா படுடி என்று லீலா அவள் காலை என் மீது தூக்கி போட்டு புரண்டு படுத்தாள்.

  • #742

    Jayanthi (Monday, 27 July 2020 22:23)

    Summer Holiday - 9

    மறுநாள் காலையில் லீலா என்னை எழுப்பினாள், மணி பார்த்தல் 8 தான் ஆகியிருந்தது. எதற்கு என்னை இவ்வளவு சீக்கிரம் எழுப்பின, எனக்கு தான் Exams எல்லாம் முடிஞ்சு போயிடுச்சே என்றேன். இப்ப நீ மனோஜ் இல்ல மஞ்சு அதை நியாபகம் வச்சுக்கோ, பொண்ணுங்க இவ்வளவு நேரம் தூங்கக்கூடாது என்றாள். சரி என்று எழுந்து என் கோலத்தைப் பார்த்த பின்பு தான், எனக்கு என் நிலைமை புரிந்தது. முகத்தைக் கழுவிவிட்டு பிறகு சிறுநீர் கழிக்க சென்றேன். என்னருகே பல் துளக்கிக்கொண்டிருந்த லீலா, மஞ்சு இனி நீ பெண்கள் போல் உட்கார்ந்து தான் Urine கழிக்க வேண்டும், கழித்த பின் மறக்காமல் உன் அந்த இடத்தை தொடைக்கவேண்டும் என்றாள். எதற்கு இதெல்லாம் என்றேன். it's my room, so my rules, நாங்கள் உன்னை ஒரு பெண்ணாக நினைக்க வேண்டும் என்றாள், நீ அதற்க்கேற்றாற்போல் நடந்து கொள்ளவேண்டும் என்றாள். சரி என்று உட்கார்ந்து சிறுநீரைக் கழித்தேன், முடி இல்லாமல் என் ஆணுறுப்பை பார்த்த போது, இது என்னுடையது தானா என்று நம்பமுடியவில்லை. பின் எல்லாம் முடித்து, kitchenனுக்கு சென்று அம்மா I need a coffee என்றேன். No way, இனி நீ எங்களைப்போல், vegetable ஜூஸ் தான் காலையில் குடிக்க வேண்டும் என்று carrot ஜூஸ்ஐ கொடுத்தாள். அம்மா அதைப் பார்த்து, இனி வீட்டில coffee செலவு மிச்சம் என்று சிரித்தார். Fresh vegetable and fruit juice இல் anti-oxidants நிறைய உள்ளது, அவை பெண்களுக்கு உடல்நலத்திற்கு மிகவும் அவசியம் என்றாள் லீலா. வேறு வழியின்றி அதைக் குடித்தேன். பிறகு என்னை அறைக்கு கூட்டிச்சென்று, we need to exercises regularly to keep our body in shape என்று அவளுடைய yoga பேண்டையும், workout tops மற்றும் shoe வையும் கொடுத்து போடச்சொன்னாள். அந்த sleeveless workout topஸ், நான் உள்ளே அணிந்துருந்த ப்ராவுடன் என் மார்பகத்தை கவனிக்கும் படி சிறிது தூக்கி காட்டியதைப் பார்த்து வியப்பாக இருந்தது, அவளின் yoga pantஐ என் கால்களை smoothஆக பற்றிக்கொண்டது. பிறகு லீலா எங்கள் வீட்டின் பின்புறத்தில் எப்படி Squats எடுப்பது என்று கற்றுக்கொடுத்தாள், squats செய்தாள் நம் பின்புறத்தை நல்ல shapeபுக்கு கொண்டுவர முடியும் என்றாள்.இருவரும் Workout செய்து முடித்துவிட்டு அறைக்கு வந்தோம். Squats really helped me to keep my butt in shape என்று தன் பின்புறத்தைக் காட்டி ஒரு நடை நடந்துவிட்டு do you like it? என்றாள். நானும் அவளைப்போன்றே நடந்துக் காட்டி, do you like mine? என்றேன். சிரித்துக்கொண்டே not bad for your body shape என்றாள். அதன் பின் லீலா women's vitamin ஐ எடுத்துக்கொண்டு, எனக்கும் அதைக் கொடுத்தாள். இது எதற்கு என்றேன். இதில் வைட்டமின் C மற்றும் E உள்ளது, தினமும் இதை எடுத்துக் கொண்டால் சருமத்திற்கு நல்லது என்றாள். Okay என்று நானும் அதைப் பொருட்படுத்தாமல் விழுங்கினேன். பிறகு அவள் என் முன்னே தன் மேல் ஆடைகளைக் கூச்சமின்றி முழுவதும் கழற்றி,மார்பில் towelஐ கட்டிக் கொண்டு, do you want to see how I take bath? don't be shy dear என்றாள். நானும் வாயைப் பிளந்து தயக்கத்துடன் அவளைப் பின்தொடர்ந்தேன்.

  • #743

    கல்பனாவாக (Tuesday, 28 July 2020 04:08)

    என் பேரு பீரேம் ஆனந்த் திருமணம் நடந்தது அவள் பெயர் ராணி திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆனாது அவள் ஐடி கம்பெம்பனியில் வேலை செய்வதால் வீட்டீலிருந்தே வேலையை செய்தால் நான் நான் தனியார் கம்பனியில் வேலை பார்பவான் என்னைவிட அதிக சம்பளம்வாங்குவதால் என்னை மரியாதை தருவதில்லை ஒரு நாள் வேலைக்கு போக புறபட்டேன்ஜெயாடிவியில் ரேமோதிரைபடம் ஒடிக்கொண்டுருந்தது அதை பார்த்த ராணி நீ கூட இந்த மாதிரி டிரஸ் பண்ண நல்ல இருப்ப என்றால் எங்க பேறா வேலைக்கு என்றேன் எவ்வளவு சம்பளம் பத்தாயிரம் என்றேன் நானே உனக்கு சம்பளம் தரேன் உள்ளே போ வீட்டுவேலையை பாரு என்றால் நான் ஆம்பள நான் போய்வீட்டுவேலை செய்யனுமா என்றேன் ,உன்னயாரு ஆம்பளனு சொன்னாது என்னவிட சம்பளம் கம்மி ஏதோ பெத்தவங்கா சொன்னங்கனு உன் கல்யாணம் பண்ணிக்கீட்டேன் ,நான் ஓண்ணும் பேசாமல் நின்றேன் உள்ளே போ என்றால் ,உள்ளே போய் வீட்டை கூட்டி பெருக்கி பின் அவளது துணிகளை துவைத்து காயவைத்தேன் இரவு ஆனாது அவள் நைட்டிபோட்டுக்கொண்டு கையில் ஒர் நைட்டியோடுஹாலுக்கு வந்து என் முகத்திற்கு நேராக விசினால் இந்த அந்த நைட்டியை போட்டுக்கோ என்றால் நான் முடியாது என்றேன் அப்படியா நானும் பார்க்கிறேன் உள்ளே போய் படுத்துவீட்டால் நானும் ஹாலில் படுத்துவிட்டேன் மணி 1ஆனது அவள் எழுந்துவந்து என்னோட டி சார்ட் லுங்கியை கழட்டி அவளது நைட்டியை போடும் போது ஏழுந்துவிட்டேன் அவள் விடாமல் எனக்கு நைட்டியை போட டிரை பண்ணினால் நான் எழுந்து ஒடினேன் என் ஜெட்டியை பிடித்து இழுத்தால் அது கீழிந்துவிட்டது உள்ளேஒடினேன் அது அவளது ரூம் என்னபண்ணறது தெறியாமா கட்டீல்மேலிருந்த நைட்டியை போட்டுக்கொண்டேன் உள்ளே வந்தால் இதைதான் நான் சொன்னேன் நீ கேக்கல ஆனா வீதி பார்த்தியா உன்னை நைட்டிபோடவைத்துவிட்டது

  • #744

    கல்பனாவாக 2 (Tuesday, 28 July 2020 04:32)

    நைட்டிபோட்டஉடனே என் உடம்பு சிலிர்த்து ஏதோ ஒரு மாதிரி இருந்தது மறுநாள் காலை லேட்டக எழுந்தேன் வெளியே வந்து பார்த்தேன் என்னோட பேண்ட் சார்ட்டையோல்லாம் பாத்திரகரனுக்கு போட பார்த்தால் நான் தடுத்தேன் என்னை அடித்தால் என்னால் அவளோடு சண்டைபோடமுடியவில்லை பாத்திரகாரன் என்னை பார்த்து சிரித்து போன வாரம் ஒருதுணியில்லனு சொன்ன இன்னிக்கு உனக்கே துணியில்லைனு சிரிச்சான் அவள் நீங்க ஜஸ்தி பேசிறீங்க உங்களுக்கும் ஒரு நைட்டி தரவா என்றால் அவன் வாய் முடிக்கொண்டு போனேன் பின் குளிக்க போனேன் என்னோட சோப்பும் இல்லை அங்கே லக்ஸ் சோப்பு இருந்தது குளித்துவிட்டு டவால் கேட்டேன் தந்தால் டிரஸ் கேட்டேன் நீதான் ஆம்பளயாச்சே டிரஸ் தேவையில்லையே என்றால்ப்ளீஸ் ப்ளீஸ் என்றேன் அப்போ நீ பெம்பளதானே ஒத்துக்கே தரேன் என்றால் வேறு வழியின்றி ஆமா நான் பெம்பளதான் நான் ஆம்பளயில்லை னு சொன்னேன் பின்னர் இந்த டாப் லேகின்ஸ் போட்டுக்கோனு தந்தால் அதை போட்டுக்கொண்டு வெளியே வந்தேன் வாடி புள்ளனு கூப்பிட்டு உன் பேரு என்னு கேட்டால் பீரேம் என்றேன் அது அப்போ இனி உன் பேரு கல்பனா டி என்றால்

  • #745

    Jasmine (Tuesday, 28 July 2020 08:38)

    என் பெயர் மகேஷ்। நான் 26 வயதான ஒரு ஆண்। நான் பெற்றோரை விட்டுவிட்டு, வேலை விஷயமாக வேறு ஊரில் இருக்கிறேன்। எனக்கு பெண்கள் உடை அணிய வேண்டுமென ஆசை। அதனால் நான் எனக்கு தேவையான பெண்கள் உடைகள் மற்றும் ஆடை அலங்காரங்கள் வாங்கி வைத்து இருந்தேன்। எப்போதுமே என்னுடன் யாராவது உடை அணிய இருந்தால் நன்றாக இருக்கும் என நான் எதிர் பார்த்தேன்। நான் பெண் உடை அணியும்பொழுது நான் என்னை மஹேஸ்வரி என்றே நினைத்து கொள்வேன்। மகேஷ் மஹேஸ்வரியாக மாறிவிடுவான்।

    ஆனால் எனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை। என் வாழ்வில் இன்னொரு ஆண் வந்தான், அவன் பெயர் நிர்மல்। அவனும் என்னை போல பெண்கள் உடை அணியும் பழக்கம் உடையவன்। அவனும் நானும் எங்கள் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டேன்। எனக்கு அவனை அவளாக பார்க்க மிகவும் ஆவலாக இருந்தது। அவன் அவளாக இருக்கும் புகைப்படத்தை எனக்கு அனுப்பினான்। பொதுவாக இங்கே இருக்கும் அவன்கள் அவள்களாக பார்க்கும் பொழுது தோழியாக தோன்றும்। ஆனால் இவனை இவளாக பார்க்கும் பொழுது ஏழு ஜென்மம் வாழ்ந்த ஒரு தோற்றம் ஏற்பட்டது।

    அவனின் பெயர் நிர்மல், ஆனால் அவன் அவளாக மாறும்பொழுது அவளின் பெயர் ஷாலினி। அவளை பார்த்த பொழுது என்னுள் இருந்த அவள் மறைந்துவிட்டால்। அவனுள் இருக்கும் அவளுடன் இருக்க ஆவலாக இருந்தான்। அவளை சந்திக்க மிகவும் ஆர்வமாக இருந்தான் எனக்குள் இருக்கும் அவன்। அவளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு। அவளை கிறிஸ்துமஸ் தினத்தன்று சந்திக்க அவன் விருப்பம் தெரிவித்தான்। அவளும் சந்திக்க சம்மதம் தெரிவித்தால்। ஆனால் இருவராலும் சந்திக்க முடியவில்லை।

  • #746

    கல்பனாவாக3 (Tuesday, 28 July 2020 14:34)

    நான் டாப் லேகீன்ஸில் இருப்பதை போட்டோ எடுத்து அவளுடைய வாட்சாப் ஸ்டேஸ் மற்றும் பேஸ்புக்கில் என்னுடைய போட்டோவை பகீர்ந்தால் அதை பார்த்த அவளுடைய ப்ரண்ஸ் நீறையபேர் கமெண்ட் பண்ணினார்கள் அதில் ஒருத்தி வாவ் ஆம்பளங்கா எல்லோரும் இவள போல மாறிட்ட நாட்டீல் கற்பழிப்பு நடக்கது நல்ல ஐடியா என்றும் ,இன்னொருத்தி செம பீகரா இருக்கா ஆனா மீசைதான் பிரசனை ராணி அதை எடுத்துவிடு என்றால் , இன்னொருத்தி ராணி இவ வயசுக்கு வந்துடாலானு கேட்டால் ,அவளுடைய ஆண் நண்பர்கள் பார்த்து பயந்தனர் எல்லோருக்கும் நன்றி சொல்லி நீங்களூம் உங்க வீட்டு ஆம்பளளிங்களை மாற்ற டிரை பண்ணுங்கானு பதில் அனுப்பினால் ,பல ப்ரண்ஸ் கேட்ட கேள்விக்கு புதில் தந்தால் நீங்க சென்னாது சரிதான் ஆம்பள எல்லோரும் பெம்பளயா மாறிட்ட நாட்டில் கற்பழிப்பு நடக்காது என்னொறால் அவங்கதான் வீட்டீலே நமக்கு அடிமையாக இருக்கிறாங்களே , அவளது மீசை இப்போவே எடுத்துவிடுகிறேன் என்றும் பதில் சொன்னால் , இவ வயசுக்கு இன்னும் வரவில்லை இன்னைக்கு நைட் சூடு வைக்கிறேன் வயசுக்கு வந்துருவா அவ வயசுக்கு வந்தா சொல்லி அனுப்புகிறேன் எல்லோரும் வரவேண்டும்என்றால் பின் அவ யுஸ் பண்ணும் டீரமரை எடுத்துவந்து சேவ்பண்ண பார்த்தால் நான் தடுத்தேன் என்னை அடித்தால் டிரமர் கீழே விழந்து உடைந்தது பின் அவளுக்கு கோபம் வந்து என் கையை பிடித்து வெளியே வந்து வண்டியில் உட்காரசொன்னால் உட்கர்ந்தேன் நேராக விகேர் சென்டருக்கு போனோம் உள்ளே கூட்டிபோனால் அங்கே இருந்த லேடிஸ்சிரிச்சிகிட்டே மேடம் யார் இது என்றால் இதுவ என்னோட ஹஸ்பண்ட் என்றால் மேடம் அவருலேடிஸ் மாதிரி டாப்லேகின்ஸ் போட்டுருகிறுனு என் கையை பிடித்தால் அங்கு வேலை செய்யும் பெண் நீங்கா ஆம்பளாயா இல்லா பெம்பளாயானு என்னிடம் கேட்டால் ராணி என்னை முறைத்தால் நான் பெம்பளதான் என்றேன் அப்போ நீங்க பெட்டபுள்ளயா ச்சிசி உங்க பேரு என்ன என்றால் பீரேம்னு வாயில் வந்து இல்ல என் பேரு கல்பனானு சொன்னேன் பின்னார் ராணி வேலை பார்க்கும் லேடியிடம் காதில் எதோ சொன்னால் பின் என்னை உள்ளே ஆழைத்துசென்று கட்டீலில் படுக்கவைத்து மயக்க ஊசி போட்டு போட்டுருந்த டிரஸை கழட்டி உடம்பில்லிருந்த முடிகளை veet க்ரிம் பூசி யோல்லா முடிகளையும் எடுத்தால் கடைசியாக முகத்தில் இருந்த மீசையையும் சேவ்பண்ணி எடுத்தால் கொஞ்ச நேரம் ஆனாது நான் மயக்கம் தெளிந்து பார்க்கிறேன் உடம்பில் துணியில்லை கையை அந்த இடத்தில் மறைத்து அப்படியே எழுந்தேன் பக்கம் இருந்த அந்த லேடி கல்பனா கண்ணாடியை பாரு என்றால் பார்த்தேன் ஷாக்காகிவீட்டேன் என் மீசையில்லை என் உடம்பில்லிருந்த ரோமங்கள் இல்லை

  • #747

    கல்பனாவாக 4 (Tuesday, 28 July 2020 22:51)

    என்னடி பார்க்கிற உன் உடம்பில் இப்போ ஒரு முடிகூட இருக்குதடி செக்பண்ணி பாரு என்றால் அந்த லேடி நான் செக் பண்ணினேன் கை, கால் ,இடுப்புஎன அந்த இடத்திலும் முடியை சேவ் பண்ணி இருந்தால் மேடம் என்ன இது இப்படி பண்ணிட்டீங்களா ஆனாலும் நான் உண்மையில் ஆம்பள இன்னும் ஒரு வாரத்தில் எல்லா முடியும் வளரும் , அதுக்கு அந்த லேடி சிரிச்சிகிட்டே கல்பனா நீ நீனைப்பது சரி தான் நீ சேவ் பண்ணிருந்தால் உனக்கு முடிவளரும் ஆனால் உனக்கு நான் டீரிட்மென்ட் ஊசி போட்டு உன் முடியை எடுத்தேன் இனி உனக்குமீசையும் வளறது உடம்பில் எங்கும் முடியும் வளறதுடி, மேடம் என்ன வேலை பண்ணிட்டிங்கானுகோபம் வந்து அவளை உதைத்தேன் அவளும் என்னை அடித்து மயக்கஊசிபோட்டு மயக்கஅடையவைத்தால் சத்தம் கேட்டு உள்ளே ராணி வந்தால் கங்கா மேடம்னு கூப்பிட்டு டீரிட்மென்ட் ஆச்சானுகேட்டு உள்ளே டீரிட்மென்ட் ரூமுக்கு வந்தால் அங்கே அவன் ஒட்டு துணியில்லாமா கட்டீலில் படுத்துருந்தான் என்னச்சு கங்கா மேடம் என்றால் என்னையே அடித்தான் அதுக்குதான் அவனுக்கு மயக்க ஊசிபோட்டேன் என்றால் இன்னொரு ஊசி எடுத்து அந்த இடத்தில் ஊசிபோட்டால் எதுக்குனு ராணி கேட்டால் அவனுக்கு ஹார்மோன் வளற ஊசிப்போட்டுஇருகிறேன் இனி பாருங்கா

  • #748

    கல்பனாவாக 5 (Wednesday, 29 July 2020 04:11)

    கங்கா மேடம் நான் முடியை தான் சேவ் பண்ண சொன்ன நீங்க ஹார்மோன் ஊசியில்லாம் எதுக்கு பொட்டிங்கா அவன் என்னையே எட்டி உதைத்தான் அதுக்கு தான் அவனுக்கு அந்த ஊசியை போட்டேன் என்றால் ,மயக்கம் தெளிந்தது எழுந்தேன் ராணியும் கங்காமேடம்வும் பேசிக்கொண்டுருந்தனர் உடம்பில் ஒட்டு துணியில்லை ராணி பார்த்தால் கையால் அந்த இடத்தை மறைத்து வெட்கப்பட்டு நின்றேன் கங்கா மேடம் மறுபடியும் போட்டோ எடுத்தால் ப்ளீஸ் என்னை விட்டுருங்கா என கொஞ்சினேன் ஆனால் என்னை விடவில்லை ராணி இந்த டிரஸை போட்டுக்கிட்டு வெளியே வா என்றால் அதை கங்கா மேடம் வாங்கி கவரை பிரித்தால் அதில் பிரா ஜெட்டி பச்சை நிற அனார்கலி சல்வர் கமிஸ் டிரஸ் இருந்தது முதலில் ஜெட்டியை போட சொன்னால் அது லேடிஸ் ஜெட்டி மட்டேன் என்றேன் அப்படியா சரி இப்படியே டிரஸ்யில்லாமாபோ என்றால் வேறு வழி யின்றி அந்த ஜெட்டியை போட்டேன் அது கச்சிதாமாக சைஸ்காக இருந்தது பின்னார் பிராவை எனக்கு போட்டுவிட்டால் வாவ் செமகவர்ச்சியா இருக்கிறடினு சொல்லி அனார்கலி சல்வர் டிரஸ்ஸை யும் போட்டுவிட்டால் பின் வெளியே வந்தேன் ராணி நீ எனக்கு வாங்கி தந்த டிரஸ் இப்போ உனக்கே சூப்பரா இருக்குதடி சொல்லி விகேர் கங்கா மேடமுக்கு நன்றி சொல்லி பணம் தந்து வெளியே வந்தால் அங்கு இருந்த சில லேடிஸ் என்னை கிண்டல் பண்ணினார்கள் ராணி வந்தால் என்னடி வேணும் இவ பேரு கேட்டால் சொல்ல வில்லை இவபேரு கல்பனா ஆன இவதான் என் புருஷ்ன் வேணும்னா உங்க பாய்பிரண்ட்க்கு இந்த மாதிரி டிரஸ்பண்ணி பாருங்கா வாவ் சூப்பர் ஆன்ட்டி நல்ல ஐடியா டிரைபண்ணி பார்க்கிறேன் என்றார்கள் பின் வீட்டுக்கு வந்தோம் தெருவில் யொல்லாரும் என்னை பார்த்து சிரித்தனார் ராணி என்னை மறுபடியும் போட்டு எடுத்து இது என்னோட ஹஸ்பேண்ட் நவ் மை டிரஸ்னு வாட்சாப் ஸ்டேஸ் போட்டால் நிறைய பேர் கமெண்ட் பண்ணினார்கள் சிலர் ரியல் லேடினும் ,இன்னொருத்தி நான் அப்பவே சொன்னேன் மீசை தான் பிரச்சினைனு இப்போ பார்க்க அப்படியே நடிகை குண்டு ஆர்த்திமாதிரியே இருக்கா சூப்பர் .இன்னும் சிலர் அவ வயசுக்குவந்தா சொல்லி அனுப்பு என்றால் ,நாங்களும் இதேபோல எங்க ஹஸ்பேண்ட்டை மாத்த முயற்சிசெய்கீறோம்னு இன்னொருத்தி கமெண்ட் பண்ணினால்

  • #749

    Jayanthi (Wednesday, 29 July 2020 10:45)

    SUMMER HOLIDAY - 10

    உள்ளே சென்றப்பின் லீலா தனது பேன்ட்டியை கழற்றி showerருக்குள் சென்றாள். பிறகு திரையை மூடி தான் கட்டியிருந்த towelஐ அவிழ்த்து என்னிடம் கொடுத்து குளிக்க தொடங்கினாள். அவள் பயன்படுத்தும் body wash, shampoo, conditioner என ஒவ்வொன்றாய் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூறிக்கொண்டே வந்தாள். எல்லாம் முடிந்தபின் towelஐ என்னிடம் வாங்கி அதை தன் மார்பில் கட்டிக்கொண்டு showerயின் திரையை விலக்கி வெளியேவந்தாள்.பிறகு இன்னொரு towelஐ எடுத்து முடியைத் தொடைத்தபின், towelலால் சுருட்டி கொண்டைப் போல் போட்டுக்கொண்டாள். நீயும் இதே போல் குளித்தப்பின், என்னைப் போன்று இப்படி போட்டுக்கொள் என்றாள். நானும் என் ஆடைகளை அவிழ்க்க தொடங்கினேன், நான் இருக்கட்டுமா இல்லை போகட்டுமா என்றாள். பரவால இரு என்றேன். என் ஆடைகளை முற்றிலும்அவிழ்த்தப்பின், ஆணுறுப்பை மட்டும் என் கைகளால் மறைத்தேன். இனி நமுக்குள்ள எந்த வெட்கமும் வேண்டாம் அதைக் இங்கக் காட்டுடி என்றாள். தயக்கத்துடன் நான் என் இரண்டு கைகளையும் அங்கிருந்து எடுத்து என் கண்களை மூடிக்கொண்டேன். என் ஆணுறுப்பை hair brush ஆல் மெல்லமாக இரண்டு முறைத் தட்டி, என்ன எழுந்துக்கவே மாட்டேங்கிறான் என்றாள். வெட்கப்பட்டு என்னை விடுடி என்றேன். Hereafter, I also need to be honest and open with you, உனக்கு வேண்டுமென்றாள் என்னைப் பார்த்துக்கொள் என்று அவளே தன் towelஐ அவிழ்த்து நிர்வாணமாக காட்டினாள். இனி நமக்குள் எந்தவித கூச்சமும் வேண்டாம், நாம் இருவரும் ஒரே அறையில் தங்கியுள்ளதால் ஒருவருக்கொருவர் இப்படி நிர்வாணமாக பார்ப்பதை இனி தவிர்க்க இயலாது, Let’s be comfortable to each other என்றாள். முதல் முறை ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்ததால் எண்ணுக்குள் சிறு நடுக்கம் ஏற்பட்டது. அவள் மார்பகங்கள் ஆப்பிள் sizeசுக்கு இருந்தது, கீழே முற்றிலுமாக shave பண்ணியிருந்தாள். Okay, enough, Please close yourself என்றேன். சிரித்துக்கொண்டே சரி நீ போய் குளி, என்னுடைய body wash மற்றும் shampooவை use பண்ணிக்கோடி என்றாள். பின்பு அவளைப் போன்றே மார்பில் towelஐ கட்டிக் கொண்டு showerருக்குள் சென்றேன். குளிக்கும் பொழுது, லீலா தன்னை முழுதாகக் காட்டியதை நினைத்து; இனி நானும் மனதளவில் பெண்ணாய் மாற இவளுக்கு full cooperate செய்ய வேண்டும் என்று தோன்றியது. குளித்த பின்பு என் மார்பில் towel ஐ கட்டிக்கொண்டு வெளியில் வந்தேன், அவள் தன் innersஐ மட்டும் போட்டுக்கொண்டு, தலையை hair dryerஆல் உலர்த்திக் கொண்டிருந்தாள்.நான் என் தலையை தொடைத்து, towel லால் அவளைப் போன்றே கொண்டைப் போல் போட்டேன். என்னைப் பார்த்து, மஞ்சு really you are a quick learnerடி என்றாள்.பிறகு நானும் என் தலையை உலர்த்திக்கொண்டு இருவரும் வெளியில் வந்தோம். அவள் வழக்கம்போல் ப்ராவையும் பேண்டியையும் கொடுத்து போடச்சொன்னால். பின்பு நீ வீட்டில தானே இருக்க, அதனால இதை போட்டுக்கோ என்று சொல்லி, sleeveless topsஐயும், short skirtஐயும் கொடுத்தாள். பிறகு அவைகளை அணிந்துகொண்டு, கால் ஒரு மெல்லிய கொலுசையும் போட்டுக்கொண்டேன். அவள் black tops மற்றும் leggingsஐ போட்டுகொண்டாள். நான் தலை வாருவதை கவனி என்று, கொஞ்சம் side ஆக வகுடெடுத்து, தலையை வாரி pony tail போட்டுக்கொண்டாள். எனக்கு அவளைவிடவும் முடி நீளமாக இல்லை என்றதனால், sideஆக மட்டும் வகுடெடுத்து வாரி அப்படியே விட்டுவிடு என்றாள். பிறகு lipstick மற்றும் மற்ற accessories களைக் கொடுத்து போட்டுக்கச் சொன்னாள். நான் போட்டிருந்த skirt என் முட்டிவரை தான் இருந்தது. அந்த ஸ்கிர்ட்டுடன் எப்படி நடக்கவும், உட்காரவேண்டும் என்பதை லீலா கற்றுக் கொடுத்தாள்.

  • #750

    கல்பனாவாக 6 (Wednesday, 29 July 2020 14:48)

    ராணி ப்ரண்ட் ரோஜா சூப்பர் டி நல்ல ஐடியா உன்புருஷன் உன்னோடா டிரஸ்ல் பார்க்க பெட்டபுள்ள மாதிரியே இருக்கன்டி கமெண்ட் பண்ணி உடனே அவளுக்கு கால் பண்ணி நான் வீடியோ கால் பண்ணுகிறேன் எடு என்றால் பின் விடியோகால் பண்ணினால் ராணி எப்படி டி அவன மாத்தின எனக்கு சொல்லிதடினு கேட்டால் எங்க உன் புருஷனை கட்டு என்றால் ரோஜா என்னை பார்த்து சிரிசிரினு சிரிச்சி போன இரண்டு மாசம் முன்னடி உன்னோட கம்பனியில் வேலை கேட்டேன் லேடிஸ்க்கு எங்க கம்பனியில் வேலையில்லானு சொன்னா நீ நினைச்சிருந்த எனக்கு வேலை போட்டு தந்துருக்காலம் ஆன உன்னோட ஆம்பள திமிரு உன்ன பண்ணவிடலா பார்த்தியா இப்போ நீயே வேலைக்கு போகமுடியாமாதிரி கடவுள் செஞ்சிட்டாரு,எங்க முகத்தை கட்டுடி சொன்னால் ராணி முகத்தைகட்டினால் ராணி உன் டிரஸ் அவனுக்கு ரெம்ப நல்லா இருக்கு பார்க்க அப்படியே நடிகை குண்டு ஆர்த்தி மாதிரியே இருக்கா ஆமாடி ரோஜா என்னோட ப்ரண்ஸ் கூட அப்படிதான் சொன்னங்கா இரவானது படுக்க போனோம் எனக்கு துக்கம் லேட்டாக வந்தது ராணி உடனே படுத்துவிட்டால் காலை 4மணியானது எழுந்தேன்என் உடம்பில் ஏதோ மற்றம் தோன்றியது விகேர் லேடி போட்ட ஊசி வேலை செய்ய அரம்பித்தது எனக்கு ஒரே பயம் ஒடினேன் பாத்ரூக்கு போய் பேண்ட்டை கழட்டி ஜெட்டியை கழட்டிபார்த்தேன் என்னோட அந்த உறுப்பு ரெம்ப சின்னதாக மாறிவிட்டது பார்த்து அதீர்ந்தேன் உடம்பு சில்லுனு மாறிவிட்டது நெஞ்சும் சற்று பெரியாதனது வெளியே வந்து உட்கார்ந்து அழுதுகொண்டுருந்தேன் ராணி எழுந்துவந்து எதுக்கு அழுகிறனு கேட்டால் என் உடம்பு மாறிட்டுவருதுனு சொன்னேன் ஆமா ஹார்மோன் வளற ஊசிபோட்டால் மாறத்தான் செய்யும் நீ அந்த கங்கா லேடிகிட்ட சண்டை போடமா இருந்துருந்தால் நல்ல இருந்துருப்பா இப்போ ஒண்ணும்பண்ணமுடியாது ,

  • #751

    கல்பனாவாக 7 (Thursday, 30 July 2020 15:41)

    ராணியோடு பிரெண்ட் ரோஜா வீட்டுக்கு வந்தால் என்ன ரோஜா தீடீர்னு காலையீலே வந்துடா என்ன வீசியம்னு ராணி கேட்டால் ஒண்ணுமில்ல உன் ஹஸ்பேண்ட் பார்த்துட்டு அப்படியே என்னோட பழைய டிரஸ் தந்துட்டு போலம்னு வந்தேன் எங்கடி அவ உள்ளே பாத்திரம் கழுவிட்டு இருக்கடி என்றால் ரோஜா சமையல்அறைக்கு போய் பக்கம் நின்று சிரிச்சிகிட்டே இருந்தால் ,என்டா போன மாசம் வேலைகேட்டு வந்தேன் என்க்கு நீ மனசு வச்சிருந்தால் வேலை வாங்கி தந்துருக்கமுடியும் ஆனாநீ முடியாதுனு நீ ஆம்பள என்ற தீமிருல என்ன நீ வேலைக்கு எடுக்கல்ல இப்போ பார்த்திய நீயே இப்போ வேலைக்குபோக முடியாம பெட்டபுள்ளய மாறி வீட்டே இருக்கனு சிரித்தால் நான் எதுவூம் போசமால் இருந்தேன் ஒரு கவரை தந்து இந்த உன்னோட டிரஸ் என்றால் நான் வேகமாக கவரை பிரித்தேன் அதில் இருந்தது லேடிஸ் டிரஸ் ,என்ன பார்கிற எல்லாம் என்னோட பழைய டிரஸ் டி எங்க உள்ளே போய் ஏதாவது ஒரு டிரஸ் போட்டுக்னுவாடி என்றால் ,முடியாது என்றேன் ரோஜா கன்னத்தில் அடித்தால் கெஞ்சநேரம் ஆனாது வேறுவழியின்றி கவரில் இருந்த டிரஸில் மஞ்சள் நிறடிரஸ் போட்டுக்கொண்டு வெளியே வந்தேன் வாவ் சூப்பர்டி பிராவை உள்ளே தள்ளுடி சொன்னால் நான் காது கேட்கதாமாதிரி இருந்தேன் பின்பிராவை சாரி செஞ்சி என் மார்ப்பை பிடித்து பார்த்தால் இல்ல பந்து ஏதாவது வச்சிருக்கிறாய்னு எனக்கு டவுட் ஆன உனக்கு மார்ப்பு என்மார்ப்பைவிட பெரிசா வளர்ந்துஇருக்குடி இது எனக்கு பிடித்த டிரஸ்டி இதுக்குடி லேகின்ஸ் போட்டுஇருகிற இந்த டிரஸ் போல்கா டாட் டிரஸ் இதுக்கு லேகின்ஸ் தேவையில்லை கழுட்டுடி என்றால் ப்ளீஸ் என்ன வீட்டுவீடுங்கானு அவளிடம் அழுதேன் அவள்லேகீன்ஸை பிடித்து இழுத்தால் ஜெட்டியோடு லேகின்ஸ் வந்தது இது ராணியோட ஜெட்டிதானே ,

  • #752

    Jayanthi (Thursday, 30 July 2020 22:43)

    Summer Holiday -11

    மறுநாள் லீலா தன் தேர்வை முடித்து வீட்டிற்கு வந்தாள். வந்ததும் என்னை தன் அறைக்கு கூட்டிச்சென்று, How is your day? என்றாள். அம்மா வேலைக்கு போயிருக்காங்க, என்னை அழுக்குத் துணிகளை laundry க்கு போடச் சொல்லியிருக்காங்க என்றேன்.அம்மா வீட்ல இல்லாதது நல்லதா போச்சு, Do you want to have fun? lets do nails and eyebrow trimming for you, lets give her a surprise என்றாள் லீலா. என்னை உட்க்காரவைத்து என் eyebrowக்களை அவளைப்போன்று thinஆக trim செய்தப்பின் கை மற்றும் கால் நகங்களை shape செய்து orange nail polish ஐ வச்சு விட்டாள். என்னிடம் Goaவில் போட்டுக்க party wears இருக்கு, அதை ட்ரை பண்ணுவோமா என்று சொல்லி, அவளுடைய maroon & black cocktail ஆடைகளைக் காண்பித்தாள். இதில் எதுடீ நீ ட்ரை பண்ணப்போற என்றாள், எனக்கு maroon dress புடிச்சிருக்கு என்றேன். that's my favorite, but you can wear that என்றாள். Dressஐ போடுவதற்கு முன்பு, உன் pantyக்கு பதிலாக இதைப் போடு என்றாள். என்ன இது எனக்கேட்டபோது, இது padded panty for butt enhancement, இந்த dress கொஞ்சம் tightஆ இருக்கோம், அதனால இத போட்டா உன்னுடைய butta நல்ல shapeஆ தெரியும் என்றாள். சரி என்று அதை வாங்கி போட்டுக்கொண்டேன். அதைப் போட்டுப்பார்த்து லீலாவின் buttஐப் பார்த்தேன், ஏறக்குறைய இரண்டு பேருக்கும் ore sizeஆக இருந்தது. மஞ்சு, how do you feel now? என்றாள். so smooth and curvy என்றேன். பிறகு அவள் கொடுத்த Maroon Cocktail dressஐ போட்டேன், அந்த டிரஸ் என் buttஐயும் தொடைகளையும் இறுக்கிப் பற்றிக்கொண்டது. Remember to take cross steps என்றாள் லீலா. சரி என்று அவள் சொன்னபடியே cross stepsஐ வைத்து நடந்து பார்த்தேன், அப்படியே பெண்கள் நடப்பது போல இருந்தது. நான் நடந்த விதத்தைப் பார்த்த லீலா, உன் கூட போனா இனி ஒரு பையனும் என்ன பார்க்கமாட்டாங்க போலிருக்கேடீ என்றாள். வேணும்னா சொல்லு கொஞ்சம் கம்மிப் பணிக்குறேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.போகப் போக எங்க இரண்டு பேரையுமே தூக்கிச் சாப்ட்ருவடீ என்றாள் லீலா. you too looking good in your black dress sister என்றேன். இந்த high heels ஐயும் போட்டுக்கடி என்று அவளுடைய Gold color 4 inch high heelsஐ கொடுத்தாள். முதலில் அதைப் போட்டு நடக்க கொஞ்சம் சிரமப்பட்டேன், பின்பு அவளே எப்படி நடக்க வேண்டும் என்றுக் கற்றுக்கொடுத்தாள். சிறிது நேரம் practice செய்த பிறகு, கொஞ்சம் easyஆக நடக்க முடிந்தது. பிறகு bathroomருக்கு அழைத்து சென்று full face make up செய்து கொண்டு எனக்கும் செய்து விட்டாள். கடைசியாக என் lipstickக்கு மேட்சாக eye liner மற்றும் eye shadow வையும் வச்சி விட்டாள். எல்லாம் முடித்து என்னை கண்ணாடியில் பார்த்தபோது, அவள் முன்பு கூறியபடியே twin sisters போல் காணப்பட்டோம். இந்த கோலத்தில் என்னை யாரேனும் பார்த்தால், நான் உண்மையில் ஒரு ஆணென்று துளிக் கூட சந்தேகம் வராது என்று என் மனதில் தோன்றியது. let's take a selfie மஞ்சு என்று லீலா என்னை அழைத்தாள், பிறகு இருவரும் விதவிதமாக poseசுடன் selfie'sகளை எடுத்துக் கொண்டோம். பிறகு என்னை இறுக்க கட்டிப்பிடித்து, I love having you as my sister மஞ்சு என்றாள். அக்கா ஜானு college join பண்ணிட்ட பிறகு, I really lost a company என்றாள். நான் இவ்வளவு பேசுறேன், ஏன்டி எதுவும் சொல்ல மாட்டேங்கிற, உனக்கு எண்ணங்களோட பெண்ணா இருக்க புடிச்சிருக்கா இல்லையா ? எனக்கேட்டாள். உன்கூட இப்படி இருக்க புடிச்சிருக்கு, ஆனா I'm really missing myself too என்றேன். கவலைப்படாதடி மஞ்சு இது temporary தானே, இதெல்லாம் Goa trip முடியிற வரைக்கும் தான் அதனால try to enjoy as much யு can, I need my little sister now என்றாள். சிறிது நேரம் கழித்து normal மூடுக்கு வந்தேன். கொஞ்ச நேரம் அப்படியே கோவாவில் என்னென்ன செய்யலாம் என்று plan போட்டுக்கொண்டிருந்தோம். அம்மா வீட்டு கதவை திறக்கும் சத்தம் கேட்டவுடன், அய்யய்யோ நான் துணிய washing machineல போடவே மறந்துட்டேனடி, இப்ப என்ன சொல்லப் போறாங்கன்னு தெரியலையே, எல்லாம் உன்னால தாண்டி என்று லீலாவிடம் புலம்பினேன்.அம்மாவும் பழைய துணியெல்லாம் அப்படியே கிடப்பதைப் பார்த்து, ஒண்ணுக்கு மூணு பொட்ட புண்ணுங்கள வச்சிருக்கேன், எவளும் ஒரு வேலையும் செய்யறதில்ல என்று திட்டினாள். மஞ்சு எங்கடி இருக்க, இங்க வா என்றாள் அம்மா. பிறகு இருவரும் அம்மாவிடம் சென்றோம், எங்கள் கோலத்தைப் பார்த்து என்னடி இரண்டு பேரும் என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? இப்படி மினிக்கிகிட்டு இருந்தா, வீட்டு வேலையெல்லாம் யாருடி செய்றது என்று திட்டித் தீர்த்தார். லீலாவைப் பார்த்து, நீ கெட்டுப் போறது பத்தாம இவள வேறு கெடுக்கிறியா என்றாள். இல்லமா இவ தான் ஆசைப்பட்டா, அதனால தான் என்று லீலா என்னை மாட்டிவிட்டாள். அம்மா வந்து செல்லமாக என் காதைத் திருகி, அவ்வளவு ஆசையாடீ உனக்கு. ஆனாலும் இந்த dress உனக்கு நல்லாத்தாண்டி இருக்கு, எப்படி இந்தளவுக்கு make up செய்ய கத்துகிட்ட, எங்க ஒரு நடை நட பார்ப்போம் என்றாள். நான் cross leg அ வெச்சு என் பின்புறத்தை கொஞ்சம் தூக்கி நடந்து காட்டியபின், அம்மா தன் வாயில் கையை வைத்து பொட்டச்சி கெட்டாடீ என்றாள். சரி போய் dress change பன்னிட்டு வந்து, laundryயப் போடு என்றாள். லீலாவும், நானும் எங்கள் அறைக்கு சென்று skirtடுக்கு மாறினோம். பின்பு எல்லா வேலைகளும் முடித்துவிட்டு, அம்மா என்னுடன் அமர்ந்து அவர் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ளத் தொடங்கினாள். பெண்ணாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், பிறரிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதையும் எனக்கு அறிவுறுத்தினார். அவர் சொல்வதை எல்லாம் கேட்டுவிட்டு, நீ மட்டும் எப்படிம்மா தனி ஆளா எங்க எல்லாரையும் வளர்த்த என்றேன். அதற்கு அவள் self -confidence is the real beauty of a women என்றார். நீ மற்றவர்களுக்கு அழகாக தெரிய வேண்டுமென்றால், you should approach others with confidence என்றாள்.

  • #753

    Arundhati (Sunday, 02 August 2020 08:40)

    Arun to Arundhati
    Part-01
    En Peru Arun Naan 12th Padikiren Enaku Appa,Amma illa 6 masam munnadi irandhuthang Ippo Naan En Athai Veetula iruken Avangalaku En Mela romba pasam Avanga Peru Lakshmi Avanga Ponnu Peru swathi En vayusu Dhan naanga rendu perum onna Dhan padikirom naanga friends Madhiri Ellame share pannipom naangal irupadhu vaadagai veedu athaiku Neraya Kadan prachanai iruku naanum Veetula athaiku Ella Velaiyulum help pannuven Oru naal schoola maruveda potti nadanthuchu adhula Naan pen Vedham pottukitten Athai dhan Enaku makeup pottu vittutu Nee Paarka nijama pen pola irukirai endru koori athai aachariyamaga parthargal Nee Paiyan entru Sonnal Yaarum namba mattargal Endranar Swathiyum En dressai paarthu kindal pannal functionla chief guest oruvar avaroda maganodu vandhar stagela perform Pannum Podhu avaroda Paiyan enaiye sight adichan naan parthum kandukaamal Irundhen function mudinchu veetuku vandom..

  • #754

    லட்சுமி (Sunday, 02 August 2020 11:39)

    குமார் என்கிற குமாரி
    எனது பெயர் குமார் நான் எட்டாவது படிக்கிறான். என் குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் அப்பா அம்மா அண்ணன் மற்றும் நான்.எங்க ஊர் கோயில் திருவிழா ஆரம்பம் ஊர் வழக்கம் படி குடும்பத்தில் ஒருவருக்கு காப்பு கட்டி விரதம் இருப்பது வழக்கம் இந்த முறை எங்கள் குடும்பத்தில் நான் ஊர் வழக்க படி ஆண் ஒருவர் தான் அம்மன் வேடம் ஏற்கா வேண்டும் அதை தேர்ந்து எடுக்க பூசாரி மீது சாமி வந்து குறி செல்லி தேர்ந்தெடுத்து வழக்கம் இந்த வருடம் யார் என்று பார்த்தால் அது நான் .ஊர் உள்ள பெண்கள் என்னை அழைத்து சென்று மஞ்சள் நீர் ஊற்றி என்னை கோயில் அழைத்து வந்து விட்டனர் பூசாரி எனக்கு மாலை அணிவித்து காப்பு காட்டி விட்டார் பின்னர் எனக்கு தேவையான புடவை நகை மற்றும் ஒரு பெரிய விக் ஒன்று இருந்து பின் எனக்கு ஜாக்கெட் அளவு எடுத்து முடித்து பின் வீட்டில் ஆரத்தி எடுத்த உள்ளே சென்று பூஜை செய்து முடித்தேன்

  • #755

    கல்பனாவாக8 (Sunday, 02 August 2020 14:10)

    ரோஜா என்னை போட்டோ எடுத்தால் ராணி வந்தால் மூவரும் சோர்ந்து செல்பி எடுத்து ரோஜா அதை fb pageல் me&my friend rani and rani husband போஸ்ட் சொய்தால் என்னைதனியாக எடுத்த போட்டோவையும் this rani husband என போஸ்ட் செய்தால் அதை பார்த்த பலரூம் லைக் செய்தனார் சிலர் வாவ் ராணி ஹஸ்பேண்ட் இப்போ ராணிக்கு ஒய்பா என கமெண்ட்டூம் ,எல்லாம் சரி தான் ஆனால் மேக்கப் இல்ல கையில் வளையல் இல்லை காலில் கொலுசு இல்ல தலையில் விக் இல்ல இதலாம் இருந்தால் இவ இன்னும் சூப்பர் இருப்பானு கமெண்ட் பண்ணிருந்தனார் , அதை படித்த ரோஜா எல்லோருக்கும் நன்றி சொல்லி அவங்க சொன்னதை ராணியிடம் கூறினால் ,அவளும் சரி அவங்க சொன்னதை செய்யலாம் என்றால் ,ராணியிடம் கம்பெனிக்கு போகுனும் இன்று சம்பள நாள் என்னை அனுப்புங்கா என்றால் அப்படியா உன் அனுப்புறன் நான் சொல்றதை செஞ்ச நீபோகலாம் என்றால் என்ன என்றேன் இந்த குடம் தெருவில் போய் ஒரு குடம் தண்ணீர் பிடிச்சிட்டுவா என்றால் , குடத்தை வாங்கி தண்ணீர் பிடிக்க வெளியே வந்தேன் அங்கு இருந்த பெண்கள் சிரிச்சிகிட்டே பாருடி ராணிஅவ புருஷனை பெட்டபுள்ளய மாத்திட்டா ,அங்கு இருந்தவயசுபெண்ணுங்க புதுச ரோஜா மலர்ந்து இருக்குடி சிலர் ஒன்பது என கேலி கிண்டல்பண்ணினார்கள் என்னால் அவங்க பேசினாதை கேட்க முடியவில்லை குடத்தை அங்கேவிட்டுட்டு ஒடினேன் , நேராக கம்பனிக்கு போக முயன்றேன் இந்த டிரஸில் எப்படி போவாதுனு பக்கம் இருந்த பிக்பஜார் கடைக்கு போனேன் அங்கு வேலை செய்பவர்கள் என்னை பார்த்து சிரித்தனார் ஒரு லேடி பக்கம் வந்து என்ன வேணும் என்றால் பேண்ட் சார்ட் என்றேன் 3வது மாடி என்றால் அங்கு போனேன் அங்கு இருந்த பேண்ட் சார்ட்டை செலகட் பண்ணி டிரஸ் சேஞ்ச் ரூமுக்கு போனேன் எனக்கு குழப்பம் ஆனாது எதுக்கு போறதுனு பின் ஆண்கள் டிரஸிங்ங் ரூம்கதவை திறந்தேன் ஒருதான் ஆனு சத்தம் போட்டான் மேடம் இது ஜென்ஸ் டிரஸிங் ரூம் பக்கத்தில் இருக்கு லேடிஸ் டிரஸிங் என்றான் பக்கம் இருந்த ரூமுக்கு போய் லேடிஸ் டிரஸ்ஐ கழட்டிவிட்டு பேண்ட் சார்ட்டை போட்டுக்குகொண்டு வெளியே வந்து பின் பில் போட்டு அங்குருந்து நேராக கம்பனிக்கு போனேன் மேனஜர்யிடம் பேசிவிட்டு உள்ளே போய் சம்பளம்வாங்கபோகும்போது அப்போது ராணிவந்துவிட்டால் மேனஜர் சார் நான் அவரு ஒய்ப் அவருகிட்ட சம்பளதரதீங்க அவரு இப்போ ஆம்பளயே இல்ல வீட்டில் எனக்கு ஒய்ப்பாக இருக்கா என்றால் என்ன ஆதாரம் என்றர் மேனஜர் சில போட்டோவை கட்டினால் ,சார் அதுயோல்லாம் எடிட்டிங் போட்டோ என்றேன் அவளுக்கு கோபம் வந்து என்னோட சார்ட்டை பிடித்து கீழித்தால் உள்ளே பிராபோட்டுருந்தை பார்த்த மேனஜர் அட என்ன கருமம் இந்தங்க ராணி சம்பளம் னு அவ கையில் தந்தர்

  • #756

    கல்பனாவாக9 (Sunday, 02 August 2020 22:59)

    மேனஜர் என்னை பார்த்துபீரேம் நீங்க பெண்ணாக மாறுவிங்கனு கனவுலகூட எதிர்பார்க்கல ஆம்பளய கம்பீரமா மீசை இருந்துச்சி இப்போ இல்ல போயும் போயும் பெம்பள மாததிரி மாறிட்டயே என்றான் அதுக்கு ராணி சார் பெம்பளன அவ்வளவு கோவலமா மா மாதராய் இவ்வுலகில் பிறந்திட

    மாதவம் செய்திட வேண்டும்

    பாரதியின் வாக்கு பொய்மையில்லாதது. எனபாரதியார் சொல்லிஇருக்கிறார் நீங்க ஒண்ணும் சொல்லதீங்க வேணும்னா ஒரு நாள் உங்க பெண்ணாட்டியோட டிரஸ் போட்டுபாருங்க அப்போ புரியும் பெண்களை பற்றி என்றால் வாயைக்குவந்துயொல்லாம் பேசதீங்க என்றால் பின் அங்கு இருந்து என்னைஅடித்து இழுத்து கூட்டிசொன்றால் நேராக வீட்டுக்குபோனோம் உள்ளே போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிவா என்றால் நான் போகமால் மறுதேன் அப்படியா இங்கே இருனு சமையல் அறைக்கு போய் கம்பியை அடுப்பில் சூடுற்றி வெளியே வந்து நான் ஹாலில் படுத்துருந்தேன் ஒருகாலில் சூடுவைத்தால் நான் காத்தினேன் இனி எப்படி வெளியே போறனு நான் பார்க்கிறேன் உள்ளேபோய் டிரஸ் சேஞ்ச் பண்ணுறைய இல்ல இன்னொரு கால்லுக்கு சூடுபோடவாஎன்றால் ,உள்ளே பேறேன் சொல்லி அந்த கவரில்இருந்த சிவப்புநிற சல்வர் கமீஸ் டிரஸை அணிந்தேன் உள்ளே ராணி

  • #757

    Jayanthi (Monday, 03 August 2020 22:49)

    Summer Holiday - 12

    ஒவ்வொரு நாளும் என் அக்கா லீலாவும் என் அம்மாவும் விதவிதமான பெண்களின் உடைகளும், ஆபரணங்களும் என்னைப் போடச் சொல்லி அழகுப் பார்த்தனர். பெண்கள் உபயோகிக்கும் cosmetics மற்றும் அவைகளைப் பயன்படுத்தும் முறைகளும் எனக்கு நன்கு பரீட்சயமானது. எனது நடையிலும் பேச்சிலும் பெண்கள் போன்று நளினமும் பாவனையும் தெரிந்ததைப் கண்டு இருவரும் வியந்தனர். என் வீட்டில் என்னை முழுநேரமும் ஒரு பெண்ணாகவே பார்க்கத் தொட்ங்கியதால் சில தினங்களில், எவ்வித தயக்கமும், அனுமதியும் இன்றி எல்லோர் அறைகளுக்கும்செல்லவும், கூச்சம் இன்றி ஒருவருக்கொருவர் அரை குறை ஆடைகளில் பார்ப்பதும் பழகிப்போனது. ஒரு நாள் என் அம்மாவின் அறைக்கு சென்றபோது, அவர் சேலையை கட்டிக்கொண்டிருந்தார், என்னைப் பார்த்ததும் எவ்விதத் தயக்கமும் இன்றி என்னை அழைத்து இந்த பல்லுவை பிடி என்று என்னிடம் கொடுத்து, இடுப்பில் இருக்கும் சேலையை pleats எதுத்து சொருகினார். நானும் வச்ச கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அதைப் பார்த்த அம்மா, என்னடி என்னையே பாக்குற, உனக்கும் சேலைய கட்டிப் பார்க்கனும்னு ஆசை வந்திடுச்சான்னு கேட்டார். அதற்க்கு, எனக்கு உன்னையும் அக்காவைப்  போலவும் body shape இல்லையே, எனக்கு காட்டுனா நல்லாருக்குமான்னு தெரியல என்றேன். அடி சிறுக்கி இதுக்கா கவலைப்படற நீ, பெண்கள் வளர வளர தான் அவங்க உடம்பு shape புக்கு வரும், உனக்கும் போகப் போக எங்களைப் போல shape தானா வரும் என்னை நம்பு என்றார். பிறகு அவர் சேலையின் பல்லுவையும் pleats எடுத்து அதை பின்னாடி போட்டு சரிசெய்து முடித்தார். சிறிது நேரம் கழித்து அம்மா வேலைக்கு சென்றபின் லீலா, மஞ்சு lets get ready we can go to mall என்றாள். எனக்கு தூக்கி வாரிப்போட்டது, என்னச் சொல்லற என்னால எப்படி இந்தக் கோலத்தில வரமுடியும் என்றேன். மஞ்சு இன்னுமா உனக்கு நம்பிக்க வரல, உன்ன யாராவது இப்பப் பார்த்தா சத்தியமா நீ ஒரு பையன்னு துளிக் கூட சந்தேகம் வராது அதனால கவலைப்படாம என்கூட வா என்றாள். so lets get ready என்று கிளி பச்சை kurta topsசும் green leggingsசும் கொடுத்து போடச் சொன்னாள். சரி என்று போட்டுக் கொண்டேன், உள்ளே நான் அணிந்திருந்த padded ப்ரா மற்றும் panties எனக்கு ஓரளவுக்கு confidenceஐ கொடுத்தது. லீலா yellow kurtaவும் white leggingsசும் அணிந்துகொண்டாள். கண்ணாடி முன்பு என் தலை முடியை  வாரும் பொழுது தான் கவனித்தேன், என் முடி என் தோள்களையும் தாண்டி வளர்ந்திருப்பதை. பிறகு இரண்டு பேரும் make-up செய்து கொண்டு கிளம்பினோம். முதல் முறை பெண்ணுடையில் வெளியில் செல்வதால் மனதுக்குள் ஒரு பயம் கலந்த பதைபதைப்பு இருந்தது, லீலா கொடுத்த sun glassஐ போட்டுகொண்டு அவளின் Honda Activaஆ பின்னால் உட்கார்ந்தேன். இருவரும் mallக்கு சென்றடைந்தோம். மஞ்சு உனக்கு என்ன வேண்டும் என்றுக் கேட்டாள். எனக்கு எதுவும் வேண்டாம், உனக்கு மட்டும் எது வேண்டுமோ வாங்கிக்கொள் என்றேன். என் கூட வா என்று Nails அண்ட் Spa கடைக்கு  கூட்டிச்சென்றாள். உள்ளே சென்றவுடன், எங்களை welcome madam, what kind of services do you want என்றார் receptionஇல் இருந்த பெண் ஒருவர். லீலா அவரிடம் we want Manicure & Pedicure என்றாள். பிறகு எங்களை ஒரு reclinerஇல் உட்காரவைத்து, கை விரல்களுக்கும் கால் விரல்களுக்கும் Massage செய்துவிட்டு நகங்களுக்கு beauty treatment என்று அதை shape செய்து polishஉம் செய்து விட்டனர். you both are sisters? என்று எனக்கு polish செய்து கொண்டிருந்த பெண் கேட்டாள். நான் மெல்லிய குரலில் Yes என்று பதிலளித்தேன். I can see the resemblance என்றாள். எல்லாம் முடித்தபின் do you also want Eye service madam என்றாள் அந்தப் பெண். எனக்கு என்ன அது என்று புரியாமல் ஒரு பதற்றத்தில் Okay என்றேன். அவள் eye lash curlerஐ கொண்டு வந்து என் கண் இமைகளை shape செய்து விட்டு your eyes are so expressive என்றாள். எல்லாம் முடித்து விட்டு என்னை அங்கே இருந்த கண்ணாடியில் பார்த்தேன், நான் மனோஜ் என்பதற்கு ஒரு அடையாளமும் தெரியவில்லை. லீலா என்னிடம் வந்து  you are really beautiful மஞ்சு என்றாள். Next we need to do lingerie shopping என்றாள். அங்கே இருந்த ஒரு lingerie shopபுக்கு கூட்டிச் சென்றாள். உள்ளே இருந்த அத்தனை varietyஆன brassieres மற்றும் pantiesகளை பார்த்து வியப்படைந்தேன். We need to get a swimsuit And bikini for our goa trip என்றாள். அவள் தனக்கு pink bikini set ஒன்றை எடுத்துக்கொண்டாள். எனக்கு purple கலர் strapless swimsuit ஒன்றை எடுத்து கொடுத்தாள். பக்கத்தில் இருந்த விதவிதமான plastic breasts rack என் கவனத்தை ஈர்த்தது. இது தான் plastic silicon breasts என்றாள் லீலா. இத ட்ரை பண்ணுடி, இதைப் போட்டுக் கிட்டா உண்மையான மார்பகங்களைப் போன்று உணர்வைத் தரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வளவு தூரம் வந்தாச்சு, சரி இதையும் ட்ரை பண்ணி தான் பார்த்துவிடுவோமே என்று மனதுக்குள் தோன்றியது. சரி இதில் எந்த size எடுக்கட்டும் என்று கேட்டேன். I think B cup size உனக்கு perfectஆ இருக்கும் என்றாள். சரி என்று அதை எடுத்துக்கொண்டு fitting roomமுக்குள் இருவரும் சென்றோம்.

  • #758

    Mithra Sri (Tuesday, 04 August 2020 14:11)

    குடும்ப பெண் - 27 (U/A)

    Veetuku vanthan, veetu vasal le chithi yum Manjula vum kovama ninutu irunthanga, ulle sella muyantren, vazhiya thaduthu "enga poi oor suthitu vara" nu chithi ketanga...
    Enaku chithi romba naal aprm enkita pesunathu romba santhosama irunthuchi,

    Naan "chumma frnd ah pathutu varan chithi",

    Chithi "frnd ah pathutu variya illa Road la yarukachi kaiya kamichitu patuthutu variya",

    Naan "ena chithi ippadi lam pesuringa,sathiyama frnd ah than Chithi pathutu varan",

    Chithi "athuku yen evalo neram, yara pathutu vara",

    Naan "en school frnd krishnan ah than Chithi pathutu varan",

    Chithi "ohh avana, un pinadiye nakka thonga potukitu naye mathiri suthuvane avana",

    Naan "avan appadi lam illa chithi nalla paiyan chithi",

    Chithi "oh avana sonna unaku kovam varutha, illa theriyama than kkuran antha Krishnan aambala thana? Aprm yen un pinadi suthuran, nee potta nu theriyum. Irunthalum unakum sunni than avanum sunni than, un sunni use illana ok, avan sunniya ethula vitu use panuvan enaku puriyala nee sollan",

    Naan "chithiii avan appadi lam illa engalukula onnum illa, just friends avan romba nalla paiyan chithi ippadi lam pesathinga",

    Chithi "nalla paiyana avan, oru potta paiyan nee u pinadiye ippadi naye mathiri suthurana avan evalo periya kama koturana irupan ithule theriyuthu, periya certificate kotuka vanthutan, Seri un vazhile varuvom, un thalaila ena evalo poo, yar vaangi kotutha"

    Naan "athu vanthu, krishnan than Chithi chumma vaangi kotuthan",

    Chithi "nee ambala thana, un friend thana avan unaku yen poo vaangi tharanum",

    Naan "illa chithi chumma than vaangi tharuvan daily m",

    Chithi "nee ena item ah, evalo poo vachikitu item than road la suthunga, illa avan ena un purushana daily unaku poo vaangi tharan",

    Naan "illa chithiii", nu ezhuthan.....

  • #759

    Mithra Sri (Tuesday, 04 August 2020 14:13)

    குடும்ப பெண் - 28 (U/A)

    Chithi "seri vidu kai la ena",

    Naan "chocolate m Teddy m chithi",

    Chithi "neenga ena lovers ah, love panitu variya. Teddy chocolate lam unaku ethuku nee ena ponna! nee ambala nu first unaku ghabagam iruka, unakum sunni than iruku avanukum sunni than iruku.. maranthutu oru sunni kaka alaiyura, avalo taste kandu iruka, evalo thadava avantha sappi vitu irupa sollu",

    Naan "podhum chithi niruthunga, aama naanga love pantrom, avana than naan kalyanam panika poran, sunniyo pundaiyo ena vena irukatum avana than love panuvan kalyanam panuvan avan kota patupan, neenga kekathinga",

    Chithi "(kannu kalankitanga) hey manjula inga paru di, evan avana love pantranam Kalyanam pana poranam ena keka kotathu nu soltran di, hey Nandhan, chithi un nallathu kaka than da evalo neram pesitu irukan, nee soltrathu lam partical ah life la set aagathu da, intha kaalathula pasanga ponnunga la love panale vela aanathum kalati vitu poitanga, neelam paiyan da sollave vena. Unaku ithulam vaangi tharathu una crt pani una matter panitu thoki potutu poituvan da, ithulalam police case kota kotuka mudiyathu da, sonna purinchiko avana nambatha ",

    Naan" illa chithi en Krishnan romba nallavan chithi appadi lam pana matan",

    Chithi "ena da unaku evalo solliyum puriya matuthu, nee nalaiki poi, ena kalyanam paniko nu avan kita kelu avan un pakame ithukaprm vara matan",

    Naan "illa chithi avan ena Kalyanam panipan, naanga onna vazhvom",

    Chithi "nalaiki poi first kelu aprm papom, ulla poi thoongu, en veetuku ini late ah vara kotathu, late ah vara mathiri na vera engayachi poiko, poi evanukachi thozhil pani vitu inga varatha, ulla vita matan, last warning", nu sonnanga.

    Naanum thalaiya asachi seri nu solitu ulla poi thoongunan.....

  • #760

    கல்பனாவாக 10 (Wednesday, 05 August 2020 14:18)

    ராணி உள்ளே வந்து வா சாப்பிடலாம் கூப்பிட்டால்,சாப்பாடு வேண்டாம் என்றேன்சரி வா டிவியில் சீரியல் பார்க்கலாம் என்றால் ,ஹாலுக்கு போனோம் தீடீர்னு எனக்கு அடி வயிறு வலித்து அங்கேயே உட்கார்ந்தேன் அதை பார்த்த ராணி ஆஹா வயசுக்கு வந்துட்டடினு சொல்லி ரோஜாவுக்கு கால் பண்ணி என் ஹஸ்பேண்ட் வயசுக்கு வந்தட்டடி வா என்றால் ,அப்படியா சங்கதினு வண்ணாத்திக்கு போன் போட்டு சொன்னால் கொஞ்ச நேரம் கழித்து வண்ணாத்தி உடைய மகள் டிரஸ் எடுத்துக்கொண்டு வந்தால் இங்கே யாரு வயசுக்கு வந்த பெண் என்று ராணியிடம் கேட்டால் வெளியே போய் பாருங்க சின்னதா ஒரு ரூம் இருக்கு அங்கே இருகிறால் என்றால் சரினு அந்த ரூமுக்கு வந்து கதவை திறந்தால் நான் படுத்துருந்தேன் என்னை எழுப்பி டிரஸை கழட்ட சொன்னால் பரவில்லை இந்தடிரஸில் இருகிறேன் என்றேன் அவள் விடவில்லை சல்வர் கமீஸ் டிரஸை கழட்டினால் மேலே பிரா கீழே ஜெட்டியோடு இருந்தேன் ,வண்ணாத்தி தான் கொண்டுவந்த பாவடையை சார்ட்டை எடுத்தால் அப்போது ரோஜா போன் பண்ணினால் எல்லா விசியத்தையும் சொன்னால் அடகருமம் அவளோடு புருஷனா நீ ஆம்பளய லட்சணமா இருக்கவேண்டியதுதானே என்றால் ராணி தீடீர்னு வண்ணாத்தீ உன் வேலை என்னாவோ அதை பாரு என்றால் பின் மஞ்சள் நிறபாவடையை கட்டிவிட்டால்,உடனே எனக்குள் எதோ மற்றம் பச்சைநிற சார்ட்டையையும் போட்டுவிட்டால் சிறிது நேரம் கழித்து ரோஜா வாந்தால் அவ கொண்டுவந்த தோடு கொலுசு கண்ணாடி வளையல் என எல்லாதையையும் அணிவித்தால், கடைசியாக விக்யை தலையில் மட்டினால் அதுக்கு மல்லிபூவைத்தால் ,ராணி என்னை பார்த்து ஷாக்காகினால் அட என்னைவிட அழகா இருக்கடினு சொன்னால் அப்போது மேனஜர்விடம் இருந்து விடியோ கால் வந்தது எடுக்க முயன்றால் ராணி கட்டாகி விட்டது சிறிது நேரம் கழித்து திரும்ப அதே நம்பருக்கு விடியோ கால் பண்ணினால் அதை எடுத்தது மேனஜர் மனைவி பிரெம் சார் இருங்களா என்றால் என்ன விசியம்னு கேட்டால் சும்மா பேசுனும் என்றால்

  • #761

    Jayanthi (Wednesday, 05 August 2020 21:49)

    Summer Holiday - 13

    Fitting அறைக்கு இருவரும் சென்றவுடன் லீலா தன் ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றினாள். First நான் try பண்ணறேன் அப்புறம் நீ try பண்ணு என்றாள். தன் ஆடைகளை முற்றிலுமாக கழற்றி அவள் கையில் வைத்திருந்த Bikiniஐ அணிந்தாள். அவள் உடம்பிற்கு அது கச்சிதமாக இருந்தது. you got really good curves டி என்றேன். அப்பொழுது என் ஆணுறுப்பு என்னை அறியாமல் மெல்ல எழுந்ததைப் பார்த்து, என்னடி என்ன sight அடிக்கிறியா நீ என்றாள். இல்லடி நான் இதற்க்கு முன்ன யாரையும் bikiniல பார்த்ததில்லை அதனால தான்னு நினைக்கிறேன் என்றேன். You should know how to control your feelings டி மஞ்சு என்றாள். Okay, let’s try yours என்றாள். நான் எனது ஆடைகளை கழற்றி அம்மணமாக நின்றேன். First அந்த silicon breastsகளை எடுத்து பொறுமையாக என் மார்பினில் ஒட்டினாள், அதை அங்கிருந்த கண்ணாடியில் பார்த்தவுடன் வெட்கத்தில் என் கைகளால் மறைத்து கொண்டேன், லீலா அதைப் பார்த்து, சீ கையை எடுடி நாங்கலாம் காட்டலியா, நீ மட்டும் தான் இங்க பொம்பளையா என்றாள். பிறகு கையை எடுத்து கண்ணாடியில் பார்த்தபோது அவை உண்மையான மார்பகங்கள் போன்று காட்சியளித்தது. உனக்கும் எனக்கும் கிட்டத்திட்ட ஒரே size தான்டி என்று அவள் தன் மார்பகங்களை தூக்கிக் காட்டினாள். அவளிடம் இருக்கும் பெரிய முலைகளைப்போலவே என் silicon breastsட்டிலும் இருந்தது. பிறகு அதன் மேலே நான் கொண்டுவந்த swimsuitஐ அணிந்தேன். அது strapless swimsuit என்பதால் என் silicon breastsகளை அது வெளியில் தெரியாதபடி சுற்றி மறைத்து கொண்டது. என் தொடைகளின் நடுவே swimsuit tightஆக இருந்ததால் என் ஆணுறுப்பு அதனுள்ளே மடங்கி கீழே flatடாக தெரிந்தது. அந்த swimsuitடில் பின்னாடி pad வைக்கப்பட்டிருந்ததால் என் புட்டங்களும் பெரிய round shapeஆகத் தெரிந்தது. லீலா என்னிடம் how do you feel now? என்றாள். என்னச் சொல்வதென்று தெரியாமல் லீலாவை கட்டிபிடித்துக் கொண்டேன். போதும்டி என்ன விடுடி என்றாள். I think we become really close with each other now என்றாள். நானும் Yes, we are right? என்றேன். பிறகு எங்கள் துணிகளை மாற்றிக்கொண்டு அவைகளை வாங்கியப்பின் வெளியில் வந்தோம்.
    Mallஇல் உள்ள food courtக்குச் சென்று lunch சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அங்கு ஒரு ஆள் என்னையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தார். அதை கவனித்த நான் என் ஆடைகளை கொஞ்சம் adjust செய்துக்கொண்டு அமர்ந்தேன். அதைப் பார்த்த லீலா, என்னடி மஞ்சு அவன் உன்னையே பார்க்கிறான். தெரியலையே may be நான் உன்னவிட அழகா இருக்கறதுனால என்னைப் பார்க்குறான்னு நினைக்கிறேன் என்றேன். லீலா சற்று அதிர்ந்து உனக்கு இந்த நினைப்பு வேற இருக்காடி சிறுக்கி என்று என் கன்னத்தை கிள்ளினாள். எனக்கு அவசரமா வருது, வா restroom போகலாம் என்று எண்னை women’s restroomக்கு அழைத்துச்சென்றாள். முதல் முறை women’s restroom உள்ளே சென்றதால் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாததால் லீலா என்னச் செய்கிறாளோ அதை அப்படியே follow செய்தேன். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதென அவளைப்போன்றே உட்கார்ந்து piss கழித்துவிட்டு topsஐ சரிசெய்து கொண்டு வெளியில் வந்தேன். வெளியே லீலா தன் கையை கழுவி தொடைத்து, lipstickஐ எடுத்து ஒரு coating செய்தால். நானும் என் lipstickஐ எடுத்து அவளைப் போன்றே ஒரு coating செய்தேன். பக்கத்தில் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு Aunty என்னைப் பார்த்து Nice lipstick color ma என்று சிரித்தார். நானும் thank you, bye Aunty என்று சிரித்துவிட்டு சட்டென்று வெளியில் வந்தோம். வாடி கடைசியா fashion jewelry மட்டும் பார்த்துவிட்டு போவோம் என்று ஒரு கடைக்குள் கூட்டிச் சென்றாள். கடைக்காரர் எங்களைப் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, You both are twins? எனக் கேட்டார். லீலா அவருக்கு சங்கேகம் வரக்கூடாது என்பதற்க்காக Yes என்றாள். உனக்கு மட்டும் காது குத்திருக்கு, அவளுக்கு குத்தலையா என்று நாங்கள் போட்டிருந்த கம்பளைப் பார்த்துவிட்டு கேட்டார். லீலா அதற்கு அவளுக்கு குத்தினாங்க ஆனா அந்த ஓட்ட மறைஞ்சிடுச்சி என்றாள். சரி வா நான் குத்தி விடுகிறேன் என்று என்னைக் கூப்பிட்டார், லீலாவும் என்னைப் போடி இல்லனா அவருக்கு சந்தேகம் வந்திடும் என்றதனால் வேறு வழி இன்றி அவரிடம் சென்றேன். உன் கண்ண மூடிக்க என்று ஒரு சின்ன machineஐ எடுத்து கண் இமைக்கும் நொடியில் என் இரண்டு காதுகளையும் குத்திவிட்டு அவ்வளவுதான் என்றார். இப்போ கொஞ்சம் சுருக்குன்னு இருக்கோம் அப்புறம் சரியாகிவிடும் என்றார். பிறகு லீலா இரண்டு dangle earrings வாங்கினாள். இதை இப்ப போட்டுக்கோ என்று அவளே ஒரு ஒரு கம்மலைப் போட்டு விட்டாள். கடைக்காரர் என்னைப் பார்த்துவிட்டு இந்தக் கம்மல் உனக்கு ரொம்ப அழகா இருக்குமா என்றார். நான் அந்தக் கம்மலைப் போட்டு நடந்தபோது அது என் காதோரம் ஊஞ்சலாடியதை வலியும் பொருட்படுத்தாமல் ரசித்தேன். லீலா உடனே, மஞ்சு lets take a selfie with your new earrings என்றாள். இரண்டு பேரும் சிரித்தபடி selfie’s எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினோம்.

  • #762

    நேரம் (Friday, 07 August 2020 03:55)

    என்பெயர் கணேஷ் படித்துமுடித்து வேலை தேடிநிறைஇடத்திற்கு applyபண்ணிருந்தேன் ஒருநாள் அத்தை எங்க அப்பாவிடம் பேசிநான் வேலை வாங்கி தரேன்னு வாக்குகொடுத்தர்கள் நாளைக்கு ஊருக்கு அனுப்பிவைங்கள் என்றார் சரினு அப்பா சொல்லிமறுநாள் என்னை பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர் ,அத்தைவிட்டுக்கு வந்தேன் உள்ளேவரசொன்ங்க உள்ளே போய் தண்ணீர் குடித்தேன் அத்தை மாமா ஆஷா யாரும் இல்லையா வீட்டீல என்றேன் மாமாவெளி ஊருக்கு போய் இருகிற வரத்துக்கு பத்துநாள் ஆகும்னு அத்தை கடைக்கு போய்வருவதாக சொல்லி வெளியே போனார்கள் அப்போது உள்ளே ஒரு பெண் வந்து ஆஷாவை கேட்டால் தெரியாது என்றேன் அன்டி எங்கனு கேட்டார் கடைக்கு போய்ருங்கஎன்றேன் பின் ரூமிலிருந்து ஆஷா வெளியே வந்தால் மாமா எப்போ வந்தீங்கனு கேட்டு இருவரும் கன்னடத்தில் பேசிகொண்டுருந்தனர் எனக்கு புரியவில்லை ஆஷா என்ன பேசுரிங்க ஓன்னும்புரியலா எனக்கும் கன்னட காத்துகுடுங்க என்றேன் ஆஷா வோட ப்ரண்ட் அப்படியானு நான் சொல்றதை திருப்பிசொல்லுங்க என்றால் சரினு சொன்னேன் நானுஉடுகா இல்ல உடுகினு சொன்னால் நானும் அதே மாதிரி சொன்னேன் இருவரும் சிரித்தனர் இதுக்கு அர்த்தம் கேட்டேன் நான் ஊரிலிருந்து வந்துருகிறேன் என அர்த்தம்என்றால்நானும் அதை மனபாடம் செய்தேன் இரவானது சாப்பிட்டு தூங்கிவிட்டேன் காலை அத்தை காபியோடு எழுப்பினார்கள் காபி குடித்துவிட்டு முகம் கழுவி இண்டார்விக்கு ரெடியாகிடிபன் சாப்பிட்டு போக முயன்றேன் அத்தை ஆஷாவை டிரப்பண்ண சொன்னார்கள் சரினு ஆஷா சொல்லி வண்டியை எடுத்தால் ஒருபக்கமாக உட்கார்ந்தேன் மாமா இரண்டுபக்கம்மாக உட்காருங்க என்றால் இல்ல எனக்கு ஒருபக்கமாக உட்காரதான் பிடிக்கும் என்றேன் அவ ப்வரண்ட் வந்தால் அவளை பார்த்தும் நானு உடகா இல்ல உடுகி னு பேசினேன் ஆஷா என்னை பார்த்து க்ரைடாக சொன்னிங்கா என்றால் இண்டர்வி இடத்திற்கு டிரப்பண்ணி போனால் அங்கே இண்டர்வி எடுப்பதும் ஒரு பெண் அவள் கேட்கும் கேள்வி இங்கீலிஸில்விடைகூறினேன் you speak kannada என்றால் yesனுசொல்லி நானு உடுகா இல்ல உடுகினு சொன்னேன் அவ சிரிச்சிட்டு it really னு கேட்டால் yesஎன்றேன் why u come this dress என்றால் I have only one dress என்றேன் ok I will call later னு சொன்னால் பின்னர் ஆட்டோவை பிடித்து வீட்டுக்கு வந்தேன் ஆஷா டிவியில் மகளிர் நலம் பார்த்து எதோ கசயம் செய்து குடித்துவிட்டு ஹால்லில் படுத்துருந்தால்,எனக்கு சளி இருந்தால் அந்த கசயத்தை குடித்தேன் கெஞ்ச நேரம் ஆனது கண்மயங்கி துக்கம் வந்து தூங்கினேன் மதியம் ஆனது எழுந்தேன் சளிபோய்விட்டது எனக்குள் ஏதோ மற்றாம் தோன்றியது ஆஷாவும் எழுந்தால் ஆஷாவிடம் நீபோட்டுவைத்த கசயம்சூப்பர் சாளியொல்லாம்போய்விட்டதுனு சொன்னேன் அய்யோ என்மாமா குடிச்சிங்க அது லேடிஸ் கசியம் என்றால் பரவில்லை நல்லருந்தது என்றேன் அவ ப்ரண்ட் வந்தால் என் மாமா தெரியமஅந்த கசயத்தை குடித்துவிட்டர் என்றால் அப்படியா சூப்பர் என்றால் அவ காதில் எதோ சொன்னால் இரவானது எல்லோரும் தூங்கினோம் எனக்கு துக்கம் வரவில்லை பின் ஆஷா வெளியே வந்தால் கரெண்ட் இல்லை ஒரே புழுக்கமாக இருக்கு லுங்கி இருந்த தா என்றேன் லுங்கிஎதுவும் இல்ல என்றால் உங்க அப்பா லுங்கி கட்டமட்டறனு கேட்டால் இல்லை என்றால் அவரு அம்மாவோட நைட்டியை போட்டுக்குவரு சொன்னால் அட ச்சி அப்படியா மாமா நைட்டிபோடுவார சொல்லவே இல்லை அவ மனசுக்குள் நீயும் இப்போ நைட்டி போட போறனு நீனைத்தால் இந்தங்க மாமா அபத்துக்குபாவாம்இல்லை இந்த நைட்டியை போட்டுங்க என்றால் பரவல வேண்டாம் என்றேன் மாமா நீங்க போட்டுஇருகிற ஜின்ஸ் பேண்ட் சொல்றதை கேளுங்க என்றால் எனக்கும் சரி இன்னிக்கு ஒரு நாள் தானே என்று என் டிரஸை கழட்டிவிட்டு நைட்டியை போட்டுகொண்டேன் அவளோட ப்ரண்ட் கீதாவுக்கு கால் பண்ணினால் மாடி மேலே வரசொன்னால் மாமா மாடிமேலே காத்துவங்கலாம்வாங்க என்றேன் சரினு மாடிமேலே இரண்டுபேரும் போனாம் அவ ப்ரண்ட் கீதா என்னை நைட்டியில் பார்த்து செம பீகரு சொல்லி சிரித்து கன்னடத்தில் பேசு என்றால் நானு உடுகா இல்ல உடுகினு சொன்னேன் இப்பாதான் கரைட்டாக இருக்கு என்ன சொல்றீங்க நீங்க சொன்னதுக்கு ஆர்த்தம் நான் பையன் இல்ல பெண்ணு ஆர்த்தம் சொல்லி ஆஷா ப்ரண்ட் சிரித்தால் கீழே ஒடினேன் என்னை ஆஷா பிடித்தால் எதுக்கு போறனு கீதா கேட்டால் டிரஸ் சேஞ்ச் பண்ண என்றேன் இனி நாங்க சொல்றதைதான் கேட்கனும் இல்லன நீ பேசினா விடியோவை யூடூப்ல் போட்டுவிடுவேன் மிரட்டினர்கள் அப்படியா வெறு வழியின்றி அவங்க சொல்றதை செய்ய தெடங்கினே பின் மூவரும் மாடியிலே படுத்தோம் காலையனது எழுந்தூ கீழே வந்தேன் அத்தை என்னை நைட்டியில்பார்த்து கணேஷ் என்னட இது மாமா மாதிரியே பண்றியே என்றால் ஆஷா கீழே வந்து மாமா தான் என் நைட்டியை கேட்டாரு அதான் கொடுத்தேன் அம்மா என்றால் அ



  • #763

    Jayanthi (Monday, 10 August 2020 00:33)

    Keerthi, Priya, vishnupriya , Malarvizhi Thanks for your comments and sorry for the delay.

    Summer Holiday - 14

    வீட்டிற்கு செல்லும்போது காது குத்தியதைபற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். நான் கவலைப்படுவதைப் பார்த்த லீலா, காது தானே குத்திக்கிட்ட விடுடி இதுயெல்லாம் Goa trip முடியரவரைக்கும் தான; அப்பறம் கம்மலுக்கு பதிலா styleலா stud போட்டுக்கோ என்றாள். வீட்டை வந்து சேர்ந்தவுடன் sleeveless tops மற்றும் mini shortsக்கு மாறினோம். அம்மாகிட்ட உன் காதைக் காட்டுவோம் என்று என்னை லீலா மேலே இழுத்துச் சென்றாள். நான் காது குத்தியிருப்பதைக் கவனித்த அம்மா, superடி இது ஏன் எனக்கு முன்னாடியே தோணல, ரொம்ப அழகா இருக்குடி செல்லம் உனக்கு, பொண்ணா பொறந்திருக்க வேண்டியவ பையனா பொறந்துட்ட என்றார். என்னம்மா சொல்ற, நான் பொண்ணாவா? புரியலையே எனக்கு என்றேன். நான் conceiveஆ இருந்தப்ப scan பண்ணி பார்த்தபோது எனக்கு மூன்றாவதும் பொண்ணு தான்னு சொன்னாங்க, அதனால உனக்கு மஞ்சுன்னு தான் பேரு வைக்கலாம்னு இருந்தோம் ஆனா கடைசியில நீ பையனா பொறந்தப்ப நாங்க கொஞ்சம் shock ஆயிட்டோம் என்றார். ஆனா நீ தான் இப்ப என் பொண்ணாச்சே, now I love you more than ever என்றார்.

    நாம Goa கிளம்ப இன்னும் இரண்டு நாள் தான்இருக்கு, அக்கா வேற நாளைக்கு வரா we have so much work to do மஞ்சு என்றாள் லீலா. அம்மா உடனே நாளைக்கு வெள்ளிக்கிழமைல, ஜானு சாயந்திரம் தானே வரா அதனால நாம மூணு பேரும் காலையிலேயே கோலியிலுக்குப் போயிட்டு வருவோம் என்றார். சரி என்றால் லீலா. மறுநாள் காலை எழுந்தவுடன், மஞ்சு எழுந்துடுடி குளிச்சிட்டு கோயிலுக்கு கிளம்பனும் என்றால் லீலா. நீ முதல்ல குளி அப்புறம் நான் குளிக்கிறேன் என்று மறுபடியும் படுக்க ஆரம்பித்தேன். சற்று நேரம் கழித்து லீலா குளித்து முடித்து towelஐ மட்டும் கட்டிக்கொண்டு என்னை எழுப்பினாள். தூங்கினது போதும் எழுந்து போய் குளிடி என்று என்னை எழுப்பினாள். நானும் குளித்து முடித்து வெளியில் வந்துபார்த்தேன், லீலா பாவாடை தாவணி கட்டியிருந்தாள். நான் ஆச்சிரியப்பட்டு, என்னடி லீலா suddenஆ traditionalலுக்கு மாறிட்ட என்று கேட்டேன். கோயிலுக்கு traditionalஆ தான் போனும், உனக்கும் பாவாடை தாவணி எடுத்து வச்சிருக்கேன் இதைகட்டிக்கோ, நேத்து வாங்கின அந்த silicon breastsஅ போட்டுக்கிட்டு இந்த blouseஅ போடுடி என்று orange கலர் blouseஐயும் மற்றும் பாவாடையும், dark green with gold border தாவணியையும் கொடுத்து போடச்சொன்னாள். blouseசையும் பாவாடையும் போட்டப்ப்பிறகு, தாவணி கட்டத்தெரியாமல் திரு திருவென்று முழித்தேன். அதைப் பார்த்த லீலா, எனக்கு எப்படி தாவணி கட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள். தாவணி கட்டிய பிறகு, மற்றும் அவளுடைய hair extensionஐ எடுத்து என் முடியை நடுவில் வகுடெடுத்து பின்னே பின்னலைப் போட்டாள். அவளுடைய ஜிமிக்கியை கொடுத்து காதில் போடச் சொன்னாள். பிறகு எல்லாம் முடித்தப் பின் கைக்கு வளையலும், காலுக்கு கொலுசும் போட்டுக் கொண்டேன். நான் அணிந்த பாவாடையால் நடக்க கொஞ்சம் சிரமப்பட்டேன். லீலா, எப்படிபாவாடையை தூக்கி நடக்க வேண்டும் என்று காட்டனாள். நான் ஓடிபார்த்தபோது, நான் போட்டிருந்த ஜிமிக்கி என்காதை கூசும்படி ஏதோ எனக்கு மட்டும் ரகசியம் சொல்வது போல் தோன்றியது, நான் போட்டிருந்த பின்னல் என் தாவணி முன்னே விழுந்து என் முன்னழகை எட்டிப் பார்த்தது. பெண்ணாய் இருப்பதின் சுகத்தை முதல் முறையாக உணர்ந்தேன். அம்மா என்னை கூப்பிட்டதால் kitchenனுக்கு விரைந்து சென்று, பாவாடை தாவணி எனக்கு எப்படி இருக்கு சொல்லுமா? என்றேன். நான் பாவாடையை தூக்கி ஓடிவந்ததைப் பார்த்து அம்மா, என் கண்ணே பட்டிடும் போலிருக்கேடி என்று என்னை கட்டி தழுவி கன்னத்தில் முத்தமிட்டாள். என் கூடவா என்று அவர் வாங்கி வைத்திருந்த மல்லிப்பூவை தலையில் சூடி, இப்ப தான் பொண்ணா லட்சணமா இருக்கடி என்றார். லீலாவும் தலையில் பூவை வைத்துக்கொண்டு, வாங்க traditional dressல ஒரு போட்டோ எடுத்துக்கலாம் என்று நாங்கள் மூவரும் சேர்ந்து selfie எடுத்துக் கொண்டோம்.

    நாங்கள் எல்லோரும் கோயிலுக்கு சென்றதைந்தோம்.அங்கு அம்மாகூட பணிபுரியும் ஒருவர், எங்களைப் பார்த்தவுடன், Hi சுமதி என்று என் அம்மாவிடம் பேசத் தொடங்கினார். பிறகு எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார். இவ என்னுடைய இரண்டாவது பொண்ணு லீலா, இவ என்னுடைய மூணாவது பொண்ணு மஞ்சு என்றார். உனக்கு இரண்டு பொண்ணு தான்னு நெனச்சேன், ஆனா உனக்கு மூணு பொண்ணா என்று ஆசிரியத்துடன் கேட்டார். இதுவரைக்கும் ஏன் உன்னுடைய மூணாவது பொண்ண பத்தி என்கிட்ட சொல்லவே இல்ல, பாக்க அம்சமா இருக்கா, என்னம்மா படிக்கற என்று என்னிடம் கேட்டார். நான் இப்ப தான் 10th exam எழுதியிருக்கேன் Aunty என்று என் மெல்லிய குரலில் சொன்னேன். அம்மாவிடம் இவ வயசுக்கு வந்துட்டாளா ? என்றார். அம்மா ஆமா வந்துட்டா ஆனா கொஞ்ச நாள் கழிச்சு தான் சடங்கு பண்ணலாம்னு இருக்கோம் என்றார். பண்ணும்போது என்ன கண்டிப்பா கூப்பிடனும் என்று சொல்லி Bye என்று விடைபெற்றார். பிறகு மூவரும் அம்மனை தரிசனம் செய்துவிட்டு அங்கு பாடிக்கொண்டிருந்த பெண்களுடன் சேர்ந்து உட்கார்ந்தோம். அம்மா என் நெற்றியில் குங்குமம் வைத்து என் பொண்ணுங்களுக்கு நீ தான்மா வழிகாட்டணும் என்று பக்தியுடன் வேண்டிக்கொண்டார்.

  • #764

    Jayanthi (Wednesday, 12 August 2020 03:03)

    Summer Holiday - 15

    கோயிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் ஜானு சாயந்தரமா வீட்டுக்கு வரா, அதனால மஞ்சு நீ வீட்டைப் பெருக்கு, லீலா வந்து எனக்கு kitchenல help பண்ணு, நாளைக்கு Goaவுக்கு packing பண்ணவே நேரம் சரியாயிருக்கும் என்றார் அம்மா. லீலா என் கையில் தொடப்பத்தைக் கொடுத்து புடி டி  என்ன பாக்குற, இனிமே நீ வீட்டு வேலையெல்லாம் செஞ்சி தான் ஆகவேண்டும் என்றாள். பாவாடையில் பெருக்க கொஞ்சம் சிரமப்பட்டதால், அதை தூக்கி அம்மாவைப் போலவே இடுப்பில் சொருகிகொண்டு, living room மற்றும் bed roomஐ சிரமப்பட்டு பெருக்கி முடித்தேன். நான் பெருக்கும் தோரணையைப் பார்த்த இருவரும் தங்களுக்குள்ளே சிரித்துக் கொண்டனர். எதுக்கு இருவரும் சிரிக்கிறீங்க? என்றேன், எங்களைவிட இவ்வளவு அழகா பெருக்கிறியே பரவால இதெல்லாம் கூட தெரிஞ்சி வச்சிருக்கியே என்றாள் லீலா. ஆஹா, நம்மல இப்படி வேல வாங்குறாங்களே, கோவா ட்ரிப் முடிந்த உடனே escape ஆயிடனும், ஜானு வேற evening வரா; அவ வேற என்ன பாடுபடுத்த போறாளோ என்று மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டேன். Evening Railway stationனிலிருந்து ஆட்டோவைப் பிடித்து வீட்டிற்கு வந்தாள் ஜானு, அவள் வந்ததைப் பார்த்து நான் மேலே சென்று அம்மாவிடம் ஜானு வந்துட்டா என்றேன். நான் அம்மாவுடன் மாடிப்படி இறங்கி கீழே வந்தேன். என்ன லீலா இது யாரு உன்னுடைய friendஆ பார்க்க நல்லாருக்காளே என்றாள். லீலாவும் ஆமா இது என்னுடைய friend மஞ்சு என்று கூறிச் சிரித்தாள். என்னக்கா என்ன தெரியலையா? என்றேன், சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்டி என் செல்லம், பாவாடை தாவணியில ரொம்ப அழகா இருக்கடி என்று என்னை உற்றுப் பார்த்து அடக் காது வேற குத்திருக்கப் போல சூப்பர்டி என்றாள். லீலா இவள நல்லா மாத்திருக்க இருக்கடி, Good job என்றாள்.

    ஜானு அம்மாவிடம், என்ன இவ பொண்ணா வீட்ல ஒழுங்கா நடந்துக்கிறாளா? என்றாள். அம்மா என்னைப் பற்றிக் கொண்டு என் தங்கத்துக்கு என்னடி, எவ்வளவு அழகா வீட்டு வேலையெல்லாம் செய்யறா தெரியுமா என்று என்னை மெச்சினாள். மஞ்சு இங்கவாடி என்று என்னை இழுத்து  தன் பக்கத்தில் அமரச் செய்தாள். Good transformation மஞ்சு, எப்ப காது குத்திக்கிட்ட, இந்த make-up, lipstick எல்லாம் யாரு பண்ணிவிட்டது என்று ஆர்வத்துடன் என்னிடம் கேட்டறிந்தாள். நான் வீட்டில் அங்கும் இங்கும் பாவாடையில் ஓடி திரிவதைப் பார்த்து, அவ்வப்போது கிண்டலாக சிரித்தாள். எல்லோரும் dinner முடித்த பிறகு என்னென்ன பொருட்களை எடுத்து வைக்கவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தோம். எனக்கும் அம்மாவுக்கும் இரண்டு suitcases, உனக்கும் லீலாவுக்கும் இரண்டு suitcases என்றாள் ஜானு. பாருடி, நீயும் லீலாவும் உங்க dressesஅ share பண்ணிக்கறதனால இரண்டு பேரும் நிறைய பொருட்களை கொண்டு போகலாம் என்றாள். yeah, it's nice என்றாள் லீலா. உனக்கு டிக்கெட் மஞ்சு பேரில தான் எடுத்திருக்கிறோம் அதனால நம்மக்கு ஒன்னும் பிரச்சனை இருக்காது என்றாள் ஜானு. எல்லாம் பேசி முடித்துவிட்டு, லீலா என்னிடம் வாடி நம்ம roomமுக்கு போவோம் என்று என்னை அழைத்தாள். ஜானு அதற்க்கு, நீங்க இரண்டு பேரும் இப்ப ஒரே roomல தான் இருக்கீங்களா? அப்படினா இன்னக்கி மஞ்சு என்கூட இருக்கட்டும், Are you okay with okay with that? என்று என்னிடம் கேட்டாள், நானும் okay என்றேன். பிறகு இருவரும் அவள் அறைக்கு சென்றோம். கவலைப்படாதடி மஞ்சு, you can be free with me as like you are with லீலா என்றாள். இல்ல இதற்க்கு முன்னாடி என்ன உன் அறைக்குள்ளே விடமாட்ட இப்ப மட்டும் என்ன என்றேன். நீ என் தம்பியா இருந்தப்ப நிலைமை வேற, இப்ப தான் நீ என் தங்கச்சி ஆயிட்டியே இனிமே உன்கிட்ட எனக்கு எந்த தயக்கமும் இல்லடி என்றாள். லீலாவுக்கு Goaவுல அவ friend மீனா இருக்கா, எனக்கு நீ தாண்டி company தரணும், you are the only friend for me in Goa and i'm so glad that you coming as my sister என்றாள்.

  • #765

    Jayanthi (Wednesday, 12 August 2020 03:06)

    Summer Holiday 15 - continuation

    பிறகு என் முன்னே அவளுடைய ஜீன்ஸ் மற்றும் topsஐ கழற்றி, ஒரு  transparentஆன white gown மட்டும் போட்டுக்கொண்டாள். அதில் அவள் போட்டிருக்கும் black bra மற்றும் black panty அப்படியே தெரிந்தது. நான் கூச்சப்பட்டு திரும்பிக்கொண்டேன். that's okay டி don't be shy என்றாள். நம்ம வீட்ல எல்லோரும் பொம்பளைங்க தானே? அப்புறம் எதுக்கு வெட்கம், Now we can wear anything என்றாள். சரி நீனும் என்னுடைய ஒரு gownஐயே போட்டுக்கோ என்று அவள் போட்டிருப்பதைப் போலவே ஒரு gownஐ கொடுத்து dress change பண்ணிக்கச் சொன்னாள். அந்த கவுன்ஐ போட்டபிறகும் கிட்டத்தட்ட மேலே எதுவும் இல்லாத மாதிரியான உணர்வுதான் தோன்றியது. என் silicon breastஐ பார்த்து, அட சூப்பர்டி மஞ்சு whose idea is this? என்றாள். லீலா தான் mallல வாங்கி கொடுத்து போட்டுக்கச் சொன்னாள். நீ தப்பா நினைக்கலைனா நான் ஒன்னு கேட்கட்டுமா? என்றேன். என்னடி கேளு என்றாள். இத நாள் முழுவதும் போட்டிருக்கறது இவ்வளவு கஷ்டமா இருக்கே? நீ எப்படி உன்னுடைய பெரிய மார்பகங்களை வச்சிகிட்டு சமாளிக்கிற? என்றேன். ஏய் இது உன்னது மாறி இல்ல, these are real breastsடி, இதுல என்ன ஆச்சிரியம், அம்மாவைப் போலவே எனக்கும் இருக்கு, நீயும் பொண்ணா பொறந்திருந்தா உனக்கும் கிடைச்சிருக்கும் என்றாள். என்னை இறுக்கி பற்றி, நீ இப்ப உண்மையிலே அழகா இருக்கடி மஞ்சு, உன்ன evening பார்த்த போது நானே அசந்து போயிட்டேன், நீ பேசறதும் நடக்கறதும் அப்படியே பொண்ணுங்க மாதிரியே இருக்குடி, அம்மாவும் லீலாவும் உனக்கு நல்லா training கொடுத்திருக்காங்க என்றாள். சரி எனக்கு தல வாரிவிடுறியா எனக் கேட்டாள். நானும் சீப்பெடுத்து அவள் தலையை வாரத் தொடங்கினேன், அவள் தனது கல்லூரியில் நடந்தவைகளை என்னிடம் கூறினாள். வாரி முடித்தபின் லீலா கதவை தட்டினாள், shall I join with you girls என்றாள். அவளை உள்ள வாடி என்றாள் ஜானு. பிறகு எல்லோரும் தலை வாரிக்கொண்டு, face wash and cleansing செய்தோம். லீலா பரவால்ல டி இவ எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிருக்கா என்று வியப்பாக சொன்னாள் ஜானு. பிறகு மூவரும் Goaவில் என்னென்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். நான் என் அக்காக்களோடு இப்படி அரை குறை ஆடைகளோடு பேசுவதும், அவர்கள் உலகத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டதும் எனக்கு புது வித சந்தோஷத்தை தந்தது. அம்மா அங்கிருந்து என்னடி எல்லோரும் இன்னுமா பேசிக்கிட்டிருக்கீங்க? போய் தூங்குங்க, நாளைக்கு பேசிக்கலாம் என்றார். மூன்று பேரும் எவ்வித தயக்கமும் இன்றி ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து தூங்க ஆரம்பித்தோம்.

  • #766

    Jayanthi (Thursday, 20 August 2020 16:49)

    Summer Holiday -16
    வீட்டில் எல்லோரும் நாளை Goa செல்வதற்காக துணிகளை packing செய்வதில் busy ஆக இருந்தோம். லீலாவும் நானும் துணிகளை share செய்து கொள்வதால் ஒரு suitcase இல் cosmetics மற்றும் lingerie களையும், மறு suitcase இல் western outfits களையும் pack செய்தோம். நாளை Goa செல்வதால் என் மனதுக்குள் உற்சாகமும் கூடவே பதட்டமும் அலைமோதியது, எப்படி பெண்ணாக Goa வில் சமாளிக்கப் போகிறேன் என்ற பயமும், Goa விலிருந்து வந்தவுடன் என் நிலைமை என்னவாகும்; என்னை வீட்டில் எவ்வாறு இவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற குழப்பமும் இருந்தது. மறுநாள் airport க்கு செல்ல எல்லோரும் தயாரானோம், மூவரும் குளித்து விட்டு யார் என்ன துணிகளைப் போட்டுக்கொள்வது என்று முடிவு செய்தோம். என் அக்கா இருவரும் tops மற்றும் jeans சும், எனக்கு white short frock ஒன்றைக் கொடுத்து, மஞ்சு wear this, this will show you much more feminine என்றால் லீலா. பிறகு ஜானு என்னிடம் வந்து, இத நீ panty போடறதுக்கு முன்ன இதை போட்டுக்கோடி என்று சிறு elastic போன்ற ஒன்றைக் கொடுத்தாள். இதுக்கு பேரு G string, இத போட்டுக்கிட்டா உன் ஆணுறுப்பை வெளியே தெரியாதபடி மறைச்சிக்கலாம், அதுமட்டும் அல்லாம உனக்கு உன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் உதவும் என்றாள். சரி என்று bathroom க்கு சென்று அதைப் போட்டுக் கொண்டு பேன்ட்டியை அதற்க்கு மேலே அணிந்தேன். அது கொஞ்சம் tightஆகவும், அந்த G string உள்ளே என் ஆணுறுப்பு நன்கு மடங்கி கொஞ்சம் வலியையும் தந்தது. கண்ணாடியில் பார்த்தபோது எனக்கு அணுறுப்பே இல்லாத அளவுக்கு அந்த இடம் flat டாக இருந்தது. பிறகு வெளியில் வந்து ஜானுவிடம் காட்டினேன், Okayவா என்றேன். எங்கே என் முன்னாடி நடந்துகாட்டு என்றாள், நான் என் இடுப்பை பெண்கள் போல ஆட்டிக் கொண்டு நடந்தேன். பாத்துடி overரா இருக்கு, ஆட்டுறத கம்மி பண்ணிக்கோ, என்ன பாத்து அப்படியே follow பண்ணு என்று ஜானு அவள் அணிந்திருந்த Red பேன்ட்டியுடன் casualலாக நடந்து காட்டினாள். அவள் பின்புறம் நன்கு பெரிதாகவும், வளைவாகவும் காட்சியளித்ததை கண்டு பிரம்மிப்பாக இருந்தது. நானும் அவளைப்போன்று அப்படியே follow செய்து நடந்து காட்டினேன், பார்த்துவிட்டு that's good என்றாள். பிறகு மூவரும் readyஆகி அம்மாவை காணச் சென்றோம். அம்மா எங்களைப் பார்த்துவிட்டு மூணுபேரையும் விட நீதாண்டி அழகு என்று எண்னை பற்றிக்கொண்டார், நான் சிரித்துக்கொண்டே அம்மாவை கட்டிகொண்டேன்.

    சிறிது நேரம் கழித்து taxiயை வரவழைத்து பெட்டிகளை ஏற்றினோம், நான் அணிந்திருந்த Gold color heelsசுடன் கவனமாக நடந்து taxi ஓட்டுனருக்கு எவ்வித சந்தேகமும் வராதபடி காருக்குள் ஏறி அம்மாவின் பக்கத்தில் அமர்ந்தேன். சற்று நேரம் கழித்து airportடுக்கு சென்றடைந்தோம், நான் பெட்டியை எடுக்க முற்பட்டேன், taxi driver நீ இருமா நான் எடுத்து தரேன் என்று அவரே எல்லா suitcaseகளையும் எடுத்து வெளியில் வைத்தார். என் அக்கா என்னைப் பார்த்து கண்ணடித்து, காதுக்குள் you are a lady now, men's will help you for such things என்றாள். நானும் கேட்டுக் கொண்டு மனதுக்குள் சிரித்தேன். அடுத்து Suitcaseகளை check-in செய்து விட்டு, boarding passசுடன் gateடுக்கு விரைந்தோம். பிறகு ஒருவழியாக flightடுக்குள் நுழைந்தோம், welcome madam என்று எங்களை வரவேற்றனர். அம்மாவுக்கும் அக்காக்களுக்கும் ஒரே சீட்டில் அமர இடமும், எனக்கு மட்டும் ஒரு பொண்ணு பக்கத்தில் seat கிடைத்தது. அவளுக்கு கிட்டத்தட்ட என் வயது இருக்கும் என்று நினைக்கிறேன். உட்கார்ந்தவுடன் Hi I'm Anu என்றாள், பதிலுக்கு நானும் என் மெல்லிய குரலில் hi I'm Manju என்றேன். பிறகு Goaவுக்கு vacationஆ என்றாள், ஆமாம் என்றேன்.அவளுக்கு சந்தேகம் ஏதும் வரக்கூடாது என்பதற்காக என் முடியையும், காலையும் அவ்வப்போது adjust செய்து கொண்டேன். Nice frock என்றாள், thank you என்றேன். that's skirt and shoes என்றேன், oh it just casual wear என்றாள். Flight takeoff செய்து சற்று நேரம் கழித்து மறுபடியும் என்னிடம் பேசத் தொடங்கினாள். அவள் தனது Aunty/Uncle ஐ காணச் செல்வதாக என்னிடம் கூறினாள். என்னிடம் அவள் எங்குபோகிறாள் என்பதையும், பிறகு என்னென்னவெல்லாம் Goaவில் இருக்கு என்று பேசிக் கொண்டே வந்தாள், பிறகு சட்டென்று you're looking good மஞ்சு, you must have a boyfriend right? என்றாள். No, I don't, What about you என்றேன். அவளும் சிரித்துவிட்டு me neither என்றாள். சிறிது நேரம் கழித்து Goa Debolim airport ஐ நெருங்கினோம். Nice meeting you மஞ்சு, have a nice time in Goa என்று flight நின்றவுடன் கூறினாள், you too have nice time என்றேன். பிறகு flightயிலிருந்து வெளியில் இறங்கி bye சொல்லிவிட்டு, நாங்கள் எல்லோரும் Baggageகளை எடுத்துக் கொண்டு airport Exitஐ நோக்கி நடந்தோம். பிறகு taxiயை பிடித்து women's PG hostelலுக்கு சென்றடைந்தோம்.

  • #767

    சமந்தா (Saturday, 22 August 2020 14:00)

    என் பெயர் ராஜா. எனக்கு அப்பா அம்மா இல்லை ஒரு தங்கை மட்டும் அவள் பெயர் நந்தீனி. தான் நாங்கள் எங்களுடய பாட்டியுடன்(மீனாட்சி) தங்கி கொண்டு இருக்கிறோம் . அவர்தான் எங்களை சிறு வயதில் இருந்தே வளர்த்து வருகிருறார்.நான் இப்போது பத்தாவது படித்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய பெற்றோர் எங்களில் ஒருவரை டாக்டர்க்கும் மற்றொருவர் போலீஸ் ஆக வேண்டும் ஆசைப்பட்டார் எங்களிடம் இறப்பதற்கு முன் கேட்டு கொண்டார். எனக்கு சிறு வயதில் இருந்தே டாக்டர் ஆக ஆசை அதனால் நான் என் தங்கையிடம் நீ போலீஸ்க்கு முயற்சி செய்ய சொன்னேன்.
    அவள் பெயர் கீர்த்தி. அவளுக்கும் அப்பா அம்மா இல்லை, அவள் அனாதை இல்லத்தில் வளர்ந்து வருகிறாள். அவளுக்கும் என்னை போல டாக்டர் ஆக வேண்டும் என்பதே ஆசை.
    எங்கள் இருவருக்கும் ஒரே ஆசை தான் அதனால் எனகளுக்குள் ஒரு நட்பு ஏற்பட்டது. எங்கள் இருவருக்கும் டாக்டர் க்கு படிக்க ஆசை ஆனால் அதற்கு எவ்வளவு செலவு ஆகும் அதற்கு என்ன பண்ண வேண்டும் என்பதை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. யாராவது எங்களை கேட்டால் இதைத்தான் படிக்க போறோம் வேண்டும் சொல்லுவோம் அவர்கள் எங்களை பார்த்து சிரித்து விட்டு செல்வார்கள். என் தங்கை க்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. சராசரியாக படிப்பாள். நாங்கள் இருவரும் மிகவும் நன்றாக படிப்போம்.

  • #768

    சமந்தா (Sunday, 23 August 2020 01:03)

    நாங்கள் பாட்டியுடன் இருப்பதால் நானும் வீட்டு வேலைகளை (சமைப்பது, துணிகளை துவைப்பது, கோலம் போடுவது, etc...) செய்ய கற்று கொண்டேன். பாட்டி காலையில் எழுந்து என்னுடைய ஆசிரியர் ஹேமாவதி வீட்டில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு அப்படியே கூலி வேலைக்கு செல்வாள். அவள் காலையில் செல்வதால் எங்கள் வீட்டு வேலைகளை நான்தான் செய்வேன் பிறகு நாங்கள் இருவரும் பள்ளிக்கு புறப்பட்டு செலவோம். எனக்கு ஹேமாவதி டீச்சர் என்றால் ரொம்ப பிடிக்கும், அவர் எங்களை எப்போதும் ஊக்குவிப்பார்கள், எங்களுடைய குடும்ப சூழ்நிலை எண்ணி என்னுடைய பாட்டியை அவர் வேலைக்கு சேர்த்து கொண்டார். ஒருநாள் அவர் எங்களிடம் இந்த பத்தாவது பொது தேர்வில் யார் அதிகமாக மதிப்பெண் வங்குகிறீர்களோ அவர்களுக்கு என்னுடைய பரிசும் மற்றும் அவர்களுக்கு கல்லூரி செலவை முடிந்து வரை பகிர்ந்து கொள்கிறேன் என்றாள். அவரை என்னையும் மற்றும் கீர்த்தியும் தனியாக அழைத்து இது உங்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால் நான் தலைமை ஆசிரியரிடம் பேசி உங்கள் கல்லூரி செலவை அரசு ஏற்கும் படி செய்கிறேன் என்றாள் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி, நாங்களும் சரி என்றும் சொன்னோம்.

  • #769

    சமந்தா (Sunday, 23 August 2020 01:13)

    ஒருநாள் கீர்த்தி பள்ளிக்கு வரவில்லை, யாரோ ஒருவரை காப்பாற்ற சென்று விபத்தில் அடி பட்டு மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாக மாணவர்கள் பேசி கொண்டு இருந்தனர் , நானும் அவளை சென்று பார்த்தேன், அவளுடைய மருத்துவ செலவை அவர்களே ஏற்று கொண்டனர்.ஒருவாரத்திற்கு பிறகு அவள் பள்ளிக்கு வந்தாள்.ஒருநாள் பாட்டிக்கு காய்ச்சல் அதனால் அவள் வேலைக்கு செல்ல முடியவில்லை , அவருக்கு பதிலாக என்னை போக சொன்னார். நான் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றேன் , அதற்கு பாட்டி இன்று ஒருநாள் மட்டும் என்றாள். நானும் சரி என்று சொல்லி ஹேமாவதி டீச்சர் வீட்டுக்கு சென்றேன், அவருக்கு என்னை பார்த்ததும் ஆச்சர்யம் , என்ன விஷயம் ராஜா காலையில் எங்க வீட்டிற்கு வந்துருக்க என்றாள். பாட்டிக்கு உடம்பு சரியில்லை அதனால் தான் அவருக்கு பதிலாக என்னை அனுப்பினார், ஓ! உனக்கு வீட்டு வேலை கூட செய்ய தெரியுமா என கேட்டு சிரித்து கொண்டு உள்ளே அழைத்தார். நான் உள்ளே சென்றதும் வீட்டை சுற்றி காட்டிவிட்டு வர சென்றார் , நான் சமையல் அறைக்கு சென்று பாத்திரங்களை கழுவி விட்டு , சமைத்து விட்டு , துணி துவைக்க சென்றேன். காலை 8.30 டீச்சர் பள்ளிக்கு ரெடியாகி கீழே வந்து சாப்பிட உட்கார்ந்தார் , பிறகு என்னை அழைத்து சாப்பிட சொன்னார். நாங்கள் இருவரும் சாப்பிட தொடங்கினோம் , அவர் சாப்பிட்டு மிக அருமையாக இருக்கு , இத்தனை வருடங்களாக சமைக்கிறேன் என்னால் கூட இவ்வளவு அருமையாக சமைக்க தெரியாது, நீ எப்படிடா இப்படி என்று சொல்லி சிரித்து கொண்டே பேசாம நீயே தினமும் எங்கள் வீட்டுக்கு வந்து வேலை செய் , நானும் முடிந்து வரை உதவி செய்கிறேன் பிறகு நீ இங்கேயே படிக்கலாம் என்றாள். சரி உன்னோட தங்கை எப்படி உன்னை மாதிரி நன்றாக படிப்பார்களா என்று கேட்டார். அவள் படிப்பில் சுமார்தான் ஆனால் போலீஸ் ஆகி விட வேண்டும் என்ற கனவில் இருகிறாள் மற்றும் என்னுடைய கனவும் அது. டீச்சர் என்னிடம் சரி , உனக்கு எதற்கு என்னை பிடித்துருக்கு ? என கேட்க , நான் அவரிடம் நீங்கள் தான் எனக்கு படிக்க உதவி செய்கிரீர்கள் நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்கிறிர்கள் என்றேன். திரும்பவும் அவர் என்னிடம் , இதே பதிலை தான் எல்லோரும் சொல்வார்கள் நீ ஏதாவது வித்தியசமாக சொல்லு என்றார். நான் அவரிடம் நீங்கள் கோபப்பட மாட்டிர்கள் என்றாள் சொல்வேன் என்றேன், அவரும் சரி என்றார் நீங்கள் கட்டும் புடவை மற்றும் கொஞ்சமா mackup போட்டு வருவது எல்லாமே பிடிக்கும் என்றேன் , ஹேமாவதி முகம் மாறியது பிறகு சிரித்து கொண்டே என்னடா பெண்களை போல புடவை மற்றும் mackup பற்றி பேசுகிறாய் ..சத்தியமாக நீ ஆண் தானே என கேட்க ..ஐயோ டீச்சர் நான் பையன் தான்...அவர் சும்மா தான் சொன்னேன் பயப்படாத சொல்லி எழுந்து சென்றார்கள். நானும் தினமும் வேலைக்கு வருவது இங்கேயே படிப்பது என நாட்கள் ஓடி கொண்டு இருந்தன.

  • #770

    சமந்தா (Sunday, 23 August 2020 01:18)

    பத்தாம் வகுப்பு தேர்வு வந்தது நாங்களும் தேர்வு நன்றாக எழுதினோம் , கடைசி நாள் தேர்வு அன்று கீர்த்தியை பார்க்க இருவர் வந்துருந்தனர், அவர்கலைதான் தான் கீர்த்தியை விபத்தில் இருந்து கப்பற்றினால் அதனால் தன் மகளாக தத்து எடுத்து எடுத்ததை பற்றி அப்போதுதான் கூறினாள். எனக்கு அவள் மீது கோபம் வந்தது பிறகு அவள் என்னிடம் ஒரு பொம்மை கொடுத்து அவள் நினைவாக வைத்து கொள்ளும் படி கூறினாள், நான் பேசாமல் நின்று கொண்டு இருந்தேன் அவள் என்னுடைய கழுத்தில் உள்ள செயின் எடுத்து கொண்டு ஓடினாள் அது எனக்கு அம்மா கொடுத்தது அவள் நினைவாக வைத்துருந்தேன் நான் அவளை பிடிப்பதற்குள் அவள் காரில் ஏறிவிட்டால் பிறகு காரும் புறப்பட்டு சென்றது. கொஞ்ச நாட்கலாக வருத்தமாக இருந்தது பிறகு normal ஆனேன். பத்தாம் வகுப்பு விடுமுறையில் அரசு இலவச தையல் பயிற்சி பயின்றேன் ...அதிக நேரம் ஹேமாவதி டீச்சர் வீட்டில் கழித்தேன். பத்தாம் வகுப்பில் கீர்த்தி அதிக மதிப்பெண் எடுத்தாள், நான் அவளை விட 4 மதிப்பெண் குறைவாக எடுத்தேன். Maths/Physics/Chemistry/Biology குரூப் எளிதாக கிடைத்தது நானும் சேர்த்தேன்.

  • #771

    சமந்தா (Monday, 24 August 2020 00:49)

    நான் பதினோராம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் போது என்னுடைய பாட்டி இறந்து விட்டாள் அதற்கு பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்போது எங்களிடம் பணம் இல்லை அதற்கான எந்த வருவாயும் இல்லை , அதனால் நன்கு யோசித்து எப்படியும் என்னால் டாக்டர் ஆக முடியாது அதனால் தங்கையை படிக்க வைத்து பெரிய இன்ஸ்பெக்டர் ஆக்க முயற்சி செய்யலாம் என நான் வேலைக்கு செல்ல முடிவு செய்தேன்.
    ஹேமா டீச்சர் மாதம் என்னால் முடிந்த பணம் தருகிறேன் நீ பள்ளியை முடி அதற்கு பிறகு பார்த்து கொள்ளலாம் என்றார், எனக்கும் சரி என்று தோன்றியது. பிறகு ஹேமா டீச்சர் எனக்கு இலவச தையல் மிஷன் வாங்கி கொடுத்தார். நான் தினமும் ஹேமா டீச்சர் வீட்டுக்கு வேலை செயதுவிட்டு பிறகு பள்ளிக்கு சென்று வந்து மீதி நேரங்களில் துணி தைக்க ஆரம்பித்தேன். இதனால் எங்களுக்கு அதிகமா பணம் கிடைக்கவில்லை என்றாலும் நானும் என் தங்கையும் வாழ போதுமானதாக இருந்தது. என் தங்கை பெண் பிள்ளை என்பதால் அவள் நன்றாக வளர வேண்டும் என்று , நான் குறைவாக சாப்பிட ஆரம்பித்தேன் , என்னுடைய செலவை குறைத்து கொண்டு அவளுக்கு சத்துள்ள உணவுகளை வாங்கி கொடுத்தேன் ...இதன் விளைவு அவள் என்னை விட உயரமாக நல்ல உடல் அமைப்பு பெற்றால் நானோ மெலிந்து மற்றும் சத்து இல்லாதவன் போல் இருந்தேன்.இப்படியே இரண்டு வருடங்கள் ஓடியது நானும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டேன் என் தங்கையும் பத்தாம் வகுப்பு முடித்து விட்டாள். இந்த விடுமுறை நாட்களில் அவளை நான் ஒரு பயிற்சி பள்ளியில் சேர்த்து படிக்க சொன்னேன்

  • #772

    சமந்தா (Monday, 24 August 2020 00:53)

    என் தங்கையை பள்ளியில் சேர்க்காமல் , அவளை டிப்ளமோ கல்லூரியில் சேர்த்து விட்டேன் . அவளிடம் படிக்கும் போதே நீ Pant /Shirt தான் அணிந்து கொண்டு போக வேண்டும் என்றேன்.நான் அதற்கு நிறைய கஷ்டப்பட்டு வேலை செய்ய தொடங்கினேன். அவள் படிப்பதற்கு எல்லா வேலைகளையும் செய்தேன். அவள் படிக்கும் கல்லூரி அருகில் இருக்கும் கிராமத்தில் வீடு வாடகைக்கு குடிறினோம். பக்கத்து வீட்டில் சரோஜா என்ற அக்கா ஒரு வசித்து வந்தார், எங்களுக்கு உதவி செய்தாள். நான் நிறைய வேலைகளை செய்து கஷ்டப்படுவதை பார்த்த அவள் என்னிடம் இப்படி கஷ்டப்படுவதை விட என்னுடன் கம்பனியில் வேலை செய் உனக்குத்தான் தையல் மிஷன் தெரியும்ல என்றாள். தங்கையும் இது நல்ல யோசனை என்றாள் நானும் ஒப்புக்கொண்டேன். மறுநாள் நாங்கள் இருவரும் கம்பெனிக்கு சென்றோம், சரோஜா அக்கா என்னை உட்கார வைத்து விட்டு அலுவலகத்தில் சென்றாள். கொஞ்ச நேரத்தில் என்னை அழைத்தார்கள் , நான் உள்ளே சென்றதும் என்னிடம் ஒரு பெண் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டுஇருந்தால் அவள் பெயர் சுமதி, என்னிடம் உங்கள் நிலமையை சொன்னாள் உனக்கு வேலை உண்டு ஆனால் இங்கு பெண்கள் மட்டுத்தான் வேலை செய்கிறார்கள் , வேண்டுமென்றால் மற்ற பெண்களை போல uniform சுடிதார் அணிந்து கொண்டு வாருங்கள் , உங்களுக்கு மாதம் 9000 தருகிறோம் என்றாள் , நான் குழப்பத்தில் நின்று கொண்டு இருந்தேன். சுமதி என்னை அழைத்து நன்றாக யோசித்து விட்டு விருப்பம் இருந்தால் நாளை என்னை சந்திக்கும் மாறு கேட்டு கொண்டாள் நான் தலையை ஆட்டி கொண்டே வெளியே வந்தேன்.
    அன்று இரவு சரோஜா அக்கா என் தங்கையிடம் நடந்ததை சொன்னாள் , அதற்கு அவள் சிறிது நேரம் யோசித்து விட்டு அண்ணா நீங்கள் கஷ்ட்ட படுவதை விட கம்பனிக்கு வேலை செல்லுங்கள் , என்ன சுடிதார் அணிய வேண்டும் என்று கேவலமாக நினைக்கதிர்கள் அது உங்கள் தங்கை அணியும் வெறும் துணி என்று நினைத்து கொள்ளுங்கள் இல்லையென்றால் நீங்கள் அணியும் pant/ shirt போலத்தான் சொல்லி , வேலைக்கு செல்ல கெஞ்சினாள் நானும் சரி என்று சொன்னேன். மகிழ்ச்சியில் நந்து( தங்கையின் செல்ல பெயர்) என்னை கட்டி அணைத்தாள்.

  • #773

    சமந்தா (Monday, 24 August 2020 03:56)

    மறுநாள் நானும் சரோஜாஅக்காவும் கம்பனிக்கு சென்றோம் , நான் சுமதியை சந்திக்க சென்றேன் அவள் எண்ணிடம் , யாருக்கும் தெரியமால் பார்த்து கொள்ள படி சொன்னால், பிறகு பெண்களை போல முடி வளர்க்க சொன்னாள் , சரி என்று சொல்லி வெளியே வந்தேன். கம்பெனி உள்ளே சென்றதும் ஒரு பெரிய ஹாலில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் துணி தைத்து கொண்டிருந்தனர், எனக்கும் ஒரு தையல் மிஷன் கொடுத்தனர் , எனக்கு இந்த வேலை ரொம்ப சுலபமாக இருக்கும் என தோன்றியது. மாலையில் வீட்டுக்கு செல்லும் முன் சுமதி uniform கொடுத்து மற்ற பெண்களை போல இதை புடவையாகவோ இல்ல சுடித்தரகவோ போட்டு கொண்டு வரணும் என்றாள். சரோஜா அக்கா என்னை அழைத்தார் நான் அவளிடம் சென்றேன் , அவள் நாம் இப்போது ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அழகு நிலையம் அழைத்து சென்றாள் , எனக்கு அதை பார்த்ததும் அதிர்ச்சியை தந்தது, பயப்படாத உள்ளே வா என இழுத்தாள். நாற்காலியில் உட்கார வைத்து சரோஜா அக்கா அவர்களிடம் காது குத்த வேண்டும் மற்றும் உடம்பு முடிகளை அகற்ற வேண்டும் என்றாள். எனக்கோ பயமாக இருந்தது, பிறகு ஒரு பெண் வந்து என் காதில் ஓட்டை போட்டு சரோஜா அக்கா கொடுத்த என் தங்கையின் கம்மல் போட்டு விட்டாள் அதே போல் இன்னொரு காதிலும் போட்டுவிட்டாள். ஒரு அறைக்குள் அழைத்து சென்று என் உடம்பில் மற்றும் முகத்தில் இருக்கும் முடிகளை அகற்றினர். பிறகு நாங்கள் இருவரும் வீட்டிற்கு சென்றதும் நந்து என்னை பார்த்து நல்லா இருக்கு அண்ணா என்றாள், அன்று இரவே எனக்கு நானே சுடிதார் தைத்தேன்.

  • #774

    சமந்தா (Monday, 24 August 2020 03:58)


    மறுநாள் காலையில் நான் சுடிதார் போட்டு நின்றேன் , நந்து அருகில் வந்து அவளுடைய கழுத்தில் இருக்கும் செயின் எடுத்து எனக்கு போட்டு விட்டாள். அவள் pant/ shirt போட்டு கல்லூரிக்கு செல்ல ரெடியாக நின்றாள், நான் வேலைக்கு செல்ல சுடிதார் அணிந்து கொண்டு நின்றேன் , அவள் என் அருகில் வந்து நான் போலீஸ் வேலைக்கு செல்லும்வரை பொறுத்து கொள்ளுங்கள் என்றாள் , அவளுடய நெற்றியில் முத்தமிட்டு இருவரும் கிளம்பினோம். தினமும் நாங்கள் இருவரும் அதிகாலையில் எழுந்து , நான் வீட்டு வேலைகளை செய்வேன் , நந்து உடற்பயிற்சி செய்வாள்..நாளுக்கு நாள் அவளின் உடம்பு கட்டு மஸ்தாக மாறியது ..என்னால் தூக்க முடியாத பளுவை அவள் சுலபமாக தூக்கினாள் அந்த நேரத்தில் வெட்கமாக இருந்தாலும் ஒரு பக்க மகிழ்ச்சியாக இருந்தது..இப்படியே வீட்டில் ஆணாகவும் கம்பெனியில் பெண் நடிப்பது போல வாழ்க்கை சென்று கொண்டு இருந்ததது.

  • #775

    ராணி (Monday, 24 August 2020 04:36)

    Samantha உங்கள் கதை அழகா போய்க் கொண்டிருக் கிறது.Raja சுடிதார் மட்டுமில்லாமல் புடவை ஜாக்கெட் போடுவது போலவும் இனி வரும் நாட்களில் மூக்குத்தி உட்படகொஞ்சம் கொஞ்சமாக நகைகள் அணிவது கூடுவது போலவும் மேக்கப் அணிவதை விவரமாக எழுதும்படியும் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் இதையெல்லாம் விரும்பிச் செய்வதில்லை வேறு வழி இல்லாமல் செய்வது போல கதையில் சொல்வது இன்னும் அழகாக இருக்கும் .
    இது என்னைப் போன்றவருடைய ஐடியாக்கள் மட்டும்தான். நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே எழுதுங்கள்.

  • #776

    சமந்தா (Monday, 24 August 2020 13:36)

    ஒருநாள் கம்பெனியில் இருந்து வரும்போது , ஹேமா டீச்சர் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார் அவர் பேசிவிட்டு வரும்போது அவருடைய வண்டியை நிறுதினேன் , அவருக்கு என்னை பார்த்ததும் அதிர்ச்சி உடனே நீங்கள் நினைக்கும் படி இல்லை என்று சொல்லி நடந்ததை கூறினேன். அவர் வண்டியில் ஏறு எங்க இருக்கிறாய் என்று கேட்க நான் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றேன் , அவரை உட்கார வைத்து டீ போட்டு கொடுத்தேன் சற்று நேரம் பேசிவிட்டு சென்றார் எனக்கு மிகவும் மகிச்சியாக இருந்தது நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை சந்தித்தது.

  • #777

    சமந்தா (Monday, 24 August 2020 13:42)

    இரண்டு வருடங்கள் ஓடியது, வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டு இருந்தது , திடிரென்று ஒருநாள் எங்களுடய கம்பனிக்கு புதிய முதலாளி வருவதாக சொன்னார்கள். அன்று அவரை வரவேற்க நாங்கள் எல்லோரும் வரிசையில் நின்று கொண்டு இருந்தோம் , அவருடைய கார் வந்து நின்றது அவர் கீழே இறங்கியதும் , அவர் pant/ shirt போட்டு கொண்டு கையில் அவருடைய blazar எடுத்து கொண்டு கம்பிரமாக நடந்து வந்தாள். அவள் பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். சரோஜா அக்கா என்னை கிள்ளி விட்டு என்னடா அப்படி பாக்குற அவர் நம்முடைய முதலாளி உணர்ச்சியை அடக்கு என்றாள். பிறகு அக்கா என்னிடம், அவள் பெயர் பிரியா வெளிநாட்டில் பெரிய படிப்பு படித்து விட்டு இப்போது தான் வந்துருக்கிறார் இனிமே இவர் தான் இந்த கம்பனிக்கு எல்லாமே பார்த்து நடந்துக்கோ என்று சொல்லி எச்சரித்தாள்.
    அன்றிலிருந்து அவளை பார்க்க கொஞ்சம் mackup போட்டு கொண்டு போக ஆரம்பித்தேன்..அடிக்கடி அவள் வரும் வழியிலும் , போகும் வழியிலும் அவள் பார்க்கும் படி நிற்பேன். ஒருநாள் சுமதி என்னை அழைத்து இன்றைக்கு முதலாளிக்கு உணவு பரிமறுகின்ற பெண் வரவில்லை நீ சென்று உணவு பரிமாறவேண்டும் என்றாள் எனக்கு அளவில்லா மகிழிச்சி. நான் உள்ளே சென்றேன் அவள் coat கழற்றி விட்டு கையை கழுவி கொண்டு வந்து உட்கார்த்தால் , அவளுக்கு உணவு பரிமாறினேன் அவள் சாப்பிட கீழே குனியும் போது செயின் வந்தது அதை பார்த்ததும் எனக்கும் பயங்கர அதிர்ச்சியில் அப்படியே நின்றேன். அதற்கு மேல் எதுவும் பேசாமல் பரிமாறிவிட்டு வெளியே வரும்போது என்னை அழைத்து தினமும் நீயே வந்து பரிமாறு வேண்டும் என்றார் தலை அசைத்து கொண்டே வெளியே வந்தேன்.

  • #778

    சமந்தா (Monday, 24 August 2020 13:45)

    அன்று இரவு எனக்கு பழைய நினைவுகள் வந்தது , அதை பற்றி யோசித்து கொண்டு படுத்துஇருந்தேன் அப்போது நந்து அழைத்தது கூட கேட்காமல் இருந்தேன் அப்போது சரோஜா அக்கா உங்க அண்ணா காதலில் விழுந்து விட்டான் அதனால் இனிமேல் அப்படித்தான் என்றாள், நந்து என்னிடம் நீ இப்போது பெண்ணாக நடித்து கொண்டு இருக்கிறாய் பார்த்து அண்ணா இல்லையென்றால் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்கும் என்றாள்.
    நானும் சரி என்று சொல்லி கொண்டு நாளை அவளுக்கு என்னை நினைவிருக்கிறதா இல்லையா என்று சோதித்து பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு உறங்கினேன். மறுநாள் மதியம் உணவு பரிமாற சென்றேன் அப்போது அவள் அம்மாவும் கூட உட்கார்ந்து கொண்டு இருந்தாள் , கேட்கலாமா வேண்டாம்னு யோசித்து கொண்டு , ப்ரியாவிடம் அந்த செயினை பற்றி கேட்டேன் , அதற்கு அவள் இந்த செயின் ஒரு முட்டாள் பையனோடது இதை அவனிடம் கொடுத்துவிட்டாள் என்னுடைய பழைய கணக்கு முடிந்து விடும் , இதை கொடுக்க அவனை தேடி அவன் வசித்த ஊருக்கு சென்றேன் .. அவன் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு சென்று விட்டதாக சொன்னாள். என்னுடைய இதயம் அப்படியே நொறுங்கி விட்டது போல் நின்றேன். இனி அவளிடம் எங்களை பற்றி பேச ஒன்றுமில்லை என நினைத்து மனதில் புதைத்து கொண்டேன்.

  • #779

    சமந்தா (Monday, 24 August 2020 20:07)

    இதை பற்றி என் தங்கையிடம் சொல்ல விரும்பவில்லை , யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தேன் .. இரண்டு நாட்களுக்கு பிறகு நான் ஹேமாவதி டீச்சர் வீட்டுக்கு சென்று என்னுடைய மன வருத்தத்தை சொல்லி அழுதேன்.. அவர் அப்போது என்னை கட்டி அனைத்து கொண்டு கீர்த்தி இப்போ பெரிய கம்பனி முதலாளி , உன் தங்கை விரைவில் போலீஸ் வேலையில் சேர்ந்து விடுவாள் ..நீ உன்னை பற்றி யோசிக்காமல் வாழ்ந்து விட்டாய் இனிமேல் ஆவது உன்னை பற்றி யோசி என்று சொல்லி உனக்கு படிக்க விருப்பம் இருக்கா என கேட்டார் ..ஆம் என்றேன். ஹேமா டீச்சர் எனக்கு தெரிந்தவர்களிடம் உன்னை பற்றி சொல்லி படிக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

  • #780

    சமந்தா (Monday, 24 August 2020)

    தங்கையும் படிப்பு முடித்து விட்டு போலீசுக்கு முயற்சி செய்ய ஆரம்பித்தாள். நானும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். ஒருநாள் ஹேமா டீச்சர் எங்கள் வீட்டிற்கு வந்தார், வரும்போது போது மகிழிச்சியுடன் இருந்தார் என்ன என்று கேட்டேன். அவர அருகில் வந்து என்னையும் தங்கையையும் உட்கார வைத்து உனக்கு கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்து விட்டேன். என்னால் முடிந்த வரை முயற்சி செய்து நர்சிங் கல்லூரியில் வாங்கிருக்கிறேன் என்றார். என் தங்கைக்கு அளவில்லா மகிழ்ச்சி ஆனால் எனக்கு பணம் பற்றி கவலை , அவர் பணத்தை பற்றி கவலை படாதே அங்கு என்னுடைய தோழித்தான் முதல்வர் அதனால் கவலைப்பிப்பட வேண்டாம் நான் பேசி கொள்கிறேன் என்றார்.பிறகு டீச்சர் கிளம்பிவிட்டார் , எனக்கு மகிழ்ச்சி யாக இருந்தாலும் என்னால் முடிந்த வரை பணம் சேர்த்து வைக்க முடிவு செய்தேன்.கடைசியில் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் நர்சிங் பண்ணலாம் என எண்ணினேன்.
    மூன்று நாட்கள் கழித்து ஹேமா டீச்சர் வீட்டிற்கு வந்தார், அவர் என்னிடம் இந்த கல்லூரியில் இது வரை ஆண்கள் யாரும் படித்ததில்லை. நீ மட்டும் தான் ஒரே ஆண் மற்றவர்கள் எல்லோரும் பெண்கள். அங்கேயே uniform கொடுப்பார்கள் பெண்களுக்கு வெள்ளை புடவைதான் uniform, உனக்கு வெள்ளை pant/ shirt. அவர் என்னிடம் ஒருநாள் நாம் இருவரும் அவரை சந்திக்க செல்ல வேண்டும் என்றார் நானும் சரி என்று சொல்லி, நீங்கள் சொல்லும் போது போகலாம் என்றேன். டீச்சர் வரும் ஞாயிற்று கிழமை போய் சந்தித்து விட்டு வரலாம் என்றார்.

  • #781

    சமந்தா (Monday, 24 August 2020 20:13)

    நாங்கள் இருவரும் ப்ரின்சிபால் சந்திக்க சென்றோம் ..அவர் எங்களை வரவேற்று உட்கார வைத்து tea மற்றும் snacks கொடுத்தார். அவர் டீச்சரிடம் ஒரு கெட்ட செய்தி, ராஜா கல்லூரியில் சேர முடியாதுன்னு நினைக்கிறேன் . இவரை பற்றி மற்ற ஆசிரியர்களிடம் பேசினேன் அவர்கள் யோசிக்கிறார்கள் அதுவும் இது வரை பசங்க யாரும் சேர்ந்ததில்லை. பெண்கள் மட்டுத்தான் அவர்கள் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிரர்கள். அதுவும் கல்லூரியில் Gents Toilet கூட இல்லை. அவர்கள் எல்லோரும் எப்படியாவது ராஜா வை join panna விடாம தடுக்க பாக்கிறார்கள். கடைசியாக அவர்களை சம்மதிக்க வைக்க கல்லூரிக்கு ராஜா புடவையில் வந்தால் சேர்த்து கொள்ளாலாம் என்றனர். அதனால் ராஜா கல்லூரிக்கு வெள்ளை புடவையில் த்தான் வர வேண்டும் என்றார். ஹேமா டீச்சர் சற்றும் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டார் , எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. ப்ரின்சிபால் எங்களிடம் புடவை கொடுத்து blouse தைத்து வைத்து கொள்ளுங்கள் இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரி திறந்து விடுவோம் என்றார். நாங்கள் அதை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தோம்.

    வீட்டிற்கு வந்ததும் டீச்சர் நந்துவிடம் சொன்னார், அதற்கு அவள் ஏற்கனவே அண்ணன் சுடிதார் போட்டு இருக்கிறார் அதனால் பிரச்சனை இல்லை , அதுவும் வெள்ளை புடவையில் அண்ணன் அழகாக இருப்பார், நானே இன்னும் புடவை கட்டினதில்லை அண்ணன் கட்டபோறான்", என்று நந்து கிண்டல் செய்தாள். நான் அவளை கோபத்துடன் பார்த்தேன். டீச்சர் நாளை காலையில் வருவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். நந்து இரவு முழுவதும் என்னை கிண்டல் பண்ணியே தூங்க விடாமல் செய்தாள்.

  • #782

    சமந்தா (Tuesday, 25 August 2020 01:19)

    மறுநாள் காலையில் டீச்சர் வந்தார் வரும் போது ஒரு பை கொண்டு வந்து கொடுத்தார். பிறகு நந்துவை வெளியே அனுப்பி விட்டு பையில் இருக்கும் புடவை, blouce மற்றும் பாவாடை இருந்தது.அதில் blouse எடுத்து போட சொன்னார் , கூச்சமாக இருக்கு என்றேன், அவர் என்னிடம் என்னை உங்க அம்மா மாதிரி நினைத்து கொள் , இனிமேல் நீ அம்மா என்றே அழைக்கலாம் இது பிடிக்க வில்லை என்றால் டீச்சர் கூப்பிடு என்றாள். என் கண்கள் கலங்கின அவர் மறுபடியும் போட சொல்லி சரியாக இருக்கிறதா என பார்த்து விட்டு இந்த blouse சரியாக இருந்தால் இதே அளவு வைத்து uniform blouse தைத்து கொள் என்றார். பிறகு என்னை அழைத்து கொண்டு கடைக்கு சென்று வெள்ளை மற்றும் கருப்பு நிற பிரா மற்றும் சவுரி முடி வாங்கிட்டு வந்தோம்.எனக்கு கழுத்து அளவு முடி இருப்பதால் கொஞ்ச நாளைக்கு உபயோகிக்கலாம் என வாங்கிட்டு வந்தோம். அன்று எனக்கு புடவை கட்ட சொல்லி கொடுத்து விட்டு இனிமேல் நீயே புடவை கட்டி பழகிக்கணும் , இந்த வாரம் முழுவதும் புடவையை தவிர வேறு எதுவும் அணிய கூடாது , என் தங்கையிடம் வேறு உடை அணிந்தல் எனக்கு போன் செய் என்று சொல்லி நம்பர் கொடுத்து விட்டு சென்றார். நந்து எப்போதும் வேண்டும் என்றே pant/ shirt போட்டு கொண்டு என் முன்னால் வந்த கொண்டு இருந்தாள் , என்னால் என்னவோ இந்த புடவையை கட்டி கொண்டு இருக்க முடியவில்லை மிகவும் இறுக்கமாக இருக்கிற மாதிரி ஒரு உணர்வு. சரோஜா அக்காவும் எனக்கு எப்படி நடக்க வேண்டும் மற்றும் எப்படி புடவையை கையாள்வது என தினமும் சொல்லி கொண்டே இருப்பார் ..இந்த ஒரு வாரமும் புடவையில் இருப்பதால் கொஞ்சம் கற்று கொண்டேன்..

  • #783

    சமந்தா (Tuesday, 25 August 2020 01:22)

    ஒரு வாரத்திற்கு பிறகு அம்மா(ஹேமாவதி) என்னை அவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கே அவர் உன்னுடைய uniform எடுத்து போட்டு காட்டு என்றார். நான் blouse எடுத்து அணிந்தேன், அவர என் கையை பிடித்து தடுத்து பிரா அணியாமல் blouse அணிந்தால் எல்லாரும் ஒரு மாதிரி பாரப்பார்கள், அதுவும் வெள்ளை blouse ரொம்ப மோசமா இருக்கும். அவர் அதற்கு பிரா அணிந்து பின்பு blouse அணிந்தால் தான் எப்படி இருக்கும் னு தெரியும் என்றார். Blouse இறுக்கமாக இருந்தால் பிரா அணிந்தால் இன்னும்ம கொஞ்சம் இறுக்கமாக இருக்கும் இப்போதே சரி பார்த்து கொள்ளலாம் என்றார்.
    நான் பிரா அணிந்தேன் அம்மா பிராவின் பின் பக்கம் hook போட்டு விட்டார்.பிறகு blouse அணிந்தேன். என்னை கண்ணாடியில் பார்க்க சொன்னார் பிரா strap blosue க்குள் தெளிவாக தெரிந்தது..நான் பதற்றத்தில்
    "அம்மா உள்ள உள்ளதெல்லாம் தெரியுது "என்றேன்.அதற்கு அவர்
    "அது அப்படிதாண்டா இருக்கும். எல்லாம் போக போக சரியாக விடும் என்றார்.
    அம்மா என்னிடம் நாளையில் இருந்து குளிக்கும் போது முகத்துக்கு மஞ்சள் தேய்த்து குளிக்க சொன்னார். நாளை குளிக்கவே வேண்டாம் என நினைத்துக்கொண்டேன். பிறகு தினமும் ஷேவ் செய்ய வேண்டும், உனக்கு இன்னும் நல்ல மீசை தாடி வளர ஆரம்பிக்கலதான். இருந்தாலும் முகத்துல கொஞ்சம் முடி இருக்கு அதனால தினமும் ஷாவே செய்ய வேண்டும் இல்லை என்றாள், புடவை கட்டும்போது இப்படி இருந்தா எல்லோரும் கிண்டல் பண்ணுவார்கள். முடிந்த வரை நீ பெண்ணாக இருக்க மயற்சி செய் என்றார். அதுதான் உனக்கும் நல்லது. இல்லன்னா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க." எனக்கும் சரி என்று தோணியது. ஆண் புடவை கட்டியிருக்கிறான் என தெரிந்தால் எல்லோரும் கிண்டல் பண்ணுவார்கள். முடிந்த அளவு பெண் போல் தோற்றம் அளித்தால் பிரச்சனைகள் குறைவு. எனவே அவர் சொல்வதை கேட்டு ஒத்துழைக்கலாம் என முடிவு செய்தேன்.

  • #784

    சமந்தா (Tuesday, 25 August 2020 01:24)

    கல்லூரி திறக்க இரண்டு நாட்கள் இருக்கிறது , நாளை புடவையில் ரெடியாக இரு உன்னுடைய ப்ரின்சிபால் பார்க்க போகலாம் என்றார் எனக்கு பயமாக இருந்தது , அவரும் என்னை போல உனக்கு உதவுவால் என்றார்.மறுநாள் நாங்கள் இருவரும் ப்ரின்சிபால் வீட்டிற்கு சென்றோம் , அங்கு அவருடைய பையன் ஹாலில் டிவி பார்த்து கொண்டு இருந்தான் அவனுக்கும் என்னுடைய வயது தான் இருக்கும்னு நினைக்கிறேன். அவன் ப்ரின்சிபால் அழைத்து வர எழுந்து சென்றான். புடவை அணிந்து அமர்வது கடினமாக இருந்தது. எப்போதும் கால்களை கீழே தொங்க போட்டு உட்கார வேண்டி இருந்தது.
    ப்ரின்சிபால் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்தார். நான் எழுந்து வணங்கினேன், பிறகு அவர் டீ எடுத்து வர சென்றார் , பிரா strap வெளிய தெரிய உட்கார்ந்திருந்தேன் ஹேமா அம்மா வந்து blouse ஐ இழுத்து விட்டு சரி செய்தார்.
    "பொண்ணுங்க bra strap எப்போதும் தெரிய விட மாட்டாங்க. நீயும் பழகிக்கணும்."சரிங்க என்று சொன்னேன். இதை எப்பவும் நினைவில் வைத்து கொள் என்றார்.
    ப்ரின்சிபால் mam வந்தார் ..என்னை பார்த்து யாரு இவங்க என கேட்டார் ஹேமா க்கு ஒரே சந்தோஷம் ஏனென்றால் இவரால் கூட கண்டு பிடிக்க முடியவில்லை என்பதை நினைத்து ..பின்பு அவரிடம் இவன்தான் ராஜா என்றார் ப்ரின்சிபால் mam அதிர்ச்சியில் உறைந்தார்.
    அவர் என்னை எழுந்து நிற்க சொல்லி நான் புடவை கட்டியிருப்பதை நோட்டம் விட்டார்.
    ராஜா, நீ புடவை ரொம்ப நல்லா கட்டியிருக்க.. எப்போ கத்துகிட்ட? கொஞ்சம் திரும்பி நில்லு.. எப்படி இருக்குன்னு பார்ப்போம்." அவர் சிரித்த முகத்தோடு இவன் பையன் என்று சொன்னாள் யாரும் நம்ப மாட்டார்கள் என்றார். மறக்காமல் கல்லூரிக்கு வந்து விடு என்றார் இனிமேல் கல்லூரில் உன் பெயர் "ராணி" என்றார். எனக்கும் அந்த பெயர் பிடித்துஇருந்தது.
    மறுநாள் ரெடியாகி கல்லூரிக்கு சென்றேன் , எனக்குள் பதற்றமும் யாராவது கண்டு பிடித்து விடுவார்கள் என பயமும் அதிகமாக இருந்தது. முதல் நாள் எல்லோரும் அறிமுக நாளாகவே அமைந்தது. மாலை வீடு திரும்பினேன் என்னுடைய இந்த நாள் எப்படி இருந்ததை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தாள், நான் அவளிடம் சொன்னேன் நீ நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை.

  • #785

    சமந்தா (Tuesday, 25 August 2020 04:49)

    நான் ஆண் என்பதை ஒருபோதும் மற்ற பெண்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்வதில் கவனமாக இருந்தேன். என்னுடைய வகுப்பில் எனக்கு மீரா என்னிடம் முதலில் பேசினால் பிறகு நண்பர்களாக மாறினோம் மற்றும் அவள் அவளுடைய நண்பர்களை(தேவி, விஜி, மீனா) அறிமுக படுத்தினாள். எல்லோரும் என்னிடம் நன்றாக பேசினர். நாங்கள் ஐந்து பேரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது , படிப்பது சாப்பிடுவது என ஒன்றாகவே இருந்தோம். அன்று இரவு கல்லூரியில் நடந்ததை பற்றி தங்கையிடம் கூறினேன்.எனக்கு நண்பர்கள் கிடைத்ததை நினைத்து அவளுக்கு மகிச்சியாக இருந்தது , பார்த்து அண்ணா கடைசியில்" அக்கா" வாக அழைக்க வைத்து விடாதீர்கள் என்றாள்.அப்டியேல்லம் ஒன்றும் ஆகாது என்றேன்...
    மறுநாள் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது அட்டவணை வந்தது அதில் புதியதாக சேர்ந்தவர்களை வரவேற்க நிகழிச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளதாவும் விருப்பம் உள்ளவர்கள் நடனம், பாட்டு, கவிதை போன்ற உங்களிடம் இருக்கும் திறமையை கொண்டு நீங்கள் பெயர் கொடுக்கலாம் என்றார். மீரா எழுந்து நாங்கள் குழு நடனம் ஆடுகிறோம் என்று சொல்லி எங்கள் ஐந்து பெயர்களை கொடுத்தால் எனக்கு அப்படியே தூக்கி வாரி போட்டது. இடைவேளை போது நான் மீராவிடம் எனக்கு நடனம் ஆட வராது தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் என்றேன் அதற்கு அவள் நாம் ஐந்து பேரும் சேர்ந்து நடனம் ஆடுகிறோம் என்று சொல்லி மற்றவர்களை பார்த்தாள் அனைவரும் சரி என்றனர் பிறகு அவள் நாங்க சொல்லி தருகிறோம் என்றாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அன்று மாலை வீட்டுக்கு போனதும் சரோஜா அக்காவிடம் சொன்னேன் அவள் இன்னும் ஒரு வாரம் இருக்கு அதற்குள் சில அசைவுகளை சொல்லி தருகிறேன் அது கற்று கொண்டால் போதும் என்றாள். இரவு தங்கையும் , அக்காவும் என்னை அழைத்து பெண்களை போல இடுப்பை அசைப்பது பற்றி சொல்லி கொடுத்தனர் அதையே நாளை இரவு வரை நேரம் கிடைக்கும் போது பயிற்சி செய்ய சொன்னாள். கல்லூரியில் அவர்கள் எனக்கு நடனம் சொல்லி தந்தனர், வீட்டில் இவர்கள் சொல்லி தந்தனர். ஒரு வாரத்தில் எவ்வளவு கற்று கொள்ள முடியும் என்று தெரியவில்லை ஆனால் என் தலைவிதி ஆடித்தான் ஆக வேண்டும். மறுநாள் நிகழ்ச்சி எனக்கு ஒரே பயம் ஆனால் எனக்கு நந்து தைரியம் தந்தாள்.

  • #786

    சமந்தா (Tuesday, 25 August 2020 04:52)

    கல்லூரிக்கு சென்றோம் ஆனால் வகுப்பு செல்லம்மாள் நடன பயிற்சி செய்து கொண்டு இருந்தோம் அப்போது மீரா எங்களுக்கான உடை தாவணி கொடுத்து மாற்ற சொன்னாள், அனைவரும் இங்கேயே மாற்ற எனக்கும் சங்கடமா இருந்தது, நான் வெளியில் செல்ல முயற்சி செய்தேன் ஆனால் அவர்கள் இங்கேயே மாற்ற சொன்னார்கள். நானும் அங்கேயே மாற்றி கொண்டு ரெடியாகி காத்து கொண்டு இருந்தோம், எங்களை அழைத்தனர் நாங்கள் மேடைக்கு சென்றோம் , கூட்டத்தை பார்த்ததும் எனக்கு ஒரே பயம் பற்றியது , மீரா என் கையை பற்றி கனவில் ஆடுவது போல யாரும் இல்லை என்று நினைத்து கொண்டு ஆடு என்றாள், எங்கள் பாட்டு "தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்" ஒலிக்க கண்ணை மூடி கொண்டு ஆடினேன். பாட்டு நின்றதும் கண்ணை திறந்தேன் அனைவரும் எங்களுடய பெயரை சொல்லி கூச்சலிட்டனர்.நாங்கள் நன்றாக அடினோமா இல்லையா என்பது கூட தெரியவில்லை. ஆனால் என் மீரா , தங்கை மற்றும் சரோஜா அக்கா , ப்ரின்சிபால் கூட பாராட்டினார்.

  • #787

    சமந்தா (Tuesday, 25 August 2020 04:53)

    கல்லூரிக்கு சென்றோம் ஆனால் வகுப்பு செல்லம்மாள் நடன பயிற்சி செய்து கொண்டு இருந்தோம் அப்போது மீரா எங்களுக்கான உடை தாவணி கொடுத்து மாற்ற சொன்னாள், அனைவரும் இங்கேயே மாற்ற எனக்கும் சங்கடமா இருந்தது, நான் வெளியில் செல்ல முயற்சி செய்தேன் ஆனால் அவர்கள் இங்கேயே மாற்ற சொன்னார்கள். நானும் அங்கேயே மாற்றி கொண்டு ரெடியாகி காத்து கொண்டு இருந்தோம், எங்களை அழைத்தனர் நாங்கள் மேடைக்கு சென்றோம் , கூட்டத்தை பார்த்ததும் எனக்கு ஒரே பயம் பற்றியது , மீரா என் கையை பற்றி கனவில் ஆடுவது போல யாரும் இல்லை என்று நினைத்து கொண்டு ஆடு என்றாள், எங்கள் பாட்டு "தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்" ஒலிக்க கண்ணை மூடி கொண்டு ஆடினேன். பாட்டு நின்றதும் கண்ணை திறந்தேன் அனைவரும் எங்களுடய பெயரை சொல்லி கூச்சலிட்டனர்.நாங்கள் நன்றாக அடினோமா இல்லையா என்பது கூட தெரியவில்லை. ஆனால் என் மீரா , தங்கை மற்றும் சரோஜா அக்கா , ப்ரின்சிபால் கூட பாராட்டினார்.

  • #788

    சமந்தா (Tuesday, 25 August 2020 06:38)

    மறுநாள் கல்லூரிக்கு சென்றேன் கல்லூரி வளாகம் வழக்கத்தை விட மாணவர்கள் குறைவாக இருந்தனர். நான் மீனாவிடம் கேட்டேன், அவள் இன்றைக்கு காதலர் தினம் எல்லோரும் அவர்களுடைய காதலனுடன் சென்று இருப்பார்கள் என்றாள். எண்ணிடன் உனக்கு யாரும் இல்லையா என கேட்டாள் இல்லை என்றேன். பிறகு மீரா மற்றும் தேவி அவளுடைய காதலனுடன் சென்று விட்டனர். நான் ,மீனா மற்றும் விஜி மூவரும் என்ன செய்வது தெரியாமல் இருந்தோம் அப்போது விஜி நாம் மூவரும் shoping போகலாம் என்றாள் , என்னிடம் பணம் இல்லை,மாற்றிக்கொள்ள வேற உடை இல்லை அதை எப்படி அவளிடம் சொல்வது என்று திகைத்தேன். அப்போது ஒரு பெண் என்னிடம் ஒரு கவர் கொடுத்து விட்டு கூடவே ஒரு கடிதத்தை கொடுத்தால். விஜி எங்களிடம் சரி வாங்க என் வீட்டுக்கு செல்வோம் அங்கு உடை மாற்றி கொண்டு அப்படியே போகலாம் என்றாள். அவள் வீட்டை அடைந்ததும் கவர் பிரித்து பார்த்தோம் ஒரு pink lehenga choli மற்றும் duppata. அந்த கடிதத்தை பிரித்து பார்த்தேன் , அதில் என் வருங்கால மனைவிக்கு சிறிய பரிசு என்று இருந்தது கூட பணமும் இருந்தது . கீழே குறிப்பு என்ற இடத்தில் தயவு செய்து இதை ஏற்றுக்கொள் என்று இருந்தது. விஜி என்னடி இன்னும் அதை கையில் வைத்து கொண்டு இருக்கிறாய் அணிந்து கொள் என்றாள். நானும் அவர்கள் உடை தேர்வு செய்வதற்குள் நான் உடை மாற்றிகொண்டேன்.
    அவர்களும் உடையை மாற்றி கொண்டனர் பிறகு வெளியில் சென்றோம். நாங்கள் ஆட்டோ விற்காக காத்து கொண்டு இருந்தோம் அப்போது எங்களுக்கு அருகில் கார் வந்து நின்றது, காரிலிருந்து ஓட்டுநர் இறங்கி வந்து எங்களை எற சொல்லி கதவை திறந்தார் நாங்களும் உள்ளே உட்கார்த்தோம். நாங்கள் சொல்வதற்குள், அவர் நீங்கள் எதையும் சொல்ல வேண்டாம் போக வேண்டிய இடத்திற்கு சரியாக அழைத்து செல்வேன் வேறு எதுவும் என்னிடம் கேட்காதீர்கள் என்றான். நாங்களும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு வந்தோம் பிறகு அவர் சரியாக எங்களை ஷாப்பிங் மால் இறக்கி விட்டு , என்னிடம் ஒரு பார்சல் கொடுத்தார் பிறகு பணம் எதுவும் வாங்காமல் சென்று விட்டார். நான் அந்த பார்சலை பிரித்து பார்த்தேன் அதில் handbag இருந்தது அதில் எல்லா அழகு சாதன பொருட்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பொருட்கள் இருந்தது , என்னுடைய பணத்தையும் , கைக்குட்டையையும் உள்ளே வைத்து விட்டு என் தோளில் மாட்டி கொண்டு நடந்தேன். நாங்கள் ஷாப்பிங் மஹல்லை சுற்றி கொண்டு இருந்தோம் , அழகு நிலையத்தில் இருந்து வந்து ஒரு பெண் தோழிகளுக்கு தெரியாமல் என் கையை பிடித்து உள்ளே இழுத்தாள், உள்ளே சென்றதும் என்னை நார்கலியில் உட்கார வைத்து , முகத்தில் உள்ள சிறிய முடியை அகற்றி விட்டு பிறகு என்னுடைய ஏ eyebrow வில் கை வைத்தாள் நான் வேண்டாம் என்றேன் இன்னொரு பெண் என் கையை பிடிக்க அதற்குள் அவள் trim செய்துவிட்டாள், பிறகு நகைகளை போட்டு விட்டாள் அதுவும் அந்த கம்மல் மிகவும் கனமாக இருந்ததது வலித்தது ஆனால் நன்றாக இருந்தது. எனக்கு கோவமாக இருந்தது ஆனால் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் எவ்வளவு என்று கேட்டேன் அவள் பணம் எதுவும் வேண்டாம் என்று சொன்னாள், நானும் எதுவும் பேசாமல் வெளியே வந்து விட்டேன். அவர்கள் இருவரும் என்னை தேடி கொண்டு இருந்தனர் என்னை பார்த்ததும் திட்டினர். பிறகு சாப்பிட போகலாமா என்று கேட்டனர் நானும் சரி என்றேன் .

  • #789

    சமந்தா (Tuesday, 25 August 2020 06:41)

    நாங்கள் மூவரும் A2B போனோம் சாப்பிட உட்கார்ந்தோம். அங்கு ஒருவன் என்னுடைய இடுப்பையே பார்த்து கொண்டு இருந்தான் , நான் அவனை முறைத்து கொண்டு என் duppatta வை வைத்து மறைத்தேன். பிறகு அவர்களிடம் ஆர்டர் பண்ண சொல்லிவிட்டு கை கழுவ சென்றேன். கை கழுவி கொண்டு இருக்கும் போது திடிரென்று யாரோ என் இடுப்பை கிள்ளியது போல் இருந்தது திரும்பி பார்த்தேன் அதே பையன் நின்று கொண்டு இருந்தான் நான் வேகமாக என்னுடைய நண்பர்களிடம் வந்தேன். நான் வருவதற்குள் அவர்கள் ஆர்டர் பண்ணி விட்டு எனக்காக காத்து கொண்டு இருந்தனர். நான் சென்றதும் சாப்பிட ஆரபித்தோம், பிறகு சாப்பிட்டு முடித்ததும் அவர் எங்களிடம் பில் கொடுக்கவே இல்லை அவர்களிடம் கேட்டதற்கு கொடுக்க வேண்டாம் என்றார். நாங்கள் வெளியில் வந்தோம் பிறகு எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்தோம் , மீனா game zone போகலாம் என்றாள். நாங்களும் அங்கு சென்று விளையாடி கொண்டு இருந்தோம் , திரும்பவும் யாரோ என்னுடைய இடுப்பை கிள்ளினர். யார் என்று தெரியாமல் சுற்றி பார்த்து கொண்டு இருந்தோம் அப்போது அதே பையன் என்னுடைய பின்னாடி கை வைத்து கொண்டு என் காதில் இன்று இரவு வருகிறாய் என கேட்டான் , நான் விஜியை அழப்பதற்குள் அவன் சென்று விட்டான். உடனே அங்கிருந்து வெளியே வந்தோம் , வரும்போது மீனா அங்கிருந்த ஆடைகளை பார்த்து எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லி நின்று ரசித்து கொண்டு இருந்தாள் , நாங்களும் அதையே பார்த்து கொண்டு இருந்தோம். விஜி இந்த ஆடை எல்லாம் விலை அதிகமாக இருக்கும் , பார்க்கத்தான் முடியும் வாங்க முடியாது என்றாள். அப்போது நேரம் 7.30PM நான் வீட்டிற்கு செல்லலாம் என்றேன் அவர்களும் சரி என்று சொன்னார்கள். நாங்கள் வெளியே வந்து காருக்கு காத்து கொண்டு இருந்தோம் அப்போது ஒரு பெண் வந்து எங்களிடம் சில கவர்களை கொடுத்தால், அவர்கள் இருவருக்கும் ஒரு பார்சல் , எனக்கு மட்டும் 3 பார்சல் அவள் எங்களிடம் பணம் வேண்டாம் , நன்றி சொல்லி விட்டு திரும்ப சென்றாள் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு அந்த பையன் வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டு சென்றான் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, சற்று நேரத்தில் அதே கார் வந்தது அவர்களை வீட்டிலும் இறக்கி விட்டு , என்னை ஒரு இடத்தில் இறக்கி விட்டு திரும்ப சென்று விட்டார்.

  • #790

    சமந்தா (Tuesday, 25 August 2020 12:51)

    எங்கள் தெரு இருட்டாக இருந்ததால் நான் பயத்தில் நின்று கொண்டு இருந்தேன் அப்போது படத்தில் வருவது போல light தோரணைகள் போல இருந்தது ஒருவர் என்னை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தார். அருகில் வந்ததும் முட்டி போட்டு ரோஜா பூவை நீட்டி தலையை நிமித்தினார் அவரை பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி ஆண் இல்லை அது பெண். அவள் வேறும் யாருமில்லை கீர்த்தி தான். அவளிடம் இருந்து அந்த பூவை வாங்கமால் , நின்றேன் எனக்கு அவள் மீது கோவம். அவள் என்னிடம் நீ எதற்கு கோவமாய் இருக்கிறாய் என்று தெரியும் , அன்று அம்மா இருந்ததால் அப்படி சொன்னேன் அவர்களுக்கு உங்களை பிடிக்க வில்லை அதனால் தான் அப்படி பேசினேன் என்று சொல்லி கைய பிடித்தாள். நான் உதறினேன் அவள் இல்லை என்றாள் உன் நினைவாக இந்த செயின் நான் பாதுகாத்து வைத்து கொண்டு இருக்க மாட்டேன் என்றாள். அருகில் வந்து என்னை மன்னித்து விடு என்று கையை பிடித்தாள் , பிறகு அந்த செயினை என்னுடைய கழுத்தில் போட்டுவிட்டாள். பிறகு அவள் என் இடுப்பை பிடித்து அருகில் இழுத்து கட்டி அணைத்தாள். கொஞ்ச நேரம் அப்படியே ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டு இருந்தோம் . நான் அவளிடம் சரி நான்தான் என்று உனக்கு எப்படி தெரியும் என்றேன். அவள் நேற்று உங்கள் வீட்டு அருகில் கார் நின்று விட்டது அப்போதுத்தான் சரோஜா என்னை உங்க வீட்டிற்கு அழைத்து சென்றாள் அங்கே நான் கொடுத்த பொம்மை இருந்தது . அதற்கு பிறகுதான் உன் தங்கையிடம் பேசினேன் அவள் உன்னுடைய கதையை சொன்னாள் அதனால் தான் உடனே உன்னை பார்க்க வந்து விட்டேன். அதனால் தான் உன்னை பார்ப்பதற்கு முன் சிறு சிறு இன்பதரிச்சி கொடுக்கலாம் என்று எண்ணி செய்தேன். உனக்கு பிடித்து இருந்தால் போதும் எனக்கு இன்னும் 3 வருடங்கள் இருக்கு, அதுவரை நீ என்னுடைய காதலி நான் உன்னுடைய காதலன் அதற்கு பிறகு நாம் மாற்றி கொள்ளாளம் என்று சொல்லி சிரித்தாள். இந்த உடையில் நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்றாள் எனக்கு வெட்கம் வந்தது.

  • #791

    சமந்தா (Tuesday, 25 August 2020 12:53)

    கீர்த்தி என்னை வீட்டில் இறக்கிவிட்டு என்னால் அடிக்கடி சந்திக்க முடியுமா என்று தெரியாது ஏனென்றால் எனக்கு bussiness meetting வெளிநாடுகளிகளில் நடக்கும், அதனால் மொபைல் ஒன்று வாங்கி தருகிறேன் நாம் எப்போது வேண்டுமென்றாலும் பேசி கொள்ளலாம் என்றாள், நான் படிப்பு முடிக்கும் வரை எனக்கு அது தேவையில்லை , இத்தனை வருடங்கள் நாம் பிரிந்து இருந்தோம் இன்னும் இரண்டு வருடங்கள் தான் வேண்டுமென்றால் நாம் நேரில் சந்திக்கலாம் என்று சொன்னேன். அவளும் சரி என்று சொல்லி அவளுடைய மொபைல் நம்பர் கொடுத்தால் எது வேண்டுமென்றாலும் கால் பண்ணு என்றாள். பிறகு என் கையை பிடித்து கொண்டு சீக்கிரம் படிப்பை முடித்து விட்டு என்னை திருமணம் செய்து கொள் என்றாள், நானும் சரி என்று சொல்லி அவளுக்கு முத்தமிட்டு வழினுப்பினேன். பிறகு வீட்டிற்க்கு உள்ளே சென்றதும் தங்கை க்கு என்னை பார்த்ததும் ஒரே அதிர்ச்சி பிறகு என்னை உட்கார வைத்து , ரொம்ப அழகா இருக்க அக்கா என் கண்ணே பட்டுவிடும் பொல் இருக்கு என்று சொல்லி சுற்றி போட்டாள்.

  • #792

    சமந்தா (Tuesday, 25 August 2020 12:56)

    வழக்கம் போல காலையில் எழுந்து வேலைகளை முடித்து விட்டு கல்லூரிக்கு கிளம்பினேன் , தங்கையும் கிளம்பினாள். வெளியில் கார் நின்று கொண்டு இருந்தது , ஓட்டுநர் வந்து உங்களுக்கு தான் கார் வந்து அமருங்கள் என்றார், அதற்குள் நந்து என்னை பார்த்து அக்கா 'நீங்க நடந்து போக கூடாதுன்னு மாமா கார் அனுப்பிருக்றார், செல்லுங்கள் சென்றாள். நான் ஓட்டுனரை அழைத்து அனுப்பியவரிடம் தினமும் நான் பேருந்தில் தான் செல்வேன் மற்றும் கார் அனுப்பியதற்கு நன்றி சொன்னதாக சொல்லுங்கள் என்றேன். இப்படியே என்னுடைய வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது.
    சில மாதங்கள் ஓடின, என் தங்கையும் இன்ஸ்பெக்டர் exam முடித்து விட்டு result க்கா காத்து கொண்டு இருக்கிறாள். அவள் சேருவதற்கு முன்பே போலீசை uniform ரெடி பண்ணி வைத்து விட்டாள். Result நாளும் நெருங்கி வந்தது எனக்கு பயமாக இருந்தது . அவள் paas பண்ணிவிட்டால் விரதம் இருந்து அம்மனுக்கு பால் குடம் எடுப்பதாக வேண்டி கொண்டேன். நாளை result என சொன்னாள், நான் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றேன். என்னால் வகுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை , எனக்கு நினைவு எல்லாம் நந்து மீது தான் இருந்தது. ப்ரின்சிபால் கிட்ட அனுமதி கேட்டு உணவு இடைவேளையின் போது வீட்டிற்கு கிளம்பினேன். நான் வீட்டிற்க்கு செல்ல ஆட்டோவில் சென்றேன், அவன் என் வீட்டுக்கு செல்லாமல், வேறு ஒரு வழியில் சென்றான் , நான் நிறுத்த சொன்னனேன் அவன் நிறுத்தாமல் சென்று கொண்டு இருந்தான் , நான் சத்தம் போட அவன் ஓங்கி அறைந்தான் நான் மயங்கி விட்டேன். நான் விழித்ததும் பார்த்த போது இருவர் சட்டை இல்லாமல் நின்று கொண்டு இருந்தார்கள் , என்னால் அவர்கள் தள்ளி விட முடியாமல் தவித்தேன் , ஓட முயற்சிக்கும் போது அவன் என்னுடைய பலூஸ் பிடித்து இழுக்க , அது கிழிந்து தொங்கியது , இன்னொருவன் முன் பகுதியை தொட முயற்சிக்கும் போது என் பின்னாடி இருந்து அவனை அடித்தனர். திரும்பி பார்த்தேன் நந்து நின்று போலீசை உடையில் நின்று கொண்டு இருந்தாள். நான் அவளின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டேன் பிறகு அவள் அவர்களை அடித்து விட்டு என்னை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தால். நந்து என்னை திட்டினாள் அதை கூட காதில் வாங்காமல் , அவளை நினைத்து ரொம்ப சந்தோஷமாக , பெருமையாகவும் இருந்தது. நந்துவை இந்த உடையில் பார்க்க தான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன், அவள் என் தோளை தட்டிவிட்டு இன்று நான் வரவில்லை என்றால் உன்னோட நிலைமை மோசமாக போயிருக்கும் என்றாள். நான் சிரித்து கொண்டே கட்டி அணைத்தேன்.

  • #793

    பல்லவி (Tuesday, 25 August 2020 14:21)

    ஹீரோ அறிமுகம்
    என் பெயர் சத்யா தேவி என்னுடைய பெற்றோருக்கு நான் ஒரே பெண்..என் அப்பா ஒரு ராணுவ வீரன் (விஜய்), அம்மா(சாந்தி) house wife. எங்களுடன் என் தாத்தா (நரசிம்மன்), சித்தப்பா (வருண்) , சித்தி (சீதா), தங்கச்சி(பிரியா) எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறோம். எங்கள் குடும்பமே ஒரு ராணுவ குடும்பம் . நானும் என் தங்கையும் ராணுவ பள்ளியில் படிக்கிறோம். எனக்கு bike, கார் ஓட்ட தெரியும். அதுவும் என்னுடைய அப்பா bullet தான் ஓட்ட பிடிக்கும். நானும் ஆண்களுக்கு இணையாக உடற்பயிற்சி செய்து body ஐ கட்டுகோப்புடன் வைத்துள்ளேன்.

    ஹீரோயின் அறிமுகம்
    அவன் பெயர் ஹேமநாத், ஒரே பிள்ளைதான். அவன் அப்பா(சிவா) bussines man , அம்மா (ரம்யா), அவனுக்கும் என்னை போல சித்தப்பா(சிவா) , சித்தி(கலைவாணி). அவன் அப்படியே எனக்கு நேர் எதிரானவன்.

    எங்களுக்குள் எப்படி காதல் மலர்த்தது, எப்படி திருமண நடந்தது என்று அடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

  • #794

    சமந்தா (Tuesday, 25 August 2020 20:29)

    நந்து தயக்கத்துடன் என்னிடம் நான் பயிற்சிக்கு 6 மாதம்ங்கள் ஊட்டி செல்ல வேண்டும் , அவள் சொல்லும்போதே என்னுடைய கண்கள் கலங்கின , இதுவரை நானும் அவளும் பிரிந்தது கிடையாது அதுவும் 6 மாதம் அதை நினைக்கையில் கண்ணீர் வேகமாக வந்தது அதை வெளியே வரவிடாமல் துடைத்து கொண்டேன். அவள் என்னிடம் நீ படிக்க வில்லை என்றாள் உன்னை எண்ணுடன் அழைத்து சென்று இருப்பேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை அதனால் தான் நான் ஹேமா அம்மாவிடம் பேசிவிட்டேன்அவர்கள் வீட்டில் தங்கு அதுதான் உனக்கு பாதுகாப்பு , தனியாக தங்கினால் உனக்கு பாதுகாப்பு இல்லை என்றாள். மறுநாள் அவளை வழிஅனுப்பிவிட்டு நான் என்னுடைய பொருட்களை எடுத்து கொண்டு ஹேமா வீட்டுக்கு சென்றேன் அவர் எனக்காக ஒரு அறை சுத்தம் செய்து வைத்திருந்தார். அன்று இரவு அவரிடம் இந்த வாரம் வெள்ளி கிழமை பால் குடம் எடுக்க வேண்டும் எனக்கு உதவி செய்யுங்கள் என்றேன் சரி என்று சொன்னார். பிறகு அவர் என்னிடம் அவருடைய மகளை அறிமுக படுத்தினால் அவள் பெயர் கலைவாணி ...செல்லமாக கலை என்று கூப்பிட சொன்னாள்.

  • #795

    சமந்தா (Tuesday, 25 August 2020 20:31)

    வெள்ளி கிழமை காலை மஞ்சள் சேலை அணிந்து கொண்டு பால் குடத்தை தூக்கி கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தேன் , அம்மா எனக்காக காத்து கொண்டு இருந்தார் நாங்கள் இருவரும் கோயில் சென்று பூஜை செய்து விட்டு ஒரு இடத்தில் உட்கார்ந்தோம் , நான் உன்னை கல்லூரிக்கு மட்டும் தான் புடவை கட்டி கொண்டு போக சொன்னேன் ஆனால் நீ செய்வதையெல்லாம் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது என்றார். நான் இன்னும் உங்கள் பழைய மாணவன் ராஜா தான் எனக்கு அப்படி ஒரு எண்ணமில்லை உங்களுக்கு பயமாக இருந்தால் சொல்லுங்கள் நான் இப்போதே நிறுத்தி விடுகிறேன் என்றேன்.நான் உன்னை நம்புகிறேன் பரவாயில்லை விடு ஆனால் வீட்டில் நீ ஆண் உடை தான் அணிய வேண்டும் என்றார்...இரண்டு நாட்கள் கழித்து நான் கல்லூரிக்கு சென்றேன், விரைவில் exam வருவதால் , படிப்பதற்கு லீவு விடுவார்கள் அதை பற்றி மீரா பேசிக்கொண்டு இருந்தால், நான் சென்று அவர்கள் பக்கத்தில் அமர்த்தேன் அப்போது மீரா இன்றைக்கு வெளியே செல்லலாம் என்று சொன்னால் , எதுக்கு என கேட்டேன், மீரா exam வருகிறது அதனால் கடைசி exam அன்றைக்கு நான் அனைவரும் ஒரு மாதிரியான ஒரே கலரில் புடவை கட்டலாம், விடுமுறை நாட்களில் நாம் பேசிக்கொள்ள நான் whatsapp இல் "SUPER GIRLS" குரூப் பண்ணலாம் என்றாள். எல்லோரும் இது நல்ல idea என்று சொன்னார்கள் , நான் என்னிடம் மொபைல் இல்லை என்றேன். உடனே விஜி அவரகிட்ட கேளு வாங்கி கொடுப்பார் சொல்லி என் பையில் இருந்து நம்பர் எடுத்து கால் பண்ணி இந்த விஷயத்தை சொல்லி விட்டு, சரி நாங்கள் அங்கு சென்று கால் பண்றேன் சொல்லி வைத்துவிட்டால். இவர்களுக்கு படிப்பை தவிர வேறு எது என்றாலும் ஓகே தான். அன்று மதியம் விஜி எங்களை ஒரு கடைக்கு அழைத்து சென்று என்னுடைய பெயரை சொன்னால், அவர் ஒரு box கொடுத்தார் அதில் ஏற்கனவே sim card இருந்தது. அதை எடுத்து பார்த்து கொண்டு இருந்தேன் ..திடிரென்று video கால் வந்தது , attend பண்ணினேன் அந்த பக்கம் கீர்த்தி , என்னை பார்த்து hi சொல்லி , இது உனக்குத்தான் இனிமேல் நாம் இப்படி பேசிக்கொள்ளமாம் என்றாள், நான் thanks சொல்லிவிட்டு cut பண்ணினேன். அதற்கு பிறகு அவர்கள் என்னை கிண்டல் பண்ண அரபித்தனர், பிறகு என்னுடைய நம்பரை மீரா அந்த குரூப் ல் சேர்த்து விட்டாள்.

  • #796

    சமந்தா (Tuesday, 25 August 2020 20:35)

    நாங்கள் இன்னொரு கடைக்குள் சென்றோம், அங்கே மீரா கடைக்காரரிடம் ஒரே மாதிரியான 5 மூக்குத்திகள் வாங்கினால் , எல்லோரிடமும் கொடுத்த போட்டுக்க சொன்னால் ..நான் வேண்டாம் என்றேன் அவள் என்னை பார்த்து , சரி வாடி என அழைத்து கொண்டு உள்ளே பக்கத்தில் இருக்கும் அழகு நிலையம் சென்று என்னை மூக்கு குத்திக்க சொன்னால் நான் முடியாது என்றன் பிறகு எல்லோரும் கேட்க நானும் ஓகே சொன்னேன் பிறகு விஜி என்னிடம் காதில் இன்னும் இரண்டு இடத்தில் குத்த சொன்னாள் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இது ஹேமா அம்மாவுக்கு தெரிந்தாள் அவ்வளவுதான் என்று நினைத்து கொண்டேன். மீரா எல்லோரிடமும் இந்த nose ring யாரு கழட்ட கூடாது என்றாள்..நான் வீட்டிற்கு செல்லும் முன் அதை கழ்ட்டி விட்டு செல்லவேண்டும் காலையில் வரும் போது போட்டுக்கொள்ளலாம் என நினைத்த நிம்மதி அடைத்தேன். அன்று இரவு சாப்பிடும் போது மூக்கில் இருந்து ரத்தம் வருவதை கலை பார்த்து விட்டு ஹேமாவிடம் சொன்னால், அவருக்கு புரிந்து விட்டது என்னை திட்டி தீர்த்துவிட்டார், அவரை சமாளிப்பது பெரிய கஷ்டமான விஷயமாக இருந்தது. என் நண்பர்கலூக்கா பண்ணுகின்ற ஒவ்வொரு விஷயமும் வீட்டில் பெரிசாக வெடிக்குது. எப்போ இந்த வருடம் முடியும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். எதிர்பார்த்தது வந்தது கடைசி exam எல்லோரும் ஒரே மாதிரியான புடவையை கட்டி கொண்டு ஊர் சுற்றினோம். பிறகு விடுமுறை நாட்களில் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

  • #797

    பல்லவி (Tuesday, 25 August 2020 22:03)

    எங்களுக்கு சாதாரண மக்களை பிடிக்காது ஏனென்றால் அவர்கள் எப்போதும் அவர்கள் வீட்டில் சத்தம் ( சண்டை போடுவது, tv sound அதிகமாக வைத்து பார்ப்பது.. etc) இருந்து கொண்டே இருக்கும், ஆனால் நாங்கள் ராணுவ குடும்பம் நாங்கள் எப்போதும் ஒழுக்கமாக இருப்போம். ஒருநாள் எங்கள் பக்கத்து வீட்டில் கொஞ்சம் சத்தம் கேட்டது வீட்டின் முற்றத்தில் வந்து பார்த்தேன், ஒரு குடும்பம் அந்த வீட்டுக்கு குடியேறினார்கள், குடியேறும்போதே சத்தம் அதிகமாக இருந்தது அப்போதே தெரிந்தது அவர்கள் common people என்று, அப்போது வண்டியிலிருந்து pink colour scooty ஒன்று இறங்கினார்கள், அப்போது அந்த ஆண்ட்டி ஹேமா உன்னோட scooty வந்திடுச்சு ஓரமாக நிறுத்த சொல்லிருக்கேன் என்றாள். நானும் அவர்களுக்கு எனது வயதில் ஓரு பெண் இருக்கிறாள் என நினைத்து கொண்டு நான் என் அறைக்கு திரும்ப வந்துவிட்டேன். மறுநாள் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அப்பா இருக்கும் army camp நிகழிச்சி நடக்க போவதாக சொன்னார் அவர் எங்களையும் அழைத்தார் அதனால் நாங்கள் எல்லோரும் அப்பாவுடைய army camp-ல் செல்ல புறப்பட்டு கொண்டு இருந்தோம். பக்கத்து வீட்டு இருப்பவர்களும் அங்கு வந்திருந்தனர். நாங்கள் ஒரு புறமும் , அவர்கள் இன்னொரு புறமும் உட்கார்த்தோம். இதுவரை நாங்கள் சந்தித்து கூட கிடையாது. அன்று பிரியா rest room போக வேண்டும் என்று சொன்னாள், அவள் கூட துணைக்கு வந்தேன். அவள் உள்ளே சென்றால், நான் வெளியே நின்று சுற்றி பார்த்து கொண்டு இருந்தேன். தனியாக இருந்த நாற்காலியில் handbag இருந்தது , அதை பார்த்து கொண்டே இருந்தேன், அப்போது ஒரு பையன் வந்து அதை எடுத்தான். நான் சென்று அவனிடம் கேட்டேன் இது உன்னோட handbag என்று , அவன் ஆமாம் என்றான். பொய் சொல்லாத இது பெண்கள் use பண்ற handbag என்கிட்ட கொடு என்று நான் இழுக்க அவனும் இழுக்க , நான் வேகமாக இழுத்துததும் அவன் கீழே விழுந்து விட்டான் அவன் அவ்வளவு weak ahh இருந்தான். அவன் எழுந்து அந்த bag-ள் ஒரு மொபைல், stayfree packet ஒன்று , tablet மற்றும் mackup பொருட்கள் இருக்கும் என்றான், நான் bag திறந்து பார்த்தேன் அவன் சொன்ன பொருட்கள் இருந்தது, அப்போது ஹேமா என்று அழைத்தது போல கேட்டது அதற்கு இவன் பதில் அளித்தான். அவனுடைய அம்மா இங்கேயே வந்து விட்டார் அவன் என்னுடைய கையிலிருந்த handbag வாங்கி கொண்டு அவன் தோளில் மாட்டி கொண்டு நடந்தான், அவன் அம்மாவும் ஒரு handbag வைத்திருந்தார் அதனால் அது. அவனுடைய bag தான் என்று உறுதி செய்தேன். பிரியா வெளிய வந்தால் நாங்கள் இருவரும் எங்கள் இருக்கைக்கு சென்றோம். நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் போது அவனுடைய குடும்பமும் என்னுடைய குடும்பம் சந்தித்து கொண்டனர், அப்பா அவனுடைய அப்பாவிடம் சரளமாக பேசினார் அதற்கு பிறகுதான் சொன்னார் அவர் அப்பாவின் நண்பர் என்று, அப்பா எங்களையும் , uncle அவனுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தனர். பிறகு uncle நேற்றுதான் இங்கு வந்து குடியேறியாக சொன்னார், அவர் adress சொன்னதும் அப்பாவுக்கு புரிந்து விட்டது , அப்பா சிரித்து கொண்டு நவரவேற்று கை கொடுத்தார். உங்க பையன் என்ன படிக்கிறான் கேட்டாரு , அதற்கு unlce அவன் 12, Computer secince படிக்குரான் இப்போது அவனை சேர்க்க பள்ளியை தேடனும் என்றார் அதுவும் 2 மாதம் முடிந்துவிட்டது என இழுத்தார், நான் அப்பாவிடம் அவனை ராணுவ பள்ளியில் சேர்த்து விடுங்கள் நீங்கள் சொன்னால் , ப்ரின்சிபால் ஓகே சொல்வார் என்றேன். அவன் என்னை பார்த்து முறைத்து கொண்டு இருந்தான். அப்பாவும் பேசிவிட்டு சொல்வதாக சொல்லிவிட்டு நாங்கள் புறப்பட்டோம். என்னுடைய ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாமல் , நான் ப்ரியாவை அவர்களுடன் காரில் அனுப்பிவிட்டு, அப்பாவிடம் அனுமதி கேட்டு அவருடைய புல்லெட் பைக் வாங்கி கொண்டு அவனை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தேன். சற்று தூரத்தில் அவனும் அவன் சித்தியும் வந்து கொண்டிருந்தார்கள், அவர்கள் இருவரும் handbag வைத்திருந்தனர். அவர்களை பார்ப்பதற்கு அம்மாவும் பொண்ணும் நடந்து வருவது போல் இருந்தது என்ன அவன் ஆண் உடையில் இருந்தான், அவன் தலை முடி கழுத்து வரை இருந்தது. அவர்கள் நேராக வந்து scotty start பண்நினைவிட்டு, ஹேமா உட்காரு போகலாம் என்றார், இவனும் உட்கார்த்தான் அவர்கள் புறப்பட்டு சென்றனர் அவர்கள் பின்னாடியே நானும் சென்றேன். அவர்கள் அழுகு நிலையம் சென்றனர் , ஒரு மணி நேரத்திற்ற்கு பிறகு வெளியே வந்தனர் பின்பு அவர்கள் நேராக வீட்டுக்கு சென்றனர். நானும் எங்கள் வீட்டுக்கு சென்றேன், இதை பற்றி ப்ரியாவிடம் சொன்னேன், அவள் சிரித்து விட்டு அவனை கிண்டல் பண்ற மாதிரி பேசினாள், அவளிடம் அவன் இருக்கும் போது அப்படி பேசாதே அவன் feel பண்ணுவான் என்றேன் , அதற்கு அவள் அவனை நேரில் பார்த்தால் கிண்டல் பண்ணாமல் இருக்க முயற்சி செய்கிறேன் என்றாள்.

  • #798

    Jayanthi (Tuesday, 25 August 2020 23:59)

    Summer Holiday - 17
    Women's hostelலுக்கு சென்றவுடன் லீலா அவள் தோழிக்கு call செய்தாள். நாங்கள் அங்குள்ள office முன்பு taxi யில்காத்திருந்தோம், சிறிது நேரம் கழித்து லீலாவின் தோழி வந்து எங்களுக்கு hi சொல்லிட்டு, லீலாவைஅழைத்துக்கொண்டு check-in செய்ய officeக்கு சென்றாள். பிறகு எங்களை guest houseக்கு அழைத்துச்சென்றாள். அவள் sleeveless topsசும் mini shortஇல் பார்ப்பதற்க்கு ரொம்ப modernஆக இருந்தாள். guest house சென்றவுடன் நான் மெல்ல carஐ விட்டு இறங்கினேன். taxi driver எங்களின் எல்லா suitcaseகளையும் வெளியில் எடுத்து வைத்தார். பிறகுலீலா தோழி எங்களிடம் வந்து, hi i’m மீனா welcome Aunty! how was your trip? என்றாள். oh it was good என்றார் அம்மா. பிறகு என் அக்காவும் நானும் அவளிடம் சென்று அறிமுகம் செய்துகொண்டோம். அவளிடம் hi i’m மஞ்சு என்றேன். hi மஞ்சு you must be லீலா's sister, good to see you என்று என்னை hug செய்தாள். சிறு தயக்கத்துடன் நானும் அவளை hug செய்தேன். you people might be tired, go settle down first, we will catch up for dinner என்று bye சொல்லிவிட்டு அவள் hostelலில் இருக்கும் தன் அறைக்கு சென்றாள். guest house உள்ளே சென்று பார்த்தபோது ஓரளவுக்கு பெரியதாக இருந்தது. living room, kitchen மற்றும் இரண்டு படுக்கை அறைகள் இருந்தது. நானும் லீலாவும் ஒரு அறையிலும், அம்மாவும் அக்காவும் மற்றோரு அறையிலும் தங்க முடிவெடுத்தோம். இங்க bathrooms மட்டும் எல்லோருக்கும் common என்றாள் லீலா. மொத்தம் இங்க மூணு bathrooms இருக்கு ஆனா அவை hostelலில் இருக்கும் மற்ற பெண்கள் எல்லோருக்கும் பொதுவானது, யார் வேண்டுமானாலும் use பண்ணிக்கலாம் என்றாள். எனக்கு அதைக் கேட்டவுடன் சற்று பயம் வந்தது, நான் எப்படி பாத்ரூம் use பன்றது? என்றேன். பயப்படாத டீ நீ இப்ப ஒரு பொண்ணுங்கிறத நியாபகம் வச்சுக்கோ, அதுக்கு தான் வீட்டில உனக்கு அவ்வளவு training கொடுத்திருக்கிறோம் என்றாள் ஜானு. இல்லக்கா வீட்டில பரவால்ல ஆனா இங்க எப்படி? என்று கேட்டேன். இங்க இருக்கணும்னா, நீ பொண்ணுங்களோட பொண்ணா சகஜமா யாருக்கும் சந்தேகம் வராதபடி இருந்துக்கோ, வேற வழி இல்லடி என்றாள். நானும் லீலாவும் எங்கள் அறைக்கு சென்று suitcaseஇல் இருந்து துணிகளையும்  மற்ற பொருட்களையும் வெளியில் எடுத்து அங்கிருந்த wardrobeஇல் அடுக்கினோம். சிறிது நேரம் கழித்து மீனா எங்கள் guest houseசுக்கு வந்து அக்கா ஜானுவிடம் நீங்க எல்லோரும் hostelல இருக்கிற canteenஇல் dinner சாப்பிடலாம் என்றாள். எங்கள் அறைக்கு வந்து லீலாவை கட்டி பிடித்து, எப்படி இருக்க லீலா, உன்ன பார்த்து ரொம்ப நாள் ஆச்சுடி என்றாள். அதற்க்கு லீலா, yes we are, I'm doing good, I  really missed you மீனா என்றாள். பிறகு லீலா இது என் தங்கச்சி மஞ்சு என்றாள். அதற்க்கு மீனா I know we met earlier, உன் தங்கச்சி கொஞ்சம் shy போல எதுவும் பேசாம இருக்கிறா என்றாள். அப்படி எல்லாம் இல்ல, புது இடங்கறதனால தான் இப்படி அடக்கமா உட்கார்ந்திருக்கா என்றாள். மஞ்சு, மீனாவும் நானும் சென்னைல ஒன்னா தான் படிச்சோம், tenth standard அப்பறம் இவ Goaக்கு வந்துட்டா, அதுக்கப்பறம் இப்பதான் பாக்குறோம் என்றாள் லீலா. மீனா என்னிடம் வந்து, மஞ்சு This is Goa, you don't need to be shy நீ இங்க freeயா இருக்கலாம், enjoy as much you can என்றாள். நானும் okay மீனா என்றேன். மீனா லீலாவிடம் ஏன் என் கிட்ட உனக்கு தங்கச்சி இருக்காங்கிறத முன்னாடியே சொல்லல என்றாள். அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மீனா, இவ அக்கா ஜானுகூட Coimbatore படிச்சுக்கிட்டு இருந்தா அதனால உன்கிட்ட சொல்ல மறந்திருப்பேன்னு நினைக்கிறேன் என்று சொல்லி சமாளித்தாள் லீலா. Okay, let's get ready we can go for dinner என்றாள் மீனா. சரிடி நீ என் அம்மாகிட்ட பேசிக்கிட்டு இரு நாங்க readyஆயிட்டு வரோம் என்றாள் லீலா. பிறகு நானும் லீலாவும் டாப்ஸ் மற்றும் leggingsசை போட்டுகொண்டு கிளம்பினோம்.

    அங்குள்ள canteenனில் தன்னுடைய தோழிகளை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் மீனா. dinner முடித்துவிட்டு அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன், சற்றென்று, மஞ்சு What do you want to do in Goa? எனக்கேட்டாள் மீனா. I want to see beaches and experience night life here என்றேன். oh! you can also find a boyfriend for you there என்று கூறி சிரித்தாள் மீனா. பிறகு நீங்க guest houseசுக்கு சென்று rest ஏடுத்துக்கோங்க, நாம காலையில meet பண்ணவோம் என்றாள் மீனா. guest houseசுக்கு திரும்பி வந்தவுடன் லீலா கொடுத்த short night gownஐ அணிந்துகொண்டேன். நாள் முழுவதும் அந்த G stringஐ போட்டிருந்ததால் என் ஆணுறுப்பில் வலியும், நன்கு சுருங்கியும் இருந்தது, பிறகு அதைக் கழற்றிவிட்டு பேன்ட்டி மட்டும் அணிந்துக்கொண்டு படுக்கச் சென்றேன்.

  • #799

    சமந்தா (Wednesday, 26 August 2020 00:38)

    விடுமுறை நாட்களில் அந்த குரூபில் எல்லோரும் எல்லோரும் msg பண்ண ஆரபித்தனர். இதில் selfi எடுத்து புகைப்படம் போட்டனர். அவர்கள் எண்ணிடம் இருந்து அதேயே எதிர் பார்த்தனர். மீரா gym சென்று உடற்பயிற்சி செய்வதை எடுத்து புகைப்படம் அனுப்பினால். நான் என்னடா இது நமக்கு வந்த சோதனை நினைத்து கொண்டு வெறும் msg மட்தும் பண்ணுவேன். ஒருநாள் வீடியோ confrence கால் செய்தாள் , நான் attend செய்தேன் என்னுடைய முகத்தை பார்த்து விட்டு ராணி எங்கடி உன்னுடைய மூக்குத்தி என்று கேட்டாள், இல்லாடி குளிக்கும் போது உள்ளே வைத்து விட்டேன் என நினைக்கிறேன் சொல்லி கொண்டு, மொபைல் கீழே வைத்து விட்டு பையிலிந்து மூக்குத்தி எடுத்து போட்டு கொண்டு திரும்பவும் பேச ஆரம்பித்தேன். உடனே மீனா என்னடி ராணி வீட்டில் இந்த உடை தான் போடுவாய நீ பார்ப்பதற்கு அப்படியே பையன் மாதிரி இருக்க என்று சொல்லி கிண்டல் பண்ணினாள் , அனைவரும் சிரிதனர் , நான் உண்மையிலேயே பையன் தான் என்று என் மனதிற்குள் நினைத்து கொண்டேன். மீரா எங்களிடம் கல்லூரி திறக்கும் முதல் நாள் நான் வர மாட்டேன் என்றாள் ..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதனால் இரண்டாவது நாள் வருகிறேன் என்றாள். பிறகு call cut பண்ணிட்டு என்னுடைய படுத்தேன். பகலில் இவர்கள் தொந்தரவு என்றால் இரவில் அவள் கீர்த்தி call பண்ணி பேசி கொண்டே இருப்பாள் , அந்த உணர்வும் நன்றாக தான் இருக்கு. எனக்கே சில நேரங்களில் உண்மையாகவே அவள் என்னுடைய கணவராக இருந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றும் அந்த அளவுக்கு என் மீது பசமாகவும் அன்பாகவும் இருக்கிறாள். இப்படியே விடுமுறை நாட்கள் கழிந்தது.

  • #800

    சமந்தா (Wednesday, 26 August 2020 00:45)


    மறுநாள் வெள்ளிக்கிழமை கல்லூரி திறந்தார்கள், நான் கிளம்பினேன் ஹேமாவும் பள்ளிக்கு கிளம்பினார்கள் , அவர் எண்ணிடம் இன்று நான் கோவிலுக்கு சென்று ஒரு பூஜை செய்ய வேண்டும் அதனால் இவளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு போ என்று சொன்னார், நானும் சரி என்று சொன்னேன். அவர் சென்றதும் பெரிய கம்மல் மற்றும் மூக்குத்தி போட்டு கொண்டென், பிறகு light mackup செய்து கொண்டு கிளம்பினேன். கலை என்னை பார்த்து சிரித்து ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் அக்கா என்றாள் ..அவள் என்னை first time அக்கா என்று அழைத்தாள். நான் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு , அவளை பள்ளியில் சேர்த்து விட்டு, கல்லூரிக்கு புறப்பட்டேன். நான் கல்லூரி அடைந்ததும் நாங்கள் வழக்கம்போல உட்காரும் இடத்துக்கு சென்றேன் எல்லோரும் இருந்தார்கள். First day அதனால் எங்களுக்கு கொஞ்ச boring அஹ்ஹ் இருந்தது. அப்போது மீரா bullet bike ஒட்டி கொண்டு மற்றும் pant / tshirt அணிந்து கொண்டு இருந்தாள். எல்லோரும் அவளை வியப்புடன் பார்த்தோம், நான் அந்த bullet ஐ நகர்த்த முயன்றேன் முடியவில்லை. எனக்கு ஒரே ஆச்சர்யம் , பையனாக இருந்து கொண்டு என்னால் நகர்த்த முடியவில்லை ஆனால் இவள் ஓட்டவும் செய்கிறாள் என்று. மீரா நான் treat கொடுக்கிறேன் அதற்கு முன் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன் , யார் வெற்றி பெறுகிர்களோ அவர்களை இன்று முழுவதும் bike ல் long drive அழைத்து செல்வேன் என்றாள். இந்த போட்டியில் வெற்றி மற்றும் வெற்றியே பேரதவர்களுக்கு தான் பரிசு என்றாள். நாங்கள் எல்லோரும்
    என்ன போட்டி என்று கேட்டோம். அவள் பெரிசாக ஒன்றுமில்லை wristling arm போட்டி , எங்கள் நான்கு பெயரை எழுதி உள்ளே போட்டாள், இரண்டு சீட்டுகளை எடுத்தால் அதில் என்னோட பெயரும் , விஜி பெயரும் வந்தது. நாங்கள் இருவரும் முதலில் விளையாட வேண்டும் பிறகு தேவியும் மீனாவும் விளையாடுங்கள் என்றாள். நானும் விஜி கையை கோர்த்து கொண்டு ரெடியாக இருந்தோம் அவர்கள் start சொன்னதும் ஆட வேண்டும். மீரா start சொல்ல நாங்கள் இருவரும் மாற்றி மாற்றி கையை கீழே அழுத்த முயன்றோம் பிறகு விஜி என்னுடைய கையை கீழே அழுத்தி அவள் வெற்றி பெற்றால், பிறகு இரண்டாவது சுற்றில் தேவி வெற்றி பெற்றால். இப்போது வெற்றியாளருக்கான போடடி அதுவும் விஜி vs தேவி ..அதில் விஜி வெற்றி பெற்று விட்டாள். அடுத்து ராணி vs மீனா. மீனா வெற்றி பெற்றால் பையனாக இருந்து கொண்டு பெண்களை வெற்றி பெற முடியவில்லை என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. மீரா எங்களிடம் வெற்றி பெற்றவரை மாலை long drive அழைத்து செல்வதாக கூறினாள், என்னை பார்த்து உனக்கு பரிசு உண்டு என சொல்லி bike பின்னாடி உட்கார சொல்லி அழைத்து சென்றாள் . எனக்கு ஒன்றும் புரியவில்லை பிறகு அவள் அழகு நிலையத்தில் நிறுத்தி விட்டு உள்ளே அழைத்து சென்று இன்னொரு பக்கம் மூக்கு குத்த சொல்லி மூக்குத்தி போட்டு விட்டனர் , பிறகு என்னை படுக்க சொல்லி தொப்புள் குழியில் குத்த சொன்னால் என்னால் முடியாது என்றேன், நீ போட்டியில் தோற்றுவிட்டாய் இதை செய்து அகா வேண்டும் என்றாள். பிறகு அந்த பெண் அங்கேயும் குத்தி விட்டு சிறிய தோடு போட்டு விட்டாள். என்னை புடவைய மாற்ற சொல்லி high heels செருப்பு கொடுத்து போட்டுக்க சொல்லி, கோவிலுக்கு அழைத்து சென்றாள். கோவிலின் உள்ளே சென்றதும் ஒரே அதிர்ச்சி ஹேமா அம்மா உள்ளே உட்கார்ந்து கொண்டு இருந்தார். அவர் என்னை பார்த்து விட்டு முறைக்க அப்போது மீரா என் கைய பிடித்து கொண்டு அவர் பக்கத்தில் நின்றோம். மீரா கோவிலை சுற்ற சென்றாள், அவர் என்னை நிறுத்தி என்னடா இது பெண்கள் மாதிரி இரண்டு பக்கமும் மூக்கு குத்திருக்க , அதுஇல்லாம தொப்புளில் தோடு போட்டு இருக்க என்று சொல்லி முறைக்க , மீரா என்னிடம் போகலாமா என்று கேட்டாள் நானும் அந்த இடத்தை விட்டு புறப்பட்டேன். அவள் நேராக கல்லூரி சென்றால் , பின்பு அவர்களிடம் ராணி விடுமுறை நாட்களில் மூக்குத்தி போடவில்லை அதனால் அதற்கு தண்டனையாக தான் இது என்று சொல்லி சிரித்தாள் அவர்களும் சேர்ந்து கொண்டு சிரித்தனர். நான் இரவு என்ன நடக்க போகுது என்று எண்ணி பயந்து கொண்டு இருந்தேன். அன்று இரவு வழக்கம் போல அம்மா என்னை திட்ட , நான் அவளிடம் மன்னிப்பு கேட்க கடைசியாக என்னிடம் உன் வாழக்கை எது வேண்டுமென்றாலும் பண்ணிக்கொள் நான் இனி கேட்க மாட்டேன் என்று சொல்லி அவர்கள் அறைக்கு சென்று விட்டாள்.

  • #801

    சமந்தா (Wednesday, 26 August 2020 10:54)

    அடுத்த வாரம் என்னுடைய பிறந்தநாள் வருகிறது இதுவரை நான் என் தங்கையுடன் மட்டுமே கொண்டாடி இருக்கிறேன் ..நான் அவளை ரொம்ப miss பண்றேன். ஆனால் இந்த வருடம் எப்படி போகும் என்று எனக்கு தெரியாது. அடுத்த நாள் வழக்கம் போல கல்லூரிக்கு செல்வது, படிப்பது மற்றும் நண்பர்களுடன் சுற்றுவது என பொழுதுகள் கழிந்தன. எனக்கு நாளைக்கு பிறந்தநாள் அதை பற்றி யோசிக்க கூட ஆளில்லை , அதனால் உறங்கி விட்டேன். அன்று இரவு சரியாக 11.59 ஏதோ சத்தம் கேட்டது எழுந்து பார்த்தேன் ஹேமா அம்மா cake வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தார். 12 மணிக்கு cake cut பண்ணி விட்டு அவர்களுக்கு கொடுத்து விட்டு நன்றி சொன்னேன். அவர் ஒரு pant/ gift கொடுத்தார். திடீரென்று சத்தம் கேட்டது அது என்னோட மொபைல் சத்தம், கீர்த்தியின் போன் call பிறகு attend பண்ணி பேசிக்கொண்டு இருந்தோம், நேரம் போனதே தெரியவில்லை கடைசியாக ஒரு address அனுப்பி என்னை அங்கு மதியம் 3 மணிக்கு வர சொன்னாள் அதற்கான dress காலை கொடுக்கிறேன் என்று சொல்லி cut பண்ணிவிட்டால். அன்று காலை கோவிலுக்கு சென்று பூஜை பண்ணிட்டு கல்லூரிக்கு சென்றேன். என்னுடைய நண்பர்கள் எனக்காக காத்து கொண்டு இருந்தனர். அவர்களும் cake cut பண்ண சொல்லி பின் முகத்தில் தடவி விட்டார்கள். ஆளுக்கொரு gift கொடுத்தனர். இவர்களிடம் பேசிக்கொண்டே இருக்கும் போது car வந்து நின்றது , ஓட்டுநர் அழைத்து வர சொன்னதாக சொன்னார், அவர்கள் சரி போய்ட்டு கொண்டாடி விட்டு வா என்றனர். எனக்கு சங்கடமாக இருந்தது யோசித்து கொண்டே நின்றேன் , மீரா என்னை தொட்டு நாம் எப்போது வேண்டுமேனாலும் கொண்டாடலாம் என்று சொல்லி போக சொன்னால், என் emotional ஆகி அவளை கட்டிபிடித்தேன்.

  • #802

    சமந்தா (Friday, 28 August 2020 12:01)

    நான் காரில் உட்கார்ந்ததும் அவர் நேராக ஒரு ஸ்டூடியோ சென்று இறக்கி விட்டார், உள்ளே சென்றதும் அங்கே உள்ள பெண்கள் என்னை உட்கார வைத்து hairstyle , mackup என பண்ணிவிட்டு உடை மாற்ற சொன்னார்கள். அந்த உடை எப்படியும் விலை அதிகமாக தான் இருக்கும் , மாற்றி கொண்டு வந்து நின்றேன் , என்னை நார்கலியில் உட்கார வைத்து கைகல் முழுவதும் வளையல்கள் போட்டுவிட்டு,காலில் கொலுசு போட்டு, கழுத்தில் பெரிய neclace போட்டு விட்டனர். எழுந்து நடந்தால் கைகளிலும் கால்களிலும் சத்தம் வந்தது , நடப்பதற்கு கடினமாக இருந்தது ஆனால் கண்ணாடியில் பார்த்த போது என்னால் நம்ப முடியவில்லை அந்தளவுக்கு அழகாக இருந்தேன். ஒரு பெண் எண்ணிடம் வந்து நேரம் சரியாக 2.30 Pm இப்போது கிளம்பினாள் சரியாக இருக்கும் என்று சொல்லி என் கையை பிடித்து கொண்டு என்னை வெளியே அழைத்து சென்று காரில் உட்கார வைத்தனர். அவர் நேராக கீர்த்தி சொன்ன இடத்தில் இறக்கிவிட்டு சென்றார். நான் இறங்கி நேராக அந்த கதவை திறந்து உள்ளே சென்றேன் , உள்ளே முழுவதும் இருட்டாக இருந்தது. முன்னாடி நடக்க காலை நகர்த்தினேன்,
    திடிரென்று படியில் வெளிச்சம் வந்ததது , இன்னொரு காலை தூக்கி முன்னடி படியில் வைத்தேன் வெளிச்சம் வந்தது அப்படியே நடந்து சென்றேன் அப்போது வெளிச்சத்தில் ஒரு table அதன் மேலே cake கீர்த்தி நின்று கொண்டு இருந்தாள். நான் சென்றதும் கட்டி அணைத்து முத்தம் இட்டு தேவதை போல் இருக்கிறாய் என்றாள், பிறகு cake வெட்டி ஊட்டினேன், பிறகு எங்களின் இருவர் கண்கள் பேசிக்கொண்டு இருந்தன. சற்று நேரம் கழித்து அவளிடம்" என்னடி இது கேட்க அவள் குறுக்கிட்டு இப்போது நீ தான் காதலி நான் உன் காதலன் ஆகையால் நான் தான் உன்னை "டி" கூப்பிட வேண்டும் நீயில்லை என்றாள். இது என்னோட நேரம் என் காதலியை எப்படி பாக்கணும்னு நினைக்கிறனோ அதைத்தான் செய்வேன் என்றாள். கீர்த்தி என் அருகில் வந்து உன்னை இப்படிye பார்த்து கொண்டு இருக்கலாம் போலிருக்கு என்றாள் , பேசாமல் என்னையே திருமணம் செய்து கொண்டு என் மனைவியாக இரு என்றாள். எனக்கு செல்ல கோபம் வந்து அவளை அடிக்க முயன்றேன் அவள் என் கையை பிடித்து முத்தமிட்டால் , பிறகு அப்படியே தடவி கொண்டு வந்தால் நான் மெய்மறந்து கண்ணை மூடினேன், அவள் என் கன்னத்தை தட்டிவிட்டி இதெல்லாம் திருமனத்திற்கு பிறகு என்றால். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம், அவள் அப்போது நீ கல்லூரி படிப்பு முடிந்ததும் எனக்கு தாலியை கட்டு இல்லை என்றாள் நான் உனக்கு கட்டிவிடுவேன் என்று சொல்லி சிரிக்க எனக்கும் சிரிப்பு வந்தது. அப்போது எனக்கு சரோஜா அக்காவிடம் இருந்து கால் வந்தது attend பண்ணி எங்க இருக்க என கேட்க நான் இருக்கும் இடத்தை சொன்னேன்.

  • #803

    சமந்தா (Friday, 28 August 2020 12:08)

    சரோஜா அக்கா இங்கே வருவதாக சொன்னாள் , நான் சென்று என்னுடைய உடைக்கு மாறினேன், அவளுக்க்காக வெளியே காத்த கொண்டு இருந்தேன், அப்போது ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது , அதிலிருந்து என் தங்கை நந்து மற்றும் சரோஜா அக்கா இறங்கி வந்தார்கள். நான் ஓடி என் தங்கையை கட்டி கொண்டு அழுதேன், அவள் என் கண்ணை துடைத்து விட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னாள். நாங்கள் மூவரும் ஜீப்பில் ஏறி சென்றோம் , போகும் போது ஒரு tyre punchar ஆகி விட்டது , நந்து எங்களை உள்ளேயே உட்கார சொல்லி விட்டு அவள் tyre மாற்ற கீழே இறங்கினால், நானும் கீழே இறங்கினேன். அவள் பழைய tyre ஐ கழட்டி விட்டு புதிய tyre மாட்டி கொண்டு இருந்தால், நான் அந்த பழைய tyre தூக்கலாம் என முயற்சிக்கும் போது , நந்து என்னை தடுத்து நான் பார்த்து கொள்கிறேன் உள்ளே உட்கார சொன்னால். Tyre மாற்றிவிட்டு பின் அவள் வந்து ஜீப் start செய்து புறப்பட்டாள், போகும் போது நந்து என்னிடம் அண்ணா உனக்கு bike ஓட்ட தெரியுமா என கேட்டாள், சரோஜா அக்கா சிரித்து விட்டாள். சிரித்து விட்டு பின் அக்கா நந்துவிடம் "இவன் உனக்கு அண்ணா இல்லை அக்கா" என்றால் நந்து அவளை முறைக்க , அக்கா நந்துவிடம் உங்க அக்காவுக்கு sorry உங்க அண்ணாவுக்கு சமைக்க தெரியுமா , mackup போட தெரியுமா, புடவை கட்ட தெரியுமா இல்ல வீட்டை எப்படி தூய்மையா எப்படி maintain பண்றதுன்னு கேட்ட சொல்லுவான், அவன்கிட்ட போய் பைக் ஓட்ட தெரியுமா இல்ல , பெண்களை sight அடிக்க தெரியுமானு கேட்டா எப்படி பதில் சொல்லுவான் என்று சொல்லி சிரித்தாள். நந்து நீயே உங்க அண்ணன் உற்று பாரு பெண்களை போல இரண்டு பக்கமும் மூக்கு குத்தி இருக்கா, காதில் பாரு 4 இடத்துல காது குத்திருக்கா , நான் அவமானத்தால் தலை குனிந்தேன். நந்து என்னிடம் பைக் ஓட்ட நான் சொல்லி தருகிறேன் என்றாள், பிறகு நேராக பைக்கை show room சென்றோம், நாங்கள் உள்ளே போனதும் அவர்கள் எங்களை வரவேற்று யாருக்கு பைக் வாங்க போறீங்க என கேட்டார் , தங்கை என்னை கை காட்ட அவர் எங்களை scooty bike இருக்கும் இடத்துக்கு அழைத்து சென்றார், பிறகு இது பெண்கள் நல்லா இருக்கும், ரொம்ப weight ம் கிடையாது என்றார் , தங்கை அவரிடம் எங்களுக்கு இது வேண்டாம் pulzar or FZ பைக் காட்டுங்க என்றாள், அவர் சிரித்து கொண்டு அந்த bike இவங்களாள நகர்த்த கூட முடியாது அதற்கு பிறகு உங்கள் விருப்பம் என்று சொல்லி விட்டு சென்றார். நான் தங்கையிடம் எனக்கு இந்த pink colour scooty போதும் என்றேன், இதை ஓட்ட கத்துகிட்ட பிறகு அதை வாங்கி கொள்கிறேன் என்றேன். அவளும் சரி என்று சொல்லி பிறந்தநாள் பரிசாக வாங்கி கொடுத்தால், நேராக கோவிலுக்கு சென்று பூஜை போட்டு விட்டு வீட்டுக்கு சென்றோம்.

  • #804

    பல்லவி (Friday, 28 August 2020 21:51)

    மறுநாள் காலை அவன் வீட்டுக்கு சென்றேன் , அவனுடைய அம்மா அவன் வருவான் , நீ நார்களியில் உட்காரு என்றாள். நீண்ட நேரம் ஆகியும் அவன் கீழே வரவில்லை , ஹேமா என்னடா பண்ற சத்யா காத்து கொண்டு இருக்கிறாள் வா என்று அழைத்தாள். அவன் தோளில் handbag மாட்டி கொண்டு கீழே வந்தான், ரம்யா aunty சரி வாங்க போகலாம் என்று சொல்லி அவளும் கூட வந்தாள். ரம்யா ஆண்ட்டி என்னை அவர் வண்டியிலும் , அவன் அவனோட scooty ஓட்டி கொண்டு வந்தான். நாங்கள் பள்ளியை சென்று அடைந்ததும் அவர்களுக்கு ப்ரின்சிபால் அறை காட்டி விட்டு என்னுடய வகுப்பு அறைக்கு சென்றே ன். அவர்கள் இருவரும் உள்ளே சென்றதும் ப்ரின்சிபால் mam அவர்களை உட்கார சொல்லி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை சொன்னார்.
    1.இந்த மாதிரி handbag எடுத்துட்டு வர கூடாது.
    2.எப்பவும் short ஹேர்ஸ்டைல் இருக்கணும்
    3. இங்கு ஒழுக்கதுடன் இருக்க வேண்டும்
    4. பெண்களிடம் பேசலாம் ஆனால் நாங்கள் சொன்னால் மட்டும்தான்
    5.இந்த பள்ளியில் தரம் வாரியாக நான்கு பிரிவு உள்ளது.
    (1)முதல் தரம் (75to 100)
    (2)இரண்டாம் தரம் (50 to 75)
    (3) மூன்றாம் தரம் (35 to 50)
    (4) நான்காம் தரம் ( 0 to 35)
    எங்கள் பள்ளியில் இதுவரை நான்காம் தரத்தில் எந்த மாணவரும் இல்லை.
    6. உடல் திறனை பொறுத்து மூன்று பிரிவு உள்ளது.
    (1) முதல் தரம் (பலமானவர்கள்)
    (2) இரண்டாம் தரம்( சராசரி பலம் உடையவர்கள்)
    (3) மூன்றாம் தரம் (பலவீனமானவர்கள்)

    இந்த விதிமுறைகள் இருக்கு. வகுப்பில் பாடம் நடத்தும் போதும் அந்த நேரம் அந்தந்த குரூப் கூடத்தான் உட்கார வேண்டும். அதே போல் பயிற்சி கொடுக்கும் போது அதனுடைய குரூபில் தான் இருக்க வேண்டும் என்றார், உடற்பயிற்சி கொடுக்க எங்களிடம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் அவர்கள் சொல்வதை தான் செய்ய வேண்டும். உங்களுக்கு பிடித்த விளையாட்டை தேர்வு செய்து சேர்ந்து கொள்ளலாம் என்றார்.பின்னர் அவர்கள் செல்லும் போது அவனை கூப்பிட்டு பையனா இருந்து கொண்டு இந்த மாதிரி handbag எடுத்துட்டு வராத மாணவர்கள் உன்னை கேலி செய்வார்கள், வெளியில் செல்லும் போது உன்னுடைய விருப்பம் நீ எப்படி வேண்டுமென்றாலும் இரு என்றார், அவனும் தலை ஆட்டிக்கொண்டு சென்றான்.

  • #805

    பல்லவி (Friday, 28 August 2020 21:54)

    எங்கள் வகுப்பில் மொத்தம் 35 மாணவர்கள், அதில் 11 பெண்கள் மற்றும் 24 ஆண்கள். இப்போது அவனோட சேர்த்து மொத்தம் 36 நபர்கள் இந்த மாதிரி எல்லா வகுப்பிலும் பிரிவு இருக்கிறது. ப்ரின்சிபால் அவனை அடுத்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து வர சொன்னார்.
    இன்று திங்கட்கிழமை அவன் வரவை எதிர்பார்த்து கொண்டு இருந்தேன், அவனை அவன் அம்மா கூட்டி வந்து விட்டு சென்றார். அவனை பார்த்த அந்த நிமிடம் நான் என்னையே மறந்துவிட்டேன், அந்த அளவுக்கு அழகாக இருந்தான். பிறகு ப்ரின்சிபால் அறைக்கு சென்றான், நான் வகுப்புக்கு சென்றேன். ப்ரின்சிபால் அவனை அழைத்து கொண்டு எங்கள் வகுப்பிற்கு வந்தார் அவனை எல்லோருக்கும் அறிமுகம் செய்து விட்டு , எங்களிடம் உங்களின் பயிற்சியாளர்கள் வந்து விட்டார்கள் ஆகையால் இன்று மாலை சின்ன உடற் சோதனையின் மூலம் உங்களை தரம் பிரிக்க போகிறோம் என்றார்.

    மாலை 3.30 க்கு ப்ரின்சிபால் எங்களை வர சொன்னார் நாங்கள் எல்லோரும் சென்று வரிசையில் நின்றோம். அவர் எங்களிடம் "உடற்பயிற்சியின் முக்கிய நோக்கமானது பயில்வோரின் உடலைப் பலமும், நிறைந்த வலிமையும் மிகுந்ததாக மாற்றி அமைத்து, செழுமையாக வாழ்ந்திடத்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்." என்று சொல்லிவிட்டு , எங்களுக்கு பயிச்சியாளர்களை அறிமுக செய்தார்.
    1. அஜய் - முதல் தர பயிற்சியாளர்
    2. மாலிக் - 2ம் தர பயிற்சியாளர்
    3. ஜெயந்தி- 3ம் தர பயிற்சியாளர்
    இவர்கள் தான் இனி உங்களுக்கு பயிற்சி கொடுக்க போகிறார்கள், இவர்கள் சொல்லி கொடுக்க போவது அடிப்படை உடற்பயிற்சிகள் தான். மூன்று தர பிரிவினருக்கும் தனி தனி மைதானம் ரெடி செய்து இருக்கிறோம், தரம் பிரித்த பிறகு உங்களுக்கான மைதானத்திற்கு செல்ல வேண்டும் என்றார். பிறகு உங்களின் சோதனை என்னவென்றால், 50 மீட்டர் ஓடி அங்கு இருக்கும் ஏணி மேல் ஏறி கீழ் இறங்கி , பிறகு அங்கு 5 அடி கொண்ட சுவர் போல் அதனை தாவி குதித்து , அப்படியே பின்னாடி திரும்பி ஓடிவந்து இந்த நீளம் தாண்டுதலில் குதித்து விட்டு அப்படியே 100 மீட்டர் ஓட வேண்டும் இதனை 3 நிமிடத்திற்குள் பண்ண வேண்டும் என்றார். பிறகு இந்த சோதனைக்கு மூன்று நிமிடம் அதிகம் இருந்தாலும் பரவாயில்லை என்றார். பின்னர் பயிற்சியாளரிடம் தொடங்க சொன்னார். அவர்கள் எங்களை வரிசையில் நிற்க வைத்து வருகை பதிவேட்டில் இருக்கும் பெயர்களை வைத்து 6 நபர்கள் ஒரு பிரிவு என 6 பிரிவாக பிரித்தனர். என்னோட பெயர் சத்யா என்பதால் கடைசி பிரிவில் வந்தேன், அவன் புதிய மாணவன் ஆதலால் அவனை எங்கள் பிரிவில் சேர்த்து விட்டனர் , எங்கள் பிரிவில் 2 ஆண்கள் நான்கு பெண்கள் என இருந்தோம். 5 பிரிவு முடிந்து விட்டது. நாங்கள் தான் கடைசி எங்களுக்கு தொடங்கினார் கள்.

  • #806

    சமந்தா (Saturday, 29 August 2020 05:19)

    மறுநாள் நந்து எனக்கு scooty ஓட்ட கற்று கொடுத்தால், நானும் தினமும் scooty ஓட்ட பயிற்சி செய்து கொண்டு இருந்தேன். அவள் camp க்கு திரும்ப செல்வதற்கு முன் என்னிடம் கொஞ்ச இங்கேயே ஓட்ட பழகு அதற்கு பிறகு மெயின் ரோட்டில் ஓட்டலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
    தினமும் கல்லூரிக்கு சென்றுவிட்டு வந்து sctooy ஓட்டி பழகி கொண்டு இருந்தேன் இப்படியே நாட்கள் ஓடியது. கல்லூரியில் சுற்றுலா அழைத்து செல்ல இருப்பதாக கூறினார்கள். எங்கள் குரூபில் எல்லோரும் அவளுடன் இருந்தனர் ஆனால் நான் வரவில்லை என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அன்று மாலை அவர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து விட்டார்கள் , அவர்கள் ஹேமா அம்மாவிடம் கல்லூரியில் சுற்றுலா செல்கிறார்கள் ஆனால் ராணி வரவில்லை என்று சொல்லிவிட்டால் நீங்கள் தான் அவளை அனுப்ப வேண்டும் என்று கெஞ்சினர். பிறகு அம்மாவும் ஓகே சொல்லிவிட்டார். அன்று இரவு என் அறைக்கு வந்து நீ சுற்றுலா சென்று விட்டு வா என்று சொன்னார். ஒருவாரம் கழித்து நாங்கள் சுற்றுலாவுக்கு ரெடியாகி சென்றோம் மொத்தம் நாங்கள் 30 மணர்வாகள். ஓட்டலில் 11 அறை book பண்ணிருந்தனர் , பிறகு அவர்கள் சொல்லும் மூன்று நபர்கள் ஒரு அறையை பகிர்ந்து கொள்ள வேண்டும். என்னுடன் வேறு இரண்டு நபர்கள் வந்து விட்டனர் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, இன்னும் இரண்டு நாட்கள் இவர்களுடன் தான் நினைக்கும் போது கை , கால்கள் உதற ஆரம்பித்தன. அறையில் பெரிய மெத்தையாக இருந்தது அதில் நாங்கள் மூவரும் பகிர்ந்து கொண்டோம். அதில் ஒருத்தி என் மீது கால்களை தூக்கி போட்டு என்னை தூங்க விடாமல் செய்தாள்.

  • #807

    சமந்தா (Saturday, 29 August 2020 05:22)

    அடுத்த நாள் காலையில் குளித்து விட்டு ரெடியாகி கொண்டிருந்தேன் அப்போது அவள் வந்து soory டி ராணி எனக்கு பக்கத்துல இருக்கிறவங்க மேல கால் போட்டு தூங்கி தான் பழக்கம் என்று சொன்னாள். நான் பரவாயில்லை விடு என்றேன். அப்போது அவள் என் பெயர் சுலோச்சனா எல்லோரும் என்னை சனா கூப்பிடுவார்கள் என்று கை கொடுத்தால், நான் பதிலுக்கு என் பெயர் சொல்ல எனக்கு ஏற்கனவே உன்பெயர் தெரியும் என்றாள். நான் அவளிடம் இதற்கு முன் சந்தித்து இருக்கிறோமா என்று கேட்டேன், அதற்கு அவள் நீதான் உன்னோட குரூப் தவிர வேற யார்கிட்டயும் பேசினது இல்லையே அப்புறம் எப்படி வாய்ப்பு இருக்கும். சரிடி நீ wait பண்ணு நானும் உன்னோட வரேன் சொல்லி அவள் குளிக்க சென்றாள்.
    நான் வெளியே அவலுக்க்காக காத்து கொண்டிருந்தேன் அப்போது அவள் red colour anarkali அணிந்து கொண்டு வந்தாள் அதில் மிகவும் அழகாக இருந்தாள் , நான் அவளை பார்த்து கொண்டு இருந்தேன். அவள் அருகில் வந்தாள், அவளை அழைத்து கொண்டு சாப்பிட சென்றேன். பிறகு அவள் நண்பர்களுடன் சென்றாள், நான் என் நண்பர்களுடன் சென்றேன். பகல் முழுவதும் சுற்றி பார்த்து விட்டு, இரவு அறைக்கு வந்தோம். அவள் என்னை அழைத்து என்னடி உனக்கு ரொம்ப சின்னதா இருக்கு என்றாள், நான் புரியாமல் எது என்று கேட்டேன். அவள் உன்னுடைய மார்பகம் ரொம்ப சின்னதா இருக்கு , இந்த வயதுக்கு ஏற்றார் போல் இல்லை என்று சொன்னாள். நான் எதுவும் பேசாமல் இருந்தேன் , நான் ஏதாவது தவறாக பேசிருந்தால் மன்னித்து விடு என்றாள். எனக்கு பெண்ணாக வாழ பிடிக்கவில்லை , ஏனென்றால் ஆண்களை விட நமக்கு கட்டுப்பாடுங்கள் அதிகம், அதுவும் என் வீட்டில் இதை செய்யாதே , வெளியே செல்லாதே வீட்டுக்குள்ளே இரு என்று சொல்லி கூண்டுக்குள் இருக்கும் கிளி போல வளர்கிறரர்கள், எனக்கு சுதந்திரமாக இருக்க வேண்டும் திருமணத்திற்கு பிறகு எல்லா வீட்டு வேலைகளை என் கணவன் தான் பண்ண வேண்டும் என்று இது போன்று நிறைய ஆசைகள் இருக்கு என்றாள். நான் தூக்கம் வருகிறது என்று சொல்லி படுத்து விட்டேன். மறுநாள் சுற்றி பார்த்து விட்டு வீடு திரும்பினோம். சுற்றுலா சென்று வந்ததால் எங்களுக்கு விடுமுறை அளித்தனர். அன்று நன்றாக உறங்கி கொண்டு இருந்தேன்.

  • #808

    சமந்தா (Saturday, 29 August 2020 05:24)

    கலை வந்து என்னை எழுப்பினால், எழுந்து என்ன என்று கேட்டேன் அவள் அழுது கொண்டே என்னை கட்டி பிடித்தாள் கீழே வந்து பார்த்தால் , ஹேமா அம்மா வலது கையில் கட்டு போட்டு இருந்தது. நான் வேகமாக ஓடி சென்று என்னாச்சு என கேட்டேன் , அவர் சிறிய விபத்து கை எலும்பு உடைந்து விட்டது , காலில் காயம் அவ்வளவுதான் என்றார். அன்று இரவு சாப்பாடு ஊட்டி விட்டு அவரை தூங்க வைத்து விட்டு வந்தேன். மறுநாள் காலையில் எழுந்து குளித்து விட்டு பெண்களை போல தலையில் துண்டை கட்டி கொண்டு tea போட்டு அம்மாக்கு கொடுத்து விட்டு , வாசலில் கோலம் போட்டு, பிறகு சமைக்க ஆரபித்தேன். இதற்கிடையிள் கலை யை எழுப்பி அவளுக்கு tea கொடுத்து பள்ளிக்கு ரெடியாக சொல்லிவிட்டு வந்து காலை உணவு table மீது எடுத்து வைத்தேன். பிறகு இருவருக்கும் உணவு கொடுத்து விட்டு , அவளை பள்ளியில் drop பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்தேன். நான் சாப்பிட்டு அம்மாவை குளிக்க குளியல் அறைக்கு கூட்டி சென்று விட்டேன். அவரது வலது கை உடைந்து இருப்பதால் , மெதுவாக அவருடைய உடையை கழற்றினேன் அவள் வேண்டாம் என்றாள். நான் உங்களை அம்மா என்று அழைக்கிறேன் நீங்கள் என்னை உங்கள் பிள்ளையாக ஏற்று கொண்டீர்கள் அல்லவா அப்புறம் என்ன கேட்டேன். பின்பு அவருடைய எல்லா துணியை கழற்றி , அவரை குளிக்க வைத்து பின்பு அவருக்கு நைட்டி போட்டு விட்டு வந்து அவருடைய துணிகளை துவைத்து கொடியில் போட்டு வந்தேன். அம்மாவின் முடியை உலர விட்டு பிறகு சீவி ஜடை போட்டுவிட்டேன். அவர் என்னை முன்னாடி வர சொல்லி என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம் என்றார். அதற்கு நான் இது எனக்கு புதிதல்ல ஏற்கனவே செய்த வேலைகள் தான் என்றேன். நான் எங்கள் வகுப்பு ஆசிரியர் க்கு போன் செய்து விடுமுறை கேட்டேன் , அதற்கு அவர் study leave விட்டாச்சி நீ வீட்டில் இருந்தே படி என்று சொன்னார். எங்களுடய நல்ல நேரம் விடுமுறை கொடுத்து விட்டார்கள் , அம்மாவை பார்த்து கொள்ள நேரமும் கிடைத்தது.

  • #809

    Shivanya (Saturday, 29 August 2020 22:24)

    என் பெயர் Shiva நான் கல்லூரி final year படிக்கிறேன் நான் எப்போதும் ஆண் என்ற நினைப்பில் திமிராக நடந்து கொள்வேன் எனக்கு அம்மா இல்ல எனக்கு ஓரு வயது இருக்கும் போது இறந்துதாங்க அதனால அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டார் அப்பா பெரிய business man சித்தி பெயர் Bhuvana அவர் doctor எப்போதும் என்னுடன் சண்டை போடுவார்கள் அவங்களுக்கு என்ன பார்த்தாலே பிடிக்கல அவங்க பொண்ணு பேரு Swetha 12th படிக்கிறா அவளுக்கும் என்னை பிடிக்காது என் அப்பாவும் ஓரு வருஷம் முன்னாடி இறந்து விட்டார் சொத்துகளை எனக்கும் என் சித்தி பொண்ணுக்கும் சரிசமமாக பிரித்து கொடுத்தார் ஓரு நாள் நானும் சித்தியும் சண்டை போட்டு கொண்டோம் அதில் கோவம் அதிகமாக சித்தியை கன்னத்தில் அடித்து விட்டேன் சித்தியும் ஒன்றும் பேசாமல் போய் விட்டார்கள் அப்படியே கொஞ்ச நாட்கள் போனது ஆனால் என் சித்தி அதை மறக்கவில்லை என்னை பழி வாங்க ஓரு திட்டம் போட்டார் நான் ஆண் என்ற கர்வம் கொண்டு நடந்து கொள்வதால் அதை அடக்க என்னை பெண்ணாக மாத்த முடிவு செய்தார் மேலும் அவர்களுக்கு ஓரு அண்ணன் மகன் உள்ளான் அவனுக்கு என்னை திருமணம் செய்து வைத்து சொத்துக்களையும் வாங்கி கொள்ளலாம் என முடிவு செய்தார்கள் அதை swetha விடம் சொல்ல அவளும் இதற்கு சரி என்று சொன்னால்.

  • #810

    விஜி (Saturday, 29 August 2020 23:04)

    Shivanya உங்க கதையோட கரு ரொம்ப நல்லா இருக்கு., அது சுருக்கமாகும் ஆனால் ரொம்ப ஸ்ட்ராங்கா கொடுத்துட்டீங்க. ஆனால் இனிவரும் கதையில் அவனைப் பெண்ணாக மாற்றும் சம்பவங்களை சுருக்கமாக எழுதி விடாமல் விளக்கமா ஸ்டெப் பை ஸ்டெப்பாக எழுதினால் ரொம்ப அருமையாகவும் எல்லோரும் விரும்பி பாராட்டும் படியும் இருக்கும். அதுபோலவே கதையை தினமும் எழுதுங்கள் கொஞ்சம் நிறைய எழுதுங்கள். எங்கள் பாராட்டுகள் உங்களுக்கு உண்டு

  • #811

    சமந்தா (Sunday, 30 August 2020 12:49)

    மறுநாள் நான் சமைத்து கொண்டு இருக்கும் போது எனக்கு தெரியாதா நம்பர் இருந்து whatsapp msg வந்தது, யாரு என்று பார்த்தால் சனா அனுப்பியிருந்தால், எதுக்கு என்று தெரியவில்லை . நான் போன் கீழே வைத்து விட்டு சமையல் அறைக்கு ஓடினேன். திரும்பவும் கால் வந்தது அம்மா எடுத்து பேசி கொண்டு இருந்தார். நான் வேலை முடித்து விட்டு யாரு என்று கேட்டேன் , அதற்கு அவர் உன்னோட தோழி சனா உன்னோட சேர்ந்து படிக்க வரட்டுமா கேட்டாள் , நான் சொல்லிருக்க நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து படிங்க என்றாள். மறுநாள் காலை 10 மணிக்கு அவள் என்னோடு வீட்டுக்கு வந்தால், அவளை அழைத்து கொண்டு என்னுடைய அறைக்கு சென்றேன். அவளிடம் எதுக்கு திடீர்னு இங்க வந்திருக்க என்றேன். இந்த வருடம் இருக்குற arrear clear பண்ணியாகனும், நீ தான் நன்றாக படிப்பியே அதுதான் உன்கிட்ட கற்று கொள்ளலாம் என வந்தேன் என்றாள். நான் அவளிடம் எனக்கு நிறைய வேலை இருக்கு உனக்கு சொல்லி தர நேரம் இல்லை என்றேன், அவள் நானும் உன்னோடு சேர்ந்து வேலை செய்கிறேன் முடித்து விட்டு இருவரும் படிப்போம் என்றாள். எனக்கும் நல்ல idea தான் இருந்தது , ஆனால் ஒரு கண்டிஷன் நீ இங்கு வருவது யாருக்கும் சொல்ல கூடாது குறிப்பாக என்னுடைய நண்பர்களுக்கு என்றேன் அவளும் peromise பண்ணினாள். தினமும் சீக்கிரமாக வந்து எனக்கு உதவி செய்தால், அதனால் வேலை சீக்கிரம் முடியும் பிறகு இருவரும் சேர்ந்து படிப்போம்..இப்படியே study leave இருவரும் சேர்ந்து படித்தோம் அப்புறம் exams நன்றாக பண்ணனினோம் , மூன்றாவது வருடமும் முடிந்தது.

    எனக்கு விடுமுறை அளித்தனர் ..நான் விடுமுறையில் என் தங்கை இருக்கும் வீட்டுக்கு சென்று அவளுடன் தங்கினேன். எனக்கு அவள் car ஓட்ட சொல்லி கொடுத்தால் , மீதி நேரங்களில் நானும் அவளும் பேசிக்கொண்டே இருப்போம். ஒருநாள் அவளுடைய தோழி ஒருத்தி அவளுக்கு திருமணம் என்று சொல்லி அழைப்பிதழ் கொடுத்து விட்டு சென்றாள். எனக்கு அப்போதுதான் தெரிந்தது தங்கையும் ஒருநாள் இன்னொரு வீட்டுக்கு செல்ல வேண்டியவள் என்று. அன்று இரவு நான் அவளிடம் யாரையாவது காதலிக்கிராய என்று கேட்டேன் , இல்லை என்றாள். அப்போ சரி நான் உனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி அம்மாவிடம் சொல்கிறேன் என்றேன். அதற்கு அவள் எனக்கு வேண்டாம் என்றாள், நீ திருமணம் செய்து கொள்ள தான் வேண்டும் இது என் மீது ஆணை என்றேன். அவள் அழுது கொண்டே என்னை பிரிந்து செல் என்று சொல்கிறாய் ..நினைவில் வைத்து கொள் என்னை பார்க்காமல் உன்னால் இருக்க முடியாது நீதான் ரொம்ப கஷ்ட பட போகிறாய் என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றாள்.

  • #812

    சமந்தா (Sunday, 30 August 2020 12:51)

    இரண்டு நாட்கள் கழித்து அம்மா call செய்து மாப்பிள்ளை கிடைத்து விட்டதாக சொன்னர் , மாப்பிள்ளைக்கு நந்துவை பிடித்து விட்டது. மாப்பிளை வீட்டில் இருப்பவர்கள் பெண் பார்க்க வீட்டிற்கு வருவதாக சொல்கிறரர்கள், என்ன சொல்ல வேண்டும் என்றாள் நான் வர சொல்லுங்கள் , நங்களும் வருகிறோம் என்றேன். திரும்பவும் அவள் என்னிடம் இன்னும் நேரம் இருக்கு யோசி என்றாள், யோசிக்கவே வேண்டாம் நீ திருமணம் பண்ணிதான் ஆகணும் என்றேன். அன்று இரவு புறப்பட்டு வீட்டிற்கு சென்றோம், அதிகாலை நாங்கள் வீட்டை அடைந்தோம். மறுநாள் நான் எழுந்து கடிகாரத்தை பார்த்தேன் நேரம் மதியம் 1 மணி. வெளியே வந்தேன் அம்மா என்னிடம், அவர்களை மாலை 6 மணிக்கு வர சொல்லிருக்கேன் என்றாள். நான் நந்து அறைக்கு சென்று அவளை எழுப்பினேன் அவள் இன்னும் கொஞ்ச நேரம் என்றாள் , ஓகே ஆனால் சீக்கிரம் எழுந்து விடு என்று சொல்லிவிட்டு நான் என் அறைக்கு சென்றேன். நான் குளித்து விட்டு வந்து mackup kit எடுத்து அதிலிருந்து cream எடுத்து காதில் மேல் இருக்குற மற்றும் மூக்கிலும் இருக்கும் ஓட்டையை அடைத்தேன். பிறகு பிறந்த நாளுக்கு அம்மா கொடுத்த pant/tshirt போட்டு கொண்டு வெளியே வந்தேன் , இந்த ஆடை கொஞ்சம் இறுக்கமாக இருக்குற மாதிரி இருந்தது. கடிகாரத்தை பார்த்தேன் மணி 4 , நந்து இன்னும் தூங்கி கொண்டு இருந்தாள், அவளை எழுப்பி குளிக்க சொல்லிவிட்டு, புடவையை மெத்தை மீது வைத்து விட்டு கீழே வந்து அம்மாவுக்கு உதவி செய்தேன். அவள் என்னை அழைத்தாள், நான் மேலே சென்று பார்த்தேன் mackup போடாமலேயே அழகு தேவதை போல் இருந்தால், அவளை உட்கார வைத்து அவளுக்கு mackup போட்டு விட்டு , நகைகள் போட்டுவிட்டேன்.

  • #813

    சமந்தா (Sunday, 30 August 2020 12:55)

    நான் அவளிடம் இதுதான் கடைசி , இதற்கு மேல் நீந்தான் கற்று கொள்ள வேண்டும் என்றேன். அவள் நான் சொல்வதை கேட்காமல் என் முகத்தை பார்த்து எப்படி அந்த ஓட்டையை மறைத்தாய் என கேட்டாள். நான் அப்புறம் சொல்றேன் நீ ஏதாவது பேசி கெடுக்காமா பார்த்து கோல் என்றேன். மணி 6 ஆகி விட்டது அவர்கள் வந்து விட்டார்கள் அவர்களுடன் சனா வந்திருந்தால், எனக்கு ஒரே குழப்பம் அம்மா என்னை அழைத்து இவன்தான் ராஜா நந்தினியின் அண்ணன் , சனா என்னையே பார்த்து கொண்டு இருந்தாள். மீதி விஷயங்களை அம்மா அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார் , அப்போது ஒருவர் பெண்ணை பார்க்கலாம் என்று சொல்ல , அம்மா என்னிடம் அழைத்து வர சொன்னார், நான் ஓடி நந்துவை அழைத்து வந்தேன், எல்லோரையும் வணங்கிவிட்டு கீழே உட்கார்ந்தாள், அவர்கள் கேள்வி கேட்பதற்குள் நந்து பேச ஆரபித்தால். நான் உங்கள் எல்லோரிடமும் பேச வேண்டும் எனக்கு 2 நிமிடம் கொடுங்கள் என்று கேட்டு,
    1.நான் திருமணத்திற்கு பிறகும் வேலைக்கு செல்வேன்
    2.எனக்கு சமைக்க தெரியாது, துணி துவைக்க தெரியாது சுருக்கமாக சொன்னால் எந்த வேலையும் தெரியாது ஆனல் முடிந்த வரை கற்று கொன்கிறேன் என்றாள்.
    3.நான் எப்போது வேண்டுமென்றாலும் அண்ணனை பார்க்க அனுமதி வேண்டும் ஏனென்றால் என்னை தவிர அவருக்கு வேறு யாருமில்லை என்று சொல்லி முடித்தாள்.
    உடனே மாப்பிளை எனக்கு உன்னை பிடித்திருக்கு என்று சொல்ல , அவருடைய பெற்றோர் ஓகே சொன்னார்கள். பிறகு மாப்பிள்ளை நந்துவிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லி இருவரும் மேலே சென்றனர். சனா என்னை அழைத்து கொண்டு என்னோடு ரூமுக்குள் சென்றாள், அவள் என் அருகில் வந்து நீ பொண்ணு இல்லையா, நீ பையனா அப்புறம் எதுக்கு பெண் வேடம் போட்டு கல்லூரியில் படித்து கொண்டு இருக்கிறாய், கேட்டு கொண்டே அருகில் வந்து முத்தம் மிட முயற்சி செய்தால் , நான் அவளை தடுத்து சொல்வதை கேளு என்றேன். நான் எல்லோரிடமும் சொல்ல போகிறேன் என்றால், போய் எல்லோரிடமும் சொல்லு என்று குரல் வந்தது , அது என் தங்கை நந்துதான். நான் ஏற்கனவே உங்க அண்ணனுக்கு மற்றும் வீட்டில் இப்பவர்களுக்கு சொல்லி விட்டேன் என்றேன், ஆமாம் என்று சொல்லி மாப்பிளை வந்தார். சனா உடனே உங்க அண்ணனை எனக்கு திருமணம் செய்து வைக்கும் படி கேட்டாள், எனக்கு கீர்த்தி என்று பெயரில் அண்ணி இருக்காங்க , வேண்டுமென்றால் காத்து கொண்டு இரு பாக்கலாம் என்றாள். அப்போது சரியாக கீர்த்தி போன் செய்தால், சனா என்னோட அண்ணியை பார்க்கிறாயா என்று சொல்லி காட்டினாள், நந்து கீர்த்தியிடம் இவள் பெயர் சனா இவளுக்கு எங்க அண்ணனை திருமண செஞ்சிக்கணும்மாம் என்று சொல்ல அவள் அங்கிருந்து இவளை திட்ட சனா சென்று விட்டாள். கீழே சென்று அவர்களை வழிஅனுப்பிவிட்டு வந்து மெத்தையில் படுத்தேன். எனக்கு நந்து திருமணதுக்கு ஒப்பு கொண்டதை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தேன்.

  • #814

    பல்லவி (Monday, 31 August 2020 03:13)

    நாங்கள் தான் கடைசி எங்க எங்களை வரிசையில் நிற்க வைத்து , "go" என்றனர் ஓர் பையன் முன்னாடி ஓடி கொண்டு இருந்தான் , அவன் பின்னாடி நான் , எனக்கு பிறகு இவன் என ஓடினோம். 3 நிமிடங்கள் தான் என்றதால் நான் வேகமாக ஓடினேன். நான் சோதனையை 2 நிமிடம் 15 வினாடிகளில் முடித்தேன் , என் பின்னே இன்னொரு பையன் வந்தான் அதன் பிறகு அவனை பார்க்கிறேன் அவனால் அந்த 5 அடி சுவரை தாண்ட முடியாமல் திணறி கொண்டிருந்தான் அவன் மட்டுமல்ல அவனுடன் 2 பெண்களும் இருந்தனர். உடனே ஜெயந்தி mam அவர்களிடம் அதை விட்டு நீளம் தாண்ட சொன்னார் பிறகு 100 மீட்டர் ஓடி வந்தனர், அவர்கள் இதற்க்கே 4 நிமிடம் 30 வினாடி ஆகிவிட்டது. ப்ரின்சிபால் திரும்பவும் எங்களை வரிசையில் நிற்க சொல்லி, யார் எந்த தரம் என்று பெயர் படித்தார். முதல் தரத்தில் என்னோடு சேர்த்து 13 பேரும் , இரண்டாம் தரத்தில் 16 பேரும், மூன்றாம் தரத்தில் அவனையும் சேர்த்து 7 பேர் என்று சொன்னார். அவன் பெயரை படித்ததும் மாணவர்கள் எல்லாம் சிரிக்க , ப்ரின்சிபால் எல்லோரையும் அமைதியாக இருக்க சொல்லி அவரவர் மைதானத்துக்கு அனுப்பினார்.
    ஜெயந்தி அவனிடம் என்னடா பையனா இருந்து கொண்டு அந்த 5 அடி தாவ முடியவில்லை என்றார். எனக்கு இந்த மாதிரி உடற்பயிற்சி செய்து பழக்கம் இல்லை அதான் என்றான். பின்னர் அவன் மற்றவர்களிடம் அறிமுக செய்து கொண்டான்.

  • #815

    பல்லவி (Monday, 31 August 2020 03:17)

    மறுநாள் அவன் வகுப்புக்கு வந்தான் , அவனை பார்த்து பசங்க எல்லாம் கேலி செய்ய , அதை கண்டுக்காமல் போனான். அப்போது ராஜேஷ் வந்து அவனை தடுத்து நிறுத்தினான். சொல்ல மறந்து விட்டேன் இவன் தான் எங்க வகுப்பில் மிகவும் வலிமையானவன், அதனாலேயே எல்லோரிடமும் கொஞ்சம் திமிராக நடந்து கொள்வான், எப்பவுமே இவன் கூட 5 பசங்க சுற்றியே இருந்தனர். என்னுடைய நோக்கம் இவனை வென்று , இவனுடைய திமிரை அடக்க வேண்டும் என்பது தான். ராஜேஷ் அவனிடம் சென்று " நான் உன்னை தவறாக எண்ணிடவிட்டேன், ஏனென்றால் நீ எனக்கு இணையான பலசாலியாக இருப்பாய் என்று ஆனால் நேற்று தான் தெரிந்தது நீ எனக்கு போட்டியாக வரவில்லை அந்த பெண்கள் கூடத்தான் போட்டி போட வந்திருக்கிறாய் என்று, உன்னை யாராவது தொந்தரவு அல்லது கேலி செய்தால் என் பெயர் சொல்லு அவர்கள் உன்னை எதுவும் செய்ய மாட்டார்கள். அப்புறம் இன்னொரு விஷயம் உனக்கு ஹேமநாத் பெயர் பொருந்தாது, நான் உன்னை "ஹேமா" என்றுதான் கூப்பிடுவேன் என்றான். இவன் அத்தனையும் கேட்டு கொண்டு பேசாமல் கடைசி பெஞ்சில் இருக்கும் பெண்களுடன் போய் உட்கார்ந்தான். அன்று மாலை எங்களுக்கு எப்படி ஓட வேண்டும் பயிற்சி கொடுத்து கொண்டு இருந்தார்கள், நான் அவர்கள் ஓடுவதை பார்த்து கொண்டு இருந்தேன். அவன் அந்த பெண்களுடன் சமமாக வந்து கொண்டு இருந்தான், நான் நினைத்ததை விட பலவீனமாக இருக்கிறான் என்பது அப்போது தான் புரிந்தது. எனக்கு அவனிடம் நிறைய கேள்விகள் கேட்கணும் போல் இருந்தது , ஆனால் அவன் தவறாக நினைத்து கொள்வானோ என ஒருவித பயம். அவன் வகுப்பிற்ற்கு வந்தால் அந்த மூன்றாம் தர பெண்களுடன் மட்டும் உட்காருவான், அவர்களிடம் மட்டும் பேசுவான், சில சமயம் அவன் செய்யும் செயல்கள் பெண்களை போல இருக்கும், அதிலும் அந்த குரூபில் விஜி என்ற பெண்ணிடம் நல்ல சகஜமாக பேசுவான் எனக்கோ அவளை பார்த்து பொறாமையாக இருக்கும் , அவள் அவனிடம் நன்றாக பேசுகிறாள் என்னால் முடியவில்லை என்று.

  • #816

    பல்லவி (Monday, 31 August 2020 03:31)

    ஒருநாள் ப்ரின்சிபால் எங்கள் வகுப்பறைக்கு வந்து, உங்கள் பயிற்சியில் சில மாற்றங்களை கொண்டு வருகிறோம் அதுவும் இந்த ஒருவாரம் மட்டும் இந்த விதிமுறை அது என்னவென்றால், உங்கள் எல்லோரையும் ஜோடியாக அணி பிரிக்க போகிறோம். அது எப்படி என்றால் உங்கள் வகுப்பில் 36 மாணவர்கள் உள்ளனர் அதனில் ஒரு பெட்டியில் 36 சீட்டுகள் இருக்கு , எல்லோரும் ஒரு சீட்டு எடுக்க வேண்டும் எடுத்த பின் அவர்கள் எடுத்த அதே நம்பர் இன்னொருவர் எடுத்திருப்பார் , அந்த நபர் தான் இந்த வாரத்தின் உங்கள் ஜோடி என்றார். இது எனக்கு கடவுள் ஏற்படுத்தி கொடுத்த நல்ல தருணம் , இதை உபயோகி படுத்தி அவனிடம் பேச வேண்டும் என நினைத்தேன். அப்போது ப்ரின்சிபால் யாரு முதலில் எடுக்க போவது என கேட்க நான் அவனை தள்ளிவிட்டேன், பிறகு அவனையே முதல் சீட்டு எடுக்க சொன்னார்கள் , அவன் எடுத்து கொண்டு வந்தான், விஜியிடம் அவன் நம்பர் பற்றி கேட்டேன் , அவன் நம்பர் 13 என சொன்னாள், நானும் அந்த 13 நம்பர் எடுப்பவர்களிடம் மாற்றி கொள்ள நினைத்தேன். இரண்டவதாக நான் சென்று எடுத்தேன். மூன்றாவதாக ராஜேஷ் எடுத்தான் எனக்கு சின்ன சந்தேகம் வந்தது, அவன் நண்பர்களிடம் கேட்ட போது அவனும் அதே 13 நம்பர் தேடி கொண்டு இருக்கிறான் என தெரிந்து கொண்டேன். சீட்டு எடுபவர்களின் நம்பர்களை கவனித்து கொண்டு இருந்தேன். அப்போது ஒரு சீட்டு எடுத்து கொண்டு வந்தான் அவனை கேட்டேன் , அவன் 13 என்றான். அவனிடம் சீட்டை மாற்றி கொள்ளலாம் என்று கேட்டேன் அதற்கு அவன் 13 நம்பர் வந்தால் அவனிடம் கொடுக்க சொல்லி இருக்கான் என்றான். நீ 13ஆம் நம்பர் தான் எடுத்திருக்க என்று அவனுக்கு தெரியாது , அதனால் please எனக்கு கொடு என்று கெஞ்சினேன். அவனும் கொடுக்கிறேன் ஆனால் ராஜேஷ் க்கு தெரியாமல் பார்த்து கோல் என்றான் நானும் தலை அசைத்தேன். உள்ளுக்குள் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் என் என்று தெரியவில்லை. பிறகு ப்ரின்சிபால் எங்களிடம் இந்த ஜோடியில் உள்ள இருவரும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்த விஷயத்தை பகிந்து கொள்ள வேண்டும் அதுதான் எங்களின் நோக்கம் என்றார். இப்போது நீங்கள் எல்லோரும் ஜோடியாக நில்லுங்கள் என்றார். நான் அவனிடம் சென்று என்னுடைய நம்பர் 13 , உன்னோடது என்ன நம்பர் என கேட்டேன் அவனும் 13 என்றான். பிறகு நாங்கள் இருவரும் ஜோடியாக நின்றோம். ராஜேஷ் என்ன பார்க்க , நான் இருக்கும் வரை இவனை கேலி செய்ய விடமாட்டேன் என்று என் மனதுக்குள் நினைத்து கொண்டேன். பின்னர் ப்ரின்சிபால் எங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி விட்டு சென்று விட்டார்.

  • #817

    சமந்தா (Monday, 31 August 2020 20:04)

    தங்கை நேராக என்னிடம் வந்து அண்ணா இந்த புடவையை எப்படித்தான் நாள் முழுக்க கட்டி கொண்டு இருக்கிறாய் என்னால் இரண்டு மணி நேரம் கூட இருக்க முடியவில்லை என்றாள். நான் அதற்கு முதலில் எனக்கும் அப்படித்தான் இருந்தது வேறு வழியில்லை அதனால் அப்படியே பழகி கொண்டேன், இனிமேல் நீ வீட்டு வேலை செய்ய கற்று கொள்ள வேண்டும் என்றேன். தங்கை என்னை பார்த்து என்னால் அதெல்லாம் முடியாது என்றால், சமையல் மட்டுமாவது கற்று கொள், வேண்டுமென்றால் நான் சொல்லித்தருகிறேன் என்றேன். இப்போது தான் சரோஜா அக்கா சொன்னது எனக்கு புரிகிறது நீங்க எனக்கு அண்ணன் இல்லை அக்கா என்று சிரித்தாள். அடுத்த இரண்டு நாட்கள் அவளுக்கு சமையல் அறையில் உள்ள பொருட்களை காட்டி அதன் பெயர்களை சொல்லி பின்பு சமைக்க சொல்லி தருவதற்குள் எனக்கே சமையல் மறந்து விடும் போல இருந்தது, அவளிடம் ஏதாவது சந்தேகம் இருந்தால் youtube-ல் பார்க்க சொன்னேன் அப்படி இல்லை என்றால், எனக்கு call பண்ணு நான் சொல்லி தருகிறேன் என்றேன்.

  • #818

    சமந்தா (Monday, 31 August 2020 20:06)

    மறுநாள் மாப்பிள்ளை போன் செய்து இந்த வாரத்தில் திருமணம் வைத்து கொள்ளலாம் என்று கேட்டதாக சொல்லி என்னிடம் கொடுத்து பேச சொன்னாள் , உங்களுக்கு சொந்தம் என யாரும் இல்லை அதனால் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டும் சொந்தங்களை மட்டும் அழைக்கிறேன் என்று சொன்னார், எங்களுக்கு ஹேமா அம்மா கலை, கீர்த்தி, சரோஜா அக்கா மற்றும் என் நண்பர்கள் அவ்வளவுதான் என்றேன். அவர் சரி அப்போ திருமணம் எங்கள் வீட்டில் வைத்து விடலாம் என்றார் அம்மாவும் ஓகே சொன்னார். அடுத்த நாள் மாப்பிள்ளை குடும்பத்தினர் வந்து அம்மாவையும் , நந்துவையும் புடவை எடுக்க அழைத்து சென்றனர். மதியம் போனவர்கள் மாலை வீடு வந்து சேர்ந்தனர், தங்கை அவர்களை tea குடித்து விட்டு போங்கள் என்று உள்ளே அழைத்து வந்தாள். நான் tea போட்டு தங்கையிடம் கொடுத்து கொடுக்க சொன்னேன் , சனாவின் அம்மா குடித்து விட்டு நன்றாக இருக்கிறது என்றார், உடனே சனா அவருக்கு tea மட்டுமில்லை நல்லா சமைக்கவும் தெரியும் என்றாள். உடனே aunty ராஜா ஒருநாள் சமைத்து கொடு சாப்பிட்டு பாக்கலாம் என்றார் நானும் சரி என்றேன். சனா என்னை பார்த்து கண் அடித்து விட்டு , அவளுடைய அம்மாவிடம் நந்துவிற்கு மணப்பெண் தோழியாக ராணியை வர சொல்லுங்களேன், நீங்களும் ராணியை பார்த்த மாதிரி இருக்கும் நந்துவிற்கு மணப்பெண் தோழி கிடைத்த மாதிரியும் இருக்கும் என்றாள், உடனே aunty-யம் எனக்கு ராணியை பார்க்க ஆசையாக இருக்கு என கேட்க , நான் அம்மாவை பார்க்க அம்மா சரி திருமணத்திற்கு ராணியை அழைத்து வருகிறேன் என்றார். ஆண்ட்டி இந்த வாரம் வெள்ளிக்கிழமை திருமண வைத்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு சென்றார். அன்று இரவு கீர்த்தி க்கு call பண்ணி திருமனத்திற்க்கு அழைத்தேன் , திருமணம் வெள்ளிக்கிழமை என்று சொன்னதும் அவள் முகம் மாறியது, என்னாச்சு என்று கேட்க இப்போது தான் அம்மா வெள்ளிக்கிழமை meeting இருக்கு அதனால் பெங்களூர் சென்று வர சொன்னார். நான் அதர்க்கென்ன பரவாயில்லை விடு என்றேன், sorry டி நீயும் எனக்கு முன்னாடியே சொல்லல meeting போகாம இருக்க முடியாது தயவுசெய்து என்னை புரிந்து கொள் என்றாள். சரி ஓகே திருமணம் முடிந்த பிறகு call பண்றனு சொல்லி cut பண்ணிட்டேன், எனக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது, என்ன செய்ய அவளுடைய சூழ்நிலை அப்படி என்றேன்.

  • #819

    சமந்தா (Monday, 31 August 2020 20:47)

    நான் என்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து திருமணத்திற்கு அழைத்தேன், அவர்கள் எங்களுக்கு ஏற்கனவே அழைப்பிதழ் வந்து விட்டது என்றார்கள், எனக்கு ஒரே குழப்பம் யாரு சொல்லிருப்பங்கன்னு, மீரா ரொம்ப யோசிக்காத சனா தான் சொன்னாள். அதனால் நீ கூப்பிடவே தேவையில்லை நாங்கள் வந்து விடுகிறோம் என்றார்கள். மறுநாள் காலையில் சனா எங்க வீட்டிற்க்கு வந்து இரண்டு புடவைகளை கொடுத்து இதைத்தான் கட்டிக்க வேண்டும் , அப்புறம் இந்த நகைதான் போட்டு கொண்டு வரவேண்டும் என்றாள். நான் முடியாது என்கிட்ட புடவை இருக்கு என்றேன். அவள் அருகில் வந்து இந்த இரண்டு புடவையை வாங்க நிறைய கடைக்கு சென்றேன், அப்புறம் இந்த நகை என்னோடு தான் ,எனக்கு நகைகள் போட பிடிக்காதுன்னு உனக்கு ஏற்க்கனவே சொல்லிட்டிருக்கேன்..so please darling தயவு செய்து இதை கட்டிட்டு வா என்றாள். எனக்கு அவளை பார்க்கும் போது பாவமாகவும் இருந்தது , சரி என்று சொன்னேன். அப்போது தங்கை வந்து என்ன சனா வந்து போகிறாள், இப்ப என்னவா அவளுக்கு, எனக்கு என்னோவோ சனா உன்னை என்னவோ பண்ண போகிறாள் அது மட்டும் உறுதி அவளிடம் கொஞ்சம் உஷாராக இருக்குமாறு சொன்னாள்.

  • #820

    பல்லவி (Tuesday, 01 September 2020 01:53)

    அடுத்த நாள் வழக்கம் போல அவனுடைய அம்மா பள்ளியில் விடுவதற்கு வந்தார், நான் gate அருகே நின்று கொண்டிருந்தேன், ரம்யா ஆண்ட்டி என்னை சத்யா அழைத்து என்னிடம் இந்த வாரம் ஜோடி நீதான் ஹேமா சொன்னான். அவர்களிடம் எதுக்கு ஆண்ட்டி அவனை ஹேமா என்று கூப்பிடுகிர்கள் என்றேன், அதற்கு அவர் எனக்கு பழகிவிட்டது அதனால் திடீர்னு ஹேமநாத் கூப்பிட முடியவில்லை என்றார். ஆண்ட்டி என்னிடம் சத்யா அவனை கொஞ்ச பார்த்துக்கொள் அவனுக்கு சின்ன காயம் ஏற்பட்டால் கூட என்னால் தாங்க முடியாது என்றார். அவரிடம் நான் அவனை பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். நான் வகுப்பில் நுழைந்ததும் அவனிடம் சென்று இந்த வாரம் முழுவதும் நீ என் அருகில் தான் உட்கார வேண்டும் என சொன்னேன். அவனும் எழுந்து வந்து என் அருகில் உட்கார்ந்தான் , அந்த இடத்தில் உட்காரும் பெண்ணை , அவன் இடத்தில் உட்கார சொன்னேன். பிறகு அவனிடம் இந்த வாரம் என்ன செய்ய லாம் என்ற விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தோம். உணவு இடைவேளையின் போது விஜி அவனுடன் சேர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள், பிறகு அந்த பெஞ்சில் இருக்கும் இன்னொரு பெண்ணை அவள் இடத்தில் உட்கார வைத்து விட்டு விஜி இங்கே உட்கார்த்தாள். அதிலிருந்து அவள் அவனை என்னிடம் பேசவே விடவில்லை , அவனும் என் பக்கம் கூட பார்க்க வில்லை.

  • #821

    பல்லவி (Tuesday, 01 September 2020 02:01)

    அன்று மாலை அனைவரும் பயிற்சிக்கு சென்றோம், எங்களை ஜோடியாக நிற்க வைத்து உங்களுக்கு தெரிந்ததை மாற்றி சொல்லி கொடுத்து பயிற்சி எடுங்கள் என்றார் பயிற்சியாளர். ஜெயந்தி mam எங்களை அழைத்து, நீங்கள் இருவரும் முதலில் மைதானத்தை சுற்றி வந்து விட்டு பின்னர், கீழே படுத்து காலை மேலே தூக்காமல் கால் கட்டை விரலை தொட வேண்டும் இதை இரண்டும் செய்யுங்கள் என்றார். நாங்கள் மைதானத்தை சுற்றி வர ரெடியாகி நின்றோம். நான் அவனிடம் போகலாமா என்றேன் அவனும் சரி என்று சொன்னான், நாங்கள் ஓட ஆரபித்தோம் , நான் இரண்டு முறை சுற்றி விட்டு நின்றேன் அவன் அப்போது தான் முதல் முறை சுற்றினான், பிறகு இரண்டாவது முறை சுற்றி விட்டு வந்து நின்றான். இரண்டாவது பயிற்சியை ஆரபிக்கலாமா என்று கேட்டேன், அவனும் தலைசைதான். பின்பு இருவரும் செய்ய தொடங்கினோம் , அவனால் செய்ய முடியவில்லை அதனால் நான் கால்கைகளை பிடித்து கொண்டு அவனை கால்களை தொட சொன்னேன். அவனும் முயற்சி செய்து 6 முறை பண்ணினான், 7வது முறை பண்ணும் போது அவனால் முடியாது என்றான், பிறகு எழுந்து rest room ஓடினான் , அவன் பின்னாலேயே நான் ஓடினேன். அவன் என்னிடம் அவனுடைய bag எடுத்துட்டு வர சொன்னான், நானும் எடுத்து வந்து கொடுத்தேன் உள்ளே சென்றவன் அரை மணி நேரம் கழித்து வந்தான். அவனிடம் உனக்கு என்னாச்சு நல்லா இருக்கியா என்று கேட்டேன் அவனும் , இப்போது பரவாயில்லை என்று சொல்லிவிட்டு என்னால் எதுவும் பண்ண முடியாது நான் வகுப்பறைக்கு சென்று ஓய்வு எடுக்கிறேன் என்றான், எனக்கோ ஒரே குழப்பம் என்ன நடக்கின்றது என புரியவில்லை.

  • #822

    பல்லவி (Tuesday, 01 September 2020 02:08)

    மறுநாள் நான் என் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன் , வகுப்பு start ஆக போகிறது ஆனால் அவன் இன்னும் வரவில்லை. நான் விஜியிடம் சென்று அவன் ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்டேன், அவளோ அவனுக்கு உடம்பு சரியில்லை அதனால் இன்னும் 3 நாட்களுக்கு வரமாட்டான் என்றாள். நான் போட்ட பிளான் எல்லாம் waste ஆனது.
    அன்று மாலை அவனை பார்க்க வீட்டிற்க்கு சென்றேன், அவன் சித்து தான் இருந்தார் அவரிடம் அவனை உடல் நலம் பற்றி கேட்டேன் , அதற்கு அவன் தூங்கி கொண்டிருக்கிறான் என்றார், அவனை பார்க்கலாமா என்றேன் , போய் பாரு ஆனல் அவனை எழுப்பி விடாதே என்றாள்.
    நான் அவன் அறைக்கு சென்றேன் , மெத்தையில் teady bear கட்டி பிடித்து கொண்டு தூங்கி கொண்டு இருந்தான், அவன் முகம் ஆப்பிள் நிறம், முடியில்லா அவனுடைய கால்கள் அழககா இருந்தது. அவைகளை பார்த்ததும் எனக்கு ஒரு கவிதை தோன்றியது,
    "அவன் இதழ்கள்
    பேசும் வார்த்தையை விட 
    அவன் கண்கள்
    பேசும் கவிதை மிக அருமை! அவன்
    முடியில்லா காலின் அழகில் 
    மயங்கி கிடக்கிறது 
    என்னுடய மனது."

  • #823

    சமந்தா (Tuesday, 01 September 2020 21:38)

    திருமணத்திற்கு முன்னாள் சின்னதாக reception மாதிரியும் , போட்டோ எடுத்து கொள்ள ரெடி பண்ணிருந்தார்கள். அன்று மாலை நான் ரெடியாகி நந்து அறைக்கு சென்றேன் அவள் என்னை பார்த்து விட்டு வியந்து மணப்பெண் நானா இல்ல நீயா என கேட்டாள். அண்ணா நீ உண்மையிலேயே பெண்னாக பிறந்திருக்க வேண்டியவன் தவறி ஆணாக பிறந்து விட்டாய் என்றாள், போது உட்காறு உன்னை அலங்கரிக்க வேண்டும் என்று சொல்லி தங்கையை ரெடி பண்ண ஆரபித்தேன். இரவு 7.30 ஆனது, வீட்டில் இருந்து நான், கலை,அம்மா மற்றும் நந்து ஒரு காரிலும் , என்னுடைய நண்பர்கள் மற்றும் சரோஜா அக்கா இன்னொரு காரிலும் கிளம்பினோம். நாங்கள் எல்லோரும் சனா வீட்டை அடைந்தோம், எங்களை வரவேற்க வாசலில் அவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள், aunty எங்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்று அறைக்குள் காத்திருக்க சொன்னாள். என்னை அழைத்து கொண்டு வேறு அறைக்கு அழைத்து சென்று ராணி நீ உன்னோட தங்கையை விட அழகா இருக்க , அவளை பார்ப்பதற்கு முன் என்னை இப்படி பெண்ணாக பார்த்திருந்தால் என் மகனுக்கு உன்னையே திருமணம் செய்து வைத்திருப்பேன் என்றாள், திடீரென்று பின்னாடி இருந்து ஒரு குரல் அதுக்கு என்ன இப்போ இன்னமும் உனக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி கொண்டு எங்களிடம் வந்தாள் சனா, அவளை பார்த்ததும் எனக்கு சின்ன அதிர்ச்சி அவள் பசங்க மாதிரி pant/shirt அணிந்திருந்தால் , என்னடி இது கோலம் என்று சொல்லிவிட்டு aunty சென்று விட்டாள். சனா என் அருகில் வந்து நல்லா இருக்கேனா என்று கேட்டாள் நான் தலை அசைத்தேன் அதே மாதிரிதான் நம்ம ரெண்டும் பேரும் ஜோடியும் super ahh இருக்கும் என்று சொன்னாள். நான் அவளிடம் முதலில் கற்பனை உலகத்தில் இருந்து வெளியே வா என்று சொல்லிவிட்டு நந்துவிடம் சென்றேன். அம்மா என்னிடம் நந்துவை அழைத்து கொண்டு மேடைக்கு வர சொன்னார் , நான் அவளை அழைத்து சென்று நாற்காலியில் உட்கார வைத்து விட்டு கீழே இறங்கினேன், அவள் என் கையை பிடித்து இழுத்து எங்க போற இங்கேயே என்கூட நில்லு என்றாள். வேறு வழியில்லாமல் அவளுடன் நின்று கொண்டிருந்தேன். பிறகு அவர்கள் இருவரையும் போட்டோ எடுக்க ஆரபித்தனர், அதன் பின்னர் நான் அவளுடன் family போட்டோ எடுத்து கொண்டோம். சனா என்னை அழைத்து அவளுடன் நிற்க சொல்லி போட்டோ எடுக்க சொன்னால் , அவளுடைய போன் கொடுத்து அதேலேயே எடுக்க சொன்னாள். போட்டோ section முடிய இரவு 12 மணி ஆனது, பிறகு நந்துவை கூட்டி கொண்டு எங்கள் அறைக்கு சென்றோம். அதிக வேலை இருந்ததால் நான் தூங்கி விட்டேன், பின்பு யாரோ அழுவது போல் சத்தம் கேட்டது, எழுந்து பார்த்தாள் நந்து அழுது கொண்டு இருந்தாள். நான் அவளிடம் எதுக்கு இப்ப அழுது கொண்டு இருக்கிறாய் கேட்டேன், இன்று தான் கடைசி நாள் நீயும் நானும் சேர்ந்து இருப்பது நாளை முதல் நீ வேற வீட்டிலும் நான் வேற வீட்டிற்க்கு சென்று விடுவேன். இதனை வருடங்கள் உன்னை பிரிந்து இருந்ததில்லை ஆனால் இதற்கு பிறகு எப்படி இருக்க போகிறேன் என்று சொல்லி அழுதாள். அவளை சமாதான படுத்த நீ சனா வீட்டில் தான் வாழ போகிறாய், வேண்டுமென்றால் நீ வந்து என்னை பார்க்க போகிறாய் இல்லையென்றால் நான் உன்னை வந்து பார்ப்பேன், அதிலும் இருவகிட்டேயும் மொபைல் இருக்கு நாம் போன் பேசலாம் என்று கூறி ஆறுதல் கூறி தூங்க செய்தேன்.

  • #824

    சமந்தா (Tuesday, 01 September 2020 21:41)

    காலையில் நான் ரெடியாகி விட்டு அவளை எழுப்பி அலங்கரித்து கொண்டு இருந்தேன். அவள் என் கையை பிடித்து please வேண்டாமே என்றாள், அவள் நெற்றியில் முத்தமிட்டு இது just திருமணம் த்தான் உன்னையும் எண்னயும் யாரும் பிரிக்க முடியாது சொன்னேன். சனா வந்து பெண்ணை அழைத்து வர சொன்னதாக சொன்னாள், அழைத்து சென்று மேடையில் உட்கார வைத்து விட்டு பின்னாடி நின்றேன், சனா என்னருகில் வந்து இது போல நமக்கு கல்யாணம் நடக்கும் உன் கழுத்தில் நான் தாலி கட்டுவேன் என்றாள் அது உன் கனவில் கூட நடக்காது என்று சொன்னேன். திருமணம் முடிந்தது அம்மா என் நிலைமையை புரிந்து கொண்டு நீயும் , கலையும் வீட்டிற்கு செல்லுங்கள் நான் இரவு இருந்து மற்ற வேலைகளை முடித்து விட்டு வருகிறேன் என்றார். நான் தங்கையிடம் சொல்லிவிட்டு வருவதாக சொன்னேன் அதற்கு அம்மா நந்துவை பார்த்ததும் நீ அழுத்துவிட்டால் அவளும் உன்கூடவே கிளம்பி வருவாள் பரவயில்லையா என்று கேட்டாள் , இல்லை அம்மா நாங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டோம். நான் வீட்டுக்கு வந்ததும் அவள் பிரிவை தாங்க முடியாமல் அழுது கொண்டு இருந்தேன், அப்போது சனா எனக்கு போன் செய்து எங்கு இருக்கிறாய், நந்து உன்னை இங்கு தேடி கொண்டு இருக்கிறாள் அவளிடம் வெளியே கடைக்கு சென்று இருப்பதாக சொல்லி சமாதான செய், நான் அவளிடம் பேசி கொள்கிறேன் என்றேன். அன்று அழுது கொண்டே உறங்கிவிட்டேன் , எழுந்து பார்த்தால் மணி 9.30 Pm உணவு எதுவும் செய்யவில்லை அதனால் அவளிடம் இன்று ஒருநாள் ஓட்டலில் சாப்பிடலாம் என்று சொல்லி அவளை அழைத்து கொண்டு ஓட்டலுக்கு சென்றேன். பக்கத்தில் எந்த ஓட்டலும் இல்லை அதனால் 2 km தள்ளி சென்று வாங்கிட்டு வரும்போது, என்னுடைய தெருவில் இரண்டு பசங்க எங்களை நிறுத்தினான். அதில் ஒருவன் என்ன ராணி அக்கா நீ இருக்கும் போது தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிருக்கிங்க , உனக்கு மாப்பிள்ளை கிடைக்க வில்லையா சரி பரவால்ல விடு நாங்க இரண்டு பேரும் இருக்கிறோம் ஓகே ன்னு சொன்னா நாங்க உனக்கு தாலி காட்டுகிறோம் சொல்லி கையை பிடித்தான். இன்னொருவன் என்னுடைய இடுப்பில் கையை வைத்து தடவினான், என்னால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒருவன் சரி எங்களை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் , எங்களுக்கு முத்தம் கொடுத்து விட்டு போ என்றான் முடியாது என்றேன், அவன் கலை யை அடித்தான் வேறு வழியின்றி அவர்களுக்கு முத்தம் கொடுத்து விட்டு கலையை கூட்டி கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன், கலையிடம் இப்ப நடந்ததை யாரிடமும் சொல்ல கூடாது என promise வங்கி கொண்டேன். மறுநாள் நந்து என்னை தேடி வீட்டிற்க்கே வந்து விட்டாள் அவளை சமாதான படுத்தி எனக்கும் அடுத்த வாரம் கல்லூரி திறப்பார்கள் நீயம் உன்னோட வேலைக்கு சென்று விடுவாய் அப்படியே பழகி கொள்ள வேண்டும் அறிவுரை கூறி மறுபடியும் அனுப்பி வைத்தேன்.

  • #825

    சமந்தா (Tuesday, 01 September 2020 21:48)

    எனக்கும் கல்லூரி திறந்தரர்கள் , அன்று முதல் நாள் சனா என்னை அழைத்து நான் சொல்வதை செய்ய வேண்டும் இல்லை என்றாள், நீ ஆண் என்பதை எல்லோரிடமும் சொல்லி விடுவேன் என்றாள். நான் என்ன செய்ய வேண்டும் என்றேன் ஒன்றுமில்லை என்று சொல்லி இதில் ஒரு மாதத்திற்கு நீ போட்டு வர வேண்டிய கம்மல் மற்றும் matching வளையல் இருக்கு, நீ தினமும் ஒன்று போட்டு கொண்டு வர வேண்டும் என்னுடைய darling ஒரு நாளைக்கு ஒன்று போட வேண்டும் பின்பு அதை நீ இந்த வருடம் போடவே கூடாது என்று சொல்லி பார்சல் கொடுத்தார். அதில் நிறைய different design earings இருந்தது எனக்கும் பிடித்து இருந்தது. இப்படியே தினமும் புதிய கம்மல் போட்டு வந்து அவளுக்கு காட்டி விட்டு வகுப்புக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு மாதமும் இது பார்சல் கொடுத்தால் அதையே போட்டு வர சொன்னாள். அப்படித்தான் ஒருநாள் எனக்கு நன்றி சொன்னால் எதற்கு என்றேன் , இப்போது நீ எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவாய் அதுக்குத்தான் முன்னாடியே சொன்னேன் என்றாள். நான் அவளிடம் sorry சனா ..உண்மையிலேயே எனக்கு தெரியாது என்றேன் அதற்கு அவள் ஆனால் எனக்கு உன்னை பற்றி எல்லாமே தெரியும் சொன்னாள். பிறகு அவளுக்கு பிறந்தநாள் சொன்னேன், அதற்கு அவள் என்னோட பிறந்தநாளை நானே உன்ன்னிடம் சொல்லி வாழ்த்து வாங்க வேண்டி இருக்கு என்றாள். என்னால் இப்போது எந்த gift கொடுக்க முடியாது வேண்டுமென்றால் நாளை தருகிறேன் என்றேன். சனா என்னிடம் உன்னோட gift ahh இன்று ஒரு நாள் மட்டும் என்னுடைய காதலியாக இரு இதற்கு பிறகு உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றாள், அவளை மனதை காயப்படுத்த இஷ்டமில்லை அதனால் சரி சொன்னேன்.

  • #826

    நேரம் (Tuesday, 01 September 2020 22:28)

    வேலைக்காக இண்டர்வி போக ரெடியாகி கொண்டு இருந்தேன் அந்நேரம் ஆஷா ப்ரண்ட் கீதா வந்தால் என்னடி ஆஷா அவ என்ன பேண்ட் சார்ட் போட்டுஇருக்கா என்றால் ஆஷா என்னைபார்த்து மாமா என்ன புது டிரஸா என்றால் ஆமா என்றேன் மாமா எனக்கும் இந்த டிரஸ் போட்டுபார்க்க ஆசை என்றால் அப்படியா நாளைக்குவாங்கிதரேன் என்றேன் இப்பவே வேணும் என்றால் முடியாது என்றேன் அதற்கு அவள் ஒரு முறை உன் டிரஸை கழட்டி தாங்கா நான் போட்டோ எடுத்து மறுபடியும் தந்து விடுகிறேன் என்றால் சரினு சொல்லிஆனா எனக்கு டிரஸ் என்றேன் வேணும்னா என்னோட தாவணி பாவடையை தரேன் அதை போட்டுக்கோ என்றால் பின் சார்ட் பேண்ட்டை கழட்டி ஆஷாவிடம் தந்தேன் அவளும் அதை வாங்கி அவளது தாவணி பாவடையை கழட்டி சார்ட் பேண்ட் போட்டுக்கொண்டால் ஆஷா டிரஸ் தாமா நான்டிரஸ் யில்லாமா இருகிறேன் என்றேன் அடா கருமம் ஜெட்டி போடறதுகூடஇல்லையா என சிரிச்சிக்கிட்டே அவளது டிரஸ் டிரஸை தந்தால் அதை வாங்கி பாவடைகட்டிக்கொண்டு ஜாக்கேட்டையும் போட்டுக்கொண்டுவெளியே வந்தேன்

  • #827

    சமந்தா (Wednesday, 02 September 2020 07:33)

    நான் சனாவிடம் இன்று ஒருநாள் மட்டும்தான் என்று சொல்லி இப்போது என்ன செய்ய வேண்டும் என்றேன், அதற்கு அவள் இப்போது மணி காலை 9.30 இந்த நிமிடத்தில் இருந்து இரவு 12 மணி வரைக்கும் நீ என்னோட காதலி , அதனால் இன்றைக்கு மட்டும் என் விருப்ப படி நடந்து கொள்ள வேண்டும் என்றாள்.
    1.முதலில் எனக்கு பிடித்த ஆடை அணிய வேண்டும்
    2. உன்னுடன் கைகோர்த்து கொண்டு Shopping செல்ல வேண்டும்
    3. நல்ல ஓட்டலில் மதிய உணவு
    4.ஒரு நல்ல romentic movie
    5.மாலை கோவிலுக்கு செல்லலாம்
    6.long drive ரோடு trip
    7.hill station-ல் இரவு உணவு
    8. வீட்டுக்கு திரும்புகிறோம்.
    என்ற படி பெரிய list போட்டால், அவளிடம் சரி வா வீட்டுக்கு போய்ட்டு dress எடுத்து வரலாம் என்றேன், அதற்கு அவசியமில்லை ஏற்கனவே எடுத்து வந்துவிட்டேன் என்றாள், எனக்கு அப்போதுதான் புரிந்தது இதை அவள் ஏற்கனவே பிளான் பண்ணியிருக்கிறாள் என்று. சனா என்னிடம் handbag கொடுத்து இதில் இரண்டு set இருக் இப்போ வா, இன்னொன்று அப்புறம் என்றாள். அதை எடுத்து பார்த்தேன் ஒரு சிறிய top மற்றும் ஒரு shorts அது முட்டி வரைக்கும் வரும் , நான் முடியாது என்றேன் இது போன்று இதுவரை அணிந்து இல்லை என்றேன். நான் அதை அணிந்து கொண்டு வெளியே வந்தேன் இடுப்பு பகுதி மற்றும் தொடையிலிருந்து கீழே வரைக்கும் அப்படியே தெரிந்தது. அவள் pant/shirt போட்டு கொண்டு bullet-ல் உட்கார்ந்து கொண்டு இருந்தால் நான் நடந்து வருவதை போட்டோ எடுத்தாள்.நான் bike-ல் double உட்கார்தேன். அவள் bike start பண்ணி நேராக ஷாப்பிங் maal சென்றால், உள்ளே செல்லும் முன் என் கையை அவள் கையில் கோர்த்து கொண்டு நடந்தாள், ஷாப்பிங் மால் விட்டு வெளியே வரும் வரை அவள் என் கையை விடவே இல்லை, அங்கங்கே நின்று பலவிதமான போட்டோ எடுத்தாள்.

  • #828

    சமந்தா (Wednesday, 02 September 2020 07:40)

    Shopping மால் சுற்றி விட்டு மதியம் 1 மணிக்கு நேராக ஓட்டல் அழைத்து சென்றாள், அவள் கதவை திறந்து என்னை போக சொன்னால் பின்னால் அவள் வந்தால், என்னை உட்கார சொல்லி அங்கேயும் சில போட்டோக்கள் எடுத்தாள்..எனக்கு வெட்கமாக இருந்தது எல்லோரும் எங்களையே பார்த்து கொண்டு இருந்தனர், பிறகு order பண்ணி சாப்பிட்டு கொண்டிருந்ததை , எனக்கு தெரியாமல் போட்டோ எடுத்தாள். பிறகு சாப்பிட்டு முடித்ததும் படம் பார்க்க theater சென்றோம் அங்கே "Oh my கடவுளே" ஓடி கொண்டு இருந்தது என்னை ஓரமாக நிற்க சொல்லிவிட்டு படத்துக்கு டிக்கெட் வாங்க சென்றாள். படம் பார்த்த பிறகுதான் தெரிகிறது எதற்கு இந்த படத்துக்கு அழைத்து வந்தாள் என்று, எனக்கு அந்த படம் ரொம்ப பிடிச்சது, ரசித்து பார்த்தேன். படம் முடிந்து வெளியே வந்தோம் மணி 5.30 Pm அடுத்ததாக அந்த anarkali dress போட்டு வர சொன்னாள், பிறகு நேராக கோவிலுக்கு சென்று கும்பிட்டு ஓரமாக உட்கார்ந்தோம் , அங்கே சில குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தனர் அவர்களை பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன், அவள் என் கையை பிடித்து உண்மையாகவே உனக்குள் ஓரு பெண் இருக்கிறாள் , அதனால் தான் உன்னை பார்க்கும் போது எனக்கு எப்படி ஒரு ஆண் பெண்களை விட இவ்வளவு அழகாக இருக்கிறான் என்று தோன்றும் என்றாள். நான் போகலாமா என்று கேட்க அவள் பைக்கை start பண்ணி நேராக hill station சென்றால் எனக்கு இதுதான் முதல் தடவை இப்படி பைக்கில் long drive எனக்கு ரொம்ப பிடித்தியிருந்தது. நாங்கள் இரவு 8 மணிக்கு வந்து சேர்த்தோம், இங்கு குளிர் அதிகமாக இருந்தது, என் கை கால்கள் நடுங்கின, அதுவும் நான் anarkali dress உடம்பு முழுவது குளிர்ந்தது. சனா ஓடி சென்று ஒரு sweater வாங்கி கொண்டு வந்தாள், அதை என்னிடம் கொடுத்து விட்டு இரவு உணவு வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு சென்றாள், நான் அவளையே பார்த்து கொண்டு இருந்தேன், என் மனதில் இவளுக்கு கல்யாணம் பண்ணிக்க போராவங்க lucky person. ஏனென்றால் இன்று முழுவதும் அவள் என்னை கவனித்து கொண்ட விதத்தை பார்த்ததால் எனக்கே என்னை அறியாமல் காதல் செய்து விடுவேன் என்று பயம் வந்தது. இரவு உணவு வாங்கிட்டு வந்தால், சாப்பிடும் அவளிடம் அந்த போட்டோஸ் எனக்கும் அனுப்ப சொல்லி கேட்டேன் , சரி என்று சொன்னாள் . எத்தனை போட்டோ இருக்கும் என கேட்டேன் சுமார் 500 போட்டோஸ் இருக்கும் என்றாள், அதை கேக்கும் போது விக்கல் வந்து விட்டது. சாப்பிட்டு முடித்ததும் வீட்டிற்கு கிளம்பினோம். என்னை வீட்டின் அருகில் இறக்கி விட்டாள், அவள் என்னிடம் உனக்கு நான் நன்றியை சொல்லி கொள்கிறேன் என்றாள், எதற்கு நன்றி இன்று ஒருநாள் என்னோட காதலியாக இருந்ததுக்கு என்றாள். பின்பு அவள் கண்கள் கலங்கின அவளோட கையை பிடித்து உனக்கு என்னை நல்ல பையன் கிடைப்பான் என்றேன் , அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது அவளை கட்டி அணைத்து உன்னை எனக்கு நல்ல தோழியாதிக பிடிக்கும், இனிமேல் தயவு செய்து என்னுடய வாழ்க்கையில் திரும்ப வராதே என்று சொல்லி அவளோட உதட்டில் முத்தம் கொடுத்தென். பின்பு திரும்பி பார்க்காமல் வீட்டுக்கு வந்தேன், அவள் என்னிடம் எனக்கு இது போதும் இனிமேல் நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றாள்.

  • #829

    சமந்தா (Wednesday, 02 September 2020 08:07)

    மறுநாள் கல்லூரிக்கு சென்றேன் , வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஆசிரியர் இது கடைசி வருடம் என்பதால் உங்களுக்கு theory கிடையாது practical தான் என்றால். ஆசிரியர் சொல்லி கொண்டு இருக்கும் போது நந்துவிடம் இருந்து போன் வந்தது. அதுவும் 4 missed call வந்தது , மொபைலை எடுத்து blouse குள் வைத்து கொண்டு , toilet செல்வதாக அனுமதி வாங்கி சென்று , அவளுக்கு call பண்ணினேன். அவள் எடுத்ததும் என்னாச்சு நந்து இதனை முறை கால் பண்ணிருக்க என்றேன். அவள் ஒன்றுமில்லை அண்ணா சமைக்கலாம் னு சமையல் அறைக்கு வந்தேன் அதான் இங்கு இருக்கும் பொருட்கள் ஒன்னும் தெரியவில்லை அதனால் தான் உனக்கு போன் செய்தேன் என்றாள். நான் சிரித்து விட்டு அதுக்காக இத்தனை முறை call பண்ணுவியா கேட்டு, என்னை செய்ய போறேன் என கேட்டேன். அவள் இல்லேன்னா இப்போது சமைக்கிற mind இல்லை அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்றாள். நான் அவளிடம் சரி இந்த வாரம் வீட்டுக்கு வா சொல்லி தருகிறேன் என்றேன் அவளும் சரி என்று சொல்லி போனை வைத்தாள்.
    ‌நந்து சனிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்தாள், நான் அவளிடம் நாளைக்கு தானே வர சொன்னேன் என்றேன் எதற்கு இன்றைக்கு வந்தாய் என கேட்டேன். நந்து உன்னுடன் தூங்கி ரொம்ப நாள் ஆகி விட்டது என்றால். அவள் tired அகா இருக்கு தூங்கலாம் என்றாள், சரி நீ இங்க தூங்கு நான் பக்கத்து அறையில் தூங்குகிறேன் என்றேன். அவள் என்னிடம் அண்ணனாக வேண்டாம் அக்காவாக என்னுடன் உறங்குங்கள் என்றால். அப்படியே வந்து படுத்தேன் , அவள் என்னிடம் புடவையோட தூங்கிறீங்களா, என்னால் கொஞ்ச நேரம் கூட புடவையில் இருக்க முடியவில்லை என்றாள். எனக்கு பழகி விட்டது என்று சொல்லி, அவளிடம் குழந்தைகள் பற்றி plan இருக்கா என்று கேட்டேன், அவள் இப்போதைக்கு எதுவும் இல்லை , இன்னும் 2 அல்லது 3 வருடங்கள் போகட்டும் என்றாள். பி
    ‌நான் தள்ளி போட வேண்டாம் என்றேன், அதற்கு அவள் என்னையே என்னால் பார்த்து கொள்ள முடியவில்லை , என்னால் குழந்தைகளை பார்த்து கொள்ள முடியாது என்றாள். நீ என் குழந்தைகள் பார்த்து கொள்கிறாய் நான் குழந்தைகளை பெற்று தருகிறேன் என்றாள், என்னக்கும் நீதான் அம்மா இப்போது என்னுடைய குழந்தைகளுக்கு நீ தான் அம்மா என்று சொல்லி சிரித்தாள். நான் அவளிடம் சரி தூங்கு காலையில எனக்கு நிறைய வேலை இருக்கு என்று கூறி விட்டு தூங்கினேன்.

  • #830

    சமந்தா (Wednesday, 02 September 2020 08:50)

    மறுநாள் காலை வழக்கம்போல எல்லா வேலைகளை முடித்து விட்டு அவளை எழுப்பி குளிக்க சொல்லி பிறகு சமையல் அறைக்கு வர சொன்னேன். முதலில் நான் உனக்கு தோசை எப்படி செய்வது என்று சொல்கிறேன் அதை பார்த்து அப்படியே எனக்கு செய்து கொடு என்றேன். முதலில் அவளை சாப்பிட சொல்லி நான் செய்தேன், பிறகு எனக்கு அவள் செய்தாள், பரவாயில்லை நன்றாக இருந்தது அதற்க்கு சட்னி மற்றும் சம்பார் எப்படி வைப்பது என்று சொல்லி கொடுத்து மதியம் நந்துவை சமைக்க சொன்னேன்.
    ‌மதியம் அவள்தான் சமைத்தால் நன்றாக தன் இருந்தது அன்று இரவும் அவளையே சமைக்க சொன்னேன். இரவு சாப்பிட்ட பின் அவள் வீட்டுக்கு புறப்பட , அவளிடம் இதே போல் ஒவ்வொரு வாரமும் வா நான் சொல்லி தருகிறேன் என்றேன், அவள் freeஆக இருக்கும் போது கூட வந்துவிடு நான் சொல்லித்தருகிறேன் என்றேன்.
    ‌நீண்ட நாட்களுக்கு பிறகு மீரா போன் செய்து என்னடி ராணி என்ன பண்ற , எங்களை மறந்துவிட்டாயா என்று கேட்க இல்லடி சொல்லு என்றேன் நாளை நாம் எல்லோரும் வெளியே செல்கிறோம் , அதனால் dress code-ள் வர சொன்னாள். ரொம்ப நாட்கள் கழித்து நண்பர்களை பார்க்க சென்றேன். மறுநாள் நாங்கள் எல்லோரும் ஒரே மாதிரியான புடவையில் வந்தோம் , நாங்கள் நேராக ஓட்டலுக்கு சென்றோம். மீரா எங்களிடம் இந்த வருடம் முடிந்த பிறகு வெளிநாடு செல்ல போவதாகவும் அதற்காக தான் இந்த treat என்றாள். அவள் எல்லோருக்கும் ஆர்டர் பண்ணிட்டு சாப்பிட சொன்னாள் பிறகு ஜூஸ் வாங்கிட்டு வர சென்றாள். எங்கள் அனைவருக்கும் ஜூஸ் குடுத்து விட்டு அவளும் சாப்பிட உட்கார்த்தால், சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே மயங்கி விட்டேன் அவர்கள் என்னை மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர்.

  • #831

    பல்லவி (Wednesday, 02 September 2020 12:20)

    அறையில் இருந்து திரும்பி வரும்போது அவனுடைய bag-யை இருந்ததது அதில் என்ன இருக்கு என எடுத்து பார்த்தேன். அதில் அவன் stayfree பாக்கெட் வைத்திருந்தான், அதை அப்படியே அங்கேயே வைத்து விட்டு கீழே வந்தேன். பிறகு சித்தியிடம் அவன் எழுந்தால் , எங்கள் வீட்டுக்கு அனுப்பிவைய்யுங்கள் என்றேன், அவர்களும் சரி என்று சொன்னார். இரவு 7.30 இருக்கும் அவன் எங்கள் வீட்டுக்கு வந்தான், பிரியா அவனை ஹேமா என்று அழைத்து சத்யா அந்த அறைக்குள் இருக்கிறாள். அவன் என்னுடைய அறைக்கு வந்தான், அவனை உட்கார வைத்தேன். அப்போது பிரியா அவனிடம் வந்து ஹேமா உங்களுக்கு tea ahh? அல்லது coffee ahh?என கேட்க அவன் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க, நான் இரண்டு tea எடுத்து வர சொன்னேன். சத்யா என்ன எதற்கு வரசொன்னாய் என்று கேட்க , அவனிடம் நீ மூன்று நாட்கள் வரபோராதில்லை , உனக்கு notes நான் தருகிறேன் என்றேன், அவன் அதற்கு அவசியமில்லை தினமும் விஜி வந்து கொடுக்கிறாள் என்றான், எனக்கு பக் என்றானது. சரி பரவாயில்லை உன்னோட மொபைல் நம்பர் கொடு , நான் கால் பண்றேன் என்றேன், அவனிடம் மொபைல் இல்லை என்று சொன்னான். அப்புறம் எப்படி நீ விஜி கிட்ட பேசுறேன் என்றேன், அது என்னோட சித்தி மொபைல் என்றான், அந்த நம்பரை வாங்கிக்கொண்டேன். நான் தினமும் காலையில் jogging போற , வேண்டுமென்றால் நீயும் வா சேர்ந்து போகலாம் என்றேன், அவன் வரவில்லை என்றான் பின்னர் வீட்டுக்கு சென்று விட்டான். நான் ப்ரியாவை அழைத்து எதற்கு இப்போது அவனை ஹேமா என்று அழைத்தான் இப்போது அவன் என்னை பற்றி என்ன நினைப்பான் என்றேன். அதற்கு அவள் நான் காமெடிக்கு தான் செய்தேன் என்றாள்.

  • #832

    பல்லவி (Wednesday, 02 September 2020 12:21)

    மறுநாள் காலை வழக்கம் போல jogging செல்ல வெளியே வந்தேன், அவனுடைய அம்மா வாசலில் கோலம் போட்டு இருந்தால், அவளுக்கு அருகில் இவான் இன்று கொண்டிருந்தான். நான் jogging சென்று விட்டு வந்து பள்ளிக்கு குளம்பிவிட்டேன். அன்று மாலை notes கொடுக்கலாமா வேண்டாமா என்று சிந்தித்து கொண்டிருந்தேன், ஏனென்றால் நேற்று அவன் சொன்னது நியாபகம் வந்தது. பிறகு அவன் சொன்னால் என்ன பரவாயில்லை நாம் போய் கொடுப்போம் என அவன் வீட்டிற்கு சென்றேன். அவன் படுத்து கொண்டு இருந்தான் , அவனுடைய tshirt சற்று மேலே இருந்தது, அவனுடைய தொப்புள் பக்கத்தில் ஒரு பெரிய மச்சம் இருந்தது அதுவும் அவன் இருக்கும் நிறத்திற்கு நன்றாக தெரிந்தது. அவனுடைய கால்கள் அவன் சித்தி மீது இருந்தது. அவள் அவன் காலுக்கு nail polish போட்டு கொணடிருந்தால் , நான் அம்மாவுக்கு வணக்கம் சொன்னேன், என் சத்தத்தை கேட்டதும் எழுந்து உட்கார்ந்தான். அவனிடம் சென்று இந்தா இது இன்றைய notes என்றேன், அவன் அதை வாங்கி கொண்டு நன்றி சொன்னான்.

  • #833

    பல்லவி (Wednesday, 02 September 2020 12:24)

    அன்று இரவு 7.30 இருக்கும் அவன் அந்த notes ஐ copy பண்ணிட்டு அதை என்னிடம் கொடுக்க வந்தான். வீட்டில் நானும் அம்மாவும் மட்டுதான் இருந்தோம் . அம்மா அவனுடைய விரல்களை பார்த்து சிரித்து கொண்டு என்னடா பொண்ணுங்க மாதிரி nail polish போட்டிருக்க என்று கேட்க, சித்தி போட்டுவிட்டங்க என்றான். அம்மா சரி என்று உட்கார்ந்து கொண்டிரு நான் tea போட்டு எடுத்துட்டு வரன்னு சொல்லி சமையல் அறையில் இருந்து எடுத்து வந்து கொடுத்தார். பின்னர் அவனிடம் நீங்க பக்கத்து வீட்டுக்கு குடி வந்து எவ்வளவு நாட்கள் ஆனது, உங்க அம்மாவும், நீயும் இந்த பக்கம் கூட வருவதில்லை என்றார், இல்ல ஆண்ட்டி அம்மா எப்பவுமே கொஞ்சம் busy, நான் school செல்வதால் என்னால் வர முடியவில்லை என்றான், அப்போது பின்னாடி இருந்து ஓரூ குரல் , ஹேமா எப்ப வந்தாய், ஹேமா snacks எடுத்துட்டு வரட்டுமா இல்லை , ஹேமா tea குடிக்கின்றாய என ...ஹேமா ,ஹேமா என தொடர்ந்து கூப்பிட்டு கொண்டே இருந்ததால் அவன் அப்படியே அமைதியாக இருக்க, பிரியா அவன் காலில் உள்ள nail polish பார்த்து விட்டு ஹேமா அந்த நிறம் உனக்கு நன்றாக இருக்கிறது என்றாள், அவன் ஏதும் பேசாமல் எழுந்து அவன் வீட்டிற்கு சென்றுவிட்டான். எனக்கு அவள் மீது பயங்கர கோபம் அவளை உள்ளே அழைத்து சென்று திட்டினேன், இன்னொரு பக்கம் அவன் இனிமேல் வீட்டுக்கு வருவானோ இல்லையோ என்ற பயம். அவன் விடுமுறை நாட்களில் கூட வீட்டிற்க்கு வெளியே வருவதில்லை. நான் அப்பப்போ அவன் வீட்டு முற்றத்தை பார்த்து கொண்டிருப்பேன் வருவனா என்று, ஆனால் அவன் வருவதில்லை.

  • #834

    பல்லவி (Wednesday, 02 September 2020 12:33)

    அன்று ஞாயிற்றுக்கிழமை நான் jogging போகும் போது அவனை, பார்க்க வில்லை அதனால் அவனை பார்த்து விடலாம் என்று அவன் வீட்டிற்க்கு சென்றேன். அவன் சமைத்து கொண்டிருந்தார்கள், மேலே ஒரு அறையில் சலங்கை சத்தம் கேட்டது, நேராக அந்த அறைக்கு சென்றேன், அங்கே கலைவாணி ஆண்ட்டி சங்கதி பாட அவன் பரதநாட்டியம் ஆடி கொண்டிருந்தான் , நான் அவனை வாயை பிளந்து கொண்டு பார்த்து கொண்டிருந்தேன் சற்று நேரத்திற்கு பிறகு சுய நினைவுக்கு வந்தேன், நான் அதை பார்க்கத்தைப்போல் கீழே சென்றேன், நான் பார்த்தேன் என்று அவனுக்கு தெரிந்தால் அவன் embarising ahh feel பண்ணுவான் என்று.
    அடுத்த நாள் பள்ளிக்கு சென்று அவன் வருகைக்காக காத்திருந்தேன் , அவன் வந்ததும் அவனை என்னுடய பெஞ்சில் உட்காரசொன்னேன் கூடவே விஜியும் வந்து உட்கார்ந்தாள். அப்போது ராஜேஷ் எங்களிடம் வந்து, hey ஹேமா நீ nail polish போட்டுருக்கியாமே கொஞ்சம் காட்டு என்றான், அப்போது விஜி ராஜேஷ் அது உனக்கு எப்படி தெரியும் என்றாள், அவன் எனக்கு வகுப்பில் படிக்கும் ஒருவர் சொன்னதாக சொன்னான். ஹேமநாத் திரும்பி என்னை பார்த்தான், எனக்கு புரிந்துவிட்டது அவன் என்னை சந்தேகப்படுகிறான் என்று. உடனே ராஜேஷ் ஹேமா உண்ணுடைய bag கொடு liptick , mackup கிட் இருக்கிறதா என்று பார்க்கிறேன்,இல்லையென்றால் நாளை நான் வாங்கிட்டு வருகிறேன் என்றான். அவன் கண்கள் கலங்கின , அந்த கண்ணீரை வெளியே வராமல் தடுத்தான். பின்பு அவன் ஆறுதல் சொல்ல முயன்றேன் , அவன் என்னிடம் தயவு செய்து என்னிடம் பேசாதே என்றான். எனக்கே கொஞ்சம் வருத்தமாக இருந்தது அவனுடைய நிலமையை பார்த்து ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, அவன் nail polish போட்டுருப்பது எனக்கு, விஜி மற்றும் பிரியாக்கு மட்டும்தான் தெரியும், அப்புறம் எப்படி இவனுக்கு தெரியும் என யோசித்தேன்.

  • #835

    பல்லவி (Wednesday, 02 September 2020 12:35)

    மறுநாள் அவனுக்காக காத்துக்கொண்டிருந்தேன்,தொலைவில் அவன் வந்ததும், ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டேன், பின்னர் அவன் வரும் வழியில் ஓர் பூங்கோத்து வைத்தேன், அருகில் "என்னை தோழியாக ஏற்று கொள்வாயா? என்ற ஒரு கடிதம். அவன் அந்த பூங்கொத்தை பார்த்ததும், அதை கைகளால் எடுத்தான். அதனுடன் இருந்த கடிதத்தை படித்ததும் அவன் உதட்டோரம் ஒரு சிறிய சிரிப்பு தோன்றியது. அவன் கண் முன்னே சென்றேன், அவன் என்னை பார்த்தான். நான் அந்த கடிதத்தில் எழுதியது போல என் தலையை கீழே பார்த்து கொண்டே "என்னை உன் தோழியாக ஏற்று கொள்வாயா" என்று கேட்க , அவன் மௌனமாக நின்றான். நான் அவசரமில்லை யோசித்து மெதுவாக பதில் சொல் என்றேன், அவன் என்னை பாவமாய் சற்றே தலை சாய்த்து என்னை பார்த்து சிரித்து மெல்ல கேட்டான், இந்த புது தோழனுக்கு பூங்கொத்து மட்டும் தானா? இல்ல வேற ஏதாவது இருக்கா என கேட்டான். நான் வேற ஏதாவது வேண்டுமென்றாலும் கூட தாராளமாய் கேள் தருகிறேன் என்றேன், அவன் இல்லை வேண்டாம் எனக்கு இதுவே போதும் என்றான், சரி இந்த பூங்கொத்து எதற்கு என்று கேட்டான். அதற்கு நான் ராஜேஷ் அப்படி கேட்டதும் நீ என்னை பார்த்தாய் , அதனால் நீ என்னை சந்தேக படுவதாக தோன்றியது, அவன் நான் உன்னை சந்தேக படவில்லை ஏனென்றால் என்னை பற்றி உனக்கு ஓரளவுக்கு தெரியும் அப்படி நீ சொல்லியிருந்தால் இதை மட்டுமா சொல்லிருப்பாய் உனக்கு தெரிந்த எல்லாம் விஷயத்தையும் சொல்லிருப்பாய் அதனால் கவலை படாதே என்று சொல்லி கொண்டே ஆனால் அவனுக்கு எப்படி தெரியும் என்று யோசித்தேன், பிறகு அவன் கையை கொடுத்து என்னிடம் நாமும் நம்முடைய அப்பாக்கள் போல நல்ல நண்பர்களாக இருப்போம் என்றான், நானும் சிரித்து கொண்டே கையை கொடுத்து குளுக்கினோம். பின்னர் அங்கே இருக்கும் திடலில் இருவரும் உட்கார்ந்தோம், எங்களை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். பிறகு அவனிடம் நீ விடுமுறை நாட்களில் கூட வெளியே வரமாட்டாய என்றேன், அதற்கு அவன் எனக்கு இங்கு நண்பர்கள் யாரும் இல்லை அதே சமயம் எனக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல பிடிக்காது என்றான். பின் என் ஏக்கத்தை புரிந்து கொண்டு அவனுடைய நம்பரை கொடுத்தான் , நான் விடுமுறை நாட்களில் சும்மாதான் இருப்பேன் போன் செய் நாம் பேசலாம் என்றான், பிறகு நாம் போகலாமா என்று கேட்டான் நாங்கள் இருவரும் எழுந்து நடந்து சென்றோம்.

  • #836

    சமந்தா (Wednesday, 02 September 2020 12:42)

    நான் எழுந்த பிறகு எனக்கு 2 injection போட்டு விட்டு சில மாத்திரைகளை கொடுத்து சாப்பிட சொன்னாங்க, டாக்டர் எனக்கு என்னாச்சு என கேட்டேன், பயபட்ரா மாதிரி ஒன்றுமில்லை கொஞ்சம் depression ahh மற்றும் போதுமான energy இல்லாம இருக்கீங்க அவ்ளதான் என்றார்.
    ‌நான் தினமும் மாத்திரைகள் சாப்பிட ஆரம்பித்தேன். கொஞ்சம் நாட்களில் என்னுடைய உடம்பில் இருக்கும் சிறு சிறு முடிகள் தானாகவே உதிர்த்து கொட்டியது , இது cream உபயோகிப்பதால் கொட்டுகிறது என்று இருந்தித்தேன். இன்னும் கொஞ்சம் நாட்கள் போன பிறகு என்னுடைய தோல் பெண்களை போல இன்னும் soft ahh மாறியது. பிறகு இடுப்பு மெலிந்து இருப்பது இருப்பது இருந்தது, மற்றும் மார்பகம் கொஞ்சம் வளர்ந்து இருந்ததது நான் பதறி போய் அம்மாவிடம் சொன்னேன் , அவள் என்னை அழைத்து கொண்டு அந்த டாக்டர் கிட்ட போனோம். அவர்களிடம் விசாரித்த போது தான் தெரிகிறது இது மீரா வின் வேலை என்று. அம்மா clear ahh சொல்லுங்கள் என்றார். டாக்டர் எங்களிடம் அன்றைக்கு நீ மயங்கி விழுந்ததிற்கு காரணம் நீ குடிச்ச ஜூஸில் தூக்க மாத்திரை கலந்து இருந்ததது. உன்னை check பண்ணிட்டு இருக்கும் போது ஒரு பெண் வந்து அவள் தான் உங்க அம்மா என்று சொன்னாள். பிறகு என்னிடம் என் பொண்ணுக்கு மார்பகம் சின்னதா இருக்கு அதுக்கு ஏதாவது tablet இருந்த கொடுங்க என்றாள், அதனால் தான் உனக்கு அந்த injection போட்டு மாத்திரைகளை வழங்கினேன் என்றார் அம்மாவுக்கு கோவம் வந்து அவரை திட்டி விட்டு நேராக மீரா வீட்டிற்கு சென்றோம். அம்மா அவளை அடித்து விட்டு யார் சொல்லி இதை செய்தாய் என்று கேட்டு , அவள் ஆண்ட்டி கீர்த்தி அம்மா சொல்லித்தான் செய்தேன் என்றாள். எங்கள் அப்பாவுக்கு bussiness loss ஆயிடுச்சி கடன் அதிகமாக இருந்தது அந்த நேரத்தில் தான் அவர் வந்து என்னிடம் நான் சொல்வதை செய்தால் உங்க அப்பாவை விட்டு விடுவேன் இல்லை என்றால் court-ல் case File பண்ணி உங்க குடுபத்தை அழித்து விடுவேன் என்றார். எனக்கு அவங்க சொல்லித்தான் தெரியும் ராணி பையன் என்று, வேறு வழியில்லாமல் செய்து விட்டேன் என்றாள். அம்மா அவளிடம் உன்னோட கூட பழகுண நண்பர்களுக்கே இப்படி பணியிருக்க , உன்னால் இப்போது இவன் வாழ்க்கை போய்விட்டது இதற்கு என்ன பதில் சொல்கிறாய் என்றார் அவள் என் காலில் விழுந்து அழுதாள் நான் அம்மாவை அழைத்து கொண்டு நேராக கீர்த்தி வீட்டுக்கு சென்றோம்.

  • #837

    சமந்தா (Wednesday, 02 September 2020 12:45)

    கீர்த்தியின் வீட்டிற்கு சென்றதும் கீர்த்தியின் அம்மாவிடம் எதற்காக என்னுடைய வாழ்க்கையை இப்படி செய்திர்கள் என கேட்டேன். அவள் சிரித்து கொண்டே நீயும் என் மகளும் சந்திக்காமல் இருந்து இருந்தால் உனக்கு இந்த பிரச்சனை வந்திருக்காது. யாரோ ஒரு அனாதை பையன் என் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு இந்த சொத்துக்கு வாரிசாக விடமாட்டேன் என்றாள். அம்மாவுக்கு கோவம் வந்து உங்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிருந்தால் இவன் உங்க பெண்ணை காதல் பண்ணிருக்க மாட்டான் என்றார். அதற்கு அவர்கள், சொல்லிருந்தால் நீங்க சொன்ன மாதிரி நடந்தித்திருக்கலாம் இல்லை கீர்த்தி என்னை பகைத்து கொண்டு உங்களுடன் வந்திருக்கலாம் ஆனால் இப்போது இவான் பெண்ணகவே மாறிவிட்டான், கீர்த்தியும் ஒரு பெண் அதனால அவளுடைய மனதை சுலபமாக மாற்றிடலாம் என்றாள். அதனால் தான் நீ கூப்பிடும் போதெல்லாம் அவளுக்கு வேற வேலை சொல்லி அனுபிப்விடுவேன் என்று சொல்லி சிரித்து கொண்டே , கீர்த்திக்கு இன்னொரு நல்ல பையன் பார்த்துள்ளேன் அவனை திருமணம் செய்து கொள்ள அவளும் சம்மதம் சொல்லிவிட்டால். அம்மாவுக்கு கோவம் வந்து அவரை அடித்தாள் அப்போது சரியாக கீர்த்தி வந்து அம்மாவை தள்ளி விட்டால் , என்னிடம் வந்து நான் உன்னை உயிருக்கு உயிராக காதலித்தேன் ஆனால் நீ வேறு ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றி கொண்டு இருந்தாய், ஒருநாள் அவளுக்கு முத்தம் கொடுப்பதை நானே என் கண்களால் பார்த்தேன் , நான் அவளிடம் கீர்த்தி நீ நினைப்பது தவறு என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன் என்றேன் , கீர்த்தி என் முடியை பிடித்து நீ எதுவும் சொல்ல தேவையில்லை என்று சொல்லி வீட்டை விட்டு வெளியே தள்ளினாள். கீர்த்தி என்னை சந்தேகபட்டத்தை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளாலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

  • #838

    சமந்தா (Wednesday, 02 September 2020 12:50)

    நான் வீட்டுக்கு வருகின்ற நேரத்திற்குள் அம்மா நந்துவிடம் சொல்ல அவள் எனக்கு முன்னாடி வீட்டுக்கு வந்து காத்து கொண்டு இருந்தாள். நான் சென்றதும் என்னை பார்த்து கட்டி அணைத்து கொண்டு எனக்கு இப்போது தான் உயிரே வந்தது என்றாள். அண்ணா நீ ஏதாவது செய்து கொண்டிருந்தால் நான் என்ன செய்வேன் என்று சொன்னாள். நான் அவளிடம் முதலில் நானும் தற்கொலை பண்ணி கொள்ளலாம் என இருந்தேன் ஆனால் வீட்டுக்கு வரும்போது என்னையும் , என் காதலையும் அவள் நம்பவில்லை அவலுக்க்காக நான் இறப்பதா என யோசித்து கைவிட்டேன். நான் அவளிடம் கொஞ்சம் நாட்களுக்கு நேரில் வராதே பேச வேண்டுமென்று நினைத்தால் போன் செய் என்று சொல்லி என அறைக்கு சென்றேன். அன்றியிலிருந்து எனக்கு யாரிடமும் பேச பிடிக்கவில்லை , அறைவிட்டு வெளியவும் செல்லவில்லை. நாளுக்கு நாள் என்னுடைய மார்பகம் பெரிதாக மாறியது. ஒருநாள் ப்ரின்சிபால் போன் செய்து exam க்கு வர சொன்னார் இல்லை என்றால் நீ கஷ்ட பட்டது எல்லாம் வீணாகி விடும் என்றார். அதனால் examக்கு மட்டும் கல்லூரி சென்று வந்தேன் அதன் பிறகு வெளியே வரவே இல்லை. ஒருநாள் தங்கை போன் செய்து அவள் கர்பமாக இருப்பதாக சொன்னால், எனக்கு அவளை பார்க்க துடித்தேன் ஆனால் என்னவோ ஒன்று போக வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியது. கொஞ்ச நாட்கள் பிறகு அறையை விட்டு வெளியே வந்தேன் ஆனால் மற்றவர்களை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. தங்கையின் ஏழு மாதத்துக்கு பிறகு வீட்டிற்ற்கு அனுப்பி வைத்தார்கள். அன்றிலிந்து அவலுக்க்காக வேலை செய்வது , அவளை பார்த்து கொள்வது என நாட்கள் கடந்தன.

  • #839

    சமந்தா (Wednesday, 02 September 2020 12:53)

    மூன்று மாதத்திற்கு பிறகு தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது குழந்தையை பார்க்க நான் மருத்துவ மனைக்கு கூட செல்லவில்லை. அம்மா அவளை வீட்டிற்க்கு அழைத்து வந்தனர், தங்கை குழந்தையுடன் உள்ளே வந்ததும் என்னிடம் என்னிடம் அவனை கொடுத்து விட்டு நார்களியில் உட்கார்த்தால், அவள் என்னிடம் இனிமேல் அவன் உன் குழந்தை நீதான் வளர்க்க வேண்டும் என்றாள். என் கண்களில் கண்ணீர் வந்தது அதை துடைத்து விட்டு நீ இப்போது முழு பெண்ணாக மாறிவிட்டாய் , ஆப்ரேஷன் பண்ணிகொள் என்றாள். உடனே அவள் என் கையை எடுத்து அவள் தலை மீது வைத்து நீ ஆப்ரேஷன் பண்ணிதான் ஆகணும் என்றாள், நானும் சரி என்று சொன்னேன். அதற்கு முன்னாடி நீ இன்னொரு கல்யாணம் பண்ணிகத்தான் வேண்டும் என்றாள். நான் நாளை மாப்பிளை வீட்டில் இருந்து வர சொல்லுயிக்கிறேன் என்று சொல்லி மெத்தையில் உட்கார்த்தால் , அவளிடம் அப்போ நீ ஏற்கனவே முடிவு பண்ணிட்ட பிறகு எதுக்கு என்கிட்டே அனுமதி கேக்குற என்றேன். எதுக்கு கேக்குறேன் என்றால் நீ தான் கல்யாண பண்ணிக்க போற அதனாலதான் என்றாள். மறுநாள் காலையில் என்னை உட்கார வைத்து அலகரித்தால் , நான் அவளிடம் பரவில்லையே நீயும் கத்துகிட்ட சொன்னேன். நாங்கள் பேசி கொண்டு இருக்கும் போது car சத்தம் கேட்டது. அம்மா அவர்களை உள்ளே உட்கார வைத்து விட்டு என்னிடம் வந்து தட்டில் இரண்டு tea மற்றும் snacks வைத்து கொண்டு எடுத்து வர சொன்னார். நான் அதை எடுத்து கொண்டு போனதும் எனக்கு ஒரு அதிர்ச்சி சனா pant / shirt போட்டு இருந்தால், கூட ஆண்ட்டி உட்கார்ந்து கொண்டு இருந்தாள். என்னை பார்த்ததும் ஆண்ட்டி எழுந்து வந்து நெற்றியில் முத்தமிட்டு உன்னை மருமகளாக அடைய நான் என்ன பண்ணேன் எனக்கே தெரியவில்லை என்றார். பிறகு அவர்கள் இருவரும் கிளம்பி விட்டார்கள். தங்கை அறைக்கு சென்று என்னடி இதெல்லாம் இவளை கல்யாணம் பண்ணிக்க சொல்றேன் கேட்டதுக்கு, உனக்கு love breakup ஆனதுக்கு அவள் என்னிடம் உன்னை பற்றி தினமும் கேட்டு கொண்டுஇருந்தால், நான்தான் அவளை உன்னை பார்க்க வேண்டாம் என்று சொன்னேன் அதனாலதான் இது வறைக்கும் அவள் உன்னை பார்க்க வரவில்லை. ஒருநாள் அவளை கூப்பிட அறைக்கு சென்றேன் அறை முழுவது உன்னுடைய போட்டோ மட்டும் தான் இருந்தது அவளிடம் கேட்டதுக்கு உங்க அண்ணா வேற யாரையாவது திருமண செய்திருந்தால் இதை ஒட்டிருக்கமாட்டேன் என்றாள். நான் அப்போது முடிவு பண்ணி விட்டேன் அவளுக்கு உனக்கும் கல்யாணம் பண்ணவேண்டும் என்று, அவள் அந்தளவுக்கு உன்னை லவ் பன்றால், உன்னை புரிந்து கொண்டிருக்கிறாள் இதற்கு மேல எந்த தகுதியையும் cjeck பண்ண வேண்டாம் சனா தான் என்னோட அண்ணினு முடிவு பண்ணிட்டேன் என்றாள். அம்மா என்னிடம் வந்து நாளைக்கு உங்கள் முதல் இரவு முடிச்சதும் ஆப்ரேஷன் பண்ணிக்கலாம் என்றார் நானும் சரி என்று சொன்னேன். அடுத்தநாள் இரவு நான் மெத்தையில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன் சனா உள்ளே வந்து தள்ளி உட்கார்ந்தாள். நான் அவளிடம் சென்று i love you சொன்னேன் ..உடனே அவள் என்னை கீழே தள்ளி முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்.. அப்படியே இரவு முழுவது நடந்தது. மறுநாள் காலை அம்மா என்னிடம் சனா கர்ப்பம் ஆனதும் உனக்கு ஆப்ரேஷன் பண்ணலாம் என்றார் நானும் சரி என்று சொன்னேன். ..

  • #840

    சமந்தா (Wednesday, 02 September 2020 13:02)

    நானும் என் தங்கையும்- இறுதி பகுதி
    (Final Part)
    மூன்று மாதத்துக்கு பிறகு சனா கர்பமாக இருப்பதாக உறுதி செய்து விட்டு எனக்கு ஆப்ரேஷன் பண்ணி கொண்டேன். சனா குழந்தை பெற்று எடுத்த பின் அவளுக்கு ஆப்ரேஷன் செய்யலாம் என்றனர். சனாவும் நல்ல படியாக குழந்தை பெற்று எடுத்தாள் .. குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு பிறகு அவளும் ஆப்ரேஷன் செய்து கொண்டாள். எங்களுக்கு திருமண நாள் முடிவு செய்தனர். திருமண நாளன்று அவள் பட்டு வேட்டி சட்டையில் உட்கார்ந்து கொண்டு இருந்தாள், நான் பட்டு புடவை கட்டி கொண்டு அவள் அருகில் உட்கார்த்தேன், புரோகிதர் மந்திரம் சொல்ல சனா என் கழுத்தில் தாலியை கட்டினால் அதற்கு முன் என்னிடம் இது கனவல்ல நிஜம் என்றாள். நாங்கள் இருவரும் பெரியவர்கள் கால்களில் விழுந்து வாங்கினோம். இப்போது நான் ஒரு குழந்தைக்கு தாயாகவும் , என் கணவருக்கு மனைவியாகவும் ஒரு குடும்ப தலைவியாகவும் முழு பெண்ணாக வாழ போவதை எண்ணி மகிச்சியாக இருந்தது.
    மறுநாள் காலை சனா கீழே இருந்து சத்தம் போட்டு கொண்டு இருந்தார், நான் வரேன் சொல்லி கொண்டு கண்ணாடி முன் நின்று கொண்டு இருந்தேன் , அவர் உள்ளே வந்து இன்னும் என்னடி பண்ற ராணி என்று என்னை பார்த்து விட்டு சீக்கிரம் கிளம்பு என்றாள் , பேசி கொண்டே என்னை கட்டி அணைத்து முத்தமிட முயன்றார் உடனே குழந்தை அழுதது பாப்பாவை தூக்கி கொண்டு கோவிலுக்கு புறப்பட்டோம் , என் தங்கை நந்துவும் கோவிலுக்கு வந்தாள். நாங்கள் இருவரும் மடியில் குழந்தையை வைத்து கொண்டு கீழே படியில் உட்கார்ந்தோம். நந்து என்னிடம் என்ன வாழ்க்கை அக்கா இது நான் பிறந்ததிலிருந்து உன்னை விட்டு பிரிய கூடாதுன்னு நினைச்ச அதனால் தான் என்னோவோ கடவுள் உன்னை பெண்ணாக மாற்றி நாம் இருவரையும் ஒரே வீட்டிற்க்கு மருமகள்களாக அனுப்பி உள்ளார். நான் அவளிடம் கடவுள் என்னை எதற்க்காக பெண்ணாக மாற்றினார் என எனக்கு தெரியாது ஆனால் ஒன்று நாம் அம்மா இல்லாமால் தவித்தது போல இந்த குழந்தையை விடமாட்டேன் என்றேன். அதனால் தான் இவளுக்கு நான் அம்மாவின் பெயர் "சீதா மகாலட்சிமி" என்று வைக்க போவதாக சொன்னேன், நந்து இவனுக்கு "ராஜா" என்ற என் அண்ணனுடைய பெயரை வைக்க போவதாக கூறினாள்.. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது எங்கள் கணவர்கள் எங்களை அழைக்க நந்து " இந்த ஆண்களுக்கு எப்பவும் நம்மளோட மனசு புரியாது" சொல்லி கொண்டே என் தங்கையின் கையை பிடித்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டோம்.

    குறிப்பு : கதையை படித்து விட்டு feed back கொடுங்கள், ஏதேனும் குறைகள் அல்லது பிழைகள் சொல்லுங்கள் முடிந்தால் அடுத்த முறை அவற்றை வராமல் எழுத முயற்சிக்கிறேன்.

  • #841

    பல்லவி (Thursday, 03 September 2020 00:06)

    ஒருநாள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது வழியில் விஜியை பார்த்தேன், அவள் ஒரு coffee shop-ல் ராஜேஷ் கிட்ட பேசிக்கெண்டு இருந்தாள். எனக்கு சிறிய சந்தேகம் அவள் தான் ஹேமநாத் பற்றிய விஷயங்களை ராஜேஷ் க்கு சொல்கிறாள் என்று தோன்றியது, இதை அவனிடம் சொல்லலாம வேண்டாமா என யோசித்துகொண்டு, இப்போது நான் சொல்லி அவன் நம்பவில்லை என்றால், என்ன செய்வது அதனால் சாட்சியுடன் கண்டு பிடித்து சொல்லலாம் என்று நினைத்து கொண்டு வீட்டிற்க்கு சென்றேன். அன்று இரவு 7.30 இருக்கும் ஹேமநாத் போன் செய்து நாளைக்கு மதியம் பள்ளி கேன்டீண்ணில் சந்திக்கும் மாறு கேட்டு கொண்டான். மறுநாள் உணவு இடைவேளையின் போது அவனுக்காக காத்து கொண்டு இருந்தேன் அவன் வந்தான் கூடவே விஜியும் வந்தாள். அவன் எங்களிடம் இங்க பாருங்க நாம் மூவரும் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கலாம் என்று எனக்கு சத்தியம் செய்ய கேட்டான், நான் எதற்கு என்று கேட்க , விஜி இப்போது எதற்கு இப்படி கேட்கிறாய் என்றாள், அதற்கு அவன் பள்ளியில் உங்களையும் என்னையும் வைத்து தவறாக பேசுகிறார்கள் என்னுடய மற்ற நண்பர்கள் உள்பட அதனால் தான் கேட்கிறேன் தயவு செய்து சத்தியம் செய்யுங்கள் என்றான், சட்டென விஜி செய்தால், ஆனால் நான் யோசிக்க விஜி என்னுடய கையை எடுத்து அவர்கள் கை மீது வைத்தாள் சத்தியம் செய்ய சொன்னாள். இப்போதைக்கு அவனுடைய நட்பு கிடைத்து விட்டது இது போதும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன். அன்று மதியம் அவன் சாப்பிடும் போது அவன் அருகில் சென்று நின்று " நண்பர்கள் இப்படித்தான் தனி தனியாய் உணவு சாப்பிடுவார்களாக " என்று கேட்டேன். அவன் சிரித்து கொண்டு அவன் மூடியில் சாப்பாடு போட்டு கொடுத்தான். அன்றிலிருந்து நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழக அரபித்தோம், ஆனால் எனக்குள் ஒரு பயம் எப்போது என் சாயம் வெளுக்க போகிறது.

  • #842

    பல்லவி (Thursday, 03 September 2020 00:08)

    ஒருநாள் அப்படித்தான் நாங்கள் பயிற்சி எடுத்து கொண்டு இருக்கும் போது , திடீரென சத்தம் கேட்டது நாங்கள் எல்லோரும் சென்றோம். ஒரு பெண் ஜெயந்தி mam யிடம் வந்து ஹேமநாத் தன்னை பற்றியும் , இங்கு இருக்கும் பெண்கள் அணிகிற உடைகளை பற்றியும் தவறாக பேசியதாக சொன்னாள். ஜெயந்தி mam க்கு ஹேமநாத் பற்றி தெரியும் அதனால் அவள் சொல்வதில் நம்பிக்கை இல்லை. அந்த பெண் அழுது கொண்டே நான் ப்ரின்சிபால் கிட்ட complaint பண்ணுவதாக சொன்னால், உடனே ஜெயந்தி mam சரி wait பண்ணு சொல்லி, ஹேமநாத்தை அழைத்து நீ அப்படி பேசியிருக்க மாட்டாய் இருந்தாலும் மன்னிப்பு கேள் என்றார், அவனும் தலை அசைத்து கொண்டு அவளிடம் மன்னிப்பு கேட்டான். உடனே அந்த பெண் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம் ஆனால் இவனுக்கு தண்டனையாக இந்த வாரம் முழுவதும் பெண்கள் உடை அணிந்து கொண்டு பயிற்சி செய்ய சொல்லுங்கள் என்றாள், அது முடியாது என்று ஜெயந்தி mam சொன்னார். அப்போது அஜய் sir வந்து என்ன பிரச்சனை கேட்டு அந்த பெண்ணுக்கு சாதகமாக ஹேமநாத் இந்த வாரம் முழுவதும் பெண்கள் உடையில் பயிற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார், அங்கு இருக்கும் மாணவர்கள் சிரிக்க அவன் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான், நான் அவனிடம் சென்று நீ அப்படி பேசியிருக்க மாட்டாய் என எனக்கு தெரியும் ஆனால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றேன் , அவன் என் கையை பிடித்து கொண்டு பரவாயில்லை விடு என்று சொன்னான். மாலை அவனது வீட்டுக்கு சென்று என்னுடைய பழைய பள்ளி சீருடை கொடுத்து பயிற்சியின் போது அணிந்து கொள் என்றேன், அவன் வேண்டாம் சத்யா ஏற்கனவே விஜி அவளுடைய பாவாடை கொடுத்திருப்பதாக சொன்னான். அதை அணிய வேண்டாம் என்னோட உடை அணிய சொன்னேன் பிறகு வேண்டுமேன்றால் இரண்டையும் அணிந்து பார் எது உனக்கு சரியாக இருக்கிறதோ அதையே அணிந்து கொள் என்றேன். அவன் உள்ளே சென்று அணிந்து பார்த்து விட்டு வந்து விஜியோட பாவாடை சரியாக உள்ளது ஆனால் தொடை வரைக்கும்தான் length இருக்கு என்றான் , அதனால் தான் சொல்கிறேன் என்னோட பாவாடை அணிந்து கொள் அது முட்டிக்கு கீழே வரை இருக்கும் பிறகு இந்த shocks போட்டு கொள் உன்னுடைய முடியில்லாத கால்களை பார்க்க முடியாது , யாரும் கேலி செய்யும் மாட்டார்கள் என்றேன். அவனுக்கு அதிர்ச்சி எனக்கு கால்களில் முடி இல்லை என்று உனக்கு எப்படி தெரியும் என்று , அது சொல்ல முடியாது என்று திரும்பி வந்துவிட்டேன்.

  • #843

    பல்லவி (Thursday, 03 September 2020 00:10)

    அடுத்த நாள் அவன் பாவாடை மற்றும் shocks இரண்டையும் போட்டு கொண்டு வர அனைவரும் அவனை பார்த்து சிரிக்க , பயிற்சியாளர் அவர்களிடம் தவறு செய்தால் உங்களுக்கும் இந்த தண்டனைத்தான் என்றார் எல்லோரும் அமைதியாக இருந்தனர். நான் விஜியை பார்க்க அவள் ஒருவித குழப்பத்தில் இருந்தாள். பிறகு அவள் அவனிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தால், அவன் என்னை கை காட்டி ஏதோ சொன்னான். பின்னர் பயிற்சியின் போது ஹேமநாத் rest room சென்றான், அதே நேரம் ராஜேஷ் உள்ளே சென்றான் அங்கே ஏதோ நடக்க ஹேமநாத் அழுது கொண்டே வெளியே ஓடி வர , அவனிடம் சென்று என்னாச்சு னு கேட்க அவன் அழுது கொண்டே என்னை கட்டி அணைத்தான்,ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று புரிந்தது , நான் கோபத்தில் ராஜேஷ்-டம் சண்டை போட அந்த நேரத்தில் எல்லோரும் வர ப்ரின்சிபால் எங்களை அழைத்து கண்டித்து என்னையும் ஹேமநாத்தையும் ஒரு வாரம் பள்ளிக்கு வர வேண்டாம் என்று சொன்னார். நான் வீட்டிற்கு சென்றதும் fresh ஆகிவிட்டு, ஹேமநாத்திடம் வந்து என்ன நடந்தது என கேட்டேன். அவன் அதை எப்படி சொல்வது என திகைக்க , நீ என்னுடய நண்பன் அல்லவா தயவுசெய்து சொல் என்றேன். அவன் மெடுவாக எண்ணிடம், என்ன நடந்தது என்றால் நான் உள்ளே சென்று கை கழுவும் போது ராஜேஷ் உள்ளே வந்து என் அருகில் நின்று அவனுடைய கைய என்னுடய இடுப்பில் வைத்தான் பிறகு அப்படியே கீழே தடவி கொண்டே போனான் எனக்கு கோவம் வந்து அவன் கன்னத்தில் அறைந்து விட்டு வெளியே ஓடி வந்து விட்டேன் என்றான் எனக்கு உள்ளுக்குள் பயங்கர கோவம் வந்தது அதை காட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தேன், பிறகு அவன் என்னிடம் நன்றி சொன்னான். பின்னர் அவன் அம்மாவிடம் சென்று இந்த வாராம் பள்ளிக்கு செல்ல போவதில்லை என்றான் , ரம்யா ஆண்ட்டி எந்த கேள்வியும் கேட்காமல் சரி என்று சொல்லி விட்டு சென்றாள், ஆனால் எங்கள் வீட்டில் இதை சொல்லும் எவ்வளவு கேள்விகள் கேட்டர்கள், என்னை வச்சி செய்து விட்டார்கள்.

  • #844

    பல்லவி (Thursday, 03 September 2020 00:35)

    ஒருவாரம் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை , வீட்டில் என்ன செய்வது என தெரியவில்லை அதனால் நான் ஹேமநாத் வீட்டிற்ற்கு சென்றேன். வழக்கம் போல அவர்கள் மூவரும் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தனர். நான் உள்ளே சென்றதும் அவர்கள் என்னை வரவேற்று , இப்போது சத்யா வந்ததால் அவளையும் சேர்த்து நான்கு பேர் அதனால் நான் கேரம் விளையாட்டு விளையாடுவோம் , வெற்றி பெற்றவர்கள் சொல்வதை தோற்பவர்கள் கேட்க வேண்டும் என்றனர். நானும் அவனோட சித்தி கலை வாணியும் , அவனும் அவனுடைய அம்மாவும் என்று ஜோடி போட்டு விளையாட தொடங்கினோம். மூன்று முறை விளையாடி அதில் இரண்டில் வெற்றி பெற வேண்டும் என்றனர். பிறகு விளையாட்டு ஆரம்பம் ஆனது விளையாடி கொண்டிருக்கும் போது நான் அவனுடைய அம்மாவை கவனித்தேன் வேண்டுமென்றே விட்டு கொடுப்பது போல் ஆடினார். பின்னர் நாங்கள் இரண்டு முறை வெற்றிபெற்றோம் ..வெற்றி பெற்றதால் கலைவாணி ஆண்ட்டி அவனுக்கு இந்தவாரம் முழுவதும் பெண்ணாக இருக்க வேண்டும் என்று சொன்னார் ..அவனும் எதுவும் பேசாமல் ஒப்பு கொண்டான். பின்னர் அவனுடைய அம்மாவும் , கலைவாணி ஆண்ட்டியும் பேசி கொண்டனர் அப்போது தான் புரிந்தது இவர்கள் இருவரும் செய்த பிளான் என்று, நான் ரம்யா ஆண்ட்டியிடம் சென்று எதுக்கு ஆண்ட்டி உங்க மகனுக்கு இப்படி பன்றிங்க என் கேட்டேன். அதற்கு ஆண்ட்டி எனக்கு இருப்பது ஒரு மகன் , மகள் இல்லையென்னு ஒரு நாட்களாக வருத்தபட்டதுண்டு அதனால் இவனிடம் கேட்பேன் ஒரு நாள் என்னுடய மகளாக இருக்க சொல்லி அவன் முடியவே முடியாது என்றான் , அதனால் தான் இப்படி ஒரு பிளான் போட்டோம் இப்போது அவன் எங்களுடன் ஒரு வாரம் பெண்ணாகவே இருக்க வேண்டும் , அவனுக்காக நிறைய பெண்கள் உடை மற்றும் நகைகளை எடுத்து வைத்துள்ளேன் என்றார். நான் அவன் அறைக்கு சென்றேன் , அவனிடம் நீ எதற்கு ஒப்புக்கொண்டாய் என கேட்டேன். அவன் அதற்க்கு இது நீண்ட நாட்களாக என்னுடய அம்மாவும் , சித்தியும் கேட்டு கொண்டு இருக்கிறார்கள் , அதற்கு இதுதான் சரியான நேரம் அதுவும் அப்பாவும் , சித்தப்பவும் வெளியூர் சென்றுள்ளனர் அதனால் தான் சரி என்று சொன்னேன் என்றான், எனக்கு ஒரு ஆச்சர்யம் இவனுக்குக்கா அவர்களும் , அவர்களுக்குக்காக இவனும் மாற்றி மாற்றி மகிழ்ச்சியை தரும் விஷயங்களை செய்து கொள்கின்றனர். பிறகு கீழே வந்தேன் அப்போது ரம்யா ஆண்ட்டி என்னிடம் மாலை வரும்போது உன் அம்மாவை அழைத்து வா என்றார்.

  • #845

    பல்லவி (Thursday, 03 September 2020 12:07)

    அன்று மாலை ரம்யா ஆண்ட்டி, கலைவாணி ஆண்ட்டி மற்றும் அவனும் ரெடியாகி இருந்தனர். நானும் என் அம்மாவும் வந்தோம், ரம்யா ஆண்ட்டி அம்மாவிடம் நாளைக்கு "வரலட்சுமி விரதம் " இருக்கும் நாள் அதை இந்த வருடம் என் மகளோடு கொண்டாட போகிறோம் , நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார். அதற்க்கு அம்மா உங்களுக்கு மகன் தானே எப்படி மகள் என்று யோசிக்க ஹேமாதான் என் மகள் என்று சொல்ல அம்மா சிரித்துவிட்டார். நாங்கள் எல்லோரும் அழகு நிலையம் சென்றோம், நாங்கள் எல்லோரும் facial பண்ணிக்கொண்டோம், அவனுக்கு காது குத்தினோம், பிறகு அவனுக்கும் எனக்கும் கண் புருவங்கள் trim செய்தனர் , எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான புருவங்கள் இருந்தனர், பின்பு எல்லோரும் வீட்டுக்கு சென்றோம். மறுநாள் வரலட்சுமி விரதம் நாள் அம்மா என்னை காலையில் எழுப்பி கோலம் போட சொன்னால், ஆனால் எனக்கு கோலம் போட தெரியாது அதனால் அம்மா சொல்லி தருவதாக கூட்டி கொண்டு வெளியே வந்தேன், அங்கே அவன் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தான் , எனக்கும் அம்மாவுக்கும் ஆச்சர்யம் . நாங்கள் இருவரும் குளித்து ரெடியாகி விட்டு அவன் வீட்டுக்கு சென்றோம், எனக்கோ அவனை புடவையில் பார்க்க ஆர்வமாக இருந்தது. நான் சிவப்பு நிறம் புடவையும், என் அம்மா நீல நிற புடவையும் கட்டி கொண்டு அவர்கள் வீட்டிற்ற்கு சென்றோம். அவனை ரோஜா நிறத்தில் புடவை கட்டி கொண்டு , wig வைத்து கொண்டு , அவனுடய கைகளில் முழுவதும் வளையல் இருந்தது, கழுத்தில் 3 பெரிய நெக்லஸ் போட்டு கொண்டு இருந்தான், கால்களில் பெரிய மணிகளை கொண்ட கொலுசு போட்டு கொண்டு இருந்தான் அவன் அப்படியே அச்சு அசலாக அவனுடைய அம்மாவை போல இருந்தான். அவன் அந்த புடவையை கட்டி கொண்டு நடக்கும் நடை, அவன் இடுப்பில் இருக்கும் மச்சம் மற்றும் அவன் பாவனைகள் அனைத்தும் பெண்கள் போலவே இருந்தது. அம்மா அவனிடம் சென்று எப்படி பையனாக இருந்தாலும் , பெண்ணாக மாறினாலும் ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று சொல்லி நெற்றியில் முத்தமிட்டாள். அவனது அம்மா அவள்(அவன்) பெயர் ஹேமா என்று சொன்னார். பின் எல்லோரும் கோவிலுக்கு போகலாம் என்று சொல்லி கிளம்பினோம். நாங்கள் கோவிலுக்கு காரில் சென்றோம், அங்கு சென்று பூஜை செய்து கொண்டிருக்கும் போது , பூசாரி எங்களிடம் வந்து உங்க இரண்டு பேருக்கும் நல்ல மாப்பிளை கிடைக்குகட்டும் என்று சொன்னார், பின்பு எங்களிடம் பூவை கொடுத்தார் அதை அப்படியே தலையில் வைத்து கொண்டோம். நாங்கள் எல்லோரும் கோவிலில் ஒரு இடத்தில் கீழே உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தோம்.

  • #846

    பல்லவி (Thursday, 03 September 2020 12:12)

    அப்போது ராஜேஷ் கோவிலுக்கு வந்தான் எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை , அவனை கூப்பிடுவதற்குள் அவன் எங்களிடம் வந்தான், நேராக இங்கே வந்து அம்மாவிடம் நலம் விசாரித்து விட்டு , பிறகு என்னிடம் பேசினான். பின்னர் ராஜேஷ் அம்மாவிடம் " இந்த பொண்ணு யாரு ஆண்ட்டி ரொம்ப அழகா இருக்காங்கனு" சொல்லி கிட்ட வந்து அவனை அறிமுக செய்து கொண்டு , அவன் காதில் ஹேமா நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று சொல்லி அவன் ஹேமாவை போட்டோ எடுத்தான். அம்மா அவனிடம் இவளை யாரு என்று தெரியவில்லையா இவள் தான் உங்கள் பள்ளியில் படிக்கும் ஹேமநாதின் தங்கை என்றார். அதற்க்கு அவன் நான் கேள்வி பட்டவரை அவனுக்கு தம்பி, தங்கை யாரும் இல்லை என்று கேட்க , இவள் அவன் சித்தப்பா பொண்ணு என்று சொன்னார். பின்னர் ராஜேஷ் கிளம்பி விட்டான் அதன் பிறகுதான் எங்களுக்கு நிம்மதியானது. மறுபடியும் கீழே உட்கார்ந்தோம் , அவன் உட்காரும் போது அவனுடைய இடுப்பு தெரிந்தது அதை பார்க்க நன்றாக இருந்ததால் அதையே பார்த்து கொண்டிருந்தேன், அவன் பார்க்கும் போது வேறு எங்கயாவது பார்ப்பது பிறகு அவன் இடுப்பை பார்ப்பது கொஞ்ச நேரத்துக்கு பிறகு அதை அவன் புடவை கொசுவத்தை இடுப்பில் சொருகினான் அதனால் இடுப்பை பார்க்க முடியவில்லை.கோவிலில் இருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்றோம் , ரம்யா ஆண்ட்டி எங்களையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர் எங்களிடம் இன்று ஹேமா சமையல் தான் இருந்து சாப்பிட்டு போக சொன்னார். ஹேமா வந்ததும் சமையல் அறைக்கு சென்று உணவு சமைக்க தொடங்கினான். என் அம்மா ரம்யா ஆண்டியிடம் அவனுக்கு சமைக்க கூட தெரியுமா என கேட்க, அதற்கு ரம்யா ஆண்ட்டி அவனுக்கு எல்லாம் வீட்டு வேலைகளையும் செய்ய சிறு வயதிலிருந்தே சொல்லி கொடுத்திருக்கேன், அவனை நான் வெளியில் செல்லவும் அனுமதித்தில்லை. எனக்கு அவன் ஒரே பிள்ளை அதனால் தான் அவனுக்கு பரதநாட்டியம் கூட தெரியும் கலை வாணி சொல்லி கொடுக்கிறாள் என்றார். அம்மா அவரிடம் பரவாயில்லை உங்க மகன் எல்லா வேலைகளையும் கற்று கொண்டு உங்களுக்கு உதவியாக இருக்கிறான் ஆனால் எனக்கு பிறந்தது என்னவோ பெண் பிள்ளைதான் , இன்று வரை அவள் உதவி செய்தது கிடையாது, ஏதாவது கேட்டால் நான் ராணுவத்துக்கு முயற்சி செய்கிறேன் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது நான் மெதுவாக சமையல் அறைக்கு சென்று அவன் சமைப்பதை பார்த்து கொண்டு இருந்தேன், திடிரென்று அவன் என்னிடம் உனக்கு ஏதாவது வேண்டுமா என கேட்க , நான் ஏதும் இல்லை என்று சொல்லி திரும்பவும் இவர்கள் அருகில் அமர்ந்தேன்.
    ஹேமா சமைத்துவிட்டு எல்லாவற்றையும் dining table வைத்து எங்களுக்கு பரிமாறினான், நாங்களும் சாப்பிட தொடங்கினோம் அம்மா சாப்பிட்டு பார்த்து உண்மையாகவே ஹேமா நீ நன்றாக சமைக்கிறாய் உனக்கு வர போற மனைவி கொடுத்து வைத்தவள் என்று பாராட்டினார். பிறகு அவனிடம் உனக்கு non-veg செய்ய தெரிந்தால் கொஞ்சம் சமைத்து கொடு என்று கேட்டாள் அவனும் சரி ஆண்ட்டி எப்போது வேண்டும் என்று சொல்லுங்கள் நான் சமைத்து தருகிறேன் என்றான், நானும் அம்மாவும் சாப்பிட்டு வீட்டுக்கு வந்தோம்.

  • #847

    பல்லவி (Thursday, 03 September 2020 12:15)

    அன்று மாலை திரும்புவும் அவன் போகலாம் என நினைத்து வீட்டுக்கு சென்றேன் , ரம்யா ஆண்ட்டி tv பார்த்து கொண்டிருக்க , நேராக அவன் அறைக்கு சென்றேன், உள்ளே அவன் படுத்து , கால்களை ஆட்டி கொண்டு டைரியில் ஏதோ எழுதி கொண்டிருந்தான், பின்னாடி இருந்து பார்க்கும் போது அப்படியே பெண் போலவே இருந்தான், அவன் கால்களை ஆட்டும் போது வந்த சத்தம் நன்றாக இருந்தது, பிறகு நான் அங்கேயே நின்று கொண்டு அவனுடைய அழகான கால்களையும், இடுப்பையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தேன், என் பின்னால் யாரோ நிற்பது போல் இருந்தது திரும்பி பார்த்தால் ரம்யா ஆண்ட்டி. அவர் என்னிடம் என்னடி சத்யா நானும் நேற்றுலிருந்து கவனித்து கொண்டு இருக்கிறேன் , நீ அவனையே சுற்றி வருகிறாய், அவன் எங்கு சென்றாலும் அவன் பின்னாடியே செல்கிராய், அவனை பார்த்து ரசிக்கிறாய் என்ன விஷயம் என்று கேட்க, எனக்கு வெட்கம் வந்து தலை குனிந்தேன். அதற்கு ரம்யா ஆண்ட்டி என்னடி அவன் மீது காதல் ahh என்று கேட்டார். நான் ஆமாம் என்றேன் ஆனால் அவன் என்னை ஒரு நல்ல தோழியாக தான் பார்க்கிறான் என்றேன். அதற்கு அவர் உன்னுடைய காதலை நான் ஏற்கிறேன் , ஏனென்றால் தெரியாத பெண் மருமகளாக வருவதை விட நீ வந்தால் நன்றாக இருக்கும் என்றார், ஆனால் ஒருவிஷயம் அவனுக்கு உன்னை பிடிக்க வில்லை என்னால் எதுவும் செய்ய முடியாது என்றாள். எனக்கு ஒரே சந்தோஷம் , ரம்யா ஆண்ட்டி யை கட்டி அணைத்து நன்றி சொன்னேன். பின்னர் ஆண்டியிடம் தயவுசெய்து அவனை என்னுடன் bike ல் வர சொல்லுங்கள், நாங்கள் சும்மா அப்படியே ஒரு சின்ன drive போய்ட்டு வருகிறோம் என்றேன், பின்னர் வீட்டுக்கு வந்து என்னுடய தாவணி எடுத்து வந்து ஆண்ட்டி கிட்ட
    கொடுத்து ஹேமாவை அணிந்து வர சொல்லுங்கள் என்றேன், பிறகு வெளியே சென்று அவனுடைய scooty-யில் காற்றை இறக்கி விட்டு , வீட்டிற்ற்கு சென்று pant/shirt போட்டு கொண்டு வந்து நின்றேன். ரம்யா ஆண்ட்டி அவனுக்கு தாவணி அணிவித்து கீழே கூட்டி வந்தார், பிறகு அவனிடம் நீ சத்யாவுடன் கொஞ்சம் கடைக்கு சென்று வா என்று சொன்னார். அவனும் சரி என்று சொல்லி வெளியே வந்து அவனுடய scooty யை பார்க்க , tyre-ள் காற்று இல்லை , அதை ரம்யா ஆண்ட்டி கண்டுபிடித்து விட்டார் அவர் என்னை பார்த்து சிரிக்க, நான் ஹேமாவிடம் சென்று wait பண்ணு சொல்லி எங்க அப்பாவின் bullet bike எடுத்து வந்தேன். நான் பைக்கை-ல் உட்கார்ந்து start செய்து , பின்னர் அவனை உட்கார சொன்னேன். அவன் இப்போது பெண்களை போல்தான் ஒரு பக்கமாக உட்கார முடியும் , பிறகு ரம்யா ஆண்ட்டி அவனிடம் handbag கொடுத்து விட்டார். பிறகு நான் மெதுவாக செல்ல அவன் கைகள் என் தோள் மீது வைத்தான், பிறகு நான் break பிடிக்க அவன் என்னுடய இடுப்பை பிடித்து கொண்டான் . நான் அப்படியே மகிழ்ச்சில் மிதந்து கொண்டிருந்தேன், அவன் தலையில் பூ இல்லாததை பார்த்து விட்டு ஒரு பூக்கடையில் நிறுத்தி அவனுக்கு பூ வாங்கி கொடுத்தேன்,அவன் வைக்க தெரியாது என்றான் நான் அவனுக்கு பூ வைக்க எனக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு.

  • #848

    பல்லவி (Thursday, 03 September 2020 20:50)

    ஹேமா என்னிடம் நாம் இப்போது எங்கு செல்கிறோம் என கேட்டான், நான் என்ன சொல்வது தெரியாமல் முழிக்க பின் அருகில் இருந்த sports shop அருகில் நிறுத்தி , உள்ளே சென்று எதாவது வாங்குவது போல் நடிக்கலாம் என்று நினைத்து உள்ளே சென்றேன், அவனும் பின்னாடியே வந்தான். நாங்கள் உள்ளே சென்றதும் எங்களுக்கு ஒரு அதிர்ச்சி உள்ளே ஜெயந்தி mam நின்று கொண்டிருந்தார், அவர் என்னை பார்த்து விட்டு hi சொன்னார். பதிலுக்கு நானும் ஹி சொல்லிவிட்டு அருகில் சென்றேன், அவர் ஹேமாவை பார்த்து இவன் நம்ம வகுப்பில் படிக்கும் ஹேமநாத் தானே , எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்தது இவன் பையன் இல்ல பொண்ணு என்று. பின்பு அவரிடம் நீங்கள் நினைப்பது போல இல்லை இல்லை இவான் பையன் தான் என்று கதையை சொன்னேன், அதற்கு அவர் இருந்தாலும் உனக்கும் அவனுக்கும் ஜோடி பொருத்தம் சரியாக இருக்கு," பெண் உடையில் ஆண், ஆண் உடையில் பெண் " கடவுள் சரியாக தான் ஜோடி சேர்த்துள்ளார் என சொல்ல ஹேமா முகம் சட்டென மாறியது , இதற்கு மேல் இப்படியே போனால் எங்களுக்குள் இருக்கும் நட்பை கூட கெடுத்து விடுவார் என்று எண்ணி அவரிடம் இருந்து விடை பெற்று வெளியே வந்தேன். அதற்குள் ஹேமா ஆட்டோ வை வர வைத்து வீட்டிற்கு சென்றான், எனக்கோ என்ன செய்வது என தெரியவில்லை , இதை ரம்யா ஆன்ட்டியிடம் சொன்னேன் பிறகு அவர் நான் பார்த்து கொள்கிறேன் , பயப்படாமல் வீட்டிற்கு செல் என்று என்னை அனுப்பினார்.
    இரண்டு நாட்கள் கழிந்தது, அந்த தண்டனை வாரமும் முடிந்தது நாங்கள் மறுநாள் பள்ளிக்கு செல்ல வேண்டும், வழக்கம் போல சீக்கிரம் பள்ளிக்கு சென்று அவனுக்குகாக காத்து கொண்டிருந்தேன், அவன் வரவில்லை அதனால் என் வகுப்பறைக்கு சென்றேன் சரியாக அவன் வகுப்பு தொடங்கும் முன் வந்தான். பின்பு உணவு இடைவேளையின் போது அவனை தேடினேன், அவன் இல்லை. நான் தனியாக சாப்பிட்டு கொண்டு இருந்தேன், அவன், விஜி மற்றும் ராஜேஷ் நண்பர்கள் எல்லோரும் ஒரு மரத்தடியில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவன் சாப்பிட்டு முடித்து விட்டு வரும்போது அவனை அழைத்து ஏண்டா என்னுடன் சாப்பிட பிடிக்கவில்லையா இல்லை என்னிடம் பேச பிடிக்கவில்லையா என்று கேட்டேன், அதற்க்கு அவன் உன்னுடன் பேச பிடிக்கவில்லை என்றான் , எனக்கு கண்கள் கலங்கின பேசாமல் அப்படியே வகுப்பறைக்கு சென்றேன். அன்று மாலை மறுபடியும் ஜோடியாக அணிகளை பிரிக்க, ஹேமா பயிற்சியாளரிடம் நான் ராஜேஷ்யில் அணியில் சேர்ந்து கொள்கிறேன் என்று சொல்ல ராஜேஷ் சரி என்று சொன்னான், எனக்கோ ஒன்றும் புரியவில்லை நேற்று வரை ராஜேஷை பார்த்தலே வெறுக்கும் இவான் எப்படி தாமாக முன் வந்து அவனுடைய அணியில் சேர்த்தான் என குழப்பமாக இருந்தது. அன்று இரவு அவன் வீட்டுக்கு சென்றேன் இதை பற்றி கேட்கலாம் என்று ஆனால் அவனோ அதே வார்த்தையை கூறினான் எனக்கு உன்னிடம் பேச விருப்பம் இல்லையென்று.

  • #849

    பல்லவி (Thursday, 03 September 2020 20:59)

    மூன்று நாட்கள் ஆகியது ஹேமா என்னிடம் இன்னும் பேசவில்லை, அவன் பேசாமல் இருப்பது என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதுவும் பயிற்சியின் போது ராஜேஷ்க்கு தண்ணீர் கொடுப்பது, அவன் சொல்லும் வேலைகளை செய்வதை பார்த்து என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை. மறுபடியும் அவனிடம் செல்ல நினைத்தேன், அப்போதுதான் ஓரு பெண் ஓடிவந்து என்னிடம் ராஜேஷ் அவனுடைய போனை வைத்து கொண்டு ஹேமாவிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தான், எனக்கு அப்போதுதான் புரிந்தது கோவிலில் எடுத்த போட்டோவை வைத்துதான் மிரட்டி கொண்டு இருக்கிறான் என்று, நான் எப்படியாவது அவனுடைய போன் எடுக்க வேண்டும் என்று, அப்புறம் விஜியும் அவனுடைய தோழி அவளோட மொபைல் போனில் கூட இருக்கலாம் அதனால் அவர்கள் இருவர் மொபிலையும் பயிற்சி செய்யும் போது எடுத்து விட வேண்டும் நினைத்தேன்.
    அன்று மாலை பயிற்சியின் நானும் அவனுடைய தோழியும் சேர்ந்து இருவரின் மொபைல் போன் எடுத்துவிட்டோம். பிறகு அவர்களுடைய மொபைலை வீட்டுக்கு எடுத்து சென்று கடையில் கொடுத்து password remove பண்ண சொல்லி வாங்கி வந்து, அவர்களுடைய மொபைலில் இருந்து போட்டோக்களை delete பண்ண திறக்க , அவர்களுடைய மொபைலில் ஹேமா என்ற பெயரில் folder இருந்தது அதில் எல்லாமே ஹேமாவின் போட்டோ தான் , அவர்களுக்கு இவனை பற்றி எல்லாமே தெரிந்திருக்கு , அவர்களுடைய msg பார்த்தால் ராஜேஷுக்கு இவனை பற்றி சொல்வது விஜிதான் , அதனால் தான் ஹேமாவிடம் இவள் நெருக்கமாக பழகி கொண்டு இருக்கிறாள் என்று புரிந்தது. மறுநாள் உணவு இடைவேளையின் போது வழக்கமாக நாங்கள் உணவு உண்ணும் இடத்தில் அமர்ந்திருந்தேன், அவள் வரவில்லை. பிறகு அவள் இருக்கும் இடத்திற்கு சென்றேன். அங்கு சென்று "ஹேமா" கூப்பிட்டேன், அவன் அதை கேட்காதது போல் நடித்தான், நான் உன்னிடம் கொஞ்சம் பேசணும் வா என்று அழைக்க அவன் திரும்பவில்லை, பிறகு ராஜேஷ் அவனிடம் சென்று பேசிவிட்டு வா ஹேமா என்று சொன்னதும் அவன் எழுந்து வந்தான்.
    சற்று நடந்து சென்று, அவனிடம்" ஏன் நீ இப்போதேல்லாம் இவர்கள் கூட இருக்கிறாய் , நான் காத்திருப்பேன் என்று உனக்கு தெரியதா" என்று கேட்டேன், அவன் அமைதியாக நின்றான். பிறகு அவனிடம் உண்மையை சொல் உனக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் நான் சென்று விடுகிறேன் என்றேன். அப்போது நான் எதிர்பார்க்கதது நடந்தது.

  • #850

    பல்லவி (Thursday, 03 September 2020 21:02)

    அவன் அழ தொடங்கினான், நான் அவனிடம் " நீ எதற்காக அழுகின்றாய் , நான் கேட்ட கேள்விக்கு அல்லது நான் உன் முன்னாள் நிற்பதற்குகா என கேட்க, மறுபடியும் அழுது கொண்டே என் மீது தோள் சாய்ந்தான், நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை எவ்வளவு காயம் படுத்தும் என்று, அவன் அழுவது பார்த்து என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்தது. பிறகு ஹேமா என்னை பார்த்து உன்னை பிடிக்க வில்லை என்னால் சொல்ல முடியாது , ஏனென்றால் உன்னை பார்த்த அந்த நொடியில் இருந்து எனக்கு உன்னை பிடிக்கும் அதை வெளி காட்டி கொள்ளாமல் இருந்தேன், இந்த ஒரு வாரத்தில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா உன்னை பார்க்காமல், உன்னிடம் பேசாமல் என்று அவன் சொல்ல, எனக்கு அளவில்லா மகிழிச்சி , தோளில் சாய்ந்தவனை கட்டி அணைத்தேன், இந்த பிறவியின் பயனை அடைந்து விட்டதாக நினைத்து கொண்டேன். அவனை பார்த்து சிரித்து கொண்டு இனிமேல் நீ ராஜேஷ் சொல்லும் வேலைகளை பண்ண வேண்டியதில்லை , அவனுடைய மொபைலை எடுத்து காண்பித்தேன் அவனுடைய முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு நன்றி சொல்ல , அவனிடம் எனக்கு மட்டுமல்ல ஜனனிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றேன். பின்னர் நாங்கள் இருவரும் அமர்ந்து உணவு சாப்பிட்டோம்.அன்று மாலை பயிற்சி செய்யும் போது ராஜேஷ் அவனை அழைத்து ஏதோ ஒரு வேலை சொல்ல அவன் முடியாது என்று சொன்னன், பிறகு ராஜேஷ் அவனிடம் வந்து நான் சொல்வதை கேட்க வில்லை என்றால் உன்னுடைய போட்டோவை இந்த பள்ளி முழுவதும் ஒட்டி விடுவேன் என்றான். அதற்கு ஹேமா அவனிடம் முடிந்தால் செய் , நான் இனி பயப்பட போவதில்லை என்று சொல்லிவிட்டு என் அருகில் வந்து நின்றான். அதற்கு பிறகு சில சமயங்களில் ராஜேஷ் எங்களிடம் சண்டைக்கு வந்ததும் உண்டு, அப்படியே நாட்கள் நன்றாக சென்றது நானும் ஹேமாவும் இன்னும் நெருக்கமாக பழக அரபித்தோம் ஆனால் இருவரும் காதல் சொல்லும் அளவிற்கு பழகவில்லையோ என தோன்றியது.

  • #851

    பல்லவி (Friday, 04 September 2020 08:35)

    ஒருநாள் என் அப்பாவும், அவனுடைய அப்பாவும் சண்டை போட்டு கொண்டதாக அம்மா சொன்னார். எதனால் இவர்கள் சண்டை போட்டு கொண்டார்கள் என்று தெரியவில்லை. என்னுடய தாத்தா எங்களிடம் இனிமேல் யாரும் அவனுடைய வீட்டிற்கு செல்ல கூடது , அவர்களிடம் யாரும் பேச கூடாது என்றார். நான் அவரிடம் என்ன பிரச்சனை தாத்தா என்றேன், அதற்கு அவர் ஹேமாவின் அப்பா, என்னுடய அப்பாவை தெரியும் சொல்லி ராணுவ bullet proof jacket project ஐ வாங்கி இருக்கிறார் , இதானல் ஏதாவது பிரச்சினை வந்தால் உங்க அப்பாவுக்கு தான் கெட்ட பெயர் வரும் , இதனால் அவன் வேலை கூட போக வாய்ப்பு உள்ளது என்றார். மறுநாள் நானும் ஹேமாவும் பள்ளியில் சந்தித்து அவனிடம் எதற்கு உங்க அப்பா என்னுடய அப்பாவின் உபயோகித்து அந்த project ஐ வாங்கினார் என கேட்டேன். அதற்கு அவன் அது அப்படியில்லை முதல் நாள் உங்க அப்பா தான் எங்க அப்பாவை அவருடைய சீனியர் officer களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் , நியாபகம் இருக்கா நான் ஆமாம் என்றேன் , அந்த அறிமுகம்தான் இப்போது அந்த project என்னுடய அப்பா கிடைக்கும் படி செய்தது. இது ஒரு சிறிய misunderstanding அவ்வளவுதான் இதனை எப்படியாவது சரி செய்ய வேண்டும் முடிவு செய்தோம். ஹேமா என்னிடம் இந்தவாரம் அம்மாவை2 அழகு நிலையம் அழைத்து வர சொன்னான், நாங்களும் சென்றோம் அங்கே ரம்யா ஆண்ட்டி மற்றும் கலைவாணி ஆண்ட்டி இருந்தனர் பிறகு நாங்கள் எல்லோரும் சேர்ந்து எப்படியாவது இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று பேசினோம் ..ஆனால் அதற்குள் இதனால் அடிக்கடி என் தாத்தாவிற்கும் அவனுடய சித்தப்பாவுக்கும் சண்டை வரும்.ஒருநாள் தாத்தா சித்தப்பாவை அடிக்க பிரச்சனை பெரிதாகி விட்டது இதனால் அவர்கள் வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்க்கு சென்றார்கள்.அதற்கு முன் ஹேமாவின் அப்பா என் அப்பாவிடம் என்னால் தான் இவ்வளவு பிரச்சனை என்னை மன்னித்து விடு ஆனால் ஒன்று இனிமேல் நான் உன்னை பார்க்க விரும்பவில்லை என்றார். ரம்யா ஆண்ட்டி என்னிடம் எப்போது இருந்தாலும் நீதான் என்னுடய மருமகள் என்று சொல்லி எனக்கு வாக்கு கொடுத்து ,இனிமேல் நீ நன்றாக படித்து உங்க அப்பா மாதிரி பெரிய ராணுவ அதிகாரியாக வரவேண்டும் அதுவரை நீ வேறு எதையும் பற்றி சிந்திக்க கூடாது என்றார், நானும் சரி என்று சொல்லி தலை அசைத்தேன்.

  • #852

    பல்லவி (Friday, 04 September 2020 08:43)

    ஆறு வருடதிற்கு பின் முதல் முறை அவனை பார்க்கிறேன் எங்கு என்றால் ராணுவ மருத்துவ மனையில் எனக்கு அவன் சிகிச்சை அளிக்கும் போது, என் கண்ணில் இருந்து கண்ணீர் வர என் உதட்டோரம் சின்ன சிரிப்பு ஏனென்றால் நான் இறப்பதற்குள் அவனை பார்த்துவிட்டேன் அதனால் தான், நான் அப்படியே கண்ணை மூடி என் பழைய நினைவுக்கு சென்றேன்.
    அவர்கள் வீட்டை மாற்றி கொண்டு வேறு எங்கேயோ சென்று விட்டனர், என்னிடம் அவர்கள் மொபைல் நம்பர் இருந்தது ஆனால் call செய்ய விருப்பம் இல்லை. அதனால் நான் என்னுடைய கனவை நோக்கி சென்றேன். இந்த ஆறு வருடத்தில் பல போர்களை சந்தித்து உள்ளேன் எப்போதெல்லாம் தனியாக இருப்பதாக நினைக்கிறனோ அப்போதெல்லாம் அவனுக்கு கால் செய்து அவனுடைய குரலை மட்டும் கேட்பேன். இந்த ஆறு வருடத்தில் அவன் மருத்துவம் படித்து விட்டு ராணுவத்தில் மருத்துவராக பணியாருகிறான்.
    இரண்டு நாட்கள் பிறகு கண் விழித்து பார்த்தேன் என் முகத்தில் , கால்களிலும் மற்றும் வயிற்று பகுதியிலும் கட்டுகள் போட பட்டுயிருந்தது , அவன் என் அருகில் உட்கார்ந்து தூங்கி கொண்டு இருந்தான். அப்போது அவனும் எழுந்து என் தலை வருடி என் நெற்றியில் முத்தமிட்டான், ஆறு வருடங்களுக்கு பிறகு அவனிடம் இருந்து முதல் முத்தம். அப்போது ஒரு குழந்தை என்னை நோக்கி ஓடிவந்தால் , அவள் வெறுயாருமில்லை என்னுடைய குழந்தைதான் என்றேன். சட்டென அவனுடைய முகம் மாறியதை கவனித்தேன்.

  • #853

    பல்லவி (Friday, 04 September 2020 09:10)

    என்னை wheel chair-ள் உட்கார வைத்து வெளியே அழைத்து சென்றான். எனக்கு தெரியும் அவனுக்கு மனதில் நிறைய கேள்விகள் கேட்க வேண்டுமென்று , கொஞ்ச தூரம் சென்றதும் அவன் என்னிடம் உன் கணவர் என்ன செய்கிறார் என்று கேட்டான் அதற்கு நான் அவர் இங்குதான் மருத்துவராக பணியாருகிர்ரர் என்று சொல்ல பெயரை கேட்டான், நான் அவனுடைய பெயரை சொல்ல அவன் திரும்பி பார்த்தான், ஆமாம் இவன் உன்னுடைய குழந்தைதான் உன்னுடைய விந்தனுவை ரம்யா ஆண்ட்டி எனக்கு கொடுத்தார் செயற்கை முறையில் injection போட்டு கொண்டு இவளை பெற்றுடுதேன் என்றேன், பிறகு அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை குழந்தையை தூக்கி கொஞ்சி கொண்டிருந்தான். பின்னர் அவன் என்னிடம் வந்து என்னால் நீ எவ்வளவு கஷ்டம் படியிருக்கிறாய் என்று மறுபடியும் முத்தம் கொடுத்தான். குழந்தைக்கு பசித்ததால் அழ ஆரபித்தது , நான் ஹேமாவிடம் அவளுக்கு பால் கொடுக்க வேண்டும் சென்று camp இருக்கும் பையில் பால் இருக்கும் எடுத்து வா என்றேன். ஹேமா அவனுடைய வெள்ளை சட்டை கழற்றி, பின் உள்ளே இருக்கும் சட்டையின் பட்டனை கழற்றி குழந்தையை அவன் மார்பகம் அருகில் எடுத்து சென்று பால் கொடுக்க எனக்கு கோவம் வந்து அவனை திட்டினேன், இதனால் குழந்தைக்கு அலர்ஜி கூட ஏற்படலாம்
    நான் சொல்வதை கேட்காமல் கொஞ்ச நேரம் கழித்து குழந்தையை என்னிடம் தந்தான் , நான் குழந்தையின் வாயில் பால் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் , ஹேமா என்னிடம் வந்து அவனுடைய மார்பகத்தை காட்டினான் அவனுக்கு பெண்களை போல மார்பகங்கள் இருந்தன ,அதுவும் அதில் எப்படி பால் வருகிறது என்று எனக்கு குழப்பம் பிறகு அவனிடமே கேட்டேன்.அவன் அவனுடைய ஆறு வருட கதையை சொல்ல தொடங்கினான்.

  • #854

    பல்லவி (Friday, 04 September 2020 09:25)

    அவன் என்னிடம் , நாங்கள் வீட்டை விட்டு வேறு ஊருக்கு சென்றோம். அப்பா ப்ரின்சிபால் mam கிட்ட பேசி exam மட்டும் எழுத அனுமதி வாங்கினார், exam முடிந்ததும் விடுமுறை நாட்களில் நான் தினமும் பரதநாட்டியம் பயிற்சி எடுத்தேன் , பிறகு அம்மாவிடம் நான் அம்மாவிடம் பரதத்தை கற்று கொண்டு பெரிய நாட்டிய கலைஞராக ஆகிறேன் என்றேன், ஆனால் அப்பா அதற்க்கு அனுமதிக்கவில்லை, நான் அப்பாவிடம் பரதம் தான் கற்று கொள்வேன் என்று சொன்னேன் அவர் அதற்கு ஒரு வருடம் பரதம் கற்றுக்கொள் , அதற்கு பிறகு நான் சொல்வதை செய் என்றார் நானும் ஒப்புக்கொண்டேன்.ஒரு வருடம் கலைவாணி சித்தியிடம் கற்று கொண்டேன், இந்த ஒரு வருடத்தில் பெண்களை போல நீளமான கூந்தல் இருந்தது அதன் பிறகு அரங்கேற்றம் நடந்தது, அவ்வப்போது நிகழ்ச்சிகளில் நாட்டியமாடுவேன். ஒரு வருடத்திற்கு பின் அப்பா என்னை மருத்துவ படிப்புக்கு கல்லூரியில் சேர்த்தார், கல்லூரி செல்லும் முன் என நீண்ட கூந்தலை வெட்ட சொன்னார். கல்லூரிக்கு முதல் நாள் வழக்கம் போல நான் என்னுடைய handbag எடுத்து சென்றேன். முதல் நாள் senior students எங்களை ragging செய்ய காத்து கொண்டிருந்தனர். என்னை பார்த்ததும் அவர்கள் அழைத்து என்னடா இது பெண்களை போல handbag எடுத்து வர , அப்படி பையில் என்ன இருக்கு சொல்லி அதை பிடுங்கி பார்க்க அதில் சில பொருட்கள் இருக்க அவர்கள் என்னை கிண்டல் பண்ணினார்கள், ஒருவன் என்னிடம் hey ஹேமா நீ இப்போது நான் கொடுக்குற இந்த ப்ரா மட்டும் போட்டுக்கிட்டு கேன்டீண்ணில் இருந்து எங்களுக்கு tea வாங்கிட்டு வரணும்னு சொன்னார், நான் முடியாது என சொல்ல அவர்கள் என்னுடய சட்டையை கழற்றி விட்டு ப்ராவை போட்டு விட்டனர். என்னை அவர்கள் போக சொல்லி தள்ளிவிட அனைவரும் என்னையே பார்த்து கொண்டிருந்தனர், நான் கேண்டீன் சென்று டீ வாங்கி கொடுத்தேன். எனக்கு அசிங்கமாக இருந்ததது . பின்னர் நான் வகுப்பறைக்கு செல்ல அனைவரும் என்னை ஓரு மாதிரியாக பார்க்க , அதில் சில ஆண்கள் என்னை என்னடி ஹேமா என்று கேட்க, நான் என்ன செய்வது என தெரியாமல் அமைதியாக இருந்தேன். பின்னர் கவிதா என்ற mam ஒருவர் வகுப்புக்கு வந்து எங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல , நான் எழுந்து நிற்கும் போது அனைவரும் ஹேமா ஹேமா என சத்தம் போட்டனர், அவர் என்னிடம் பெயர் கேட்டு விட்டு உட்கார சொன்னார். கவிதா mam பாடம் நடத்தி கொண்டு இருக்கும் போது , ஓரு பெண் என் மீது கையை வைத்தாள், நான் அவளை கீழே தள்ளிவிட்டேன் ,கவிதா mam திரும்பி என்னாச்சு என்று அந்த பெண்ணிடம் கேட்க அவள் அப்படியே மாற்றி சொல்ல என்னை வெளியே அனுப்பிவிட்டார். பிறகு வகுப்பு முடிந்ததும் கவிதா mam என்னை அழைத்து கொண்டு ப்ரின்சிபாலிடம் complaint செய்ய, அவர் என் அம்மாவை வர சொன்னார். நான் வெளியில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன் அம்மா வந்ததும் உள்ளே அனுப்பிவிட்டு வெளியே காத்திருந்தேன்.

  • #855

    பல்லவி (Friday, 04 September 2020 09:32)


    பிறகு ப்ரின்சிபால் என்னை அழைத்து மாணவர்கள் ஏதாவது தொந்தரவு செய்தால் என்னிடம் சொல் நான் பார்த்து கொள்கிறேன் என்றார், பிறகு கவிதா mam என்னிடம் உனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் என்னிடம் கேட்கலாம் நான் சொல்லி தருகிறேன் என்றார். மறுநாள் ப்ரின்சிபால் என்னை பற்றி சொல்லிவிட்டு , இனிமேல் இங்கு ராக்கிங் நடந்தால் அவர்களை கல்லூரியை விட்டு துரத்தி விடுவேன் என்றார். அன்றிலிருந்து ragging செய்வது குறைந்தது ஆனால் நிறுத்தவில்லை. என்னையும் அவர்கள் அப்பப்போ ragging செய்ய அப்படியே முதல் வருடம் முடிந்தது. அதற்கு பிறகு இரண்டு வருடம் போனதே தெரியவில்லை. நான்காம் வருடம் படிக்கும் போது தான் ஒரு பெரிய பிரச்சனை ஆனது. அது என்னவென்றால், கடைசி வருடம் அதனால் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். நானும் என் கூட ஐந்து பெண்கள் நடனம் ஆட அதுவும் நான் புடவையில் இருந்ததால், எல்லோரும் என் பெயரை சொல்லி சத்தம் போட்டு கொண்டு இருந்தனர். பின்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு நான் அறைக்கு செல்லும் முன் அனைவரும் என்னை பாராட்டினார்கள், கவிதா mam அவர்களும் மற்றும் அவருடைய பெண் பிரியாவும் என்னை பாராட்டினர். பிறகு நான் உடை மாற்ற அறைக்கு சென்றேன் , ஒரு நான்கு மாணவர்கள் என் வாயை மூடி தூக்கி சென்றனர். எனக்கு மயக்கம் மருந்து கொடுத்து விட்டு என்னை கற்பழித்தனர்.
    நான் மயக்கத்தில் இருந்து எழுந்து எனக்கு என்னாச்சு என கேட்க அம்மா என்னிடம் ஒரு சிறிய விபத்து , அதனால் தான் நீ மயக்கத்தில் இருந்தாய் என சொல்ல, எனக்கோ பின்னாடி பயங்கர வலி , அம்மாவிடம் அம்மா பின்னாடி வலிக்குது என சொல்ல அம்மா என்னை கட்டி அணைத்து அழுதார். எனக்கு சிறிய அடி என்றாலே அவள் தாங்க முடியாமல் துடிப்பால் , வலிக்குது என சொன்னதும் அவளும் அழ தொடங்கினார். பிறகு என்னை கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்க சொன்னார், நான் அமைதியாக உட்கார்ந்து யோசிக்க ஆரபித்தேன், எனக்கு கொஞ்ச நியாபகம் வந்தது, அப்போதுதான் புரிந்தது எனக்கு ஏன் பின்னாடி வலிக்கிறது என்று , இனிமேல் எப்படி கல்லூரி செல்வேன் அனைவரும் என்னை பார்த்து கேலி செய்வார்கள் என நினைத்து கொண்டே தற்கொலை செய்ய முயன்றேன்.
    திடிரென்று சத்யா என்னை அடித்தாள் , பிறகு என்னை விட்டு நீ எப்படி சாகலாம் என்றாள், நான் உன் அழகான மனதை தான் காதலித்தேன் உன் வெள்ளை நிற தோலை அல்ல என்று சொல்லி கதையை தொடர சொன்னாள்.

  • #856

    பல்லவி (Friday, 04 September 2020 09:48)

    பின்னர் கதையை தொடங்கினேன், தற்கொலைக்கு முயன்ற போது அப்பாவும் , அம்மாவும் என்னை காப்பாற்றினார். அம்மா என்னிடம் எங்களை விட்டு தனியாக செல்ல முடிவெடுத்து விட்டாய், எங்களை பற்றி நினைத்து பார்த்தாயா , நீ சாக வேண்டுமென்றால் என்னையும் உன் கூட அழைத்து செல் , எனக்கு யாரைவிடவும் நீ தான் முக்கியம் என்று சொல்லி அம்மா அழுதாள் நானும் அவளை கட்டி கொண்டு அழுதேன்.

    ஒருநாள் அம்மா என்னை கவிதா mam கிட்ட அழைத்து சென்றார், mam என்னை சோதித்து விட்டு என்னிடம் என்னிடம் விந்தணு கேட்டார் , நானும் அதை எடுத்து வந்து கொடுத்தேன். பிறகு அவர் அம்மாவிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். கவிதா mam என்னிடம் இது கடைசி வருடம் அதனால் நீ கல்லூரிக்கு வர வேண்டாம், ஓய்வு எடுத்து கொள் என்று சொல்லி அனுப்பினார்.

    இரண்டு மாதங்களுக்கு பிறகு அம்மா என்னிடம் வந்து, உனக்கு கலைவாணி சித்தி மேலே அன்பு இருக்கிறதா என்று கேட்டாள், என்னம்மா இப்படி கேக்கிறீங்க உங்களுக்கு தெரியாதா உங்களையும் , சித்தியும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன். அப்படியென்றால் நீ உங்க கலைவாணி சித்திக்கு ஒரு குழந்தை பெற்று கொடு என்று சொல்ல , எனக்கு புரியவில்லை என்றேன். அம்மா மெடுவாக என்னிடம் உனக்கு அடிக்கடி வயிறு வலிக்கிறது என்று சொல்வாய் , அது எதற்கு என்றால் உனக்கு பெண்களை போல உனக்கும் periods இருக்கு , அதனால் நீயும் பெண்களை போல குழந்தை பெற்றெடுக்கும் முடியும் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை , அம்மா என்னை அழைத்து கொண்டு கவிதா mam கிட்ட சென்றோம், அவரும் அதையே சொல்ல எனக்கு நம்பிக்கை இல்லை , தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் என்றேன். கவிதா mam என்னிடம் உனக்கு நம்பிக்கை இல்லை அப்படித்தானே , நான் ஆமாம் என்றேன். கவிதா mam என்னை மெத்தையில் படுக்க சொல்லி ஒரு ஊசியினுள் விந்தணுவை எடுத்து என்னுடய வயிற்றில் செலுத்தினார். பிறகு கவிதா mam என்னிடம் இப்போது உன்னுடைய கர்ப பையில் உன் சித்தப்பாவின் விந்தணுவை செலுத்தியுள்ளேன், நான் இப்படி செய்ய கூடாது அதுவும் உன்னுடைய சித்தப்பாவின் விந்தனுவை உன்னுள் செலுத்தவே கூடாது உன் அம்மா கெஞ்சி கேட்டு கொண்டதால் இப்படி செய்தேன் என்று சொல்லி, நீ இப்போது கர்பமாக இருக்கிறாய் அதனால் இன்னும் 3 மாதம் கொஞ்சம் பத்திரமாக இரு அதற்கு பிறகு உனக்கே தெரியும் என்றாள்.

  • #857

    பல்லவி (Friday, 04 September 2020 13:21)

    அன்றிலிருந்து அம்மா என்னை எந்த வேலையும் செய்ய விடுவதில்லை, சில நாட்களுக்கு பிறகு எனக்கு வாந்தி வந்துகொண்டே இருந்ததது. எனக்கு காரமாகவும் , புளிப்பான உணவுகளை சாப்பிட தோன்றியது. நான் அதிகமாக சாப்பிட ஆரபித்தேன் , கலைவாணி சித்தியும் என்னிடம் என்னடா நானும் கொஞ்ச நாட்களாக பார்க்கிறேன், கர்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிடும் உணவுகளை சமைக்க சொல்லுகிறாய், அதுவும் மாங்காவை அப்படி சாப்பிடுகிறாய் என்னாச்சு , நீயும் கர்பமாக இருக்கிறாயா என்று கேலி செய்தார். அம்மா என்னிடம் முடி வெட்ட வேண்டாம் என்று கேட்டு கொண்டார். மூன்று மாதத்திற்கு பிறகு வயிறு மேடு தட்டியது, எனக்கே அப்போது தான் புரிந்தது கவிதா mam சொன்னது உண்மை என்று, எனக்கு ஒரு வித பயம் தோன்றியது, அப்பாவை எப்படி சமாளிப்பது என்று.
    சில நாட்களாக பகலிலும் எனக்கு தூக்கம் வருவதால் தூங்கிவிடுவேன். ஒருநாள் அப்படித்தான் நான் தூங்கி கொண்டு இருக்கும் போது சித்தி என்னுடய அறைக்கு வந்து எழுப்பும் போது என்னுடய மேலே செல்ல அவள் என்னுடய வயிற்றை பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்தாள். நான் எழுந்து சித்தியை மெத்தையில் உட்கார வைத்து , அம்மாவை அழைத்தேன் பிறகு அம்மா எல்லா விஷயத்தையும் சித்தியிடம் சொன்னாள். பிறகு அன்று மாலை கவிதா mam கிட்ட போனோம் அவர் என்னை பார்த்து சிரித்து விட்டு இப்போது வேண்டுமென்றால் நான் சொன்னது உண்மை என்று புரிந்ததா என்றார். அவர் என்னை சோதித்து விட்டு normal தான் இருக்கு என்று சொல்லி அனுப்பினார், வெளியே செல்லும் போது பிரியா வந்தால் அவள் என்னை பார்த்து ஹேமா அக்கா என்று அழைக்க எனக்கு அசிங்கமாக இருந்தது. பின்னர் நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம். அம்மா எங்களிடம் இப்போதே இதை பற்றி உங்க அப்பாவிடம் பேசிவிடலாம் இல்லை என்றால் பின்னாடி பெரிய பிரச்சனையாக மாறும் என்று சொல்லி, அப்பாவை அழைத்து சொல்ல அவருக்கு கோவம் வந்து ஒருமணி நேரம் எல்லோரையும் திட்டினார், பின்னர் இதை கருவை கலைக்க சொல்ல அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை பெரிசாக மாறியது , கடைசியாக அப்பா எங்களிடம் நான் சொல்வதை கேட்க போவதில்லை, உங்கள் விருப்பம், ஆனால் இதை பற்றி வெளியில் தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள் என்னிடம் இருந்து எந்த வித உதவியையும் எதிர் பார்க்காதீர்கள் என்று சொல்லிவிட்டு கோவமாக சென்றார்.

  • #858

    பல்லவி (Friday, 04 September 2020 13:25)

    நான் கர்ப்பமாக இருப்பதால், அம்மாவும் சித்தியும் என்னை வெளியே அனுப்புவதில்லை. அவர்கள் என்னிடம் பிரசவம் வரை வீட்டில் இருக்கச் சொன்னார்கள். அவர்கள் இருவரும் என் மீது அதிக அன்பு காட்டினார்கள் முன்பு இருந்ததை விட அதிகம். குறிப்பாக என் சித்தி, ஒவ்வொரு முறையும், நான் நடக்கும்போது, ​​அவள் என் அருகில் இருப்பாள். நான் வீட்டிலேயே இருப்பதால் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அடிக்கடி பிரியா வீட்டிற்க்கு வந்து செல்வாள் , அவள் வருவது என்னை பார்க்க அல்ல என்னை கேலி தான். மீதி நேரங்களில் என் அம்மாவும் என் சித்தியும் எப்போதும் ஒரு கர்ப்பமாக இருப்பதைப் பற்றியும் அதை எவ்வாறு கையாள்வது என்பதையும் பற்றி பேசுவார்கள் அதை கேட்கும் போதெல்லாம் என்னையும் பெண்ணாக மாற்றி விடுவார்களோ என்று தோன்றும் , இருந்தாலும் அதை கேட்க வேண்டிய நிலையில் உள்ளென், இது எனக்கு உதவியாக இருப்பதால் நானும் அதைக் கேட்கிறேன்.
    ‌நான்கு மாதங்கள் ஆனது என்னுடய முடி கழுத்தளவு வளர்த்தது, அம்மா தினமும் என்னை உட்கார சொல்லி தலை சீவி விடுவார்.. என்னுடய உடைகள் எனக்கு மிகவும் இறுக்கமாக இருப்பதாக அம்மாவிடம் சொன்னேன். என் அம்மா சிரித்துக்கொண்டே அவரின் நைட்டி ஒன்றைக் கொடுத்து போட்டுக்க சொன்னார். நான் அவளை பார்க்க, அதற்கு பெண்கள் உடை அணிவது உனக்கு புதிதல்ல அதானால் இதை அணிந்து கொண்டால் free ahh இருக்கும் என்றார், வேறு வழியிண்றி அதை அணிய ஒப்பு கொண்டேன், பின்னர் அதை அணிய கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, பின் என் அம்மா என் துணிகளை அகற்றச் சொன்னார், நான் செய்தேன். அம்மா என்னுடய மார்பகத்தை பார்த்து என்னடா இது சின்ன பெண்களுக்கு இருக்குற மாதிரி இருக்கு என்று சொல்லி நாளைக்கு மருத்துவ மனைக்கு செல்வோம் என்றார். மறுநாள் நாங்கள் கவிதா mam சந்திக்க சென்றோம், அவர் என்னுடய மார்பகங்கள் பெரிதாக மாத்திரைகளை கொடுத்தார் , பிறகு ப்ரா அணிய சொன்னார்.

  • #859

    பல்லவி (Friday, 04 September 2020 13:29)

    ‌நாங்கள் வீட்டுக்கு சென்றதும் என்னை உட்கார வைத்து விட்டு அம்மா வெளியே சென்றார். சித்தி என்னிடம் வந்து உட்கார்ந்து என் நெற்றியில் முத்தமிட்டு எனக்காக இவ்வளவு பெரிய தியாகம் செய்கிறாய் என்று சொல்லி அவர் கைகளை கொண்டு கும்பிடடு நன்றி சொல்ல, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்னால் அவரை தடுக்க முடியவில்லை என்று. பிறகு சித்தி என் வயிற்றை தடவி விட்டர், பிறகு நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். நாட்கள் ஓட என் கூந்தல் நீளமாக வளர்ந்தது, என் வயிற்றும் பெரிதாகிவிட்டது. என் அம்மாவும் என் சித்தியும் எப்போதும் என்னுடன் இருக்கிறார்கள். அதே நேரத்தில் பிரியா அடிக்கடி வீட்டுக்கு வந்து விடுவாள், என்னை கிண்டல் செய்வதை தவிர வேறு வேலையே இல்லை அவளுக்கு, எப்போதுமே என்னை அக்கா என்று அழைப்பாள். ஒரு நாள், மதிய வேளையில் நான் தூங்கி கொண்டு இருந்தேன் அப்போது என் வயிற்றில் யாரோ எட்டி உதைத்தது போல் இருந்ததது. நான் எழுந்து உட்கார்ந்து கொண்டு அம்மாவையும் , சித்தியையும் அழைத்தேன். அவர்கள் வரவில்லை அதனால் நானே அவர்களை தேடி செல்லலாம் என முடிவு செய்தேன். நான் மெதுவாக நடந்து சென்று கொண்டிருக்க , அப்போது குழந்தை வயிற்றை உதைக்க , இதை பற்றி அவர்களிடம் செல்ல வேகமாக நடந்தேன் , நைட்டி காலில் மாட்டி விழ போகிற நேரத்தில் அருகில் இருக்கும் சுவரை பற்றி கொண்டேன், நான் இங்கே நிற்பதை கண்ட அவர்கள் என்னை திட்டினார்கள், இன்னும் நான் விழுந்தததை பார்த்து இருந்தால் என்னை அடித்துருப்பார்கள் என நினைத்து கொண்டு சொல்லாமல் மறைத்து விட்டேன். அப்போது பிரியா வந்தால் , அவர்களிடம் என்னாச்சு ஆண்ட்டி என கேட்க , இவள் ஏதோ சதி செய்ய போகிறாள் என்று தோன்றியது. பிறகு இவள் அம்மாவிடம் அக்கா நடந்து வருவது உங்களுக்கு தெரியவில்லை அவ்வளவுதானே, அக்காவுக்கு கைகளில் வளையலும் கால்களில் பெரிய மணிகளை கொண்ட கொலுசு போட்டு விட்டால் இவள் இருக்கும் இடத்தை சத்தம் வைத்தே கண்டுபிடிக்கலாம் என்றாள், அம்மாவும் இது சரியான யோசனை என்று சொல்லி என் கைகள் முழுவதும் வளையல் மற்றும் கால்களில் பெரிய கொலுசு போட்டுவிட்டார். அம்மா என்னை நடக்க சொல்ல நான் மெதுவாக நடக்க கால் கொலுசு சத்தம் நன்றாக கேட்டது, அம்மா என்னிடம் இதை கழற்ற கூடாது என சொல்ல பிரியா என்னை பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள்.
    ‌நான் நகரும் போதெல்லாம் என் வளையல்கள் மற்றும் கால் கொலுசு நிறைய சத்தம் போடுகின்றன. நான் அப்படியே நடந்து சென்று மெத்தையில் உட்கார ,பிரியா என் வளையல்கள் மற்றும் கொலுசு பற்றி கேலி செய்ய , தலை கீழே குனிந்து கொண்டேன், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

  • #860

    பல்லவி (Friday, 04 September 2020 13:32)

    பிரியா தினமும் எங்கள் வீட்டிற்க்கு வந்தால், ஒருநாள் நான் அவளிடம் தினமும் இங்கு வரருகிறாயே , நீ கல்லூரிக்கு செல்வதில்லையா என்று கேட்டேன். அதற்க்கு அவள் பதில் சொல்லாமல் வழக்கம் போல் அவள் என் காலில் கொலுசில் சத்தம் வர செய்து விளையாடினாலள். பிறகு நான் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன், அப்போது அவள் ஏதோ எடுத்து வந்து என் கால்களில் nail polish போட்டுவிட எனக்கு அது தெரியவில்லை. திடீரென்று என் சித்தி என்னிடம் கேட்டார், யார் உன்னுடைய கால்விரல்களில் nail polish போட்டது, அதைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.பிரியா சிரித்துக் கொண்டே சொன்னார், ஹேமா அக்காவும் ஒரு பெண் தான் nail polish போடுவது தவறில்லை என்றாள். ஒவ்வொரு பெண்களும் அதைப் பயன்படுத்துவதால் நெயில் பாலிஷ் அணிவதில் தவறில்லை. பிரியா ஒவ்வொரு நாளும் விதவிதாமக தொந்தரவு செய்வாள், எனக்கு அதுவும் பிடித்திருந்தது.

  • #861

    பல்லவி (Friday, 04 September 2020 13:38)

    எனக்கு இது ஏழாவது மாதம் அம்மா என்னிடம் நாளை மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்றார், பிறகு என்னிடம் நீ அணிந்து வர உடை இல்லையே, என்னுடய ஜாக்கெட் உனக்கு இப்போ சரியாக இருக்காது என சொல்லி , புதிதாக தைக்க வேண்டும் என்றார். கொஞ்ச நேரத்துக்கு பிறகு அம்மா ஒரு பெண்ணை அழைத்து வந்து எனக்கு blouse ரெடி பண்ண அளவுகளை எடுத்தார், மாலை தருவதாக சொல்லி விட்டு சென்றார். அன்று மாலை அவர் எடுத்து வந்து கொடுத்தார், அதை போட்டு பார்த்தேன் சரியாக இருந்தது, அம்மா அவளிடம் இன்னும் 3 blouse தைக்க சொன்னார். அன்று இரவு தூங்க செல்லும் முன் அம்மா எனக்கு பால் கொடுப்பார், ஆனால் இன்று அதில் குங்கும பூவை அரைத்து போட்டு இருந்தார், குழந்தை வெள்ளையாக பிறக்க வேண்டும் என்று.
    மறுநாள் விடிந்தது கூட தெரியாமல் தூங்கி கொண்டு இருந்தேன் , அம்மா என்னை எழுப்பி குளிக்க சொன்னார். பின்னர் அம்மாவே என்னை குளியலறையில் அழைத்துச் சென்று குளிக்க உதவினார். அம்மா என்னிடம் உடைகளை அகற்ற சொன்னார், எனக்கு கூச்சமாக இருந்தது, ஆனால் அவள் என்னிடம் நீ இப்போது ஒரு பெண் கூச்ச பட தேவையில்லை, நான் கழற்றிய பிறகு அம்மா என் மார்பகத்தை பார்த்து இன்னும் கொஞ்சம் பிரிதாக வேண்டும் என்றார், அதற்கு நான் அவளிடம் இதுவே மார்பில் ஏதோ weight இருப்பது போல் இருக்கிறது, இதை விட பெரிது என்றால், என்னால் முடியாது என்றேன். அம்மா என்னிடம் நீ குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்த பிறகு உன்னுடைய மார்பகம் தொங்கிவிடும் அப்போது இன்னும் weight ahh இருக்கும் நீ எப்போதும் ப்ரா அணிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார். பின்னர் அவள் என் ப்ரா மற்றும் என் உள்ளாடைகளை அணிய உதவினாள். பின்னர் வெளியே வந்து blouse அணிந்து கொண்டு , அம்மா எனக்கு புடவை கட்டிவிட்டு, என் கைகளை வளையல்களால் நிரப்பினாள். நான் படுக்கையில் உட்கார்ந்தேன், என் அம்மா என் பின்னால் அமர்ந்து என் தலைமுடியைத் சீவி அதில் மல்லிகை பூவை வைத்தார், என்னை கண்ணாடியில் பார்க்கும் போது அப்படியே பெண்ணகவே இருந்தேன். அம்மா சரி வா போகலாம் என கீழே அழைத்து செல்ல அங்கே சித்தியும் காத்து கொண்டு இருந்தாள்.பிறகு என்னை அவர்கள் கவிதா mam கிட்ட அழைத்து சென்றனர், கவிதா mam என்னை பார்த்து என்ன ஹேமா அப்படியே கர்பமாக இருக்கும் பெண்ணை மாதிரி இருக்கிறாய் , ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது என்று சொல்லி என் நெற்றியில் பொட்டு வைத்தார், பின்பு சோதித்து விட்டு குழந்தை நன்றாக தான் இருக்கிறது இன்னும் இரண்டு மாதம் தான் பொறுத்து கொள் என்றார். அப்போது நான் வந்திருப்பதை கேள்விப்பட்டு பிரியா ஓடி வந்தாள், என்னை பார்த்து விட்டு அப்படியே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் நின்றாள், பிறகு என்னிடம் வந்து நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று சொல்லி என் கன்னத்தில் முத்தமிட்டாள். நாங்கள் பேசி கொண்டு இருக்கும் போது மற்றோரு கர்ப்பமான பெண் உள்ளே வந்தாள். அம்மாவும் , சித்தியும் வெளியே செல்ல , நான் அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தேன். கவிதா mam அந்த பெண்ணிடம் இப்போது உனக்கு 7 மாதம் ஆகிறது , நீ உன் கணவருடன் உடலுறவு கொள்ள வேண்டும் அதனால் பிரசவம் நேரத்தில் உனக்கு குழந்தை பெற்றெடுக்க சுலபமாக இருக்கும் , அதே போல் அவரை உன்னுடைய மார்பகத்தை நன்றாக suck செய்ய வேண்டும் இது பால் சுரக்க ஈசியாக இருக்கும் என்றார். பின்னர் அந்த பெண் சென்ற பிறகு கவிதா mam கிட்ட சென்று, எனக்கு நீங்க இந்த மாதிரி சொல்லவே இல்லையே என்றேன். அதற்க்கு அவர் அந்த பெண்ணிற்கு கணவன் இருக்கிறான் ஆனால் உனக்கு இல்லையே உன்னால் என்ன செய்ய முடியும், உன்னுடைய மார்பகத்தை தினமும் மசாஜ் செய்ய வேண்டியதுதான் என்றார், எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி தருகிறேன் தினமும் நீயே பண்ணி கொள்ள வேண்டும் என்று சொல்லி கற்று கொடுத்தார், நானும் அதை கற்று கொண்டேன்.

  • #862

    பல்லவி (Friday, 04 September 2020 13:41)

    தினமும் இரவு தூங்குவதற்கு முன் நான் என்னுடைய மார்பகங்களை மசாஜ் செய்து கொள்வேன்... இப்போதெல்லாம் எனக்கு மட்டுமல்ல என்னுடய குழந்தைக்கு சேர்த்து சாப்பிடுவதால் அதிகமாக சாப்பிடுவேன் அப்படித்தான் ஒருநாள் எனக்கு பயங்கர பசி என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை அம்மா என்னிடம் பழங்களையும் , dry fruits கொடுத்தார், நானே பசியில் இரண்டு மூன்று நாட்களாக சாப்பிடத்தவன் போல சாப்பிட்டு கொண்டிருந்தேன் அப்போது பிரியா என்னுடய எடுத்து கொண்டு ஓடினாள், என்னால் எழுந்து நிற்க கூட கடினமாக இருந்ததது, எப்படி ஓட முடியும், அவளை எடுத்து வர சொன்னேன் அவள் வரவே இல்லை கோபத்தில் அவளை திட்டிவிட்டேன் , அவள் முகம் மாறியது அவளும் அந்த பழங்களை என்னிடம் தந்து விட்டு பேசாமல் சென்று விட்டாள். அடுத்த இரண்டு நாட்கள் அவள் வீட்டுக்கு வரவேயில்லை , அம்மாவிடம் சொல்லி புலம்பினேன். அடுத்த நாள் தூங்கி கொண்டிருக்கும் போது என் வயிற்றை யாரோ தடவியது போல இருந்தது எழுந்தாள், பிரியா உட்கார்ந்து கொன்றிருந்தால், அவளிடம் மன்னிப்பு கேட்டேன் அவள் எதற்கு இதெல்லாம் என்று சொல்லி கட்டி அணைத்தாள். நாட்கள் சென்றன.. ஒருநாள் அம்மா என்னிடம் உனக்கு வளைகாப்பு செய்ய வேண்டும் என்று சொன்னார், நான் அதெல்லாம் வேண்டாம் என்றேன், சித்தி ஏற்கனவே நாங்கள் ஏற்பாடு செய்து விட்டோம் , பயப்பட வேண்டாம் நாங்கள் யாரையும் அழைக்க வில்லை என்றார். அன்று மாலை நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன் பிரியா என்னிடம் ஒரு பையை கொண்டு வந்தால் , நான் அவளிடம் இது என்ன என்று கேட்டேன் அதற்க்கு அவள் அக்கா இதில் இருக்கும் நகைகள் மற்றும் புடவையை தான் நாளை அணியப் போகிறீர்கள், அதைக் கேட்டதும் எனக்கு சங்கடமாக இருக்கிறது. அக்கா நாளை உங்கள் கைகள் முழுவதும் வளையல் மற்றும் மெஹந்தி இருக்கும், தலை நிறைய பூ இருக்கும் கடைசியாக அவள், கவலைப்படாதே நீ அழகாக இருப்பாய் என்று சொன்னாள். அன்று இரவு முழுவதும் அம்மாவும் சித்தியும் வளைகாப்பிற்கு தேவையான வேலைகளை செய்து கொண்டிருந்தனர். மறுநாள் காலை அம்மா என்னை எழுப்பி மஞ்சள் போட்டு குளிக்க சொன்னார், பிறகு காலை உணவு கொடுத்து விட்டு அவள் வேலைசெய்ய தொடங்கினால். காலை 11 மணி இருக்கும் சத்யா அம்மா சாந்தி ஆண்ட்டி வந்தார்கள், அவர் என்னை பார்த்து சிரித்து கொண்டு என்னடி ஹேமா எப்படி இருக்க என்று கேட்டு அருகில் அமர்ந்தாள், அவள் சத்யாவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பிறகு அவர் என்னிடம் நீ பெண்ணாகவே மாறிவிட்டாய், பாரு உன்னுடைய மார்பகம் என்னுடையது போல பெரிதாக உள்ளது அப்புறம் அவரும் எனக்கு குழந்தை வளர்ப்பது பற்றி சொல்லி கொடுத்தார்.

  • #863

    பல்லவி (Saturday, 05 September 2020 00:32)

    அன்று மாலை 5மணி ஆனது அம்மா எனக்கு சேலை கட்டிவிட்டு பிறகு நாற்காலியில் உட்கார வைத்தார், பின்பு சாந்தி ஆண்ட்டி மற்றும் பிரியா என்னை அலங்கார செய்தனர். பிரியவுக்கு என்னை அலங்கரிப்பதில் மிகவும் உற்சாகமாக இருந்தால். அவர்கள் முடித்த பின்னர் என்னை கண்ணாடியில் பார்க்க எனக்கு மிகவும் வெட்கமாக இருந்தது.நான் வெட்க படுவதை பார்த்து பிரியா என்னை கேலி செய்தாள்.
    என் அம்மா நகைகளை எடுத்து வந்து ப்ரியாவிடம் கொடுத்து போட சொன்னார். பிரியா பெரிய காதனிகளை எடுத்து போட்டால் அது ரொம்ப கனமாக இருந்தது , காதே அறுந்து விடும் போல இருந்ததது. பிறகு கொலுசு போட்டுவிட்டு, நகைகளை எடுத்து என் கழுத்தில் போட்டாள், என் கழுத்தில் குறைந்தது 7 பெரிய நகைகள் ஆவது இருக்கும். பின்னர் அவள் ஒரு சீப்பை எடுத்து, என் தலைமுடியை நடுப்பகுதியில் பிரித்து பின்னல் போட ஆரம்பித்தார், பிறகு அதில் பூவை சூட்டினாள். பிறகு அவள் என் தலைமுடியை சடைத்து என்னிடம் காட்டினாள், அதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன், அது என் முதுகுக்கு கீழே வரை இருந்தது. அப்போது என் அம்மா வந்தார் என்னை பார்த்து விட்டு " ஹேமா நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று சொல்லி முத்தம் கொடுத்தால்" என் நெற்றியில் ஒரு பொட்டு வைத்து மறுபடியும் என் நெற்றியில் முத்தமிட்டார். உடனே பிரியா உங்க அம்மா மகள் பாசம் எல்லாம் அப்புறம் முதலில் நிகழ்ச்சியை முடிப்போம் என்றாள். அம்மா என்னை மெதுவாக ஹாலுக்கு அழைத்துச் சென்று என்னை ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார்.
    நான் அதில் உட்கார்ந்து யார் யார் வந்திருக்கிறாராகள் என்று பார்த்து கொண்டிருந்தேன் எனக்கு ஒரே அதிர்ச்சி எங்கள் பக்கத்து பெண்கள் அனைவரும் இருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன், மற்றும் சற்று பயமாக இருந்தேன், நான் அம்மாவை பார்க்க அவர் என்னிடம் ஒன்றுமில்லை பயப்பட வேண்டாம் என்று சொன்னார். என்னுடய பள்ளி மற்றும் கல்லூரி ப்ரின்சிபால் , நண்பர்கள் என நிறைய நபர்கள் வந்திருந்தனர். அம்மா, என்னை நோக்கி வந்து சில பிரார்த்தனைகளைச் செய்துவிட்டு, என் கன்னத்தில் மஞ்சள் தடவி விட்டு , கைகளில் வளையல் போட்டுவிட்டு பின் என்னுடய நெற்றியின் நடுவில் குங்குமம் வைத்தார், என்னமா இது என்று கேட்க எல்லோரும் வைத்து கொள்ள வேண்டும் என்று சொல்லி மற்றவர்களை ஆசீர்வதிக்க அழைத்தால், சித்தி செய்தால், பிறகு சாந்தி ஆண்ட்டி பின்பு எல்லோரும் என்னை ஆசிர்வதித்தனர்.இப்போது என் கைகள் முழுவதும் வளையல்கள் , முகம் முழுவதும் மஞ்சள் பார்க்கவே அழகாக இருந்தேன். பின்னர் ஜெயந்தி mam வந்தார்(ராணுவ பயிற்சியாளர்) . அவரிடம் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு உன்னை(சத்யாவை) பற்றி கேட்டேன். ஜெயந்தி mam தான் சொன்னார் நீ இங்கே ராணுவத்தில் இருப்பதாக அதனால் தான் உன்னை தேடி இங்கு வந்தேன். அவள் அப்பறம் பேசி கொள்ளலாம் சரி வளைகாப்பிற்கு பிறகு என்ன ஆனது சொல் என்றாள்.

  • #864

    பல்லவி (Saturday, 05 September 2020 00:34)

    மறுபடியும் கதையை விட்ட இடத்தில் தொடங்கினேன், ஜெயந்தி mam உன்னை பற்றி சொல்லிவிட்டு சென்றார், பிறகு நிகழ்ச்சியும் முடிந்தது. நிகழ்ச்சியின் முடிவில், நான் மிகவும் சோர்வாக இருந்தேன்.பிறகு அம்மா எனக்கு உணவு ஊட்டிவிட்டு , பிறகு வளையல்களையும் பூக்களையும் எடுத்தார். பின்னர் நான் முகத்தை கழுவினேன், அது மஞ்சள் நிறத்தில் உள்ளது. அம்மாவிடம் ஒரு நைட்டியை கேட்டேன் மாற்றி கொள்ள , புடவையில் படுக்க சிரமமாக இருக்கும் என்று, அதற்கு அவள் என் கன்னங்களை கிள்ளிக் கொண்டு, நாளை வரை சேலையில் இருக்க வேண்டும் , இன்று ஒருநாள் பொறுத்து கொள் என்றார். அம்மாவிடம் என்னை மெதுவாக படுக்க வைக்க சொன்னேன். பிறகு அவள் என்னை படுக்க வைத்து என்னுடய தலையை அவள் மடியில் வைத்து என் முடியை தடவினால் , அந்த சுகத்தில் அப்படியே உறங்கினேன். என்ன இருந்தாலும் தாய் மடி போல ஒரு மெத்தை இவ்வுலகில் இல்லை.
    அம்மா என்னிடம் பிரசவ நாள் நெருங்கி கொண்டே வருவதால் என்னை பத்திரமாக இருக்க சொன்னார், எனக்கு ஒரு பக்கம் உற்சாகமாகவும் இன்னொரு பக்கம் திகிலூட்டும் விதமாகவும் இருந்தது, நான் எப்படி வலிகளைத் தாங்க போகிறேன் என்ற பயம் அதிகமானது. வீட்டில் உள்ள அனைவரின் கவனிப்பும் இன்னும் அதிகரித்தது. என் அம்மா என்னை ஒரு நொடி கூட விட்டு விலகவில்லை. நான் பொதுவாகவே பலவீனமாக இருந்தேன் அதனால் அம்மா என்னை அந்த தேதிக்கு முன்னரே மருத்துவமனையில் சேர்த்துவிட்டார். நான் இப்போது மருத்துவ மனையில் உள்ளேன் எல்லோரும் என்னுடய அந்த வலிக்காக காத்திருக்கிறார்கள் ....

  • #865

    நேரம்3 (Tuesday, 08 September 2020 23:19)

    அவளது டிரஸ் டிரஸை தந்தால் அதை வாங்கி பாவடைகட்டிக்கொண்டு ஜாக்கேட்டையும் போட்டுக்கொண்டுவெளியே வந்தேன் ஆஷா என்னோடபேண்ட் சார்ட் போட்டுகொண்டு அவளும் வந்தால் என்னை பார்த்து வாவ் சூப்பரா இருக்கடி தாவணி எங்கனு கேட்டால் அதை அவள் கையில் தந்தேன் அவள் தாவணியை என் இடுப்பில் செருகி தாவணியை கட்டிவிட்டு மாமனல்ல மாமி நீ
    மையல் தரும் ரூபிணி
    நாட்டியத்தில் பத்மினி
    ஆடி கொஞ்சம் காமி நீ
    முன்னழகு மோகினி
    முத்தம் ஓன்னு தாடி நீ
    வஞ்சி உந்தன் தாவணி
    நெஞ்சில் இல்லை பாரு நீ என பாடல் பாடினால் ஆஷா ப்ளீஸ் என் டிரஸை பேண்ட் சார்ட்டை தா நான் வேலைக்கு போகனும் என்றேன் ஆஷா என் தாவணியை பிடித்து இழுத்து நீ இப்போ மாமி டி உள்ளே போய் வீட்டுவேலை பாருடி என்றால் அத்தை வந்தாள் யாருடி இந்த பெண்ணு என்றால் அம்மா அவர்தான் ஊர்லஇருந்துவந்த மாமா என்னோட டிரஸ்ல எப்படிஇருக்கிறார் என்றால் அப்படியா சங்கதி

  • #866

    வாசு வாசிகியாக மாறின கதை (Friday, 11 September 2020 23:26)

    என் பேரு வாசு பீகாம் படித்துவிட்டு தனியார் கம்பனியில் வேலைக்கு சேர்ந்தேன் அங்கேயே வேலைசெய்து வந்தேன் வீட்டில் எனக்கு பெண் பார்க்க முடிவிசெய்தனர் அதற்கான ஏற்பட்டை அப்பாவும் எனது தங்கையும் செய்தூவந்தன ஒரு நாள் பெண் பார்க்க பெண்வீட்டீர்க்கு போனோம் அங்கு பெண் பேண்ட் சார்ட்டீல் வந்து காபி கொடுத்தால் என் தங்கை அவளை பார்த்து என்ன பேரு என்றால் சுஸ்மா என்றால் அப்படியா மாப்பிளையை பிடிச்சுருக்கானு கேட்டால் பிடிச்சருக்கு என்றால்

  • #867

    Northernlights (Saturday, 12 September 2020 05:02)

    Pallavi, your story is nice and interesting. Please continue

  • #868

    வாசு வாசிகியாக மாறிய கதை2 (Sunday, 13 September 2020 23:47)

    பொன்னு என்ன சார்ட் பேண்ட்டீல் இருக்கலுனு அம்மாகேட்டால் அதுக்கு பின் திருமண ஏற்படு நடந்தது சுஸ்மா இது மாறினகாலம் நாங்க அப்படிதான் டிரஸ் பண்ணுவோம் என்றால் சரி கடைசியில் திருமண நீச்சியக்பட்டு திருமண ஏற்படு நடந்தது ஒரு மாதம் கழித்து பின் திருமணம் ஆனது இருவரும் அவள் (பெண்வீட்டீற்க்கு)சொன்றோம் அன்று இரவு முதலிரவு ஏற்பாடு செய்து கொண்டுஇருந்தனர் சுஸ்மாவின் அம்மா எனது மாமியார் பின் ரூமில் காத்துகொண்டு இருந்தேன் சுஸ்மா பால் கொண்டுவந்தால் அப்புறம் அவ என் டிரஸை கழட்ட சொன்னால் நானும் கழட்டினேன் அவ ளும் டிரஸை கழட்டிவிட்டு என்னோட வேட்டிசார்ட்டை எடுத்து போட்டுக்கொண்டால் என்னை பார்த்து நீயும் டிரஸ் போட்டுக்கோ என்றால் டிரஸ்இல்லையே என்றேன் கிழே இருக்கு பாரு என் டிரஸ் என்றால் என்ன நான் புடவையை கட்டுனுமா நான் ஆம்பள நான் போய் பொட்டபுள்ள மாதிரி சோலை கட்டுனுமா என்றேன்

  • #869

    பல்லவி (Tuesday, 15 September 2020 06:05)

    ஒரு நாள், நான் தூங்கி கொண்டு இருக்கும் போது எனக்கு வலிகள் வர ஆரம்பித்தன. நான் வலியால் அழுதேன், துடித்தேன், அம்மா கவிதா mam அழைத்து வந்தார், பிறகு என்னை ஆபரேஷன் தியேட்டருக்கு மாற்றினார்கள். பிறகு கவிதா mam ஆப்ரேஷன் பண்ணி இறுதியாக நான் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தேன். இரண்டு மணி நேரம் கழித்து எனக்கு சுயநினைவும் உணர்வு வந்தது, விழித்ததும் உடனடியாக குழந்தையைப் பற்றி என் அம்மாவிடம் கேட்டேன். என் அம்மா எனக்கு குழந்தையை கொடுத்தார், என் கண்களில் கண்ணீர் உருண்டது. நான் அப்போது தான் உணர்தேன் தாயின் அருமை. கவிதா mam எனக்கு வாழ்த்துக்கள் சொல்லி நீ விரைவில் நான் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவாய் என்றார். ஒருவாரம் கழித்து வீட்டுக்கு வந்தோம், நான் முதல் முறையாக என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தேன், எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது இது ஒரு சிறந்த உணர்வு. நான் ஒருபோதும் நினைத்ததில்லை, இந்த உணர்வை நான் அனுபவிப்பேன் என்று. நான் என் குழந்தையை பிரியவே இல்லை , நான் தூங்கும் நேரத்தில் அம்மா, சித்தி மற்றும் பிரியா இவர்கள் வைத்துருந்தனர்.
    ஒரு நாள், அம்மா என்னிடம் நீ இனிமேல் பெண்ணாக தான் வாழமுடியும் உன்னால் ஒரு குழந்தைக்கு அம்மாவாக தான் இருக்க முடியும் ஒருபோதும் அப்பாவாக இருக்க முடியாது. அதனால் நீ முழு பெண்ணாக மாற ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்றார் , உடனே நான் வேண்டாம் என்று சொல்ல , நீ உன் குழந்தையுடன் இருக்க வேண்டுமென்றால் பெண்ணாக மாற வேண்டும் என்றார். நான் அம்மாவிடம் கொஞ்சம் காலம் கேட்டேன் இதை பற்றி யோசிக்க. இப்போது அவனுக்கு ஒன்றரை வயது அவனை சித்தியிடம் கொடுத்து என்னை போல பலவீனமாக வளர்க்ககாமல் இவனை உன்னை போல வளர்க்க சொல்லிவிட்டு வந்தேன் , உன்னை நான் எப்போது பார்ப்பேனோ என்று ஏங்கி கொண்டிருந்தேன் கடைசியாக உன்னை பார்த்து விட்டேன் என்று சொல்லி அவன் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்லி முடித்தான்.
    அவன் என்னிடம் உட்கார்ந்து நீ, நான் ,மற்றும் நம்ம குழந்தை , இருவரும் திருமணம் செய்து கொண்டு புதிய நமக்கென ஒரு வாழ்க்கை வாழலாம் என்றான். இந்த வார்த்தையை கேட்க தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தேன் என சொல்லி அவனை கட்டி அணைத்தேன்.

  • #870

    பல்லவி (Tuesday, 15 September 2020 11:49)

    ஒருவாரம் அவன் என்னை விட்டு பிரியவே இல்லை , அதன் பிறகு என்னுடய முகத்தில் இருக்கும் கட்டை பிரித்தனர், என் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை அப்படி சிதைந்து இருந்தது என்னுடய பாதி முகத்தை எந்த குழந்தை பார்த்தாலும் பயந்து விடும் அது போல இருந்தது. ஹேமா என்னை பார்க்க வந்தான், அவனை இந்த முகத்தை கொண்டு பார்க்க விருப்பம் இல்லை , அதனால் அறையின் கதவை மூடி அவனிடம் யாரையும் பார்க்க விருப்பம் இல்லை என்றேன். பிறகு அவனுக்கு கால் பண்ணி என்னால் இந்த நிலையில் உன்னை திருமண செய்ய முடியாது என்று சொன்னேன். ஹேமா அதற்கு நான் உன்னை தவிர வேறு யாரையும் திருமண செய்ய மாட்டேன் என்றான். என்னால் அவனையும் குழந்தையும் பார்க்காமல் இருக்க முடியவில்லை அதனால் மறைந்து மறைந்து பார்த்து கொண்டு இருந்தேன். ஒருநாள் அவன் என்னிடம் வந்து ஒரு திருமண அழைப்பிதழ் கொடுத்தான், அதில் என்னுடய பெயரும் , அவனுடைய பெயரும் இருந்ததது. நான் வரமாட்டேன் என்று சொல்ல , அவன் அதற்கு நீ வரவில்லை என்றால் அதுதான் எனக்கு கடைசி நாள் அதற்கு பிறகு நீ என்னை பார்க்க முடியாது என்று சொல்லி விட்டு சென்றான். பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவன் திரும்பவும் வந்து கதவின் அருகில் நின்று என்னை அழைக்க, நானும் கதவின் அருகில் வந்து நின்றேன். ஹேமா என்னிடம் எனக்கு இன்னொரு idea இருக்கு வேண்டுமென்றால் இதை முயற்சி செய்யலாம் என்றான், நான் எதுவும் பேசவில்லை, அவனே இப்போது நீ அழகாக இல்லை முகம் சிதைந்து விட்டதால் தான் என்னை வெறுப்பது பொல் நடிக்கிறாய், உனக்கு ஆப்ரேஷன் செய்து முகத்தை முடிந்த வரை சரி செய்யலாம் என்றேன். அப்படி இல்லை இல்லை என்றால், பெண்ணுக்கு தான் அழகு தேவை , ஆண் எப்படி இருந்தாலும் பரவாயில்லை யாரும் எதையும் சொல்ல மாட்டார்கள். அதனால் நான் ஆப்ரேஷன் செய்து கொண்டு முழு பெண்ணாக மாறுகிறேன், நம்முடைய குழந்தைக்கு அம்மாவாக நான் இருக்கிறேன், நீ ஆப்ரேஷன் செய்து கொண்டு ஆணாக மாறி விடு , அதுவும் நீ ஒரு ராணுவ வீரன் , முகத்தில் காயம் இருந்தால் கூட உன்னை பற்றி பெருமையாக பேசுவார்கள் என்றான். என்னால் அதற்கு மேலே காத்திருக்க முடியாமல் கதவை திறந்து அவனை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து , அவனிடம் என்னை அவ்வளவு பிடிக்குமா அதுவும் நீ எனக்காக பெண்ணாக மாறுவதாக சொல்கிறாய் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி இறுக்கி அணைத்து கொண்டேன்.

  • #871

    பல்லவி (Tuesday, 15 September 2020 11:54)

    ஒருநாள் ஹேமா என்னிடம் முகத்தை சரி செய்ய அபேரஷன் பண்ண வேண்டும் அதற்காக என்னை அபேரஷன் தியேட்டர்க்கு கொண்டு சென்றனர், எனக்கு ஆப்ரேஷன் செய்யும் அதே நேரத்தில் அவனை பெண்ணாக மாற்ற ஏற்பாடு செய்திருந்தான். எனக்கு முகத்திற்கு அபேரஷன் செய்வதாக சொல்லி ஆணாக மாற்றம் செய்ய அபேரஷன் நடந்தது. என்னுடய மார்பகத்தை அகற்றிவிட்டு , பின் பெண் உறுப்பை நீக்கி விட்டு ஆண் உறுப்பு வைத்தனர். அங்கு அவனுக்கு ஆண் உறுப்பு நீக்கி விட்டு பெண் உறுப்பு வைத்து அபேரஷன் செய்தனர். பிறகு இருவரும் 6 மணி நேரம் கழித்து விழித்தோம். நான் கண் விழித்து பார்த்ததும் அதிர்ச்சியில் , கோவமாக சத்தம் போட்டு கத்தினேன். பின்னர் நான் அவனிடம் சென்ரென் அப்போதுதான் எனக்கு தெரிந்தது அவனை பெண்ணாக மாற்றிப்விட்டார்கள். நான் டாக்டரிடம் கேட்ட போது அவர் ஹேமா சொல்லி தான் செய்தாக சொன்னார் , எனக்கு அவனிடம் பேசவே விருப்பம் இல்லை. ஒரு மாதத்திற்கு பிறகு ஹேமா என்னை மயக்க சேலை கட்டி கொண்டு என் கண்கள் முன் நின்றாள்(ன்), அவளை பார்க்க கூடாது என நினைக்க என் கண்கள் அவளுடைய இடுப்பில் உள்ள மச்சத்தை பார்த்தது பிறகு அவளும்(ன்) சேலையை ஒதுக்கி மச்சத்தை காட்ட, என்னை அறியாமல் என கைகள் அவன் இடுப்பில் பட்டது. நான் ஹேமாவிடம் எதற்கு இப்படி செய்தாய் இன்னமும் உன் மீது கோவம் இருக்கிறது அதற்காக உன்னை முதல் இரவில் பழி வாங்குவவ்ன் என்று சொன்னேன்.
    ஹேமா என்னிடம் அடுத்த 2 நாட்களில் நமது பிறப்புச் சான்றிதழ், ஓட்டுநரின் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களும் வந்துவிடும், இனிமேல் நாம் புது வாழ்க்கையை தொடங்கலாம் என்றான்(ள்) திருமண தேதி நாளை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    எங்களுக்கு நாளை திருமணம் , ஹேமாவை தமிழ் பெண்களைப் போல அலங்கரித்தனர். நான் வேஷ்டி மற்றும் சட்டையில் மணவரையில் உட்கார்ந்து அவளுக்காக காத்து கொண்டிருந்தேன். அவள் வந்ததும் சடங்குகள் தொடங்கினர் பின்னர் நான் தாலியை எடுத்து அவன்(ள்) கழுத்தில் கட்டினேன்.. அவன் கண்களில் கண்ணீருடன் இருந்தான், எனக்கு புரிந்து விட்டது எதற்கு என்று அவனுடைய காதில் நான் உன்னை உங்கள் வீட்டில் இருந்து பிரிக்க விரும்பவில்லை அதனால் திருமணத்திற்கு பிறகு நான் உங்கள் வீட்டிலேயே தங்கி விடுகிறேன் என்றேன் இதை கேட்டதும் அவனுடைய முகத்தில் ஒரே சந்தோஷம் , அவனை அழைத்து கொண்டு , பெரியவர்கள் காலில் விழ எல்லோரும் எங்களை ஆசீர்வதித்தனர். ரம்யா ஆண்ட்டி எங்களிடம் உங்கள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. என் பெயர் சத்யம் என்றும், அவன் பெயர் ஹேமாவதி என்றும் மாற்றி இருந்ததது.

  • #872

    சமந்தா (Tuesday, 15 September 2020 12:00)

    விதவைகள் கிராமம்

    நாவளன் என்ற மன்னர் வாழ்ந்து வந்தார் , அவருக்கு இரண்டு மகன்கள் இனியன் மற்றும் கம்சன். இனியன் நல்ல குணம் படைத்தவர் அவர் தான் மூத்தமகன் நாவளனுக்கு பிறகு இவர் தான் இந்நாட்டுக்கு மன்னர். இவருக்கு பின் இவருடைய மகன் தான் மன்னர், இவருடைய மனைவி பெயர் கனிமொழி. கம்சன் தீய குணம் படைத்தவர் இவர் இரண்டாவது மகன் என்பதால் மன்னர் ஆகும் தகுதி இல்லை அதனால் எப்படியாவது இனியனை மற்றும் அவன் மனைவி கனிமொழியையும் கொல்ல துடித்து கொண்டிருக்கிறார். தந்திரங்கள் செய்து இனியனை மன்னர் பதவியில் இருந்து இறக்கி விட்டு இனியனை சிறையில் அடைத்தான். பிறகு கம்சன் கனிமொழியை அவனுடைய அந்தபுரத்தில் வைத்து கொண்டான். அந்த நேரத்தில் தான் கம்சனுக்கு தெரிந்தது கனிமொழி கர்பமாக இருக்கிறார் என்று. கோபமடைந்த கம்சன் கனிமொழியை கொல்ல ஆணையிட்டான், அப்போது அவரின் ஜோதிடர் ஒருவர் இப்போது வேண்டாம் அவளுடைய ஐந்தாவது குழந்தை கொன்ற பிறகு அவளை கொன்று விடு அதுவரை அவளை இனியனுடன் சிறையில் அடைக்க சொல்ல , எதற்கு என கேட்க கனிமொழியின் ஐந்தாவது மகன் உன்னை கொல்ல போகிறான் அதனால் தான் அவனை கொன்றதும் , இவளை கொள்ளலாம் என்றேன், இவளை இப்போது நீ கொன்று விட்டால் உன்னை கொல்ல கூடிய அந்த குழந்தை வேறு ஒரு இடத்தில் பிறக்கும் அதனால் காத்திரு காலம் வரும் அப்போது கொல்லலாம் என்று அந்த ஜோதிடர் சொல்ல , கனிமொழியை இனியன் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கம்சன் கனிமொழியிடம் உனக்கு பிறக்கும் குழந்தைகளை என்னிடம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால், உன்னுடைய கணவனை கொன்று விடுவேன் என்று சொல்ல , உடனே அவள் பதறி கொண்டு பிறக்கும் குழந்தையை உன்னிடம் தருகிறேன் என்று வாக்கு கொடுத்தாள். கனிமொழி ஒவ்வொரு முறையும் பெற்றுடுக்கும் குழந்தையையும் அவள் கம்சனிடம் கொடுக்க , அவர் குழந்தைகளை கொன்று கொண்டே வந்தான். இனியன் ஆட்சியில் இருக்கும் போது கனிமொழி ஒரு கிராமத்தை உருவாக்கினால் , அங்கு செல்ல ஆண்கள் யாருக்கும் அனுமதி இல்லை ஏனென்றால் , அந்த கிராமத்தில் போரில் அப்பாவை, கணவனை இழந்த பெண்கள் , குழந்தைகள் மட்டும் இருக்கிறன்றனர். அதனால் தான் அந்த கிராமதிற்கு "விதவைகள் கிராமம்" என பெயர் வந்தது.

  • #873

    சமந்தா (Tuesday, 15 September 2020 12:04)

    கனிமொழி ஐந்தாவது முறையாக கர்பகமாக இருக்கும் போது கம்சன் அவளை அந்த புரத்தில் வைத்து கொண்டான், அவளுக்கு பணிவிடைகள் செய்ய இரண்டு பெண்களை நியமித்தார். அவர்கள் யாரென்றால் அந்த கிராமத்தில் இருந்து வந்த பெண்கள்.பிறகு பிரசவம் சமயத்தில் அந்த குழந்தையை பெற்றெடுத்து அந்த பெண்களிடம் கொடுத்து இவர் தான் அடுத்த மன்னன் , கிராமத்தில் உள்ள என் தோழி மாதவியிடம் கொடுத்து வளர்க்க சொன்னார். அந்த பிஞ்சு குழந்தை பிறந்த போதே நான் தாய் தந்தை பிரிந்துவிட்டான். இந்த பெண்கள் இவனை விதவை கிராமத்துக்கு கொண்டு வந்து மாதவியிடம் கொடுத்தனர். கனிமொழிக்கு ஆண் குழந்தை பிறந்தது என கம்சனுக்கு எப்படியோ தெரிந்து விட்டது, ஆனால் குழந்தை இல்லை. பிறகு கனிமொழிக்கு பணிவிடை செய்த பெண்களை விசாரிக்க அவர்கள் வாயை கூட திறக்க வில்லை அதனால் அவன் அவர்களை கொன்று விட்டான். பிறகு பிரசவம் பார்த்த அந்த பெண்ணை அழைத்து கேட்க, அவள் அந்த குழந்தைக்கு முதுகில் அரை நிலா போல மச்சம் உள்ளது என்று சொன்னாள். கம்சன் கனிமொழியை வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் படி ஆணையிட்டான். பிறகு அந்த ஆண் குழந்தையின் முதுகில் அரை நிலா போல மச்சம் இருக்கிறது , அந்த குழந்தையை உயிரோடவோ இல்லை பிணமாகவோ கண்டுபிடித்து கொடுபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் என அறிவித்தான், மக்கள் எல்லோரும் அந்த குழந்தையை தேட ஆரம்பித்தனர்.
    அந்த ஆண் குழந்தை எப்படி நாட்டின் ராணியாக மாறினான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், கதையை தொடர்ந்து படியுங்கள்.
    மன்னர் கம்சன் அந்த குழந்தையை கொல்ல அவருடைய படையில் உள்ள ஆட்களை அனுப்பினார், ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் கோவம் அடைந்த கம்சன் , இந்தவார்த்தில் பிறந்த அனைத்து ஆண் குழந்தைகளை கொல்ல சொல்லி ஆணையிடுகிரார்.அந்த குழந்தை விதவை கிராமத்தில் இருப்பதால் அவனுக்கு தேவகி என பெயர் வைத்தனர், மாதவி அந்த குழந்தை ஆண் என்பதை அந்த கிராமத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமல் வளர்க்க நினைத்தால், ஏனென்றால் இவன் ஆண் என்று தெரிந்து விட்டால் எப்படியும் மன்னருக்கு தெரிந்து விடும் என்று அச்சம் அவளுக்கு. கிராமத்தில் எல்லோரும் அவனை பெண்ணாகவே நினைத்து கொண்டு தேவகி என்று அழைத்தனர். தேவகிஅங்கேயே வளருவதால் பெண்கள் பெண்கள் உடை மட்டும் அணிந்தான், சிறு வயதில் அவனுக்கு காது மற்றும் மூக்கு குத்திவிட்டனர். மாதவி தேவகியிடம் தினமும் மஞ்சள் தேய்த்து குளிக்க சொன்னாள், அதனால் அவனுக்கு முடி அவ்வளவு வளரவே இல்லை.தேவகி பெண்கள் கூடவே இருப்பதால் அவனுக்கு பெண்ணுக்குரிய அனைத்து பாவனைகள் , சுலபமாக கற்றுக்கொண்டான், வருடங்கள் ஓடின அவனும் தன்னை பெண்ணகவே நினைத்து எல்லா வேலைகளையும் கற்று கொண்டான் ஏனென்றால் பிறந்ததிலிருந்து ஆண்களை பார்த்தது இல்லை, இந்த கிராமத்தை விட்டு வெளியில் செல்லவும் இல்லை, கிராமத்தை விட்டு வெளியே சென்று வருகின்ற பெண்கள் சொல்லும் கதைகளை கேட்டு இவளுக்கும் வெளியில் செல்ல வேண்டும் என்று ஆசை இருக்கு ஆனால் கிராமத்தின் கட்டுப்பாடு மீறி இவளால் செல்ல இயலவில்லை.

  • #874

    பல்லவி (Tuesday, 15 September 2020 20:02)

    அன்று மதியம் 2 மணிக்கு நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. பிறகு எங்களை மதியம் உணவிற்கு வீட்டிற்கு அழைத்து சென்று உட்கார வைத்தனர். சாப்பிடும்போது பிரியா எங்களிடம் ஒருவருக்கு ஒருவர் உணவை ஊட்டி விட சொன்னாள். பிரியா எங்களிடம் உங்களுக்கு முதல் இரவு ஏற்பாடு செய்ய அனைவரும் பூக்கடைக்கு சென்று உள்ளனர், அதற்குள் நீங்கள் எதை வேணுமென்றாலும் செய்யலாம் என்று என்னிடம் சொன்னாள்.அன்று அனைவரும் எங்களின் அறையை சிறப்பாக அலங்கரித்து விட்டனர். பிறகு நான் அவளுடைய (ஹேமா) வருகைக்காக காத்திருந்தேன்.என்னுடய அம்மாவும் , ரம்யா ஆண்ட்டி, கலைவாணி ஆண்ட்டி அவளை(ஹேமா) முதல் இரவுக்குகாக ரெடி பண்ணி கொண்டிருந்தார்கள். ரம்யா ஆண்ட்டி அம்மாவிடம் என் மகளுக்கு எல்லாவற்றையும் சொல்லி கொடுத்து வளர்த்திருக்கிறேன் என்று சொல்ல, அதற்கு அம்மா ஒரு பெண் முக்கியமாக படுக்கையில் அவளுடைய கணவனை மகிழ்விக்க வேண்டும். அவளால் அதைச் சரியாகச் செய்ய முடிந்தால், அவள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றாள், இதை கேட்டதும் ஹேமாவிற்கு ஒரே வெட்கம், இதனை பார்த்த அவர்கள் சிரிக்க , அவள் இன்னும் வெட்க பட்டு கொண்டு கீழே குனிந்து கொண்டு சிரித்தாள்.என்னுடய அம்மா அவளிடம் (ஹேமா) முதல் இரவுக்கு சில பெண் குறிப்புகளைக் சொல்லி கொடுத்தார்.பின்னர் கலைவாணி ஆண்ட்டி ஹேமாவிடம் வெள்ளை ப்ரா & சிவப்பு நிற blouse கொடுத்து போட்டுக்க சொன்னார். பிறகு அம்மா ஹேமாவிடம் அவளுடைய மார்பகத்தை மசாஜ் செய்ய சொன்னார், அவள் அப்படி பண்ணத்தும் மார்பகம் பெரிது போலவும், மேலே அப்படியே தெரிந்தது. ஹேமா அணிந்திருந்த blouse ரொம்ப கீழே இருக்க அவன் முதுகு முழுவதும் அப்படியே தெரிந்தது. அது அவளை ஒரு sexy யாக இருந்தாள்.ஹேமா கண்ணாடியின் முன்நின்று கொண்டு அவளையே ரசித்து கொண்டிருந்தாள்.
    பின்னர் கடைசியாக அவர்கள் ஹேமாவை அலங்கரிக்கப்பட்ட படுக்கையறைக்கு அனுப்பினர். அம்மா அவளிடம் பார்த்து, ஹேமா இன்று இரவு என்ன நடந்தாலும் என்னுடய மகனை ரொம்ப காயப்படுத்தி விடாதே , என்று சொல்லி மெதுவாக அவளை அறைக்குள் தள்ளி விரைவாக கதவை மூடினார்கள். நான் மெத்தையில் படுத்திருந்தேன் , அவள் மெதுவாக தயக்கத்துடன் என்னை நோக்கி வந்தாள். என்னிடம் அவள் கையில் வைத்திருந்த பாலை கொடுத்தால், அதில் பாதி பால் குடித்து, மீதமுள்ள பாதியைக் குடிக்கக் சொன்னேன். பிறகு ஹேமா மெத்தையில் உட்கார்ந்தாள், அவளிடம் என் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்றேன், அவள் எழுந்து வந்து என் காலில் விழ, நான் அவளுடைய இடுப்பில் கைகளை வைத்து, எழுந்து நிற்க சொன்னேன். நான் ஹேமாவிடம் நீ பெண்ணாக வாழ முடிவெடுத்து விட்டாய் , அது நீ நினைப்பதை விட எளிதல்ல, ஆனால் நீ இப்போது என் மனைவி அதனால் நம்முடைய நலனுக்காக, நம்முடைய திருமணம் வெற்றிகரமாக அமைய , நாம் கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும். எனக்கு தெரியும், இது உனக்கு கடினமாக தான் இருக்கும் இருந்தாலும் adjust செய்து கொள் என்றேன்.

  • #875

    பல்லவி (Tuesday, 15 September 2020 20:07)

    இந்த பிறவியில் ஹேமா வாழ்நாள் முழுவதும் என் மனைவியாகத்தான் இருக்க வேண்டும்.
    உடனே நான் கடிகாரத்தை பார்த்தேன் மணி 12 இனியும் தாமதிக்க நேரமில்லை என்று நினைத்து ,இனி பேசக்கூடாது செயல் மட்டும்தான். உடனே ஹேமா என்னிடம் எனக்கு சோர்வாக இருக்கிறது நான் தூங்குகிறேன் , எப்படியும் நான் உன்னுடைய மனைவிதான் எப்போதும் வேண்டுமானலும் உடலுறவு கொள்ளலாம் என்றாள்.
    நான் அவளின் புடவையை இழுத்து என்ன தூங்க போகிறாயா அது முடியாது என்று சொல்லி புடவையை பிடித்து இழுத்தேன்.
    பின்னர் புடவையை தூக்கி எறிந்து விட்டு அவளுடைய blouse கழற்றிவிட்டு , அவளை ப்ராவுடன் நிற்க வைத்தேன். ஹேமா கைகளை கொண்டு அவளுடைய மார்பகத்தை மறைத்து கொண்டு கண்களை மூடினாள். அப்படியே அவளின் முகத்தில் இருந்து கால் வரை முத்தம் கொடுத்து கொண்டே இருந்தேன். பிறகு அவளுடைய பாவாடையை கற்றிவிட்டு தடவி விட்டு முத்தம் கொடுத்தேன் , அவளுடைய கால்கள் நடுங்கி கொண்டிருக்க , அவள் மீது படுத்தேன். பிறகு உடலுறவு கொள்ள ஹேமா வலி தாங்க முடியாமல் சத்தம் போட , பின்பு அவளுடைய நகங்களை கொண்டு என்னுடய முகத்தில் , மார்பில் மற்றும் முதுகில் காயப்படுத்தினால், நான் அதையும் பொருட்படுத்தாமல் தொடர கொஞ்ச நேரத்தில் வலி தாங்க முடியாமல் அழுதாள். அப்படியும் விடாமல் என்னால் முடிந்த வரை அவளை அனுபவித்து கொண்டே இருந்தேன். அதன் பிறகு அவள் வலி தாங்காமல் அழுது கொண்டியிருக்க நான் தூங்கி விட்டேன். அவள் எப்போது தூங்கினால் என்று தெரியவில்லை.

  • #876

    பல்லவி (Tuesday, 15 September 2020 22:06)

    நான் காலை 10-30 மணி எழுந்தேன், ஹேமா எனக்கு tea கொடுக்க , பிறகு அவள் ஜன்னல் திறந்தாள் சூரிய ஒளி கிழக்கு பக்க ஜன்னல் வழியாக அறைக்குள் வெளிச்சமாக இருந்ததது. அவள் சுடிதார் அணிந்து கொண்டிருக்க , அவள் கழுத்தில் தாலி மற்றும் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தால். நான் அவளை பார்த்து நேற்று இரவு நன்றாக இருந்ததா , அதை இப்போது தொடரலாம் என்று கேட்டேன், ஹேமா வெட்கத்தில் வெளியில் ஓடினாள்.
    ரம்யா ஆண்ட்டி என்னை அழைத்து சாப்பிட சொன்னார் , நான் ஹேமாவை பார்த்தேன் அவள் திவ்யாவை (எங்கள் மகள்)இடுப்பில் வைத்து கொண்டு சாப்பாடு ஊட்டி கொண்டு இருந்தாள்.
    இப்போதெல்லாம், ஹேமா அதிகாலை 5 மணிக்கு எழுந்து வாசலில் கோலம் போட்டு பபின்னர் பூஜை செய்துவிட்டு , எங்களுக்கு tea மற்றும் காலை உணவை தயார் செய்து , எங்களுக்கு உணவு பரிமாறிவிட்டு , திவ்யாவுக்கு உணவு ஊட்டி விட்டு அவள் சாப்பிட 11 மணி ஆகிறது. நான் சென்ற பிறகு எல்லா வீட்டின் வேலைகளையும் (பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது.. எetc..) செய்து , மதியமும் சமைக்க ,பிறகு மாலை பொழுது அனைவருக்கும் tea போட்டு கொடுத்து பின்னார் திரும்பவும் இரவு சமைக்க என ஓயாமல் வேலைக்காரி போல வேலை செய்வதை பார்த்து எனக்கு ஹேமாவின் நிலமையை பார்த்து வருத்த பட்டேன். எனக்காக பெண்ணாக மாறி இவ்வளவு கஷ்டம் படுகிறானே என்று எண்ணி என் மீது எனக்கே ஒரு கோவம் வந்தது. இரவு அவள் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு படுக்க மணி 12 ஆகுது, மறுபடியும் காலை 5.30 எழுந்து கொள்கிறாள் நாமும் என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்ய நினைத்தேன். அன்று இரவு அவள் வந்து படுத்தாள், நான் எழுந்து அவளின் கை , கால்களை பிடிக்க அவள் , என்னிடம் நீங்க இப்போது என்னுடய கணவர் என் கால்களை பிடிக்க கூடது என்றாள், நான் அவளிடம் நீ பெண்ணாக மாறவில்லை என்றால் நீ இப்போது சந்தோஷமாக இருந்திருப்பாய், என்னை மன்னித்து விடு என்றேன், அவள் அழுது கொண்டே என்னை கட்டி அணைத்து உங்களுக்குக்கா நான் எது வேண்டுமானாலும் செய்வேன் என்றாள். உங்களுக்கு மனைவியாக சேவை செய்ய எனக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னாள்.

  • #877

    பல்லவி (Tuesday, 15 September 2020 22:10)

    ஹேமா இறுதி பாகம்
    ---------------------------------------
    மறுநாள் காலை ஹேமாவிற்கு முன்னாடி எழுந்து கோலம் போட்டுவிட்டு , சமையல் செய்து அவளுக்கு ஊட்டி விட ஹேமா கண்களில் இருந்து கண்ணீர் வர அதை சிரித்து கொண்டே துடைத்தாள், பிறகு நாம் கோவிலுக்கு செல்ல ரெடியாக வர சொன்னேன், அவளும் திவ்யாவும் ரெடியாகி கிழே வந்தனர் நாங்கள் மூவரும் கோவிலுக்கு சென்று , கும்பிட்டு விட்டு கோவிலில் உட்கார்ந்தோம், அப்போது நான் அவளிடம் இனிமேல் நீ மட்டும் வேலை செய்ய வேண்டாம், நாம் இருவரும் சேர்ந்து செய்வோம். நீயும் உன்னுடைய மருத்துவ தொழிலை விட வேண்டாம் என்றதும், ஹேமா என்னிடம் நிஜமாகவே நான் மறுபடியும் வேலைக்கு சேரட்டுமா என்று கேட்க , நான் ஆமாம் என்று சொல்ல , அவள் என்னை கட்டி அணைத்து நன்றி கூறினாள். பின்னர் நாங்கள் எழுந்து வீட்டிற்க்கு கிளம்பினோம் , நானும் என் மனைவி ஹேமாவும் எங்களுடய கைகளை கோர்த்து கொண்டு கோவிலில் இருந்து வெளியே வந்தோம். நான் வண்டியை start செயது , வீட்டிற்கு போகும் போது ஹேமாவிடம் திவ்யாவிற்கு தம்பி வேண்டுமாம் என்ன பண்றது என கேட்டேன், அவள் ஏதும் பேசாமல் வந்தாள். வீட்டிற்க்கு வந்தததும் அவளிடம் என்ன சொல்லுடி தம்பி வேணுமாம் என்ன செய்யறது என்றேன். அதற்கு ஹேமா பசங்க எல்லோருமே இந்த விஷயத்துல மட்டும் எப்படி ஒரே மாதிரி யோசிக்கிறீர்கள். கோவிலில் என்னை வேலைக்கு அனுப்புவதாக சொல்லி , வீட்டுக்கு வந்ததும் என்னை கர்ப்பமாக்கி வீட்டிலேயே இருக்க வைக்க பிளான் போடுகிறாய், அதை அப்படியே குழந்தை மேல சொல்லுகிறாய் என அவள் பேசிக்கொண்டே இருந்தால் நான் அருகில் சென்று அவளை அப்படியே தூக்கி கொண்டு இன்னொரு குழந்தைக்கு ஏற்பாடு செய்ய சென்றேன்....

    ஹேமா இப்போது மூன்று மாதம் கர்பம் , அவளால் இப்போது வேலைக்கு செல்ல முடியாது அதனால் தினமும் அவள் என்னை திட்டி கொண்டே இருக்கிறாள்..அதற்கு தண்டனையாக அவள் குழந்தையை பெற்றுஎடுக்கும்
    நான்தான் அவளையும் , வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் இதற்காக அவள் தினமும் எனக்கு ஓரு முத்தம் கொடுக்கிறாள் ...அவளின் அந்த ஒரு முத்ததிற்க்காக நான் எது வேண்டுமென்றாலும் செய்வேன்... உங்களை அடுத்த கதையில் சந்திக்கிறேன் ...நன்றி ...

  • #878

    வாசு வாசிகியாக மாறிய கதை (Saturday, 19 September 2020 23:39)

    கிழே இருக்கு பாரு என் டிரஸ் என்றால் என்ன நான் புடவையை கட்டுனுமா நான் ஆம்பள நான் போய் பொட்டபுள்ள மாதிரி சோலை கட்டுனுமா என்றேன் அதுக்கு சுஸ்மா ஆமாடி உன்ன யாரு சொன்னது ஆம்பளனு டிரஸ் கழட்டுறையா இல்ல நான் கழட்டும்மா என கேட்டு என் வேஸ்டியை பிடித்து இழுத்தால் அடபாவி ஜெட்டிகூட இல்லையானு சிரித்தால் நான் கையை அந்த இடத்தில் வைத்து நின்றேன் பக்கம் இருந்த சேலை பாவடை இருந்தது அதை எடுத்து வெறு வழியின்றி பாவடையை முதலில் கட்டிக்கொண்டேன்

  • #879

    raji (Monday, 21 September 2020 01:11)

    adminadmin admin admin admin pls contact vishnu finish this story .....relay super story

  • #880

    வாசு வாசகியாக மாறிய கதை3 (Wednesday, 23 September 2020 23:40)

    வெறு வழியின்றி பாவடையை கட்டிக்கொண்டேன் பின் ஜாக்கேட்டை எடுத்து போட முயன்றேன் அதைசரியாக போடமுடியவில்லை சுஸ்மா வந்து ஃஹல்ப்பண்ணி பிரா ஜாக்கேட் போட்டுவிட்டால் வாவ் என்னடி இது மார்ப்பு என்னதுவிட பெருசா இருக்கு ஏதாவது டானிக் சாபிடுறாய்னு கேட்டால் அதுக்கு நான் இல்லை தினமும் மதியம் தூங்குவேன் அவளதான் என்றேன் அப்போ வேலைக்கு போனதுதில்லையா என்றால் இல்ல நான் வீட்டீலே தான் டிவிசீரியல் பார்த்துகொண்டுவீட்டீலேயேஇருந்தேன் அப்படியா உங்க அம்மா சொன்னங்க வேலைக்கு போரனு சொன்ங்க அதுயொல்லாம் பொய் என்றேன் ஒஹோ

  • #881

    மாறிவிட்டது (Thursday, 24 September 2020 23:17)

    என் பெயர் தேவா தனியார் பேங்கில் வேளை செய்து வந்தேனஎன் கூட அந்த பேங்கில் பல பெண்கள் வேலை செய்தனர் நானும்மேனஜர் மட்டுமே ஆம்பள மத்தவங்க யொல்லொரும் பெண்கள் ஒரு நாள் மேனஜர் வரவில்ல் நான் மட்டும் வந்தேன் மதியம் சாப்பிட சென்றேன் அங்கு சாப்பிட்டு கொண்டுஇருந்த சர்மிளா&லட்சுமி இருவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தன நானும் சாப்பிட டிபன் பாகஸ் ஒப பண்ணினேன் அப்போது ஜடையாக லட்சுமியிடம் சர்மிளா இந்த போட்டாவில் இருக்கிற ஆம்பள சோலை கட்டி இருந்த எப்படி இருக்கும் சூப்பரா இருக்கும்டி , என்னை பார்த்து வாறு லட்சுமி இவன்

  • #882

    மாறிவிட்டது2 (Monday, 28 September 2020 23:16)

    நான்சாப்பிட்டு கொண்டுஇருந்தேன் லட்சுமி சர்மிளாவிடம் என்னை பார்த்தவாறு இவன் சேலை கட்டினா எப்படி இருக்கும் அதுக்கு சர்மிளா ஆமா பார்க்க மீசையில்லாமா இருக்கான் சேலை மட்டும் கட்டினால் அசல் பெண்ணுமாதிரி இருப்பான் அப்படியா அப்ப அவனை மாதிடலாமா இல்ல அவனேமாறிடுவன என பேசிகொண்டுருந்தனர் மாலை டீ டைடம் ஆனது டீ யொல்லாரும் குடித்தனர் அவன் குடிக்கும் டீயில் மயக்கமாத்லதிரையை கழந்தது லட்சுமி கொடுத்தால் அதை வாங்கி தேவா குடித்தான் கெஞ்ச நேரத்தில் மயங்கி கீழே விழந்தான் லட்சுமியும் சர்மிளாவும் வந்து என்னோட பேண்ட் சார்ட்டை கழட்டினர்கள் என்னடி இது இவன் ஜெட்டியே போடலா அசிங்மா இருக்கு அது கூட சின ஆம்பளங்கிங்க பல பேர் ஜெட்டியை போடறதில்லை

  • #883

    நீள முடி ரம்யா (Sunday, 04 October 2020 23:26)

    நன்றி அனுஷ்கா அக்கா முடி என்னவோ வளர்த்து விட்டேன் ஆனால் பராமரிப்பது ரொம்ப கடினமாக உள்ளது.என் முடியில் பிளவு ( split ends) வந்துவிட்டது.அதனால் முடியை கொஞ்சம் வெட்டலாம் என்று உள்ளேன் .பக்கத்து வீட்டு அக்கா வெட்ட வேண்டாம் டிரிம் பண்ணிக்கோ சொல்றாங்க.வீட்டில் எல்லாம் முடியை வெட்ட சொல்லிவிட்டார்கள் .அதனால் சீக்கிரம் எல்லாவித அலங்காரம் செய்து பார்த்து விடவேண்டும் என்று ஆசை.பக்கத்து வீட்டு அக்காவை ஒரு முறை ப்யூட்டி பார்லர் அழைத்து போக சொல்லி கேட்டு இருக்கேன்.அவர்கள் தான் பெண்கள் பார்லர் உன்னை எப்புடி என்று யோசித்து கொண்டு இருக்காங்க.மற்றபடி வீட்டில் ஃப்ரீ ஹேர் அல்லது கொண்டை தான்.எப்பொழுதாவது ஜடை போடுவேன் இன்னும் பூ வைக்கவில்லை .என் முடி நன்றாக அடர்த்தியாக இருக்கும் அதனால் முடியை வெட்டும் முன்பு எல்லா ஸ்டைல் ஹேர் கட் செய்து பார்த்து விடவேண்டும் என்று ஆசை

  • #884

    நீள முடி ரம்யா (Monday, 05 October 2020 03:36)

    தோழிகளே ஒரு உதவி எங்கள் வீட்டில் முடியை வெட்ட சொல்லிவிட்டார்கள்.எனக்கு முதுகை தாண்டி முடி நன்றாக அடர்த்தியாக உள்ளது.எனக்கு முடியை நன்றாக அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை உங்களுக்கு தெரிந்த ஸ்டைல் ஏதாவது சொல்லவும்.குறிப்பாக வீட்டில் அலங்காரம் செய்து கொள்வது போல சொல்லவும் .எனக்கு ப்யூட்டி பார்லர் தெரியாது . நான் முடியை நேராக சீவி கீழ மட்டும் வெட்டி ஒரே நேராக இருக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அக்கா u கட் பண்ணிக்கோ அப்பிரம் கொஞ்ச நாள் கழித்து v கட் பண்ணிக்கோ.பிறகு feathercut பண்ணிக்கோ அப்புறம் பாப் கட் பண்ணிக்கோ கடைசியாக பாய் கட் பண்ணிக்கோ என்று ஐடியா சொல்கிறார் .உங்களது கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்

  • #885

    குமுதா (Monday, 05 October 2020 05:02)

    நீள முடி ரம்யா முடி கட் பண்ண வேண்டும் .லாங்ஹேர் தான் சூப்பர் a இருக்கும் .எனக்கும் லாங் ஹேர் வளர்க்கும் ஆசை.ஆனாலும் வளர வில்லை.உனக்கு கிடைத்தது gift கட் பண்ணதா. லாங் ஹேர் ஸ்டைல் தான் பொட்டை ku அழகு

  • #886

    சுமதி (Monday, 05 October 2020 07:05)

    என் பெயர் சுமன் ஆனால் இப்பொழுது சுமதி .என் சித்தி அப்பாவின் சின்ன விடு அம்மா இறந்த பிறகு சித்தி இடம் தான் வளர்ந்தேன்.அவர்கள் செய்யும் தொல்லை தாங்கி கொள்ள முடியாது.இதற்கு இடையில் அப்பாவும் இறந்து விட சித்தி என்னை வேண்ட வெறுப்பாக பார்த்தார்.பெயர்க்கு தான் நான் ஆண் வீட்டில் சமையல் முதல் எல்லா வேலையும் நான் தான்.அப்பாவிடம் கடன் குடுதாவர்கள் சித்தியை கேட்க அவர் என்னிடம் பணம் இல்லை வேண்டும் என்றால் இவனை குட்டிகொண்டு போய் வேலை வாங்கி கொள்ளுங்கள் என்றால்.அந்த பெண்மணி என்னை அழைத்து சென்றார்.அங்கும் எனக்கு சமையல் வேலை தான். காலை உணவு முதல் இரவு வரை எல்லா வேலையும் செய்ய வேண்டும்.சித்தி விட இவர்கள் பரவாயில்லை என்று இருந்தது. நான்கு மாதங்கள் சென்றது அவர்களிடம் தாடி மீசை எல்லாம் ஷேவ் செய்ய வேண்டும் என்று பணம் கேட்டேன்.அவர்கள் barber வீட்டுக்கு வர சொல்லி ஷேவ் செய்து முடியை வெட்ட வேண்டும் இருக்கட்டும் என்றார். நான் அவர்களை பார்க்க என்ன பாக்குற மாத மாதம் உனக்கு ஷேவ் பண்ண செல்லாவு பண்ண முடியாது நீ இனிமேல் மஞ்சள் தேய்த்து குளிக்க சொன்னார்.அவர்களிடம் பேசி பலன் இல்லை என்று நான் வேறு எதுவும் பேச வில்லை.ஒரு வருடம் அகையது முடி தோள் பட்டை தாண்டி வளர்ந்து வந்தது.ஒரு நாள் சாப்பாட்டில் முடி இருக்க அந்த பெண்மணி முடிக்கு hairband போட்டு விட்டார் இனிமேல் daily ponytail போடு என்றார் சரி அக்கா என்றேன்.என் உடைய துணி எல்லாம் பழையது ஆகிவிட அவர்களிடம் துணி வாங்க பணம் கேட்டேன்.அன்று எனக்கு கிடைத்த துணி மூன்று நைட்டி இருண்டு கவுன் .இத போட்டுகோ என்றார்.அக்கா என்றேன் உனக்கு துணி எல்லாம் வாங்க முடியாது இனி மேல் இது தான் உண்டிரஸ் . வேறு வழி இல்லை நைட்டி போட்டு கொண்டேன்.அந்த பெண்மணி என்னை பார்த்து சும்மா சொல்ல கூடாது நைட்டி ல ponytail பார்க்க அழகான பெண் போன்ற இருக்க என்றால்.எனக்கு வெட்க்காம் வர உள்ள சென்று விட்டேன்.

  • #887

    சுமதி (Monday, 05 October 2020 21:40)

    நாட்கள் செல்ல செல்ல நான் மஞ்சள் தேய்த்து குளிப்பதால் முகத்தில் மீசையும் தாடியும் வளரவில்லை. மாறாக முடி நன்றாக நீளமாக வளரத் தொடங்கியது.அந்த வீட்டுக்கார பெண்மணி சொன்னது போல நான் எப்போதும் முடியை ponytail ஆகவே போட்டுக்கொண்டேன்.அந்தப் பெண்மணியைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு ஒரே பெண் அவர் கல்யாண முறை வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார் அவருடைய கணவர் இல்லை. அவருடைய தோழி ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார் அவருடைய வயது நாற்பதை தொடும்.அவர்தான் என்னை நீ எப்பொழுதுமே கவுன் அல்லது நைட்டியில் இருக்கின்ற வீட்டில் எப்போதும் பெண்கள் வேலை செய்து கொண்டிருக்கின்ற அதனால் இனிமேல் நீ சுமன் இல்லை சுமதி என்றார். நான் சிரித்துக் கொண்டே சென்றேன். அவர்கள் இருவரும் பார்க்க நன்றாக இருப்பார்கள் எப்போதும் மேக்கப் போட்டுக் கொண்டு தான் இருப்பார்கள் அந்த நாற்பது வயது தக்க பெண்மணி நீளமான முடிவுடன் எப்பொழுதும் சேலை அணிந்து கொள்வார்.என்னை வேலைக்கு அழைத்து வந்த பெண்மணி அவர்கள் அவர்கள் முடி தோல் பட்டையுடன் இருக்கும் எப்பொழுதும் மாடர்ன் டிரஸ் அணிவார் . அப்படியே அவர்களுடன் எனது வருடங்கள் ஓடின முடி நீளமாக இல்லை என்றாலும் அடர்த்தியாக இருந்தது.ஒரு நாள் அந்த நாற்பது வயது தக்க பெண்மணி என்னை அழைத்து உன் முடி நன்றாக இருக்கின்றது ஆனால் ஆரோக்கியமாக இல்லை அதனால கொஞ்சமா முடியை வெட்டிக் சொன்னார். நான் ஆம்பளைங்க போல தான் முடியை வெட்ட போறோம் அப்படின்னு நெனச்சுக்கிட்டு அவங்க கூட சந்தோஷமா போனேன். ஆனா அவங்க என்ன கூட்டிட்டு போனது இன்னொரு லேடி கிட்ட. அந்த லேடி பியூட்டி பார்லர் வைத்திருக்கிறார்கள்.அவங்க என்ன நீ ஆம்பள பையன் அதனால உன்னைய பியூட்டிபார்லர் கூட்டிட்டு போய் வெட்ட முடியாது அதனால நீ எங்க வீட்ல வெட்டிக்கு அப்படின்னு சொன்னாங்க.எனக்கு அங்கு வேறு வழி தோன்றவில்லை அவர்கள் சொன்ன இடத்தில் நான் போய் உட்கார்ந்தேன்.முடியை நன்றாக அகல சீப்பு கொண்டு வாரிவிட்டு சிக்கல் எல்லாம் எடுத்து அழகா எனக்கு கட் பண்ணி விட்டாங்க ஏண்டி சுமதி நீ புருவத்தை த்ரெட்டிங் பண்ணிக்கிறியா அப்படின்னு கேட்டாங்க. அக்கா எனக்கு அதெல்லாம் வேணாங்கக்கா போதும் ப்ளீஸ் அப்படின்னு.இல்லடி நீ முடிவெட்டி நல்லாதான் இருக்கிற பின்னாடி இருந்து பார்க்க அழகா இருக்கு ஆனா ஏதோ ஒரு குறை உன் முகத்துல தெரியுது அதனால தான் சொல்றேன் புருவத்தை த்ரெட்டிங் பண்ணிக்கோ அப்படின்னு. அதற்கு என்னை கூட்டிட்டு போனா அந்த பெண்மணி சொன்னாங்க . அவன் கிட்ட என்ன கேக்குற நீ புருவத்தை த்ரெட்டிங் பண்ணிவிட்டு அப்படின்னு சொன்னாங்க. எனக்கு புருவத்தை த்ரெட்டிங் பண்ணிவிட்டார்கள். புருவம் திரெட்டிங் பண்ணும் போது லேசா வழி இருந்துச்சு. அந்த பியூட்டி பார்லர் லேடி எனக்கு சில ஷாம்பு எல்லாம் கொடுத்தாங்க. இந்த ஷாம்புவை போட்டு குளி டி சுமதி முடியை நல்ல அள்ளி முடிந்து கொண்டை போடுற மாதிரி வளர்ந்திடும் அப்படின்னு சொன்னாங்க. அப்புறம் அவங்க கிட்ட இருந்த நிறைய சுடிதார் எல்லாம் என்கிட்ட எடுத்துக் கொடுத்தான்.எனக்கு முடி எல்லாம் வெட்டி முடிச்சவுடனே வாரி விட்டுவிட்டது நடு வகிடு எடுத்து பின்னல் போடாம அப்படியே ஃப்ரீ ஹேர் விட்டு ஹேர்பேண்ட் மட்டும் போட்டு விட்டான். எல்லாம் முடித்து நான் கண்ணாடி முன்னாடி போய் பார்த்தேன். நல்லாத்தான் இருந்தேன்.அந்த பியூட்டி பார்லர் லேடி சில ஃபேஸ் க்ரீம் எல்லாம் கொடுத்தார்கள் அதை எதுக்கு நான் கேட்டேன் உன் முகத்துல இருக்குற கொஞ்ச மீசையும் தாடியும் இனிமேல் வளராது அப்படின்னு சொன்னாங்க நான் இல்ல அதெல்லாம் வேணாம் அப்படின்னு சொன்னேன் பரவாயில்லை போட்டுக்கோ உன் பெண்மை நல்லாவே தெரியும் அப்படின்னு சொன்னா.எல்லாம் முடிச்சுட்டு நாங்க அங்கிருந்து கிளம்பி நேரா எங்க வீட்டுக்கு வந்தோம் இங்கே வந்த உடனே என்ன வீட்டு வேலைக்கு கூட்டிட்டு வந்து அந்த பெண்மணி என்னை பார்த்து என்ன டி சுமதி ரொம்ப அழகா இருக்க டி அப்படின்னு சொன்னாங்க. உன் முகத்துல ஏதோ ஒண்ணு குறையுது அப்படின்னு சொல்லி முகத்தை உத்து பார்த்தாங்க.ஏண்டி காதும் மூக்கும் குத்தி வந்திருக்கலாம் அல்ல அது தாண்டி உன் முகத்தை மொட்டையா காட்டுது . சரி விடு நம்ம அடுத்த தடவை போயி உனக்கு காது மூக்கெல்லாம் க குதிக்கலாம் அப்படின்னு சொன்னாங்க.அடுத்த நாள் துணி எல்லாம் துவச்சு வெளியில காயப்படும் போது பக்கத்து வீட்டு அக்கா வந்து என்னை பார்த்து என்னடி முடி எல்லாம் வெட்டி கிட்ட புருவம் திரெடிங் பண்ணியிருக்க ரொம்ப அழகா இருக்க அப்படின்னு சொன்னாங்க.அக்கா கிண்டல் பண்ணாதீங்க அக்கா அவங்க தான் என்ன கூட்டிட்டு போய் முடி எல்லாம் வெட்டி உருவம் திரெடிங் பண்ணி விட்டாங்க. ஏண்டி வெக்க படுற உண்மையிலே நீ ரொம்ப அழகா இருக்க அப்படின்னு சொன்னாங்க.

  • #888

    சுமதி (Tuesday, 06 October 2020 05:41)

    அந்த பக்கத்து வீட்டு அக்கா என்னை கிண்டல் பண்ணதுக்கு அப்புறம் எனக்குள்ள ஏதோ ஒரு ஆசை வளர ஆரம்பிச்சிடுச்சு .அந்த பியூட்டி பார்லர் லேடி கொடுத்த ஷாம்பு போட்டு குளிக்க ஆரம்பிச்சேன் அவங்க சொன்ன மாதிரியே முடி நல்லா நீளமா வளர ஆரம்பிச்சிடுச்சு.இதற்கு இடையில் என்ன வேலைக்கு கூட்டிட்டு வந்து அந்த அக்கா அவங்க பொண்ணு பாக்குறது வெளிநாட்டு கிளம்பி போய்ட்டாங்க இப்ப நானும் கலாவும் மட்டும்தான் வீட்டில் இருந்தோம்.கலா அக்கா என் கூட எப்பவும் ஒரு ஃபிரண்ட் மாதிரி தான் இருப்பாங்க அதனால என்ன கேக்குறதுக்கு இப்ப யாருமே இல்லை என்று வீட்டில்.கலா அக்காவுடன் நீளமான முடியல ஜடை போடுவது எப்படி கொண்டை போடுவது எப்படி அப்படின்னு பழகிக் ஆரம்பிச்சேன்.களாகவே கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க என்னடி வரவர ரொம்ப முடியல கவனமா இருக்க அப்படின்னு.சும்மாதான் அக்கா எனக்கு முடி நீளமா உங்கள மாதிரி வளர்க்கணும்னு ஆசை அதனால தான் வேற ஒன்னும் இல்ல அப்படின்னு சொல்லிட்டேன். ஒரு நாள் காலையில கலா அக்கா சீப்பு கத்திரிக்கோல் எல்லாம் எடுத்துகிட்டு வந்தாங்க அடியே சுமதி எனக்கு முடியை கொஞ்சம் கீழே ட்ரிம் பண்ணி விடு டி அப்படின்னு சொன்னாங்க. அக்கா எனக்கு ஒழுங்கா கட் பண்ண வராது நம்ம பியூட்டி பார்லர் போய் கட் பண்ணிட்டு வந்துரலாம் அப்படின்னு நான் சொன்னேன் சரி வா போலாம் அப்படின்னு சொல்லிட்டு நாங்க ரெண்டு பேரும் கிளம்பி போனோம்.அங்க கலா அக்காவுக்கு முடியை ட்ரிம் பண்ணி விட்டு விட்டு எனக்கு காது மூக்கு குத்தப் போறேன்னு சொன்னாங்க அப்படியே அதிர்ச்சியாகி ட்டன்.அக்கா அதெல்லாம் வேணாம் கா சொன்னா கேளுங்க ப்ளீஸ் அப்படி நான் கெஞ்சினேன் டெய்லி காலைல ஒரு மணி நேரம் கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு அழகாக கொண்டை போட்டு பார்க்கிற ஜடை போட்டு பார்க்கிற ஆனால் காது மூக்கு மட்டும் குதிக்க வேண்டாம்னு சொல்றியா.எனக்கு காதும் மூக்கும் குத்திவிட்டு காதுல தொங்குற மாதிரி தொடும் ஒரு சின்ன கல்லு வெச்ச மூக்குத்தி போட்டு விட்டார்கள்.அப்படியே என்ன ஒரு போட்டோ எடுத்து அவங்க பிரண்டுக்கு அனுப்பிவிட்டாங்க அவங்க பார்த்துட்டு இவளுக்கு புடவை கட்டி தலை நிறைய மல்லிகை பூவை வைத்து கைது கையில் வளையல் போட்டு எனக்கு ஒரு போட்டோ எடுத்து அனுப்பு அப்படின்னு சொன்னாங்க.கலா அக்கா புடவை கட்டுவதற்கு ஜாக்கெட் அளவெடுத்து டெய்லர் கொடுத்துட்டாங்க அடுத்த ரெண்டு நாள்ல ஜாக்கெட் தைத்து எங்க வீட்டுக்கு வந்துருச்சு அன்னைக்கு சாயங்காலம்பட்டுப்புடவை கட்டி கை நிறைய வளையல் காலுக்கு கொலுசு ஒத்த ஜடை போட்டு தலை நிறைய மல்லிகை பூ வச்சு என்ன ஒரு போட்டோ எடுத்து அவங்க பிரண்டுக்கு அனுப்பிவிட்டாங்க.ஆனால் கலா அக்கா என் கிட்ட சொன்னது உனக்கு புடவையோட மாடர்ன் டிரஸ் தான் நல்லா இருக்கும் அதனால உனக்கு சீக்கிரமா நிறைய மாடர்ன் டிரஸ் எடுத்து அதை எப்படி இருக்குன்னு போட்டு பார்க்கலாம் என்று சொன்னார்கள்.ஆரம்பத்தில் இது எல்லாம் பிடிக்காமல் நான் டிரஸெல்லாம் மாட்டிட்டு முடி வளர்த்து இருந்தாலும் இப்ப கொஞ்சம் கொஞ்சமா பிடிக்க ஆரம்பிச்சிருச்சு.

  • #889

    நீள முடி ரம்யா (Tuesday, 06 October 2020 10:56)

    தோழிகளே இன்னைக்கு காலையிலேயே தலை குளிச்சிட்டு முடிய நல்ல ட்ரையர் போட்டு காய வச்சிட்டு காலையில ரெட்டை ஜடை போட்டேன் மதியத்துக்கு மேல ஒற்றை ஜடை போட்டேன் சாயங்காலமா பாதி மூடிய நல்லா வாரி கீழ இருக்க முடியை அப்படியே கொண்டை போட்டுகிட்டேன். இப்போ நான் உங்களுக்கு இதை எழுதும் போது போனி டெயில் போட்டு இருக்கேன் நான் எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுகிட்ட ஹெல்ப் கேட்டு இருக்கேன் எனக்கு விதவிதமா ஹேர் ஸ்டைல் பண்ணி விடனும் அப்படின்னு சொல்லி அவளும் சரின்னு சொல்லி இருக்கா விரைவில் நானும் பல விதமான ஹேர் ஸ்டைலில் செஞ்சு பார்த்துட்டு மொத முடி ஸ்ட்ரீட் கட் பண்ண போறேன்உங்களுக்கு ஏதாவது ஹேர் ஸ்டைல் தெரிஞ்சா சொல்லு ஹெல்ப் பண்ணுங்க

  • #890

    Selva part 1 (Wednesday, 07 October 2020 03:36)

    என் பெயர் செல்வா நான் எம்பிஏ டிகிரி சென்னையில் ஒரு கல்லுரியில் படிக்கிற ஏன் நெருங்கிய நண்பன் இளங்கோ நானும் இளங்கோவும் ஹாஸ்டல் ஒரே ரூம் அதனால் ரொம்ப பழக்கம் நெருகிய நண்பர்கள் இளங்கோவின் அண்ணாவிற்கு அடுத்த வாரம் திருமணம் அதனால் அவன் ஒரு வாரம் லீவு எடுத்து ஊருக்கு போறா என்னையும் இரண்டு நாள் முன்னால லீவு போட்டு வர சொன்ன என்னோட பிரிண்ட்ஸ் மத்தவங்க எல்லாம் அத நாள் எங்க வகுப்பு பேராசியர் திருமணம் அங்கு போறாங்க எனக்கு இளங்கோ நெருகிய நண்பன் அவங்க அண்ணா ஸ்ரீதர் எனக்கு நல்ல பழக்கம் அவர் சென்னையில் போலீஸ் ஆக வேலை செய்யுறாரு நல்ல பழக்கம் அதனால் இளங்கோ அண்ணா போக முடுவு எடுத்த நான்கு நாட்கள் அப்புறம் இளங்கோ போன் பண்ணி மச்சான் கிளம்பிட்டிய கேட்டான் நான் ரெடி மச்சான் பஸ் புக் பண்ணிட்டா காலை உங்க ஊரு வந்துருவ ஓகே காலை உன்ன கூப்பிட்டு வர ஏன் பெரியப்பா பையன் வருவான் சொன்ன ஓகே நாளைக்கி பாப்போம் சொன்னா .காலை பத்து மணிக்கு அவங்க ஊர்ல இறங்கினேன் அவ சொன்ன மாதிரி ஒரு பையன் என்ன பைக் கூப்பிட்டு அவங்க வீட்ல விட்டான் பார்த்த அவங்க வீடு வெளிய பெரிய வாழை மரம் தோரணை கட்டி இருந்துச்சு அவங்க பெரியப்பா பையன் என்ன வீடு குள்ள கூப்பிட்டு போன அங்க யாரும் இல்ல நான் தம்பி எங்க வீட்ல யாரும் இல்லையா கேட்டான் அதற்கு எல்லாரும் மண்டபம் இருக்காங்க அங்க இன்னைக்கி ஸ்ரீதர் நலங்கு வக்கராக நீங்க சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க சொன்ன நான் குளிச்சிட்டு வந்த உடன் என்னை மண்டபம் கூப்பிட்டு போன மண்டபம் உள்ள போன அங்கு பார்த்த ஆண்கள் மட்டும் இருக்காங்க நான் என இது யோசிச்சிட்டு இருக்க அவங்க பெரியப்பா பையன் தினேஷ் இந்த சடங்கு ஆண்கள் மட்டும் கலந்துக்கணும் சொன்னான் சரி எங்க இளங்கோ கேட்டான் அவ மேல ரூம் இருப்பான் ஒரு ரூம் குள்ள போனோம் அங்க இளங்கோ இருந்தான் மச்சான் எப்ப வந்த கேட்டான் இப்ப தா சொல்லி பேசி இருந்தோம் தினேஷ் ஸ்ரீதர் அண்ணா காணோம் உள்ள இருக்காரு உள்ள இன்னொரு அறைக்கு போநாக நான் போன் பேசிட்டு கொஞ்சம் நேரம் கழித்து உள்ள போன இளங்கோ தினேஷ் யாரோ ஒரு பொண்ணு கூட பேசி இருந்தாக நான் யாரு இது கேட்டான் இளங்கோ மச்சான் அடையாளம் தெரியல இது ஸ்ரீதர் அண்ணா தான் நான் அப்புறம் உத்து பார்த்த ஸ்ரீதர் அண்ணா அவருக்கு பொண்ணு போல புடவை கட்டி நகை எல்லாம் போட்டு ஜடை பின்னி பூ வச்சி அசல் மணப்பெண் போல இருக்காரு நான் பார்த்து ஷாக் ஆகி இளங்கோவிடம் விசாரித்தான் அதுக்கு எங்க குடும்பம் வழக்கம் இது திருமணம் முன்னால மாப்பிள்ளை பெண் போல புடவை கட்டி நலங்கு வெச்சி பொண்ணு வீடு இருந்த ஆண்கள் வந்து நாளைக்கி ஸ்ரீதர்க்கும் மணப்பெண் ஓட அண்ணா கூட திருமணம் செய்யவாக அப்புறம் தான் முறைப்படி திருமணம் செய்வோம் இதுல ஆண்கள் மட்டும் தான் கலந்துபோம் நாளைக்கி நடக்கற கல்யாணம் அப்போ மாப்ள வீடு உறவினர்கள் மாப்பிள கூட சேர்ந்து நலங்கு வைக்கணும் . நான் ஸ்ரீதர் அண்ணா பார்த்த அவரு வெக்கம் பட்டு சிரிச்சாரு அண்ணா உங்கள இந்த கோலத்தில் பாப்பேன் நெனச்சு பாக்கல சொன்னான் அவரு இது குடும்பம் வழக்கம் அதனால் எதுவும் பண்ண முடியாது சொன்னாரு நான் புரியுது அண்ணா சொன்னேன் . நான் இளங்கோ யாரு இப்டி ரெடி பண்ண அண்ணா கேட்டான் அதுக்கு மேக்கப் பண்ண ஒரு பையன் வந்து இருக்கான் அவன் தா ரெடி பண்ண சொன்னான். ஸ்ரீதர் அண்ணா நலங்கு வைக்க வெளிய நானும் இளங்கோவும் கூப்பிட்டு வந்தோம்.

  • #891

    Selva part 2 (Wednesday, 07 October 2020 04:32)

    ஸ்ரீதர் அண்ணா பெண் போல மெதுவாக நடந்து வந்து மணமேடையில் உக்காரவெச்சோம் மணமேடையில் தட்டு வரிசை வைக்க பட்டு இருந்துச்சு இளங்கோ அப்பா வந்து முதல நலங்கு வச்சாரு அதுக்கு அப்புறம் அவங்க தாய்மாமா வந்து வெச்சிட்டு ஒரு தட்டில் சிவப்பு பட்டு புடவை நகை பூ வெச்சி ஸ்ரீதர் அண்ணா குடுத்தாரு அவரு அதை வாங்கி கொண்டு அவரு கால விழுந்து ஆசிர்வதோம் வாங்கினாரு அப்புறம் அங்க இருந்த அவங்க பெரியப்பா ஸ்ரீதர் கூப்பிட்டு போயி தாய்மாமன் சீதனம் ஆனா இந்த புடவை நகை போட்டு கூப்பிட்டு வர சொன்னாரு அப்புறம் நானும் இளங்கோவும் ரூம் குள்ள ஸ்ரீதர் கூப்பிட்டு போனோம் அங்க மேக்கப் செய்யும் பையன் வந்து ரெடி பண்ண அப்போ இளங்கோ அப்பா மட்டும் சொந்தக்காரங்க உள்ள வந்து ஸ்ரீதர் அண்ணா எல்லாம் துணி நகை சுழற்றி ஒரு மஞ்சள் பாவாடை கட்டி விட்டனர் வயசுக்கு வந்து பொண்ணு மாதிரி உக்கார வெச்சி மஞ்சள் தேச்சி குளிக்க வெச்சாங்க அப்புறம் இளங்கோ என்னையும் அவங்க அப்பா ஸ்ரீதர் ரெடி பண்ணி கூப்பிட்டு வர சொல்லி எல்லாரும் வெளிய போனாக ஸ்ரீதர் அண்ணா வெக்கம் பட்டு பொண்ணு போல இருந்தாரு அப்புறம் துண்டு அவரு மேல போட்டு ரூம் குள்ள கூப்பிட்டு வந்தோம் கதவை தாழ் போட ஸ்ரீதர் அண்ணா சொன்னாரா அவருக்கு ரொம்ப வெக்கம் இருக்குது போல அந்த பையன் மேக்கப் செய்ய ஆரம்பிச்சாரு முதல அவருக்கு கருப்பு பிரா கொக்கி போட்டு விட்டோம் அப்புறம் கருப்பு பாவாடைசிவப்பு ஜாக்கெட் போட்டு விட்டோம் அந்த பையன் மேக்கப் பண்ண ஆரம்பிச்ச முகத்தில் கிரீம் பௌண்டடின் ரோஸ் பவுடர் புருவங்கள் மெல்லியதாக வரைதான் உதடு சிவப்பு லிப்ஸ்டிக் போட்டு விட்டான் அப்புறம் சிவப்பு பட்டு சேலை கட்ட ஆரம்பிச்ச நானும் இளங்கோவும் உதவி செஞ்சோம் நல்ல மடிப்பு வெச்சி சீராக கட்டி முடிதோம் அதற்கு பிறகு வளையல் ஜிமிக்கி கம்மல் கழுத்துக்கு தங்க நகை செயின் கல் வெச்ச நெக்க்ஸ் இடுப்புக்கு ஒட்டியாணம் கால்ல கொலுசு அப்புறம் பெரிய விக் மாட்டி முடி பின்னி ஜடை வெச்சி முல்லை மல்லி பூ குத்தி ரெண்டு பக்கம் தொங்க விட்டோம் நேத்திக்கு நெத்திச்சூடி வெச்சி பின் பண்ணி நெற்றி குங்குமம் போட்டு வெச்சி ரெடி பண்ணி முடித்தோம் பார்க்க ஸ்ரீதர் அண்ணா அசல் கல்யாண பொண்ணு மாதிரி அழகா இருந்தாரு அவரை கண்ணாடி பார்த்து அவரு ஷாக் ஆகிட்டாரு அவ்ளோ அழகு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக இருந்தாரு அவரு இப்ப பக்க அசல் நளினமான அழகான பெண்ணாக மாறி இருந்தாரு .

  • #892

    சுமதி (Wednesday, 07 October 2020 11:42)

    பெண்களைப்போல நீளமான முடி காது மூக்கு குத்தி அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் உனக்கு இந்த இந்த மூக்குத்தி நல்லா இருக்கு இந்த தோடு நல்லா இருக்கு அப்படின்னு சொல்ல சொல்ல எனக்குள்ள இருந்த பெண்மை மேலோங்க ஆரம்பிச்சிடுச்சு. என்ன அறியாமலேயே கண்ணாடி முன்பு அதிக நேரம் செலவு செய்ய ஆரம்பிச்சேன். இத கவனித்துக்கொண்டிருந்த கலா அக்கா ஏண்டி சுமதி என்ன ஆச்சு உனக்கு இப்பல்லாம் அடிக்கடி கண்ணாடி பார்க்கிற அப்படின்னு கேட்டாங்க இல்லக்கா அதெல்லாம் ஒன்னும் இல்ல அப்படின்னு சொல்லி சமாளிச்சேன். அவங்க என்ன வலுக்கட்டாயமா கேட்கவும் ஆமா அக்கா எனக்கும் மேக்கப் போட்டுக்கோ விதவிதமா டிரஸ் போட ஆசையா இருக்கு. அக்காவுக்கு ஒரு நாள் ரொம்ப காய்ச்சலா இருக்குன்னு ஹாஸ்பிடல் போனோம் அந்த டாக்டர் அக்காவுக்கு ரொம்ப பிரென்ட் அவங்க என்ன பார்த்து நீ யாரு என்னன்னு கேட்டாங்க அப்போ கலா அக்கா எல்லா விவரத்தையும் சொன்னாங்க அவங்க உடனே எனக்கு சில டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தாங்க. அந்த டெஸ்ட் ரிப்போர்ட் வந்தவுடனே அவங்க எங்க கிட்ட இப்போ இவருக்கு பெண் தன்மை அதிகமாயிடுச்சு ஆண் ஹார்மோன்கள் சுரக்கிறது கம்மி ஆயிடுச்சு அப்படின்னு சொன்னாங்க அதை அதிகப்படுத்துவதற்கு மாத்திரை கொடுத்து பார்ப்போம் மாத்திரையும் கொடுத்தாங்க.நான் அந்த மாத்திரை ரெகுலரா சாப்பிட்டேன் ஆனால் ஒரு மாற்றமும் வரவில்லை திரும்பவும் போய் டெஸ்ட் எடுத்துப் பார்த்தோம் அப்ப இந்த இம்ப்ரூவ்மென்ட் இல்ல இனிமே இவருக்கு மாத்திரை கொடுக்கிறதில்லை எந்த பிரயோஜனமும் இல்ல அப்படின்னு சொல்லிட்டாங்க. அதுக்கு கலா அக்கா பெண் ஹார்மோனை அதிகப்படுத்த மாத்திரையைக் கொடுக்க சொல்லிட்டாங்க. அந்த மாத்திரை சாப்பிட ஆரம்பிச்சேன் ஒரு மூணு மாசத்திலே வித்தியாசம் தெரிய ஆரம்பிச்சுச்சு. என் மார்பகம் சற்று பெரிசாக ஆரம்பிச்சது உடம்பு கொஞ்சம் மென்மையா ஆச்சு. திரும்ப அந்த டாக்டர் போய் பார்த்தோம் மாத்திரை எல்லாம் நல்லாவே வேலை பார்க்குது இனிமே டெய்லி எக்ஸர்சைஸ் பண்ணனும் அப்படின்னு சொன்னாங்க. இப்போ ஒரு ஊசி போட்டு விடுறேன் ஒரு மூணு மாசம் எக்சர்சைஸ் எல்லாம் பண்ணிட்டு வாங்க அடுத்து என்னன்னு பார்க்கலாம் அப்படின்னு சொல்லிட்டாங்க. டெய்லி காலைல பார்க்கல பார்க்கிங் போக ஆரம்பிச்சேன் வீட்டிலேயே சின்னச்சின்ன எக்சர்சைஸ் பண்ணு என்னுடைய இடுப்பு நல்ல எடுப்பா வந்தது. டெய்லி காலையில் வாக்கிங் போகும்போது பனியன் போட்டு தான் போவேன் மாத்திரை யோட effect நான் நடக்கும்போது மேலெல்லாம் குலுங்க ஆரம்பிச்சிருச்சு. அதனால அக்கா இனிமே பிரா போடாம பனியன் போட்டு வெளியில் போகாத அப்படின்னு சொல்லிட்டாங்க. அப்ப இருந்த நான் பிரா போட ஆரம்பிச்சுட்டேன். அடுத்த நாள் ஹாஸ்பிடல் கிளம்பினோம் நான் சுடிதார் போட்டுக்கிட்டேன் அக்கா சேலை கட்டி கிட்டாங்க டாக்டர போய் பார்த்தோம் டாக்டர் டேப்லெட்ட எல்லாம் நல்லா வேலை பார்க்குது சுமதி மனசளவுல நீ ரெடின்னா உன்னை முழு பெண்ணா ஆகிடலாம் அப்படின்னு சொன்னாங்க. எனக்குள்ள சந்தோஷம் தாங்க முடியல சரி டாக்டர் எப்ப வேணா பண்ணலாம் னு சொல்லிட்டேன். அடுத்த பத்து நாள் இல்லையே ஆபரேஷன் பண்ணி நான் முழு பெண்ணை மாறி விட்டேன். ஓரிரு மாதங்கள் ஓய்வுக்குப் பின் என் குரலில் ஒரு மாற்றம் தெரிந்தது. குரல் நல்ல மென்மையா மாறிடுச்சு. ஆபரேஷன் எல்லாம் பண்ணி முடிச்சதுக்கப்புறம் நான் பஸ்ட்போஸ்ட் வெளியில் கிளம்பினேன் நேரா பியூட்டி பார்லர் போய் ஹேர்கட் பண்ணிக்கிட்டு திரெடிங் பண்ணிக்கிட்டு பேசியல் பண்ணு வேக்சிங் மெனிக்யூர் பெடிக்யூர் எல்லாம் பண்ணிக்கிட்டு வீட்டுக்கு வந்தேன். கலா அக்கா சொன்னாங்க எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு வா கோவிலுக்கு போயிட்டு வருவோம் அப்படின்னு சொல்லிட்டு நான் தலை குளித்துவிட்டு டிரையர் போட்டு கோயிலுக்கு போறதுனால பட்டு புடவை கட்டி கிட்டு தலை நிறைய மல்லிகைப்பூ ரோஸ் கலர் புடவை அதுக்கு மேட்சிங்கா தோடு வளையல் வாட்ச் எல்லாம் கட்டிகிட்டேன் கோவிலுக்கு கிளம்பி போனோம் வண்டியில் போகும்போது என் தலையில் இருந்த மல்லிகை பூ எங்கே விழுந்திருச்சு கலா அக்கா ரொம்ப திட்டிட்டாங்க ஒரு பூ கூட ஒழுங்கா உனக்கு வைக்க தெரியாதா . அப்புறம் அங்கேயே பூ வாங்கி ஹேர் பின் குத்தி பூ வச்சுக்கிட்டேன். உங்கள் ஆதரவை பொறுத்து அடுத்த பகுதி எழுதலாம் என்று இருக்கின்றேன் நன்றி

  • #893

    அஸ்வினி Part-1 (Thursday, 08 October 2020 02:09)

    என் பெயர் அஸ்வினி எனக்கு வயது 23, என் தாய்க்கு வயது 44, எனக்கு 10 வயது இருக்கும்போது என் தந்தை இறந்து விட்டார்,தந்தை அரசு வேலை பார்த்து வந்தார்,அவர் இறந்து விட்டதால் என் தாய்க்கு கருணை வேலை மூலம் அரசு வேலை கிடைத்தது, என்னுடைய தாயும் தந்தையும் கல்லூரி படிக்கும் போது காதல் திருமணம் செய்தவர்கள், அவர்கள் காதல் திருமணம் செய்ததால் அவர்களின் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. என்னுடைய தாயும் தந்தையும் படிப்பில் மிக சிறப்பாக படிப்பவர்கள் கல்லூரியில் முதல் இரண்டு இடங்களை அவர்கள் இருவருக்கும் இடையில் தான் போட்டி நடக்கும் யார் முதலிடம் பெறுவது யார் இரண்டாம் இடம் பெறுவது என்று அதனால் அவர்களுக்குள் அந்த போட்டியே கடைசியில் காதலாக மாறி காதல் திருமணம் செய்தார்கள், என்னுைய பெற்றோர்கள் படிப்பில் சிறப்பாக படிப்பவர்கள் என்பதால் அவர்கள் இருவரும் கல்லூரியில் படிப்பை படித்து முடித்துவிட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.என் பெற்றோர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் இருவரும் செலக்ட் ஆகி வேலை செய்தார்கள்,ஆனால் என் தந்தையின் திறமையால் அவருக்கு ஒரு வருடத்தில் அரசு வேலையில் பெரிய வேலை கிடைத்தது, என் தாய் தந்தை இருவரும் வேலை செய்து வந்தார்கள், என் தாய் ஜோசியத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர் ஜோசியத்தை அதிகம் நம்புபவர் என் தாய் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் என் பெற்றோர் இருவரும் ஜோசியரிடம் சென்று என்ன பிள்ளை பிறக்கும் என்று ஜோசியரிடம் கேட்டனர் அதற்கு அந்த ஜோசியர் உங்களுக்கு ஒரு மகள் பிறக்கும், அந்த மகள் பிறப்பதினால் உங்கள் இருவரின் பெற்றோரும் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறினார்.என் தாயும் தந்தையும் மிக மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள். ஜோசியரின் வார்த்தை மற்றும் என் தாய் தந்தை இருவரின் நம்பிக்கைக்கு எதிராக நான் ஒரு மகனாக பிறந்தேன்...பிறகு என் பெற்றோர் இருவரும் ஜோசியரிடம் சென்று நீங்கள் கூறியது பெண் குழந்தை பிறக்கும் என்று ஆனால் பிறந்தது ஆண் குழந்தை ஏன் இவ்வாறு நடந்தது என்று கேட்டார்கள், அதற்கு அந்த ஜோசியர் கூறினார் உன் கணவர் மீது அவரின் தாய் மற்றும் தந்தை மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார்கள் அவர் படிப்பில் கெட்டிக்காரன் என்பதால் அவர் படித்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்திருந்தனர் ஆனால் அவர் நன்கு படித்தும் கடைசியில் பெற்றோர்களை விட்டு விலகி வந்து உன்னை காதல் திருமணம் செய்து கொண்டார்,அதனால் உன் கணவரின் பெற்றோர் தினமும் உங்கள் இருவரையும் திட்டி கொண்டே இருக்கிறார்கள் உன் கணவரின் பெற்றோர்கள் அவர்களின் சாபத்தினால் தான் உங்களுக்கும் இதே போன்று ஒரு மகன் பிறந்துள்ளான், உங்களுக்கும் சாபம் ஏற்படுத்துவதற்காக தான் அந்த தாய் உங்களுக்கு இப்படி ஒரு குழந்தையை வழங்கியிருக்கிறாள் என்றார். அப்படி என்றால் எங்களின் பிள்ளையின் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்று கேட்டனர் அதற்கு ஜோசியர் உங்கள் மகனுக்கு எட்டு வயது வரை முடி வளர்த்து உங்களின் கணவரின் குலதெய்வ கோயிலுக்கு சென்று மொட்டையடித்து காது குத்துங்க என்று கூறினார்...இனி தான் கதையே தொடங்க போகுது..,

  • #894

    Selva part 3 (Thursday, 08 October 2020 03:12)

    ஸ்ரீதர் அண்ணா பார்க்க நடிகை அனுஷ்கா போல உயிரமா அழகா இருந்தாரு. அப்போ பார்த்து கதவு தட்டும் சவுண்ட் நான் போய் ஓபன் பண்ண இளங்கோ அப்பா பெரியப்பா என்ன ஸ்ரீதர் ரெடி ஆகிடான நேரம் ஆச்சு சொல்லி உள்ள வந்து ஸ்ரீதர் அண்ணா இந்த கோலம் பார்த்து ஷாக் ஆகிட்டாங்க அவங்க அப்பா பார்த்து ஸ்ரீதர் அசல் பொண்ணு மாதிரி இருக்க அதுவும் இறந்து போன அவங்க அம்மா மாதிரி இருக்கிறன்னு அவங்க பெரியப்பா கிட்ட சொன்னாரா ஆமா தம்பி ஸ்ரீதர் ஆச்சு அசல் அவங்க அம்மா சின்ன வயசுல இருக்க மாதிரி இருக்கான் சொல்லி ஒரு திரிஷ்டி போட்டு உதடு கீழ வச்சி விட்டாரா அப்புறம் சரி ஸ்ரீதர் வெளிய மணமேடை கூப்பிட்டு வர சொன்னாரு . நானும் இளங்கோ ஸ்ரீதர் அண்ணாவை மணமேடை கூப்பிட்டு போனோம் ஸ்ரீதர் புடவை கட்டி இருக்கதனால் மெதவாக நடந்து வந்தாரா மணமேடை ஒரு நாற்காலி உக்கார வெச்சி எல்லோரும் நலங்கு வைக்க அரும்பிச்சாக நானும் வெச்சி விட்ட எல்லாரும் ஸ்ரீதர் பார்த்து அசல் பொண்ணு மாதிரி இருக்கானு சொன்னாங்க நாங்க நலங்கு வெச்சி முடிச்சி எல்லாரும் சாப்பிட்டோம். ஸ்ரீதர் அண்ணா பட்டு புடவை கழட்டி ஒரு பைஜாமா போட்டு ரெஸ்ட் எடுத்து இருந்தாரு நானும் இளங்கோவும் பேசி இருந்தோம் அப்போ இளங்கோ இடம் ஏன் மச்சான் இது மாதிரி சடங்கு இருக்கு சொல்லல கேட்டான் அதுக்கு அவ இங்க வந்த பிறகு சொல்லலாம் நெனச்ச சொன்னான் இதுக்கு அப்புறம் என்ன பண்ண போறீங்க இளங்கோ நாளைக்கி காலையில் இளங்கோவுக்கு எங்க அண்ணி அண்ணா வினோத் முறைப்படி திருமணம் நடை பெரும் அப்புறம் குலதெய்வம் கங்கம்மா கோவில் போயி சாமி கும்பிடுவோம் அதுஒட இந்த சடங்கு முடியும். எங்க பொண்ணு வீட்ல யாரும் காணோம் கேட்டான் அதுக்கு அவங்க எல்லாம் நாளைக்கி காலையில் தட்டு வரிசை ஓடி எல்லாம் ஆண்கள் வருவாங்க அப்போ மாப்ள வீட்ல இருக்க நெருகிய சொந்தம் பந்தம் எல்லாம் ஸ்ரீதர் மாதிரி புடவை கட்டி திருமணம் நடைபெறும் நான் கேட்டு ஷாக் ஆகி என்ன சொல்ற நீங்க எல்லாம் நாளைக்கி சேலை கட்டணுமா ஆமாம் ஸ்ரீதர் துணையாக நான் அப்பா பெரியப்பா தினேஷ் மட்டும் நெருகிய சொந்தக்காரங்க கட்டுவோம் சொன்ன நான் என்ன சொல்ற ஒரே ஷாக் மேல ஷாக் ஆக ஆமா எனக்கு இது புடிக்கல ஆனாலும் நான் நாளைக்கி சேலை கட்டி தா ஆகணும். டேய் மீசை என்ன பண்ணுவ சில பெரு மீசை தாடி எடுத்தூர்வக சில பெரு வழக்கதுக்காக எ அப்படி சேலை கட்டுவாங்க நான் அப்பா பெரியப்பா தினேஷ் எல்லாம் இரவு சவரம் பண்ணிடுவோம். நான் இளங்கோவை நீ புடவை செம்ம பிகுர் இருப்ப சொல்லி கிண்டல் பண்ண அவன் டேய் வேணாம் விடு இது எல்லாம் தயவு செஞ்சு காலேஜ் சொல்லாத சொன்ன நானும் சரி சொல்ல மாட்டேன் சொன்ன எனக்கு ரொம்ப களைப்பாக இருக்க நான் தூங்க போறான் சொல்லி நான் ரூம் போயி தூங்கினேன் .

  • #895

    Selva part 4 (Thursday, 08 October 2020 03:35)

    நான் நன்றாக தூங்கி கொண்டு இருந்தேன்.என்னை யாரோ எழுப்பினாக யாருனு பார்த்த யாரோ ஒரு பொண்ணு பச்சை கலர் பட்டு புடவை கட்டி நகை எல்லாம் போட்டு இருந்துச்சு யாருனு பார்த்த இளங்கோவின் பெரியப்பா பையன் தினேஷ் புடவையில் பொண்ணு போல இருக்கான். நான் என்ன தினேஷ் இந்த வேஷம் கேட்டேன் அவன் அண்ணா கிண்டல் பண்ணாதீங்க சொல்லி சிரிச்சான் . எங்க நம்ம இளங்கோ அவனும் புடவை கட்டி இருக்கானா கேட்டேன் ஆமாம் அண்ணா கட்டி இருக்காரு நீங்க குளிச்சிட்டு வாங்க நேரம் ஆகுது இளங்கோ புடவை பார்க்க ஆசை இருந்துச்சி குளிச்சிட்டு துண்டு கட்டி வெளிய வந்த யாரோ ரூம் குள்ள வந்தகாக பார்த்த இளங்கோ ரோஸ் கலர் பட்டு புடவை மேட்சிங் ஜாக்கெட் நகை கம்மல் வளையல் முகத்தில் மேக்கப் போட்டு பெரிய விக் பின்னி பூ வெச்சி கல்யாண பொண்ணு மாதிரி இருக்கான் பார்த்து மச்சான் வாட் யா பியூட்டி நீ பொண்ணு இருந்த நானா உன்ன கல்யாணம் பண்ணிப்பா ட சொன்ன இளங்கோ டேய் சீ போடா சொல்லி வெக்கம் கலந்த பார்வையில் என்னை பார்த்தான் . இளங்கோ நீ ரெடி ஆகி வாடா நான் ஸ்ரீதர் ரெடி ஆகிட்டான் பார்க்காணோம் போனான் நான் வேஷ்டி ஷர்ட் கட்டிக்கிட்டு ஸ்ரீதர் அண்ணா ரூம்குள்ள போனேன்.

  • #896

    Sabaa (Thursday, 08 October 2020 04:41)

    Bhanu thanks for ur comments, actually நான்இந்த website ள எழுதின என்னுடைய sabaa story ah பத்தி சொல்லவில்லை. நான் புதிதாக எழுதிகொண்டிருக்கும் " சொப்பன சுந்தரி" story ah பத்தி சொல்லியிருக்கேன். அதை நான் என்னுடைய blog ல் எழுதிவருகிறேன். படித்துப்பார்க்கவும். கீழே link கொடுக்கிறேன். நன்றி bhanu...

    https://sahaa2020.blogspot.com/2020/10/7.html?m=1

  • #897

    நீள முடி ரம்யா (Thursday, 08 October 2020 04:41)

    சுமதி இன்னும் ஹேர்கட் பண்ணல நானும் பலவிதமா ஜடை கொண்ட எல்லாம் போட்டு பார்த்தேன். ஆனால் எனக்கு திருப்தியில்லை . அதனால என் பிரண்டு ஒரு பொண்ணுகிட்ட ஹெல்ப் கேட்டேன். அவ வர ஞாயிற்றுக்கிழமை அவளுக்கு தெரிஞ்சு பிரண்டு கிட்ட கூட்டிட்டு போய் நிறைய மாடல் கொண்ட ஜடை எல்லாம் போட்டு பார்க்கலாம் அப்படியே அன்னைக்கு ஹேர் கட் பண்ணிடலாம் அப்படின்னு சொல்லி இருக்கா. பிரண்ட்ஸ் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்துச்சுன்னு உங்ககிட்ட சொல்றேன். அட்மின் சாரி இங்கே எல்லாரும் அழகா கிராஸ் டிரசிங் ஸ்டோரி எழுதுறாங்க என்னால அவங்கள மாதிரி எழுத முடியல உங்க page வேஸ்ட் பண்ணதுக்கு சாரி. பிரண்ட்ஸ் என்னோட ஹேர்டிரசிங் எக்ஸ்பீரியன்ஸ் வேணாம்னா சொல்லிடுங்க நான் டிஸ்டர்ப் பண்ணல

  • #898

    அஸ்வினி Part-2 (Thursday, 08 October 2020 08:31)

    ஜோசியரின் வார்த்தையைக் கேட்ட பிறகு இருவரும் வீட்டிற்குத் திரும்பினர், எனக்கு எட்டு வயது வரை முடி வளர்க்க வேண்டும் என்று பெற்றோர் இருவரும் முடிவு செய்தனர், என் தாய்க்கு பெண் பிள்ளை பிறக்க வேண்டும் என்றுதான் ஆசை ஆனால் நான் ஆண் பிள்ளையாக பிறந்து விட்டேன் ஜோசியர் 8 வயது வரை முடி வளர்க்க கூறியதனால், என் தாய்க்கு மிகவும் சந்தோஷம் என்னை ஒரு பெண் பிள்ளை போல வளர்க்கலாம் என்று... நான் பிறந்த போது மட்டுமே எனக்கு ஆண் உடை உடுத்தினார்கள், நான் பிறந்ததற்கு பின்பு ஜோசியரை சந்தித்த நாளில் இருந்து எனக்கு ஐந்து வயது வரை என் தாய் என்னை ஒரு பெண் பிள்ளை போலவே வளர்த்தார்கள்,என் தந்தை ஏன் நம்ம பையனுக்கு பெண் பிள்ளை உடை வாங்குகிறாய்,ஆண் பிள்ளை போல பேன்ட் சட்டை அணியவில்லை என்று கேட்டார் அதற்கு தாய் நம் பிள்ளைக்கு முடி வளர்க்கிறோம் முடி வளர்க்கும் போது ஆண் பிள்ளை போல் உடை உடுத்தினால் நன்றாக இருக்காது, அழகாக இருக்காது,முடி வளர்க்கும் போது பெண் பிள்ளை போல் உடை உடுத்தினால் அழகாக இருக்கும் என்று கூறினார்.. தன் பிள்ளையை ஐந்து வயது வரை எந்த உடை உடுத்தினாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் ஏனென்றால் கிராமங்களில் கூட நிறைய பேர் ஐந்து வயது வரை தங்களின் ஆண் பிள்ளைகளுக்குக் கூட தலையில் பூ வைத்து விடுவார்கள், காலில் கொலுசு மாட்டி விடுவார்கள் கையில் வளவி மாட்டி விடுவார்கள் இதெல்லாம் யாரும் ஒன்றும் தப்பாக பேச மாட்டார்கள் என்று கூறினார்,பிறகு என் தந்தையும் இதைப் பற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லை, என் தாய் எனக்கு தலையில் எண்ணெய் தேய்த்து ஜடை பின்னி விடுவது பெண் பிள்ளை போல உடை உடுத்தி விடுவது காலில் கொலுசு அணிவித்து விடுவது,கையில் வளவி அணிவித்து விடுவது, கழுத்தில் சங்கிலி மாட்டி விடுவது ரொம்ப பிடித்திருந்தது... வயது 3 என்னை எல்கேஜி சேர்த்துவிட்டனர், நான் எல்கேஜி செல்வதற்கு முன் முதல் நாள் இரவு தாய் என்னிடம் வந்து நாளை நீ பள்ளிக்குச் செல்ல போகிறாய் புது உடை உடுத்தி நீ அங்கு சென்று புத்தகம் படிக்க போகிறாய் என்று கூறினார்கள் நான் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன், எனக்கு பள்ளிகூடம் பற்றி எதுவும் தெரியாது அல்லவா அதனால்தான், இன்றுதான் நான் முதன் முறையாக பள்ளிக்கு செல்ல போகிறேன் என் தாய் என்னை வீட்டில் குளிக்க வைத்துவிட்டு முதல்முறையாக எனக்கு காலில் அணிவித்த கொலுசை கிளட்டி விட்டார் கையில் அணிவித்த வளவியையும் கிளட்டி விட்டார்.என் வாழ்க்கையில் இப்போதுதான் எனக்கு நினைவு தெரிந்து வளவியையும், கொலுசயும் கிழட்டுகிறேன் எனக்கு ஆண்கள் அணியும் சட்டை மற்றும் டவுசர் அணிவித்து விட்டார்கள் முதல் முறையாக எனக்கு நினைவு தெரிந்து இன்றுதான் நான் ஆண்கள் உடை உடுத்துகிறேன். நான் என் தாயிடம் கேட்கிறேன் எனக்கு ஏன் அம்மா இந்த உடை உடுத்துகிறீர்கள் இந்த உடை இதற்கு முன் நான் உடுத்தியதே இல்லை என்று கேட்கிறேன் அதற்கு தாய் இனிமேல் நீ இந்த உடைதான் உடுத்த வேண்டும் என்று கூறினார்கள் பிறகு நான் எதுவும் பேசவில்லை, சரி என்று ஆண்கள் உடையை உடுத்திக் விட்டார்கள், பிறகு என் தாய் என் தலையில் எண்ணெய் தேய்த்து நடு வகிடு எடுத்து அழகாக ஒற்றை ஜடை போட்டு விட்டார்கள், பிறகு என் பெற்றோர்கள் என்னை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்கிறார்கள், என்னைப் பள்ளியில் விட்டு அவர்கள் இருவரும் வேலைக்குச் சென்று விட்டார்கள், நான் பள்ளியில் அமர்ந்து இருக்கிறேன் எனது வகுப்பாசிரியை என்னிடம் கேட்கிறார் நீ ஏன் பெண் பிள்ளை போல் தலையில் இவ்வளவு முடி வைத்து இருக்கிறாய் தலையில் ஜடை பின்னி இருக்கிறாய் என்று எனக்கு எதுவும் தெரியாது நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன், பிறகு பள்ளி முடிந்ததும் என் தாய் என்னை பள்ளியில் இருந்து அழைத்துச்செல்ல வந்தார்கள் அப்போது என் தாயிடம் என் வகுப்பாசிரியை கேட்டார் ஏன் இந்தப் பையனுக்கு தலையில் முடி வளர்க்கிறீர்கள் என்று....

  • #899

    அஸ்வினி Part-3 (Thursday, 08 October 2020 08:39)

    குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் அதற்காக தான் தலையில் முடி வளர்க்கிறோம் என்று என் தாய் கூறினார்கள் அது சரி என்று வகுப்பாசிரியை கூறி சிரித்தார்கள். பிறகு என் தாய் என்னை வீட்டிற்கு அழைத்து வந்தபின் எனக்கு பெண் உடையை ஒரு கெவுன் உடுத்தி விட்டார், அடுத்த நாள் பள்ளிக்குச் செல்ல புறப்படுகிறோம் அப்போது என் தாய் எனக்கு ஆண் பிள்ளைகள் போல சட்டை டவுசர் உடுத்தினார்கள் அப்போது நான் நேராகவே கேட்டுவிட்டேன் எனக்கு ஏன் அம்மா இந்த உடை உடுத்துகிறீர்கள் என்னைப் போல் ஸ்கூலில் நிறைய பிள்ளைகள் தலையில் முடி வைத்து இருக்கிறார்கள் எனக்கு மட்டும் ஏன் இந்த உடை உடுத்துற நானும் அந்த புள்ளையள போலவே கெவுன் உடுத்துறேன் என்றேன், அதற்கு அம்மா சிரித்துக்கொண்டே அது பெண்பிள்ளைகள் அப்படித்தான் உடை உடுத்துவார்கள் நீ ஆண்பிள்ளை உனக்கு இப்படித்தான் உடை உடுத்த வேண்டும் வேண்டும் என்று கூறினார்கள், உனக்கு இப்போது புரியாது என்று கூறிவிட்டார்கள், எனக்கு ஆண் உடையை உடுத்தி பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள் அப்போது பள்ளியில் தலைமை ஆசிரியை என்னை பார்த்து ஏன் உங்கள் பையனுக்கு தலையில் ஒத்த ஜடை போட்டு இருக்கீங்கனு கேட்டார் அதற்கு என் தாய் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் அதுனால தான் முடி வளர்க்கிறோம், அதுனால தான் என் மகனுக்கு ஒற்றை ஜடை போட்டிருக்கிறேன் என்று கூறினார் பிறகு தலைமை ஆசிரியை எல்கேஜி படிக்கும் உங்கள் பிள்ளையே ஒற்றை ஜடை போட்டு வந்தால் பள்ளியில் மேல் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் அனைவரும் பிறகு ஒற்றை ஜடை போட ஆரம்பித்துவிடுவார்கள் ஆகையால் நாளையிலிருந்து ரெட்டை ஜடை போட்டு அனுப்புங்க இல்லை என்றால் பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என்று கூறினார்கள்,என் தாயும் செரி நாளையிலிருந்து ரெட்டை ஜடை போட்டு விடுகிறேன் என்று கூறினார்கள், என் தாய் என்னை வகுப்பில் விட்டுட்டு வேலைக்கு சென்றார்கள், மதிய உணவு இடைவேளை என் வகுப்பில் எல்கேஜி வகுப்பாசிரியையும் ப்ரீகேஜி வகுப்பு ஆசிரியையும் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது என்னுடைய Lunch(மதிய உணவு) நான் சாப்பிடவில்லை எனக்கு என் வகுப்பாசிரியை வந்து என்னுடைய உணவை எனக்கு ஊட்டி விட்டார்கள் அப்போது என் வகுப்பாசிரியை என் தலை முடியை பிடித்து பார்த்துவிட்டு நல்லா அழகா இருக்கிறது முடி.. இவன் பையனா பிறந்துட்டான் பொண்ணா பிறந்திருந்தால் அழகா கெவுன் உடுத்தி காது குத்தி, தலையில் பூ வைத்தால் ரொம்ப அழகா இருப்பான், இவனைப் பையன்னு யாரும் நம்ப மாட்டாங்க அச்சு அசல் பொண்ணு மாதிரியே இருப்பான் என்று கூறினார்கள்....

  • #900

    அஸ்வினி Part-4 (Thursday, 08 October 2020 08:55)

    அடுத்த நாள் என் தாய் என்னை காலையில் விரைவாக எழுப்பி விட்டார், என் தாயும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் என் தலையைப் பிடித்து என்னை தேய்த்து நடு வகிடு எடுத்து தலை முடியை இரண்டாகப் பிரித்து தலை முடியில் சிக்கு எடுத்தார், தலைமுடியை பிடித்து என் தாய் விரைவாக சிக்கு எடுக்கும்போது எனக்கு தலைமுடி வலித்தது, அம்மா வலிக்கிறது வலிக்கிறது என்று கூறினேன் ஆனால் தாய் அதெல்லாம் ஒன்னுமில்ல ஒன்னுமில்ல வலிக்காது என்று கூறி என் தலையில் சிக்கு எடுத்து முடித்துவிட்டு இறுதியாக எனக்கு இரட்டை ஜடை போட்டு விட்டார், என்னை பள்ளியிக்கு அனுப்பிவிட்டு அவர் வேலைக்குச் சென்று விட்டார், என்னுடைய வகுப்பாசிரியை என்னை பார்த்தவுடன் நேற்று நீ ஒற்றை ஜடை போட்டு வந்தாய் அழகாக பெண் பிள்ளை போல் இருந்தாய், இன்று ரெட்டை ஜடை ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது ஏதோ ஒன்று குறைகிறது என்று கூறி அவரின் தலையில் இருந்து ரோஜா பூவை எடுத்து என் தலையில் வைத்து ஒரு ஹேர்பின்னை குத்தி விட்டார் நான் மிஸ் வலிக்குது என்று கூறினேன் அதற்குள் அவர் என் தலையில் குத்திவிட்டார், இப்போது தான் உன் முகம் ரொம்ப அழகாக இருக்கிறது என்று என் வகுப்பாசிரியை கூறி என் முகத்தில் முத்தமிட்டார்....

  • #901

    அஸ்வினி Part-5 (Thursday, 08 October 2020 09:40)

    அன்று பள்ளி முடிய இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன, பத்து நிமிடங்களுக்கு முன்பு என் வகுப்பு ஆசிரியை எனக்கு தலையில் உள்ள பூவை எடுத்தார் பள்ளி முடிந்தவுடன் என் தாய் வந்து என்னை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார் பழையபடி எப்பவும் போல் எனக்கு பெண் உடை அணிவித்து விட்டார் என் தந்தையும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார் பிறகு இருவரும் என்னை அழைத்துக்கொண்டு ஒரு துணிக்கடைக்கு சென்றார்கள் அங்கு சென்று பெண் பிள்ளைகளுக்கான பட்டுப்பாவாடை துணிகளை வாங்கினார்கள் பிறகு ஒரு பெண் டெய்லர் கடைக்குச் சென்று எனக்கு பாவாடை சட்டை தைக்க அளவு எடுத்தார்கள், பிறகு ஒரு நகைக்கடைக்கு சென்று எனக்கு காலில் மாட்டியிருந்த வெள்ளி கொலுசை கழட்டிவிட்டு தங்கத்தில் கொலுசு வாங்கி மாட்டி பார்த்தார்கள் பிறகு தங்க கொலுசு பேக் பன்ன சொல்லி வெள்ளி கொலுசை காலிலேயே மாட்டி விட்டார்கள் பின் வளையல் செக்சனுக்கு சென்றார்கள், என் கையைப்பிடித்து அளவு பார்த்தார்கள் பின் 8 வளையல்களை ஒரே டிசைனில் தேர்வு செய்து அதையும் பேக் பண்ண சொன்னார்கள், பின்பு தங்கத்தில் நெக்லஸ் மற்றும் செயின், தலைக்கு நெத்திச்சூடியும் சேர்த்து எனக்கு வாங்கினார்கள், பின்பு அம்மா உமன்ஸ் காஸ்மெடிக் அண்ட் கவரிங் நகைகள் விற்கும் கடைக்கு அழைத்துசென்றார்கள், அங்கு அம்மா கடையில் கிளிப் இயரிங் தோடு கேட்டார்கள் அவர்கள் கிளிப் இயரிங் தோடுகளை காட்டினார்கள் அதில் ஒரு தோடை எடுத்து அம்மா என் காதில் மாட்ட வந்தார்கள் நான் வேண்டாம் அம்மா வலிக்கும் என்று பயந்தேன் அம்மா அதெல்லாம் வலிக்காது செல்லம் உன் காதை காட்டு அழகாக இருக்கும் என்று கூறி என் காதில் மாட்டினார்கள் வலிக்கவில்லை பின்பு அம்மா என் முகத்தை கண்ணாடியில் காட்டினார்கள் ரொம்பவும் அழகாக இருந்தது அதோடு நான் அம்மாவிடம் சொன்னேன் அம்மா இந்த காதிலும் இப்போதே மாட்டிவிடுங்கள் அம்மா என்று சொன்னேன் அம்மாவுக்கு ரொம்ப சந்தோச பட்டார்கள் இரண்டு காதிலும் எனக்கு கிளிப் தோடை மாட்டி விட்டார்கள் ரொம்ப அழகாக இருக்கிறது அம்மா என்று நான் சொல்லும்போதே அம்மா என்னிடம் காது அருகில் வந்து காது குத்தி கொள்கிறாயா ரொம்ப ரொம்ப அழகாக அழகி மாதிரி இருப்பாய், நீ ரொம்ப அழகாய் இருப்பாய் என்று சொன்னார்கள் நான் காது குத்திக் கொள்ள தயாராய் இருக்கேன் அம்மா என்று சொன்னேன் அம்மா சிரித்துக்கொண்டே என் அழகி என்று சொல்லி என் கன்னத்தை கிள்ளினார்கள், 3 செட் கிளிப் தோடுகளை பேக் செய்ய சொன்னார்கள் அம்மா காஸ்மெட்டிக் பொருட்களையும் வாங்கினார்கள் உதாரணமாக லிப்ஸ்டிக் ஐ ப்ரோ பென்சில் நெயில் பாலிஸ் இன்னும் பல உமன்ஸ் காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கினார்கள் பின்பு நான் அம்மா அப்பா மூவரும் வீட்டிற்கு வந்தோம்,அடுத்த நாள் சனிக்கிழமை விடுமுறை வீட்டில் எப்பவும் போல் பெண் பிள்ளை போல் எனக்கு உடை உடுத்திவிட்டார்கள், ஞாயிற்றுக்கிழமையும் அதேபோல் முடிந்தது, ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு 11 மணி போல் அம்மா அப்பாவிடம் சொன்னார்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பாதி நேரம் தான் கடை இருக்கும் விரைவாகச் சென்று தைக்கக் கொடுத்த துணியை வாங்கி வாருங்கள் என்று அப்பாவும் சென்று கடையில் துணியை வாங்கி வந்து வீட்டில் கொடுத்தார்கள்,அம்மா என்னிடம் வந்து பாவாடை சட்டை தச்சு வந்திருக்கு நீ உடை சரியா இருக்கானு உடுத்தி பாக்குறியா என்று என்னிடம் கேட்டார்கள் நான் சரிம்மா என்று கூறினேன் இன்று வேண்டாம் நாளை உன் பிறந்த நாள் அன்று உடுத்தலாம் என்று சொன்னார்கள், விடிந்தது திங்கட்கிழமை என்னுடைய பிறந்தநாள்...

  • #902

    அஸ்வினி Part-6 (Thursday, 08 October 2020 11:39)

    வாழ்த்தியதற்கு நன்றி குமார்.... கதையின் தொடர்ச்சி திங்கட்கிழமை விடிந்தது என்னுடைய பிறந்தநாள் இன்று என்னுடைய தாய் காலையில் 6 மணி போல் என்னை எழுப்பிவிட்டார், என்னை எழுப்பிய பின்பு என் தாய் என்னிடம் இன்று நீ அழகாக உடை உடுத்த போகிறாய், இந்த பிறந்தநாள் சிறப்பாக அமைய போகிறது என்றும் என்னை வாழ்த்தினார், எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது, பின் என் தாய் என்னை குளியல் அறைக்கு அழைத்துச் சென்றார்கள் தலையில் நல்லெண்ணை தேய்த்து என்னை குளிக்க வைத்தார், பிறகு என் தலையை துவட்டி விட்டார் என் தலை முடியை டவலால் இறுக்கமாக கட்டினார், பின்பு என்னை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று தலையில் கட்டியிருந்த டவலை அவிழ்த்தார் தலைமுடியை வெயிலில் நன்றாக காய வைத்தார் பின் என்னை வீட்டின் ரூமுக்கு அழைத்துச் சென்றார், என்னிடம் இன்று நீ அழகி போல் உடை உடுத்த போகிறாய் என்று கூறி எனக்கு பட்டுப்பாவாடை மற்றும் பட்டு பாவாடை சட்டையை அணிவித்தார் சட்டை ரொம்ப இறுக்கமாகவும் ரொம்ப அழகாகவும் இருந்தது, என் தாய் ரொம்ப அழகா இருக்கடி என்று என்னிடம் சொன்னார்,பின் என்னை ஒரு சிறிய நாற்காலியில் உட்காரச் சொன்னார்கள் என் காலை பிடித்து வெள்ளிக் கொலுசுகளை கிழட்டினார் பின் தங்க கொலுசு களை எடுத்து என் காலில் மாட்டி விட்டார் பின் என்னை நடந்து காட்ட சொன்னார் நான் நடந்து காட்டினேன் சத்தம் அதிகமாக வந்தது ஜல்ஜல் என்று என் தாய்க்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.பின் மீண்டும் என்னை நாற்காலியில் உட்கார சொன்னார் என் இரண்டு கைகளில் உள்ள சாதாரண வளவிகளை கழட்டி தங்க வளவிகளை வலது கையில் நான்கு வளையல்களும் இடது கையில் நான்கு வளையல்களும் மாட்டிவிட்டார், என் கால்களை நீட்ட சொன்னார் அவர் வாங்கி வந்த நெயில் பாலிசை எடுத்து என் கால் விரல்களில் முதலில் பொறுமையாக அடித்தார் இரண்டு கால்களிலும் அடித்து முடித்து விட்டு என் இரு கைகளை நீட்ட சொன்னார் நெயில் பாலிஷ் அடித்துவிட்டார், பின் அவருக்கு முன்னால் என்னை அமர வைத்து என் தலைமுடியை பொறுமையாக சிக்கு எடுத்தார், தலையில் இரட்டை ஜடைக்கு நடுவகிடு எடுத்தார் பின் தலையில் எண்ணையை தடவினார் இருபக்கங்களிலும் பின் அழகாக இரட்டை ஜடை போட்டு விட்டார் இரட்டை ஜடையை பிடித்து என் முன் பக்கமாக போட்டுவிட்டார் எனக்கு அது ஒரு வித்தியாசமான உணர்வாக இருந்தது, என் தாய் அவருக்கு முன்னால் என்னை அமரவைத்து என் முகத்தில் அலங்கார வேலைகளை செய்ய ஆரம்பித்தார் முகத்தில் லிப்ஸ்டிக் மட்டும்தான் அடிக்கவில்லை மற்றபடி எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டார், பின் தங்கத்தில் வாங்கிய செயினையும் நெக்லஸ்ஸயும் என் கழுத்தில் அணிவித்தார் மற்றும் நெத்திச்சூடியை தலையில் அழகாக ஹேர்பின் உதவியுடன் மாட்டிவிட்டார், என்னை கண்ணாடியில் போய் பார்க்கச் சொன்னார் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது மணி 8 ஆகியது என்னை அழைத்துச் சென்று காலை உணவை எனக்கு ஊட்டி விட்டார் நானும் உண்டேன் பின்பு என்னிடம் வந்து என் தாய் என்னுடைய முகத்தில் லிப்ஸ்டிக் பூசினார் பின் நீ அன்று ஆசைப்பட்டாய் அல்லவா காதில் தோடு மாட்ட வேண்டும் என்று இன்று உனக்கு மாட்டுவோம் என்று என்னிடம் சொன்னார் நான் உற்சாகமாக சரி அம்மா சீக்கிரம் மாட்டி விடுங்கனு சொன்னேன், இரண்டு காதுகளிலும் மாட்டிவிட்டார்கள் கண்ணாடியில் போய் பார்த்தேன் ரொம்ப அழகா இருந்துச்சானு கேட்டாங்க அம்மா, நான் ரொம்ப அழகா இருக்கும்மா என்று சொன்னேன் அம்மாவும் சிரிச்சாங்க, ஸ்கூலுக்கு அம்மா கூட கிளம்பி போக போனேன் அம்மா ஒரு நிமிஷம் இரு ஒன்ன மறந்துட்டேன்னு சொல்லிட்டு போய் பிரிட்ஜில மல்லிகபூவே எடுத்துட்டு வந்து கூடவே ஹேர்பின்னும் எடுத்துட்டு வந்தாங்க என் தலையில வச்சு குத்தி விட்டார்கள் இப்பதான் நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க என் பொண்ணு ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னாங்க பள்ளிக்கூடத்திற்கு சென்று என்னை விட்டுட்டு வேலைக்குச் சென்றார்கள்...

  • #903

    அஸ்வினி Part-7 (Thursday, 08 October 2020 13:02)

    பள்ளியில் முதல் முறையாக பெண் உடையில் இருக்கின்றேன், என்னை என்னுடைய வகுப்பு ஆசிரியை பார்த்ததும் ஆச்சரியத்தில் அசந்து போய்விட்டார், என்னை அழைத்து என் காதை தொட்டுப் பார்த்தார் உனக்கு என்ன காதா குத்தி இருக்கீங்க என என் காதில் கிளிப் தோடை தொட்டுப் பார்த்துவிட்டு என் தலையின் திரும்பச் சொல்லி பார்த்தார் தலையில் அழகாக மல்லிகை பூ வைத்து இருக்கிறாய் நேற்று(வெள்ளிக் கிழமை) நான் உனக்கு ரோஜா பூ தலையில் வைத்து விட்டேன், இன்று நீ அழகாக மல்லிகைப்பூ வைத்து வந்திருக்கிறாய் என்று கூறினார். நான் என் பிறந்தநாளுக்கு முட்டாய் வகுப்பாசிரியைக்கு கொடுத்தேன் அதற்கு அவர் நன்றி கூறினார். பின் என் வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் முட்டாய் வழங்கினேன் என் வகுப்பறையிலேயே நான்தான் மிகவும் அழகாக இருக்கும் ஒரே நபர் அதனால்தான் என் ஆசிரியைக்கு என்னை ரொம்ப பிடிக்கும். என் ஆசிரியையை என்னைப் பார்த்துக் கூறினார் உன்னை போன்று ஒரு பெண் பிள்ளை தான் எனக்கு பிறக்க வேண்டும் என்று தான் எனக்கு ஆசை என்று... நான் வகுப்பறையில் ஆண்பிள்ளைகள் இருக்கும் பகுதியில் அமர்ந்து இருந்தேன் அப்போது ஒரு பையன் என்னுடைய ஒருபக்க ஜடையை பிடித்து இழுத்து விட்டான் நான் வலியில் கத்தி விட்டேன் உடனே வகுப்பு ஆசிரியை வந்து என்னவென்று கேட்டார் நான் சொன்னேன் என் தலைமுடியை இந்த பையன் இழுத்து விட்டான் என்று உடனே வகுப்பாசிரியை அந்த பையனை அடித்தார்.. வகுப்பாசிரியை என்னை நீ இந்த பகுதியில் உட்கார வேண்டாம் இந்த பகுதியில் அமர்ந்து இருந்தால் உன் தலை முடியை பிடித்து இழுத்து விளையாடத்தான் செய்வார்கள், நீ பெண் பிள்ளைகள் இருக்கும் அந்த பகுதியில் போய் அமர்ந்து இரு உனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என்று பெண் பிள்ளைகள் இருக்கும் பகுதியில் என்னை அமரச் செய்தார் எனக்கு வகுப்பில் நண்பர்கள் என்று கூறினால் பெண் பிள்ளைகள் தான் அது என்னுடைய தோழிகள், வர்ஷா மற்றும் தர்ஷினி ஆகிய இருவரும் என்னுடைய தோழிகள் என்னுடைய பிறந்தநாள் மிகவும் சிறப்பாக வகுப்பறையில் கழிந்தது அன்று உணவு இடைவேளையில் ப்ரீகேஜியின் ஆசிரியை என் வகுப்பிற்கு வந்தார்கள் என்னை பார்த்துவிட்டு என் வகுப்பு ஆசிரியரிடம் பேசினார்கள், அன்று நீங்கள் கூறினீர்கள் இவன் தப்பித்தவறி பையனாக பிறந்துவிட்டான் பெண்ணாக பிறந்திருந்தால் ரொம்ப அழகாக இருப்பான் என்று நீங்கள் சொன்னீர்கள் ஆனால் இவன் இன்று அழகாக பெண் பிள்ளை போல பாவாடை சட்டையில் வந்திருக்கிறான் ரொம்ப அழகாக இருக்கிறான், எனக்கு இவனைப் பார்க்கும் பொழுது ரொம்ப பிடித்திருக்கிறது, என்று சொன்னார்கள் அன்று பள்ளி முடிந்தது நான் வீட்டிற்கு என் தாயுடன் சென்றேன்..

  • #904

    அக்காவுக்காக பெண்ணாகி தாய் ஆன தம்பி (Thursday, 08 October 2020 14:26)

    பகுதி-1
    எங்க வீட்டுல அம்மா, அக்கா, நான் மூவரும் தான்,அக்கா எனக்கு 5 வயசு பெரியவங்க, அம்மா, அக்கா இருவருக்கும் நான் செல்லம் கடைக்குட்டி தானே நான், அதனால ரொம்பவே செல்லம், கோ எஜுகேஷன் பள்ளியில் படித்து, பொறியியல் இறுதி ஆண்டு இருபாலர் அதாங்க கோ எஜுகேஷனில் படித்து வருகிறேன், அளவான உயரம், சிவந்த நிறம், ஒல்லியான உடல்வாகு, சற்றே பெண்மை கலந்த சாயல், பெரிய கண்கள், மீசை, தாடி இல்லாத முகம் இதுதாங்க நான். அம்மா வங்கி ஊழியர், அக்கா பட்ட மேற்படிப்பு படித்து கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார், அக்காவுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது, மாமா மத்திய அரசு ஊழியர் குழந்தை பாக்கியம் இல்லாததால் அக்கா மாமியார் பத்ரகாளியா மாறிட்டாங்க அவங்க ரிடையர்டு தாசில்தார், மாமனார் ரிடையர்டு பேங்க் ஆபீசர், அவங்களுக்கு என் மாமா ஒரே மகன். இரண்டு ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் அக்கா மாமியார் கடும் வருத்தத்தில் உள்ளார். மாமாவும், மாமனாரும் நல்ல மனிதர்கள், ஆனால் மாமியாருக்கு பதில் எதுவும் பேச முடியாது.
    அக்கா எங்க வீட்டுக்கு அம்மா வீட்டுக்கு வரும் போது எல்லாம் அம்மா கிட்ட கண்ணீர் விட்டு அழுதார், அம்மாவும் அக்காவுக்கு வேண்டிக்கிட்டு போகாத கோயில் இல்லை. கூடவே நானும் போவேன், கோயில்ல அம்மா அழறதை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து நான் தனியே என் ரூமில் சத்தமில்லாமல் அழுவேன்.
    திடீரென ஒரு நாள் நான் அம்மா கிட்ட போய் அம்மா அக்காவுக்கு குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா என்று தெரியவில்லை, வாங்க போய் ஜோதிடம் பார்த்து விட்டு வரலாம் என்று அழைத்துக்கொண்டு போனேன், அவரோ வேறு ஒரு தாய் மூலம் தான் உன் அக்கா குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்று விதி உள்ளது, அதனால மாமாவின் விந்தனுவை விரும்பி ஏற்றுக் கொண்டு குழந்தை பெற்றுத்தரும் பெண் யாராவது அமைவார்களா என பாருங்கள், இதற்கு இது தான் ஒரே தீர்வு என்றார்...

  • #905

    Selva part-5 (Friday, 09 October 2020 02:59)

    நான் அந்த ரூம்குள் போனேன் ஸ்ரீதர் அண்ணாக்கு மணப்பெண் போல கச்சிதமாக அலங்காரம் செயுது கொண்டு இருந்தனர். ஸ்ரீதர்கு ஆரஞ்சு கலர் காஞ்சிபுரம் பட்டு புடவை மேட்சிங் ஜாக்கெட் நகைகள் வளையல் கம்மல் நெத்திச்சூடி பெரிய விக் வெச்சி முடி பின்னி ஜடையில் மல்லி பூ வெச்சி இருந்தாக பார்க்க அசல் பொண்ணு மாதிரி இருந்தாரு . அவருக்கு கடைசியாக மேக்கப் டச் அப் பண்ணி இருந்த அந்த பையன் கூட இளங்கோவும் தினேஷும் உதவி செஞ்சு இருந்தாக. நான் இளங்கோ அண்ணா பார்த்து சூப்பர் இருக்கீங்க ப்ரோ சொன்ன அவரு கிண்டல் பண்ணாத சொல்லி சிரிச்சாரு என்னதா கல்யாண பொண்ணு மாதிரி இருந்தாளாம் இளங்கோ அவங்க அண்ணா விட ரொம்ப அழகா இருந்த அவனை நான் பார்த்து சைட் அடித்து இருந்த அவ பார்த்து டேய் செல்வா நீ வெளிய இருடா சொன்ன .நானும் வெளிய வந்து பார்த்த மாப்ள விட்டல இருந்து வந்து இருந்தாக பாதி ஆண்கள் சேலையில் மீதி பாதி பேர் வேஷ்டி ஷர்ட் இருந்தாக பார்கவ வினோதமாக இருந்ததது. மேளம் சவுண்ட் கேட்டது வாசலை பொண்ணு விட்டல இருந்த வந்தக அவர்கள் வரவேற்றன. அதில் பொண்ணு ஓட அண்ணா மனோஜ் மாப்ள மாதிரி பட்டு வேஷ்டி பட்டு சட்டை போட்டு மணமேடை மேல அமர்ந்தான்.ஐயர் யாகம் வளர்த்து மந்திரம் சொல்லி இருந்தாரு அங்கு இளங்கோ அப்பா பெரிய ரெண்டு பெரும் புடவை கட்டி கழுத்து நேரிய நகை போட்டு இருந்தாக அவங்க ரெண்டு பெரும் ஐயர் கு உதவி செஞ்சு இருந்தாக மாப்ள மனோஜ் மனோஜ் பார்க்க நடிகர் சூர்யா மாதிரி இருக்காரு நேரம் ஆச்சு பொண்ணு கூப்பிட்டு வர சொன்னாங்க ஸ்ரீதர் அண்ணா வ இளங்கோவும் தினேஷ் கூப்பிட்டு வந்து மனோஜ் பக்கத்தில் மணமேடையில் அமர வைத்தனர். ஸ்ரீதர் அண்ணா பெண் போல வெக்கம் பட்டு தலை கீழ குனிந்த படி உக்கார்ந்து இருந்தாரு .இளங்கோ அவர்கள் பின்னால நின்னு இருந்த பார்க்க தேவதை மாதிரி இருந்த அவனை பார்த்து சைட் அச்சுட்டு இருந்தேன் .

  • #906

    அக்காவுக்காக பெண்ணாகி தாய் ஆன தம்பி (Friday, 09 October 2020 06:40)

    பகுதி - 2

    ஜோதிடர் கூறியதை கேட்டு நானும், அம்மாவும் அதிர்ச்சி அடைந்தோம், இது போல யார் செய்வார்கள், முன் பின் தெரியாத ஒரு பெண் எப்படி மாமாவின் விந்தனுவை சுமப்பாள், அப்படியே பணத்திற்காக செய்தாலும் பின்னாளில் குழந்தை பிறந்த பிறகு சொத்து பிரச்சினை ஏற்பட்டது என்றால் என்ன செய்வது என்ற பல கேள்விகள் மனதை குடைந்து எடுத்தது.
    இதை விட பெரிய பிரச்சினை என்ன என்றால் இதை எப்படி அக்காவிடம் சொல்வது, சொன்னால் ஏற்றுக்கொள்வாங்களா? மேலும் அக்கா சம்மதத்துடன் மாமாவை சரிகட்டி விந்தனு கொடுக்க வைக்க வேண்டும், இதெல்லாம் எப்படி முடியும் என நானும், அம்மாவும் அன்று இரவு முழுவதும் தூங்காமல் அழுது கொண்டு யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கும் வராமல் தவித்தோம்.
    மறுநாள் காலையில் அக்காவிடம் இருந்து அம்மாவுக்கு போன் வந்தது, அக்காவின் மாமனார், மாமியார் இருவரும் சேர்ந்து ஒரு மாத கால சுற்றுலாவாக இலங்கை, நேபாளம், இந்தோனேஷியா ஆகிய ஊர்களுக்கு செல்ல முடிவு செய்து வரும் சனிக்கிழமை இரவு 11.00 மணி விமானத்தில் பயணம் செல்ல உள்ளதால் அவர்களை வழியனுப்ப நீயும், தம்பியும் வாங்கம்மா என அழைத்தார் அக்கா, உடனே அம்மா சரிம்மா பார்க்கலாம் என்று கூறி விட்டு போனை கட் செய்து விட்டார்.
    உடனே நான் அம்மா நாம ரெண்டு பேரும் போய் மாமா, அத்தையை வழியனுப்பி வைக்கும் சாக்கில் இந்த விஷயத்தை அக்காவிடமும், மாமாவிடமும் நேரம் அறிந்து பேசி ஏதாவது நல்ல முடிவு எடுக்கலாம், அக்கா மாமானார், மாமியார் இல்லாத நிலையில் நாம் நால்வரும் தனிமையில் பேசி முடிவெடுக்க நல்ல சந்தர்ப்பம் இது என அம்மாவிடம் சொன்னேன், உடனே அவரும் சரிடா இது மாதிரியே செய்யலாம் என்று கூறினார். அன்று வியாழக்கிழமை தொடர்ந்து இரு நாட்கள் நன்கு யோசித்து நான் ஒரு திடமான முடிவு செய்தேன் அதாவது காசுக்காக எதையும் செய்யும் பெண்கள் வேண்டாம், உண்மையாக உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண்ணை தேடி காலம் கடத்தாமல் விரைவில் அக்கா வாழ்க்கையில் வசந்தம் வீசிட நானே என்னை அர்ப்பணித்து விட முடிவு செய்து விட்டேன்.

  • #907

    அஸ்வினி Part-8 (Friday, 09 October 2020)

    அப்படியே அந்த ஒரு வருடங்கள் கழிந்தன நானும் அறியாத வயதினால் எனக்கு எதுவும் தெரியாத காரணத்தினால் தலையில் முடி வளர்ப்பதை பற்றி எதுவும் அறியாமல் இருந்தேன்,நான் அடுத்த வருடம் யூகேஜி படிக்கச் சென்றேன் அப்போது கொஞ்சம் லேசாக விவரம் தெரிய ஆரம்பித்தது எனக்கு வித்தியாசமாக தலையில் முடி இருப்பதை நான் உணர்ந்தேன், என் அம்மாவிடம் சொன்னேன் எனக்கு தலையில் முடி வைத்திருப்பது பிடிக்கவில்லை,ஒன்று என் தலையில் முடி வளர்த்து, ஜடை பின்னி எனக்கு பெண் உடை உடுத்தி வகுப்பறையில் பொம்பள புள்ளைங்க கூட உட்கார சொல்லுங்கள், இல்லை என்றால் தலை முடியை வெட்டி விட்டு என்னை ஆண் பிள்ளைகளோடு அமரச் செய்யுங்கள், இப்படி இரண்டிற்கும் சம்மந்தம் இல்லாமல் என்னை ஸ்கூலுக்கு போக சொல்லாதீங்க என்று கூறத் தொடங்கினேன், என் அம்மா என்னிடம் வந்து உனக்கு குலதெய்வ கோவிலில் நேர்த்திக்கடன் இருக்கிறது அதான்டி உனக்கு தலையில் முடி வளர்க்கிறோம் என்று கூறினார்கள் இன்னும் சில நாட்களில் உனக்கு முடி வெட்டி விடலாம் என்று கூறி என்னை சமாதானப்படுத்தி விட்டார்கள். நானும் சமாதானம் அடைந்து விட்டேன், என்னை வகுப்பில் எல்லாரும் கேலி செய்ய ஆரம்பித்தார்கள் யுகேஜி ஒரு வருடம் எப்படியோ கழிந்தது, அந்தப் பள்ளியில் நிறைய பேர் என்னை கேலி செய்வதால் நான் வீட்டில் வந்து என் அம்மாவிடம் சொன்னேன், தனியார் பள்ளி என்பதால் நிறைய பேர் கேலி செய்கிறார்கள், என என் அம்மா உணர்ந்து அடுத்த வருடம் என்னை ஒன்றாம் வகுப்பு படிக்க அரசு பள்ளிக்கு மாற்றினார்கள், நான் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்... எனக்கு வயது ஆறு.. என்னை தனியார் பள்ளியில் இரட்டை ஜடை போட்டு வரச் சொன்னார்கள் ஆனால் இந்த அரசு பள்ளியில் அதுபோல் கண்டிக்கவில்லை. குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் என்று என் பெற்றோர் கூறியதும் நீங்கள் கொண்டை போட்டு கூட அனுப்புங்கள் ஒன்னும் பிரச்சனை இல்லை என்றுதான் அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறினார். ஒன்றாம் வகுப்பு வெற்றிகரமாக படித்து முடித்து விட்டேன்..... ஆனால் என்னால் ஆண் பிள்ளைகளுடன் சென்று விளையாட முடியவில்லை காரணம் என்னுடைய தலைமுடி, நான் ஆண் பிள்ளைகளுடன் விளையாடும் போது என் தலை முடியை பிடித்து இழுத்து விட்டுற்றாங்க, அதுநால நான் எப்பொழுதும் பெண் பிள்ளைகளுடன் விளையாடுவதையே விரும்பினேன்.அதுவே எனக்கு பிடித்தும் இருந்தது.......

  • #908

    அஸ்வினி Part-9 (Friday, 09 October 2020 07:42)

    அடுத்த வருடம், இப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன், நான் விளையாட என் தோழி வர்ஷாவின் வீட்டிற்கு சென்றேன், அப்போது தான் வர்ஷாவின் வீட்டில் டிவியில் ஒரு விளம்பரம் ஓடியது அது என்ன விளம்பரம் என்றால் ஒரு ஷாம்பு விளம்பரம் அந்த ஷாம்பு விளம்பரத்தில் வரும் ஒரு சின்ன பெண் தன்னுடைய முடியை சிக்கு இல்லாமல் காட்டுவாள், அந்த விளம்பரத்தை பார்த்த என் தோழியின் அம்மா என் தோழியின் அக்காவிற்கு அந்த விளம்பரத்தை சொல்லி இது போல தான்டி நீயும் முடி வளர்க்க வேண்டும். அப்ப தான்டி உன் தலை முடி பார்க்க அழகாய் இருக்கும்டி பெண் பிள்ளைக்கு தலைமுடி என்றுமே அழகு தாண்டி என்று சொன்னார்கள், அப்போதுதான் என் தோழியின் அக்காவிற்கு என் தோழியின் அம்மா தலையில் ஜடை பின்னிக்கொண்டு இருந்தார்கள், என் தோழியின் அக்காவிற்கு ஜடை பின்னி பூ வைத்துவிட்டார், பின்பு வர்ஷாவை உட்காரச் சொல்லி தலையில் அழகாக முடியை சிக்கு எடுத்து, நடுவகிடு எடுத்து, சவரி முடி வைத்து ஒத்தஜடை பின்னி தலையில் பூ வைத்து விட்டார்கள், என் தோழிக்கு தலை முடியில் சவரிமுடி வைத்து ஜடை பின்னிய பிறகு முடி இடுப்பு வரை இருந்தது, ஒத்த ஜடையை வர்ஷா முன்னாடி எடுத்து போட்டு கொண்டாள், பார்க்க அழகாக இருந்தது, என் தோழியின் அம்மா அவங்க பொண்ணு வர்ஷாவிடம் சொன்னாங்க உனக்கு சவரி முடி வச்ச பிறகும் இடுப்பு வரை தான்டி முடி வந்திருக்கிறது, ஆனால் இந்த பையனுக்கு சவுரி முடி வைக்காமலேயே இடுப்பு வரை முடி வளர்ந்து இருக்குடி. இந்த பையனுக்கு தலையில் சவரி முடி வைத்தால் Mid-Thigh (தொடையின் நடுப்பகுதி)யை தாண்டி கிட்டதட்ட knee(முழங்கால்) வரை முடி வரும்டி என்றும் இந்தப் பையனுக்கு முடி நல்லா அடர்த்தியா இருக்குடி, ஜடை பின்னுனா நல்லா ரொம்ப அழகா இருக்கும்டி. ஆனா உனக்கு இப்படி கொடுத்து வைக்கலடி முடி வளர்த்தாலும் அடர்த்தியில்லைடி என்று வருத்தப்பட்டு வர்ஷாவிடம் சொன்னாங்க, நானும் அவங்க சொன்னதை கேட்டுகிட்டு அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.அப்போது நான் ponytailல் இருந்தேன்...அந்த விளம்பரம் மற்றும் என் தோழியின் தாய் பேசிய வார்த்தைகள் அதை கேட்ட பின்பு தான் என் மனதிற்குள் ஒரு ஆசை வந்தது, நான் முதன்முறையாக ஒரு பெண்ணாக உணர ஆரம்பித்தேன்.... பிறந்தால் பெண் பிள்ளையாக தான் பிறக்க வேண்டும் என்று என் மனதிற்குள் ஒரு ஆசை வந்தது.....

  • #909

    அஸ்வினி Part-10 (Friday, 09 October 2020 07:59)

    நான் தனியார் பள்ளியில் படிக்கும் போது எனக்கு அம்மா தினமும் தலையில் இரட்டை ஜடை போட்டு விடுவார்கள். ஆனால் நான் அரசு பள்ளிக்கு மாறி வந்த பின்பு, என் தாய்க்கு என் தலையில் ஜடை பின்னும் வேலை சுத்தமாக இல்லை,தினமும் என் தலைக்கு எண்ணெய் மட்டும் தேய்த்து என் தலைமுடியை அம்மா தன் கையாலே வாரி விடுவார் பின் தலையில் கொண்டை போட்டு ஒரு ஹேர்பின் வைத்து குத்தி விடுவார்கள், விடுமுறை நாட்களில் வீட்டில் அம்மா என் தலையில் எண்ணெய் மட்டும் தேய்த்துவிட்டு ponytailல் விட்டுவிடுவார்கள், ஆனால் இரண்டு வருடங்களாக என் தலை முடியை சீவ என் அம்மா சீப்பே பயன்படுத்தியது கிடையாது. ஆனால் இப்போதுதான் எனக்கு தலையில் சவரி முடி வைத்து ஜடை பின்னி பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது, நான் வர்ஷாவுடன் விளையாடும்போது நேரடியாக நான் சொல்லிவிட்டேன், உனக்கு தலை முடி என்னைவிட கம்மியாக இருக்கிறது, ஆனால் உன் அம்மா உன் தலை முடியை அழகாக சிக்கு எடுத்து சவரி முடி வைத்து, ஒத்தஜடை பின்னி பூ வைத்துவிட்டார்கள். எனக்கு தலையில் உன்னை விட அதிகமாக முடி இருக்கிறது எனக்கும் சவரிமுடி வைத்து ஜடை பின்னி பூ வைத்து பார்க்க ஆசையாக இருக்கிறது என்று சொன்னேன், எனக்கு வயது 7 தான் விளையாட்டு பிள்ளையாக வர்ஷாவிடம் கூறி விட்டேன்.

  • #910

    அஸ்வினி Part-11 (Friday, 09 October 2020 09:17)

    இதை என் தோழி வர்ஷா எனக்கு தெரியாமல் என் அம்மாவிடம் கூறிவிட்டாள், என் அம்மா என்னிடம் இது பற்றி எதுவும் கேட்கவில்லை. ஒரு பத்து நாட்கள் கழித்து அரையாண்டு விடுமுறை வந்தது, அரையாண்டு விடுமுறையின் முதல்நாள் விடுமுறையில் நான் காலையில் 7மணி போல் என் தோழியின் வீட்டிற்கு விளையாட என் வீட்டிலிருந்து புறப்பட்டேன் என் தாய் என்னை எங்கு செல்கிறாய் இப்போது செல்ல வேண்டாம். உனக்கு கொஞ்சம் வேலை இருக்குது, என்று அம்மா என்னிடம் சொன்னார்கள். நான் என்னவென்று கேட்டேன் கொஞ்சம் பொறு என்று சொல்லிவிட்டு என் அம்மா என்னிடம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் என சொல்லி என் கண்களை அவர் கையால் மூடி என்னை ரூமுக்கு அழைத்து சென்று என் கண்ணில் இருந்து கையை எடுத்தார்கள்,சுவற்றில் ஹேங்கரில் சவரி முடி தொங்கியது, நான் திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கேன், அம்மா என்னை பார்த்து நீ தான் சவரி முடி வைத்து ஜடை பின்ன ஆசப்படுறேல அதான்டி உனக்காக நான் வாங்கீட்டு வந்தேன்னு சொன்னாங்க, நான் எனக்கு சவரிமுடி வைத்து ஜடை பின்னி பார்க்க ஆசைனு நான் உங்ககிட்ட சொல்லவே இல்லையே அம்மா உனக்கு எப்படிமா தெரியும் எனக்கு ஆசைனு? அதற்கு அம்மா நீ தான் உன் தோழி வர்ஷாட்ட சொன்னேலடி வர்ஷா தான் என்கிட்ட சொன்னாள், நீ ரொம்ப அதிகமா முடி வச்சிருக்கியாம் உனக்கு சவரி முடி வைத்து ஜடை பின்னி பார்க்க ஆசையாம்ல அதான்டி உனக்கு சவரிமுடி வைத்து ஜடை பின்னி விட தான்னு அம்மா சொன்னாங்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு... முதலில் எனக்கு அம்மா சுடிதார் மாட்டிவிட்டார் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது, பின்பு என்னை அவர் முன்பு அமரவைத்து என் தலை முடியைப் பார்த்தார் என் தலை முடி இடுப்பு வரை இருந்தது என் தாய் பொறுமையாக தலையில் எண்ணெய் தேய்த்து விட்டார்கள், பிறகு என் தலை முடியில் சிக்கு எடுத்தார்கள், இரண்டு வருடங்களாக என் தலையில் சிக்கு எடுக்காததால் என் தலையில் அதிக அளவில் சிக்கு இருந்தது, தலை முடியில் சீப்பு மாட்டிக் கொண்டே இருந்தது, தலை முடி வலித்தது, அம்மாவிடம் அம்மா வலிக்குது வலிக்குதுனு கத்தினேன், கதறினேன், அழுதேன், அழுது கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் தலைமுடியில் வலி தாங்க முடியாமல் எழும்ப முயற்சி செய்தேன் ஆனால் அம்மா என்னை எழும்ப விடவில்லை, என் தலையில் 4 கொட்டு கொட்டினார்கள் கூட கொஞ்சம் அழுதேன். அம்மா நீதானடி ஜடை பின்னி பூ வைக்க ஆசைப்படுறேல அப்புறம் என்னடி ஜடை பின்னனும்னா பொறுமையா தான்டி இருக்கணும் கொஞ்ச நேரம் தலையக் குனிஞ்சுகிட்டு பேசாம பொறுமையா இருடி அப்பத்தான் அழகாக ஜடை பின்ன முடியும் என்று கூறி பொறுமையாக ஜடை பின்ன ஆரம்பித்தார்கள், நான் தேம்பித் தேம்பி அழுதுகிட்டே இருந்தேன், அழுதுகொண்டே தெரியாத்தனமாக தலையில் ஜடை பின்ன சொல்லி அம்மாவிடம் என் தலைமுடியை கொடுத்து விட்டேனே என்று என் மனதுக்குள் நினைத்துக்கொண்டு அழுதுகொண்டே இருந்தேன் என் அம்மா என் தலைமுடியை கிட்டத்தட்ட 2மணி நேரமாக சீவி முடித்தார்கள். சவரி முடி வைத்து ஒத்தஜடை போட்டு விட்டார்கள். ஆனால் இரண்டு மணி நேரமாக குனிந்தே இருந்ததால் கழுத்து பயங்கரமாக வலித்தது.அம்மா என் தலையில் உள்ள ஒத்தஜடையை எடுத்து என் முன்னால் போட்டு விட்டாங்க, ஏண்டி அழுதுகிட்டே இருக்க ஜடை பின்னி முடிச்சாச்சுடி அதான் முடிய முன்னாடி எடுத்து போட்டுட்டேன் ல அப்பறம் என்ன அழுகை என அம்மா சொன்ன பிறகு தான் நான் தேம்பித் தேம்பி அழுத என் அழுகையை நிறுத்தினேன். இவளுக்கு ரெண்டு வருஷமா தலையில் சீப்பை வைத்து சீவாததுனால தான் இவ்ளோ சிக்கு தலையில இருக்கு, இவ ஜடை பின்னனும்னு ஆசைப்படுறா ஜடை பின்னும்னு ஆசைப்பட்ட மட்டும் போதுமா, ஜடை பின்னும் போது பொறுமை இருக்கணும், அப்பத்தான் ஜடையை முழுசா பின்னி முடிக்க முடியும். நாளைல இருந்து உனக்கு தினமும் ஜடை பின்னி விட்டுற்றேன்,டெய்லி ஜடை பின்னி விட்டால் இந்த அளவுக்கு தலையில சிக்கு வராது. சரியா கேட்குதானு அம்மா என்னிடம் கேட்க நான் செரிம்மா னு சொன்னேன்.. நான் என் தோழி வீட்டுக்கு புறப்பட போனேன் என் அம்மா இருடி என்ன அவசரம் உனக்கு என சொல்லிவிட்டு என் கழுத்தில் ஒரு தங்கச் செயினை மாட்டி விட்டார்கள். பின்பு கையில் வளையல் மாட்டி விட்டார்கள் என் காலையும் காட்டச் சொல்லி என் காலிலும் கொலுசை கட்டிவிட்டார்கள் என் கை மற்றும் கால்களை நீட்ட சொன்னார்கள் நீ ஒரு பெண் பிள்ளை பெண் பிள்ளை போல தான் இருக்க வேண்டும் என்று கூறி கை மற்றும் கால்களில் நெயில் பாலிஸ் அடித்துவிட்டார்கள். எனக்கு அப்போது நான் என்னுடைய எல்கேஜி பிறந்தநாள் அறியாத வயதில் கொண்டாடுனது எனக்கு ஞாபகத்திற்கு வந்தது,அன்று எல்கேஜி படித்தேன் இன்று இரண்டாம் வகுப்பு படிக்கிறேன். அன்று நான் எல்கேஜி படிக்கும் போது அம்மா எனக்கு ஜடை பின்னும் போது இந்த அளவுக்கு தலைமுடி வலிக்கவில்லை, தலை முடியை ஜடை பின்னி முடிக்க இவ்வளவு நேரம் ஆகவில்லை, ஆனால் இன்று பயங்கரமாக வலித்தது அம்மா தலை முடியை ஜடை பின்னி முடிக்கவே இரண்டு மணி நேரம் ஏன் இவ்வளவு நேரம் ஆகியது என்று என் மனதிற்குள் கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது. மல்லிகைப்பூவை எடுத்து என் தலையில் வைத்து ஹேர்பின் குத்தி விட்டார்கள் எனக்கு என் தலையில் உள்ள மல்லிகை பூவின் வாசம் பிடித்திருந்தது..

  • #911

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Friday, 09 October 2020 13:55)

    பகுதி-3
    அன்பு தோழிகளே இரண்டு பகுதிகளையும் படித்துவிட்டு எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை நீங்கள் யாரும், விமர்சனம் ஒன்றுதான் எழுதுபவளை ஊக்குவிக்கும் கமெண்ட்ஸ் ப்ளீஸ் சகோதரிகளே...

    அக்கா வீட்டிற்கு சனிக்கிழமை மாலை நானும், அம்மாவும் வந்து சேர்ந்தும் அத்தையும், மாமாவும் பயணத்திற்கு தயாராகி வருகின்றனர், கடைசி கட்ட பரபரப்பு அக்கா எங்களை அன்புடன் வரவேற்றார், மாமா ஒரு படி மேலே போய் என்ன இப்ப தான் வர்றதா என உரிமையோடு கோவித்துக்கொண்டார், அக்கா மாமியார் அன்று முதல் முறையாக தலைமுடியை அழகாக வெட்டி டை அடித்து, புருவத்தை திருத்தி, முகத்தை ப்ளீச் செய்து லேசான மேக்கப் போட்டு அழகாக இருந்தார், அக்கா மாமனாரோ மனைவியை அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்து சைட் அடித்துக்கொண்டு இருந்ததை நான் கவனிக்க தவறவில்லை.
    அனைவரும் சாப்பிட்ட பிறகு இரண்டு கால் டாக்ஸி பிடித்து ஏர்போர்ட் போனோம், அரை மணி நேரத்தில் போர்டிங் பாஸ் கிடைத்து அவர்கள் இருவரும் உள்ளே சென்றுவிட நாங்கள் நால்வரும் அம்மா, அக்கா, மாமா, நான் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வந்தவுடன் அம்மா அக்கா, மாமா இருவரையும் அமர வைத்து ஜோதிடர் சொன்ன விஷயத்தை விளக்கி நிதானமாக சொன்னார், உடனே அக்கா அழுது புலம்பி நான் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள கூட தகுதி இல்லாதவளா என அம்மாவை கட்டிக்கொண்டு அழுதாள், மாமாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, உடனே நான் அக்காவின் கண்ணீரை துடைத்து விட்டு நான் உனக்காக ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், எனக்கு நீயும், அம்மாவும் தான் உலகம் வேறு எந்த உறவும் இல்லை, அதனால் நானே பெண்ணாக மாறும் ஆபரேஷன் செய்து கொண்டு, உனக்காக உன் குழந்தையை மாமா விந்தனுவை என் கருப்பைக்குள் சுமந்து நல்ல படியாக குழந்தை பெற்றுத்தருகிறேன் என்றதும் அனைவரும் ஒருநிமிடம் அதிர்ச்சி அடைந்து உறைந்து போய் என்னடா இது என்றனர் ஒருமித்த குரலில், உடனே நான் அக்காவின் லேப்டாப்பை ஆன்செய்து இப்படி பல வெளிநாடுகளில் நடந்த வெற்றிகரமான சம்பவங்களை காண்பித்தேன், அக்காவோ என்னை கட்டிப்பிடித்து அழுதார், உனக்கு ஏன்டா இந்த கஷ்டம், நீயாவது நல்லபடியாக திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளை பெற்றுக்கொண்டு சந்தோஷம் ஆக இரு என்றார், அம்மா என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஒத்தை ஆம்பளை புள்ளை நீ எனக்கு, என் கடைசி காலத்தில் கொள்ளி போடவாவது நீ இருக்க வேண்டும் என்றார், ஆனால் நானோ இல்லைங்கம்மா அக்கா தான் நம்ம குடும்ப குல விளக்கு, அவங்க வாழ்நாள் முழுவதும் அழுவதை என்னால எப்படி பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும் அதனால தான் திடமான, தீர்க்கமான இறுதி முடிவு எடுத்து விட்டேன் என கூற மாமா உட்பட அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
    அடுத்து அனைத்து நடவடிக்கைகளையும் நானே விளக்கமாக விவரித்தேன், அக்கா உங்க மாமனார், மாமியார் வர ஒருமாதம் ஆகும், அதற்குள் மும்பை சென்று என்னை பெண்ணாக மாற்றும் அறுவைசிகிச்சை செய்து கொண்டு சுமார் நாற்பது நாட்களில் வந்து விடலாம், அதன் பிறகு ஹார்மோன் சிகிச்சைக்காக இரண்டு மாதங்களுக்கு மருந்துகள் மற்றும் ஊசிகள் போட்டு சாதாரண பெண்கள் போல மாதவிடாய் ஏற்பட்டால் நான் முழுமையாக பெண் ஆகி விடுவேன், அதன் பிறகு கருவை ஏற்றுக் கொண்டு குழந்தையை சுமக்க நான் தயாராகி விடுவேன் என்றேன், ஆனால் உன் படிப்பு, வேலை, வாழ்க்கை என்னடா ஆகறது என்றார் அக்கா, அது தான் எல்லாமே உன் சந்தோஷத்தில் தான் உள்ளது அதெல்லாம் சரியாகி விடும் என்று கூறினேன்.

  • #912

    அஸ்வினி Part-12 (Friday, 09 October 2020 22:34)

    நான் வீட்டிலிருந்து என் தோழி வர்ஷாவின் வீட்டிற்கு செல்ல புறப்பட்டேன் என் அம்மா என்னை முதன் முறையாக அஸ்வின் என்ற என் பெயரை அஸ்வினி நில்லுடி என்று சொன்னார்கள், நான் நின்றேன் ஓடிவந்து என் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்தார்கள் முத்தம் கொடுத்துவிட்டு என் சமத்து பொண்ணு என்று கூறி கன்னத்தைக் கிள்ளிவிட்டு உன் தோழி வர்ஷா வீட்டிற்கா போறடி போய்ட்டு வாடினு சொன்னாங்க... வர்ஷாவின் வீட்டிற்கு சென்றேன் வர்ஷாவின் வீட்டிற்கு சென்றவுடன் வர்ஷாவின் அம்மா என்னை வச்ச கண் மாறாமல் பார்த்தார்கள் அச்சு அசலாக ஒரு பெண் பிள்ளை போலவே இருக்கிறாயே என்று என்னை பார்த்து சொன்னார்கள், அதற்கு நான் சொன்னேன் என் அம்மாதான் எனக்கு இந்த உடை உடுத்தி விட்டாங்கனு சொன்னேன்,பின்பு அவர் அவருடைய தோட்டத்திற்கு சென்று செம்பருத்தி செடியில் ஒரு செம்பருத்தி பூவை பறித்து வந்தார்கள், என்னை திரும்பச் சொல்லி என் தலையில் ஓரமாக செம்பருத்தி பூவை வைத்து விட்டார்கள், ரொம்ப நீ அழகா இருக்க இனிமே இப்படி டிரஸ் பண்ணிட்டு வா உனக்கு சூப்பரா இருக்கு என்று என்னிடம் சொன்னாங்க, வர்ஷா என் தலையில் உள்ள செம்பருத்தி பூவை பார்த்து விட்டு என்னிடம் வந்து சொன்னாள் டேய் அஸ்வின் உனக்கு பூ அழகா இருக்குடானு, அதற்கு நான் சொன்னேன் நான் இனி அஸ்வின் கிடையாது. என் பெயர் அஸ்வினினு அம்மா என் பேர மாத்தீட்டாங்க, நானும் பொம்பளபிள்ளை தான் இனிமேல் உன்னை போல் தான் நானும் உடை உடுத்துவேன், நானும் இனி தினமும் தலையில் ஜடை பின்ன போகிறேன் என்று அம்மா என்னிடம் சொன்னார்கள் என்று சொன்னேன். அடுத்த நொடியே வர்ஷா வாடி அஸ்வினி போய் விளையாடலாம் என்று என்னை அழைத்துச் சென்றாள் நானும் வர்ஷாவும் விளயாடினோம். அப்போது வர்ஷாவின் வீட்டிற்கு தர்ஷினி வந்தால் தர்ஷினி என்னை பார்த்து விட்டு என்னடா அஸ்வின் இப்படி டிரஸ் மாட்டி இருக்கனு கேட்டால், அதற்கு வர்ஷா சொன்னாள் அவள் பெயர் அஸ்வின் கிடையாது அவள் பேர அவங்க அம்மா மாத்திட்டாங்க அவ பேரு இனிமே அஸ்வினி இவளும் இனி நம்ம கூடத்தான் விளையாடுவாள், நம்மள மாதிரி தான் இவளும் இனிமே ட்ரெஸ் போட்டு வருவாள் னு வர்ஷா தர்ஷினியிடம் சொன்னாள். அப்படியா அஸ்வினி எங்கே உன் கொலுசை காட்டு பார்ப்போம்னு தர்ஷினி என்னிடம் சொன்னாள், நான் காலில் உள்ள கொலுசை காட்டினேன், அதற்கு தர்ஷினி வாவ், நிறய சலங்கை வச்ச கொலுசு சூப்பரா இருக்குடினு என்கிட்ட தர்ஷினி சொன்னாள். அதுக்கு நான் தேங்க்ஸ்டி னு சொன்னேன். பின் நாங்கள் மூவரும் சேர்ந்து சிட்டி பானை (பெண் குழந்தைகள் சமைத்து விளையாடும் விளையாட்டு) விளையாடினோம், பின் நான் மதியம் உணவு சாப்பிட வீட்டிற்கு வந்தேன் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன் அப்போது என் அம்மா என்னை பார்த்து அஸ்வினி யாருடி உனக்கு தலையில் செம்பருத்திப் பூவை வைத்துவிட்டதுனு கேட்டாங்க நான் சொன்ன வர்ஷா அம்மாதான் வச்சு விட்டாங்க,அப்படியாடி சரிடி என என் அம்மா சொன்னாங்க. பிறகு மீண்டும் விளையாட சென்றேன், இப்போது வர்ஷா என்னிடம் வந்து சொன்னாள் அஸ்வினி வாடி நாம பக்கத்து தெருவுல போய் விளையாடுவோம் அங்க நிறைய பொம்பள புள்ளைங்க விளயாடிக்கிட்டு இருக்காளுங்க. அதுக்கு நான் சரிடி வாடி நாம பக்கத்து தெருவுக்கு போயி விளையாடலாம்னு நானும் சொன்னேன். இருவரும் சேர்ந்து பக்கத்து தெருவுக்கு போனோம்,தர்ஷினியும் அங்கே வந்துட்டா, அங்க பொம்பள புள்ளைங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து விளையாடினோம். எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு, ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு, பின்னர் சாயங்காலம் ஆனது நான் வீட்டிற்கு வந்து விட்டேன் அடுத்த நாள் காலையில் எழுந்தேன் அம்மா என்னை எழுப்பி என் தலைமுடியில் உள்ள பூ காய்ந்து விட்டது என கூறி தலையில் உள்ள பூவை எடுத்து விட்டார்கள்.பின்னர் என் தலை முடியை கொண்டை போட்டு விட்டார்கள்.வாடி இன்னைக்கு நீ மேல் குளினு சொல்லி என்னை அழைத்துச் சென்று என்னை குளிக்க வைத்தார்கள். பின்னர் என்னை ரூமுக்கு அழைத்துச் சென்று, என்னை பார்த்து என்ன உடை உடுத்துறனு கேட்டாங்க,அதற்கு நான் இன்னைக்கு சுடிதாரே உடுத்துறேன்னு சொன்னேன். அதற்கு அம்மா இன்னைக்கு சுடிதார் வேணாம்டி உனக்கு நான் ரெடிமேட்ல பட்டு பாவாடை சட்டை வாங்கிட்டு வந்திருக்கேன். அது உனக்கு உடுத்துனா நல்லா இருக்கும் அதை மாட்டி விடுறேன்னு சொன்னாங்க, அதை எனக்கு அம்மா அணிவித்துவிட்டார்கள். பின்னர் அம்மா ரூமில் எண்ணெய் பாட்டில் மற்றும் சீப்பை எடுத்தார்கள். நான் அழத் தொடங்கிவிட்டேன், அம்மா வேணாம்மா அம்மா வேணாம்மானு சொன்னேன், அம்மா தலை வலிக்கும் என்று அழத் தொடங்கிவிட்டேன், அம்மா என்னை பிடித்து அவரின் முன் உட்காரச் சொன்னார்கள் நான் அழுதுகொண்டே இருந்தேன், அம்மா சொன்னார்கள் அஸ்வினி அதெல்லாம் ஒன்னும் இல்லடி நேத்து உனக்கு ரொம்ப நாள் தலையில் சிக்கு எடுக்காமல் இருந்ததுனால தாண்டி முடியில் சிக்கு இருந்துச்சு,இன்னைக்கு தலையில் சிக்கு அதிகமா இருக்காது,சீக்கிரமா உனக்கு நான் பத்து நிமிஷத்துல தலய சீவி விட்டுற்றேன்டி, நீ கீழே உட்காருனு உட்கார வைத்தார்கள். நான் அழுதுகொண்டே இருந்தேன் என் தலைமுடியை அம்மா எண்ணை தேய்த்துவிட்டு சீப்பை வைத்து சிக்கு எடுத்தார்கள்,ஆனால் இன்று அந்த அளவுக்கு தலையில் வழியில்லை. லேசாக அப்பப்ப மட்டும் வலிக்குதுனு சொன்னேன், அம்மா தலையை கீழே குனிடி என்று அப்பப்ப சொன்னார்கள்.நேற்று தாண்டி உனக்கு ரொம்ப வலிக்கும், இன்னைக்கு அந்தளவுக்கு வலி இருக்காது நீ பேசாம இருடி னு சொல்லி அம்மா தலையில் அழகாக இரட்டை ஜடை போட்டு விட்டார்கள். நேற்று உனக்கு மல்லிகைபூ வைத்து விட்டேன், இன்று பிச்சிப்பூ உள்ளது இதை வைத்து விடுகிறேன், இது ரொம்ப வாசமாக இருக்கும்னு அம்மா சொன்னாங்க,தலையில் பிச்சி பூ வைத்து விட்டார்கள்..

  • #913

    அஸ்வினி Part-13 (Friday, 09 October 2020 22:39)

    ஆனால் இன்று எனக்கு பூ வின் வாசம் வித்தியாசமாக இருந்தது, இந்த வாசமும் எனக்குப் பிடித்திருந்தது. நேற்று ரொம்ப நேரம் எனக்கு தலை சீவிய அம்மா இன்று பத்து நிமிடத்தில் இருந்து 15 நிமிடங்களுக்குள் தலையில் அழகாக இரட்டை ஜடை பின்னி முடித்துவிட்டார்கள். நான் கண்ணாடியில் போய் என் தலைமுடியை பார்த்தேன் ரொம்ப அழகாக இருந்தது. இரு ஜடையையும் முன்னாடி தூக்கிப்போட்டு பார்த்தேன், ஜடையை இருகைகளாலும் பிடித்து பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பின்னர் வர்ஷாவின் வீட்டிற்கு சென்றேன் வர்ஷாவின் அம்மா என்னை பார்த்து வாடி அஸ்வினி என்ன இன்னைக்கு தலையில ரெட்ட ஜடை போட்டு வந்திருக்க தலையில பிச்சி பூ வச்சு இருக்க நல்ல அழகாவும், வாசமாவும் இருக்குடி னு சொன்னாங்க, நான் வர்ஷா வை விளையாட கூப்பிட்டேன் அதற்கு வர்ஷா அம்மா கொஞ்ச நேரம் உட்கார்ந்திருடி நீ நல்லா ரெட்ட ஜடை போட்டு வந்திருக்க, என் மகளுக்கு நான் ஜடை பின்னி விடவேணாம்மானு சொல்லி அவங்க முன்னாடி வர்ஷாவை உட்கார வைத்து வர்ஷாவிற்கும் அவங்க அம்மா என்ன மாதிரி ரெட்டஜடை பின்னி விட்டாங்க, நான் நேரத்தை கவனித்துக்கொண்டே இருந்தேன் வர்ஷாக்கும் அவங்க அம்மா ரெட்ட ஜடை பின்னி முடிக்க பத்து முதல் பதினைந்து நிமிடம் ஆகியது, நான் வர்ஷாவின் முகத்தையும் கவனித்தேன், தலை வலிக்குதுனு சொல்கிறாளா னு நான் கவனித்தேன் நான் கவனித்தது போல என்னை போல தான் ஒரு சில இடங்களில் வர்ஷா வலிக்குது வலிக்குது என்று அவங்க அம்மாவிடம் சொன்னாள், ஆனால் அவ அம்மா தலையை கீழே குனிடி னு அடிக்கடி சொல்லி சொல்லி தலையில் ரெட்டைஜடை போட்டு விட்டார்கள். அவளுக்கு அவங்க அம்மா தலையில் மல்லிகை பூ வச்சு விட்டாங்க, ரெட்டை ஜடை பின்னி முடித்த பின்னர் என்னுடன் விளையாட வந்தால் நாங்கள் இருவரும் விளையாடினோம் இப்படியே என்னுடைய விடுமுறை நாட்கள் கழிந்தன. ஜனவரி மாதம் அரையாண்டு விடுமுறை கழித்து பள்ளிகள் திறந்தன.நான் விடுமுறை முடிவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே என் அம்மாவிடம் சொல்லி விட்டேன், அம்மா நான் பள்ளி திறந்த பின்பு தலையில் இரட்டை ஜடை பின்னி தலையில் பூ வைத்து என் தோழிகள் வர்ஷா தர்ஷினி இவங்கள மாதிரி தான் டிரஸ் மாட்டி நானும் பள்ளி கூடத்துக்கு போக போறேன்னு, சொன்னேன் அம்மாவும் சரி அப்படியே டிரெஸ் எடுப்போம், என்று என்னிடம் சொல்லி அப்போதே என்னை துணி கடைக்கு அழைத்து சென்று துணி எடுத்து, டெய்லரிடம் தைக்க கொடுத்துவிட்டார்கள், டெய்லரும் துணியை தைத்து கொடுத்தும் விட்டார்கள், நான் பள்ளி செல்ல புது பாவாடை சட்டை ரெடியாக வீட்டில் இருந்தது, இன்று பள்ளிகள் திறந்து பள்ளிக்கு புறப்பட தயாராக இருக்கிறேன் அம்மா எனக்கு பொம்பளபிள்ளைகள் பள்ளிக்கு அணியும் பாவாடை சட்டையை அணிவித்து தலையில் அழகாக எண்ணெய் தேய்த்து இரட்டை ஜடை பின்னி விட்டு தலையில் பூ வைத்து விட்டார். பின்பு கையில் வளவி காலில் கொலுசு அணிவித்து என்னை பெண் பிள்ளையாக பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

  • #914

    Selva part 6 (Saturday, 10 October 2020 03:41)

    இளங்கோ அங்கு இருந்து ரூம் குள்ள போனான் நானும் அவன் பின்னால மெதுவாக ரூம் குள்ள போன அவ ஏதோ பொருட்கள் எடுத்து இருந்தான் நான் அவனை இளங்கோ கூப்பிட்டேன் அவன் திரும்பி பார்த்து டேய் செல்வா இங்க என்ன பண்ற நான் அதுக்கு உன்ன பார்க்க தா வந்த நீ புடவை ரொம்ப அழகா இருக்க டா இளங்கோ என்ன சொல்றது தெரியல அப்படியா ஷாக் ஆகி இருந்தான் அதுக்குள்ள நான் அவனை பார்த்து ஐ லவ் யு சொல்லி ரோஜா பூ கொடுத்து அவன் கிட்ட போனேன் அவன் ஷாக் இருந்து திரும்பி வரல அதுக்குள்ள இளங்கோ இளங்கோ கூப்பிட்டு தினேஷ் வந்தான் நீ ரெண்டு பெரும் இங்க தா இருக்கீங்களா வாங்க சீக்கிரம் தாலி கட்ட போறாங்க சொன்னான் நானும் இளங்கோவும் சாதாரணம் வெளிய போனோம் அங்க மனோஜ் ஸ்ரீதர் அண்ணா கழுத்துல தாலி கட்டினார் . பின்னால இருந்து இளங்கோ மூன்றாவது முடிச்சி போட்டு விட்டான் அப்புறம் அம்மி மெதிச்சு மெட்டிய ஸ்ரீதர் அண்ணா காலு மனோஜ் போட்டாரு ஸ்ரீதர் அண்ணா ரொம்ப வெக்கம் பட்டு மனோஜ் கூட நின்னு இருந்தாரு மனோஜ் ஸ்ரீதர் அண்ணா பார்த்து மாமா சூப்பர் இருக்கீங்க சேலையில் நமக்கு திருமணம் ஆகி விட்டது நீ எண் பொண்டாட்டி சொன்ன .எப்ப முதல் இரவு வெச்சுக்கலாம் சொல்லி கிண்டல் இருந்தா .

  • #915

    அஸ்வினி Part-14 (Saturday, 10 October 2020 04:07)

    என் அம்மா நேரடியாக தலைமையாசிரியர் அறைக்கு என்னை அழைத்து சென்று, என் தாய் தலைமை ஆசிரியரிடம் சொன்னார்கள் என்னுடைய மகனுக்கு குலதெய்வ கோவிலில் நேர்த்திக்கடனுக்காக தான் முடி வளர்க்கிறோம்,தற்போது முடி இடுப்பு வரை உள்ளது. இந்த முடியுடன் ஆண் பிள்ளைகளுடன் உட்கார்ந்திருந்தால் ஆம்பள பசங்க பிடித்து இழுக்க வாய்ப்பு அதிகம், அதேபோல் ஆம்பள பசங்க என் மகனை கேலி பண்ணுவார்கள், அதற்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது, அதுனால என் மகனின் தோழிகள் இருக்கிறார்கள்,தர்ஷினி மற்றும் வர்ஷா. இந்த இரு பெண் பிள்ளைகளுக்கு நடுவில் என் மகனை பெண் பிள்ளைகளுடன் அமர செய்யுங்கள், என் மகனும் பெண் உடையில் பெண்கள் வரிசையில் அமர்ந்து இருந்தால், என் மகனுக்கு பெண்களால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. என் மகனை பெண் பிள்ளைகள் யாரும் தவறாக எதுவும் சொல்லவும் மாட்டார்கள், அப்படி எதுவும் சொல்லவிடாமல், தர்ஷினி மற்றும் வர்ஷா இரு தோழிகள் என் மகனை எந்தப் பெண்ணும் கேலி பண்ணவிடாமல், திட்டாமல் பார்த்துக் கொள்வார்கள். அதற்கு தலைமை ஆசிரியர் மறுப்பு தெரிவித்தார். அதற்கு பின் என் தாய் நீங்கள் வேண்டுமானால் தர்ஷினி மற்றும் வர்ஷாவின் அம்மாவிடம் போன் செய்து கேட்டு பாருங்கள், அவர்கள் இதற்கு எதுவும் எதிர்ப்பு சொல்ல மாட்டார்கள், என அம்மா சொன்னார்கள். பிறகு தலைமை ஆசிரியர் தர்ஷினி மற்றும் வர்ஷா இருவரின் அம்மாவிற்கு போன் செய்து கேட்டார்கள், உங்கள் பிள்ளைகளின் அருகில் அஸ்வின் என்ற பையனை உட்கார வைக்கலாமா? என்று கேட்டார்கள், அவர்கள் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, உட்கார வையுங்கள் ஒன்னும் பிரச்சனை இல்லை, என்றுதான் சொன்னார்கள்.என்னை தர்ஷினி மற்றும் வர்ஷாவுக்கு நடுவில் பள்ளியில் அமர வைத்தார்கள், பள்ளியில் அனைத்து மாணவர்களும் என்னை அஸ்வினி என்றே அழைத்தார்கள், எனக்கு பொம்பள பிள்ளையாக இருப்பது ரொம்ப பிடித்திருந்தது தினமும் பெண் பிள்ளையாகவே பள்ளிகூடத்துக்கு போனேன். ரொம்ப சந்தோசமாக என் வாழ்க்கை சென்றது, அப்போது ஒரு நாள் வர்ஷா காது குத்தி அழகாக காதில் தோடு அணிந்து பள்ளிக்கு வந்தால், அவனள பார்க்கவும் நான் கேட்டேன் காதில் என்ன தோடுடி என்று அதற்கு அவள் எனக்கு நேத்து வீட்டுல காதுகுத்துனாங்க அதான் தோடு மாட்டி இருக்கேன்டினு சொன்னால் எனக்கு அவதோட பார்க்கும்போது ரொம்ப ஆசையா இருந்துச்சு, எனக்கும் காது குத்தி தோடு மாட்டி பார்க்க ரொம்ப ஆசையாக இருக்குது.வர்ஷாவிடம் நான் கேட்டேன் காது குத்தும்போது வலித்ததாடினு என்று அதற்கு வர்ஷா வழியெல்லாம் அந்த அளவுக்கு இல்லடி இலேசா கொசு கடிப்பது போன்றுதான் இருந்துச்சுடி னு சொன்னால், வேண்டுமானால் நீயும் காது குத்திகோடி நல்லா அழகா இருப்படி னு சொன்னா ஏற்கனவே தர்ஷினி காது குத்தியிருந்தால், அவர்கள் இருவருடன் நான் ரொம்ப பழகுவதால் எனக்கும் வர்ஷா,தர்ஷினி இருவரும் காது குத்தி இருக்கும் பொழுது நான் மட்டும் காது குத்தாமல், காதில் தோடு அணியாமல் இருப்பது, எனக்கு வருத்தமாக இருந்தது. அன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றவுடன் அம்மாவிடம் எனக்கு எப்ப காது குத்தி விடுவீங்கம்மானு கேட்டேன்,அதற்கு அம்மா இப்போது உனக்கு காது குத்த முடியாது, உனக்கு நீ அடுத்த வகுப்பு படிக்கும் போதுதான் குலதெய்வ கோவிலில் மொட்டையடித்து காது குத்துவோம் என்று சொன்னார்கள்.அதற்கு நான் என்னது மொட்டை அடித்து காது குத்துவீங்களா? எனது தோழி வர்ஷாலாம் மொட்டை அடிக்கலயே காது மட்டும் தானே குத்தி வந்தா என்ன மட்டும் ஏன் மொட்டை அடித்து காது குத்தணும்னு சொல்றீங்க அப்படீன்னு சொன்னேன், எனக்கு மொட்டை அடிக்க விருப்பமில்லை காது மட்டும் குத்திவிடுங்க. எனக்கு காதில் தோடு மாட்ட ஆசையாக இருக்குதுனு சொன்னேன். ஒரு கட்டத்தில் எனக்கு காது குத்தி விடுங்க நானும் காதில் தோடு மாட்டி அழகு பார்க்க வேண்டும் என சொல்லி அழத் தொடங்கிவிட்டேன், இப்ப உனக்கு காது குத்தினா அது தெய்வ குத்தம் ஆகிவிடும்னு சொல்லி இன்னும் கொஞ்ச நாள் தான் கொஞ்சம் பொறுத்துக்கோ இப்ப ஜனவரி மாசம், ஜூன் மாசம் பிறந்தததும், அப்ப உனக்கு எட்டு வயசு ஆகிவிடும், அப்ப கோவில்ல உனக்கு காது குத்தி விடுவோம்னு அம்மா சொன்னாங்க, அதுக்கு நான் ரொம்ப நாள் இருக்கேன்னு சொன்னேன்......

  • #916

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 10 October 2020 04:36)

    பகுதி-4
    கமெண்ட் செய்த ராஜ் க்கு நன்றி, என்ன மாதிரி எழுத வேண்டும் என்று சொல்லுங்கள் அது போல எழுதுகிறேன்.

    அனைவரும் கூடி பேசி பல மணி நேரம் ஆலோசனை செய்து இறுதியில் என் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டு இது போன்றே செய்யலாம் என்றும் ஆனால் என் சிகிச்சைக்காக ஆகும் அனைத்து செலவுகளையும் அக்கா, மாமா இருவரும் தான் ஏற்றுக்கொள்வோம் என கண்டிப்பாக கூறி மேலும் என்னை உடன் இருந்து கவனித்துக்கொள்ள அம்மாவிடம் பேசிய போது அவர் எனக்கு இதை விட வேறு என்ன வேலை என் பிள்ளைகள் நலனுக்காக பாடுபட வேண்டியது என் கடமை தானே என என்னை கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து அழுதார், அக்காவும் டேய் உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்டா, என் மீது உனக்கு அவ்வளவு பாசமாடா என அழுது கொண்டே என் கையைப் பற்றி அழைத்து சென்று பூஜை அறையில் வைத்து நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டு, தன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழற்றி எனக்கு அணிவித்து இதை எப்போதும் கழற்ற கூடாது, என் தங்கையான உனக்கு இந்த அக்காவின் அன்பு பரிசு என்றார்.
    அடுத்த நாள் காலையில் அம்மா, நான், அக்கா மூவரும் மும்பை செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்தோம், மாமாவின் நண்பரின் அக்கா மும்பை ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் டாக்டராக உள்ளார் என்றும் அவரிடம் சென்று சிகிச்சைக்கான வழிமுறைகள் குறித்து விசாரணை செய்யுங்கள் என்று கூறி மாமா வழிச்செலவுக்கு பணம் கொடுத்து விட்டு மாலை 5.00 மணி விமானத்தில் ஏற்றி வழியனுப்பி வைத்தார், என்னிடம் வந்து வரும்போது அழகான பெண்ணாக உன்னை எதிர்பார்க்கிறேன் என கூற வெட்கத்தில் என் கன்னங்கள் சிவந்தது.
    தனியார் விமான நிறுவனத்தின் விமானம் அது, விமானத்தில் ஏறிய உடன் புன்னகையுடன் வரவேற்று, இருக்கையில் அமர வைத்த விமான பணிப்பெண்கள் மிக மிக அழகாக இருந்தனர். கண்களுக்கு மை இட்டு, கொண்டை போட்டு, ரோஸ் பவுடர் பூசி, புருவம் திருத்தி, கன்னங்களில் சிவப்பு ரூஜ் ஏற்றி, லிப்ஸ்டிக் பூசி, குட்டை பாவாடை அணிந்து, சிவந்த கால்களுடன், ரத்த சிகப்பில் நெயில் பாலிஷ் போட்டு பெர்ப்யூம் அடித்து வாசனையாக இருக்க நான் அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன், இதை கவனித்த அக்கா என்ன டி என என்னை பெண் மாதிரி அழைக்க நான் திடுக்கிட்டு என்னக்கா என்றேன், ஆமாடி நீ இனி பெண் தானே நீயும் அறுவை சிகிச்சை முடிந்து இதை விட அழகாக முடியும் என்றார், அம்மா ஆமாம்டி என் தங்கமே நீ இப்பவே அழகு இன்னும் பெண்ணாக மாறிட்டா கேக்கவே வேணாம் நடிகை தமன்னா தான் என சிரித்தார். ச்சீ போங்க அம்மா வெட்கமா இருக்கு என்று முகத்தை மூடியபடி சிரித்தேன்.
    மும்பை சென்று இறங்கியதும் அந்த டாக்டர் வீட்டிற்கு கால் டாக்சியில் சென்றோம், அது புற நகரில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் அதில் 11 ஆவது மாடியில் அந்த டாக்டர் தனியாக வசித்து வருகிறார், மாமா எங்கள் புகைப்படம், விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி விட்டார், அவரே போன் செய்து பேசினார், உங்கள் வீட்டிற்கு தான் மேடம் வருகிறோம் என்றவுடன் வெல்கம் வாங்க வாங்க ஆனால் இங்கு வந்து தான் இரவு உணவு சாப்பிட வேண்டும் என அன்பு கட்டளை இட்டார், நாங்கள் அவருக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் சில பதார்த்தங்களை வாங்கி சென்றோம்,லிப்ட்டில் சென்று வீட்டின் அழைப்பு மணியை அழுத்த ஒரு அரவாணி வந்து கதவைத் திறந்து விட்டார், வாங்க என கை கூப்பி வணங்கினார், நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

  • #917

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 10 October 2020 04:37)

    பகுதி-4
    அனைவரும் கூடி பேசி பல மணி நேரம் ஆலோசனை செய்து இறுதியில் என் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டு இது போன்றே செய்யலாம் என்றும் ஆனால் என் சிகிச்சைக்காக ஆகும் அனைத்து செலவுகளையும் அக்கா, மாமா இருவரும் தான் ஏற்றுக்கொள்வோம் என கண்டிப்பாக கூறி மேலும் என்னை உடன் இருந்து கவனித்துக்கொள்ள அம்மாவிடம் பேசிய போது அவர் எனக்கு இதை விட வேறு என்ன வேலை என் பிள்ளைகள் நலனுக்காக பாடுபட வேண்டியது என் கடமை தானே என என்னை கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து அழுதார், அக்காவும் டேய் உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்டா, என் மீது உனக்கு அவ்வளவு பாசமாடா என அழுது கொண்டே என் கையைப் பற்றி அழைத்து சென்று பூஜை அறையில் வைத்து நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டு, தன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழற்றி எனக்கு அணிவித்து இதை எப்போதும் கழற்ற கூடாது, என் தங்கையான உனக்கு இந்த அக்காவின் அன்பு பரிசு என்றார்.
    அடுத்த நாள் காலையில் அம்மா, நான், அக்கா மூவரும் மும்பை செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்தோம், மாமாவின் நண்பரின் அக்கா மும்பை ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் டாக்டராக உள்ளார் என்றும் அவரிடம் சென்று சிகிச்சைக்கான வழிமுறைகள் குறித்து விசாரணை செய்யுங்கள் என்று கூறி மாமா வழிச்செலவுக்கு பணம் கொடுத்து விட்டு மாலை 5.00 மணி விமானத்தில் ஏற்றி வழியனுப்பி வைத்தார், என்னிடம் வந்து வரும்போது அழகான பெண்ணாக உன்னை எதிர்பார்க்கிறேன் என கூற வெட்கத்தில் என் கன்னங்கள் சிவந்தது.
    தனியார் விமான நிறுவனத்தின் விமானம் அது, விமானத்தில் ஏறிய உடன் புன்னகையுடன் வரவேற்று, இருக்கையில் அமர வைத்த விமான பணிப்பெண்கள் மிக மிக அழகாக இருந்தனர். கண்களுக்கு மை இட்டு, கொண்டை போட்டு, ரோஸ் பவுடர் பூசி, புருவம் திருத்தி, கன்னங்களில் சிவப்பு ரூஜ் ஏற்றி, லிப்ஸ்டிக் பூசி, குட்டை பாவாடை அணிந்து, சிவந்த கால்களுடன், ரத்த சிகப்பில் நெயில் பாலிஷ் போட்டு பெர்ப்யூம் அடித்து வாசனையாக இருக்க நான் அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன், இதை கவனித்த அக்கா என்ன டி என என்னை பெண் மாதிரி அழைக்க நான் திடுக்கிட்டு என்னக்கா என்றேன், ஆமாடி நீ இனி பெண் தானே நீயும் அறுவை சிகிச்சை முடிந்து இதை விட அழகாக முடியும் என்றார், அம்மா ஆமாம்டி என் தங்கமே நீ இப்பவே அழகு இன்னும் பெண்ணாக மாறிட்டா கேக்கவே வேணாம் நடிகை தமன்னா தான் என சிரித்தார். ச்சீ போங்க அம்மா வெட்கமா இருக்கு என்று முகத்தை மூடியபடி சிரித்தேன்.
    மும்பை சென்று இறங்கியதும் அந்த டாக்டர் வீட்டிற்கு கால் டாக்சியில் சென்றோம், அது புற நகரில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் அதில் 11 ஆவது மாடியில் அந்த டாக்டர் தனியாக வசித்து வருகிறார், மாமா எங்கள் புகைப்படம், விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி விட்டார், அவரே போன் செய்து பேசினார், உங்கள் வீட்டிற்கு தான் மேடம் வருகிறோம் என்றவுடன் வெல்கம் வாங்க வாங்க ஆனால் இங்கு வந்து தான் இரவு உணவு சாப்பிட வேண்டும் என அன்பு கட்டளை இட்டார், நாங்கள் அவருக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் சில பதார்த்தங்களை வாங்கி சென்றோம்,லிப்ட்டில் சென்று வீட்டின் அழைப்பு மணியை அழுத்த ஒரு அரவாணி வந்து கதவைத் திறந்து விட்டார், வாங்க என கை கூப்பி வணங்கினார், நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

  • #918

    அஸ்வினி Part-15 (Saturday, 10 October 2020 04:43)

    தங்களின் கருத்திற்கு ரொம்ப நன்றி மணி... கதையின் தொடர்ச்சி...இல்ல இன்னும் கொஞ்ச நாள்ல உன்னோட காதுகுத்து வந்துரும்னு சொல்லி என் மனசை சமாதானப் படுத்தினார்கள். ஆனால் நான் சொன்னேன், காது மட்டும் தான் குத்தனும், மொட்டை அடிக்க மாட்டேன்னு சொன்னேன்.அம்மா சரி மொட்டை அடிக்க வேண்டாம் காது மட்டும் உனக்கு குத்துவோம் என்று சொன்னார்கள்.நான் சமாதானமாகிவிட்டேன், அடுத்த நாள் நான் பள்ளிக்கு சென்றேன் வர்ஷா மற்றும் தர்ஷினி என்னிடம் வந்து நீ எப்படி காதுகுத்த போறடினு கேட்டாலுங்க அதுக்கு நான் இன்னும் கொஞ்ச நாள்ல ஜூன் மாசம் என் பிறந்தநாள் வரும்போது எனக்கு அம்மா காது குத்தி விடுவோம்னு சொன்னாங்கனு சொன்னேன். நாட்கள் கழிந்தன,ஆனாலும் தினமும் நான் பள்ளிக்குச் செல்லும்போது வர்ஷா மற்றும் தர்ஷனி காதுகளை பார்க்கும் போது விதவிதமான தோடுகளை அணிந்து வந்தாளுங்க,எனக்கு பொறாமையாக இருந்தது,என் காதில் தோடு இல்லை என்று. வாரவிடுமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் மூவரும் ஒன்று சேர்ந்து விளையாடுவோம். நாங்கள் மூவரும் ஒன்றாக பக்கத்து தெருவுக்கு சென்று விளையாட போனோம் அப்போது பக்கத்து தெருவில் விளையாடிக்கிட்டு இருந்த அக்காக்களில் ஒருத்தி என்னை பார்த்து அழகா ஜடை பின்னி இருக்க, கையிலயும் கால்லயும் அழகாக நெயில் பாலிஸ் போட்டு இருக்க, வாய்ல லிப்ஸ்டிக் போட்டு இருக்க, கழுத்தில் செயின் மாட்டியிருக்க, கையில அழகா வளவி மாட்டியிருக்க, கால்ல நல்லா நிறய முத்து வச்ச சலங்கை கொலுசு போட்டுயிருக்க, காது ஏன்டி குத்தல? காது குத்தி கோடி உனக்கு நல்லா இருக்கும் உங்க அம்மா உனக்கு காது குத்தி விடலயானு கேட்டாங்க,அம்மா எனது பிறந்தநாளுக்கு காதுகுத்தி விடுறேன்னு சொன்னாங்க அக்கானு நான் சொன்னேன். அம்மா அப்படி தாண்டி மெதுவா காது குத்தலாம்னு சொல்லுவாங்க நீதான்டி வீட்டுல போய் காதுகுத்த சொல்லி அடம் பிடிக்கணும். அப்பத்தான் உனக்கு வீட்ல சீக்கிரம் காதுகுத்தி விடுவாங்க, உன்னுடைய தோழிகள பாத்தியா காது குத்தி இருக்காங்கள்ள அவங்க காத பாரு நல்லா இருக்கு, நீயும் சீக்கிரமா காது குத்தி கோடி, காதுல தோடு தாண்டி பொம்பள பிள்ளைக்கு அழகு அப்படின்னு அக்கா சொன்னாங்க,சரிக்கா சீக்கிரம் காது குத்திக்கிறேன்னு நான் சொன்னேன். நீ அடுத்த தடவ வரும்போது காது குத்தி இருந்தாத்தான் நாம சிட்டி பானை விளையாடும் போது உன்னைய என்னோட தங்கச்சியா சேர்த்துக்கிறுவேன். காது குத்தாம நீ வந்தேனா உன்னோட தோழி வர்ஷா,தர்ஷினி இவங்க ரெண்டு பேர தான் என்னோட தங்கச்சி சேர்த்துக்குவேன்னு சொன்னாங்க என்ன புரியுதானு அக்கா கேட்டாங்க,அதுக்கு நான் சரிக்கா நான் அடுத்தவாட்டி வரும்போது காது குத்தி தோடு மாட்டி வாறேன்னு சொன்னேன். விளையாடி முடித்து விட்டு நான் வீட்டிற்கு சென்றேன், மறுபடியும் அம்மாவிடம் சொன்னேன் அம்மா எனக்கு காது குத்தி விடுங்க எனக்குத் தோடு மாட்டி பார்க்க ஆசையா இருக்குமா என் தோழிகள் எல்லாருமே காது குத்தி இருக்காளுங்கம்மா, என்ன விட சின்ன பொன்னுங்க எல்லாம் என் கூட விளையாட வரும்போது காதில் தோடு மாட்டி இருக்காங்கம்மானு சொன்னேன்,அழுதேன் அம்மா என்னை சமாதானப் படுத்த முயற்சி செய்தார்கள். நான் சமாதானம் அடையவில்லை.பின்னர் அம்மா ரூமுக்கு சென்று பீரோவில் எதையோ தேடினார்கள் பின்னர் வந்து எண்ணை கண்ணாடி முன் உட்கார சொல்லி காதில் கிளிப் தோடை மாட்டி விட்டார்கள். உனக்கு காது குத்து வரும் வரை நீ காதில் கிளிப் தோடு மாட்டிக்கோனு அம்மா எனக்கு மாட்டிவிட்டார்கள். இப்போதுதான் நான் சமாதானம் அடைந்தேன். எனக்கு சந்தோசமாக இருந்தது, அம்மாட்ட நான் சொன்னேன் அம்மா இந்த தோடை மாட்டிக் கொண்டு நான் பள்ளிக்கு போக வானு கேட்டேன் சரினு சொன்னாங்க, நானும் சந்தோஷமா அடுத்த நாள் பள்ளிக்கூடத்துக்கு போனேன்.என் தோழி அவளுங்க ரெண்டு பேரும் என்ன பாத்து என்னடி நேத்துதான் அக்கா சொன்னாங்க காது குத்திக்கோனு உடனே காது குத்தியாச்சாடி னு கேட்டாளுங்க,அதுக்கு நான் சொன்னேன் இல்லடி நான் போய் காதுகுத்த சொல்லி அம்மா கிட்ட அழுதேன். அதான் அம்மா எனக்கு இந்த கிளிப் தோடு மாட்டிவிட்டாங்கனு சொன்னேன்.அதோட அவளுக ரெண்டு பேரும் இந்த தோடு உனக்கு நல்ல அழகா இருக்குடி னு சொன்னாளுங்க அதுக்கு நான் தேங்க்ஸ்டி னு சொன்னேன்...கிளிப் தோடு மாட்டியே இரண்டாம் வகுப்பு முடிந்தது, இப்போது முழு ஆண்டு தேர்வு விடுமுறை.......

  • #919

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 10 October 2020 06:05)

    பகுதி-5
    அந்த அரவாணிக்கு பின்னால் நின்றிருந்த 50 வயதை கடந்த பெண்மணி தான் டாக்டர் ஷீலா என நினைத்து வணங்கினோம், அவரும் வணங்கி விட்டு வாங்க வாங்க என்று உள்ளே அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்து விட்டு, உள்ளே திரும்பி லட்சுமி அக்கா என குரல் கொடுக்க மீண்டும் அந்த அரவாணி வந்து அனைவருக்கும் தண்ணீர் கொடுத்தார், பிறகு சூட்கேஸ்களை வாங்கி உள்ளே சென்று வைத்து விட்டு அம்மா சாப்பாடு ரெடி என்றார்,
    டாக்டர் வாங்க முதலில் சூடான சாப்பாடு பிறகு எல்லாம் பேசிக்கொள்ளலாம் என்றார், சாப்பிட்டு விட்டு மீண்டும் சோபாவில் அமர்ந்திருந்த போது அக்காவிடம் டாக்டர் புரபசர் மேடம் எல்லா விவரமும் உங்க கணவர் என் தம்பியிடம் சொன்னார், இந்த காலத்தில் இப்படி ஒரு பாசமிகு அக்கா, தம்பியா எனக்கு மிக ஆச்சரியமாக இருக்கிறது, உங்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிற தம்பி நீ ரொம்பவே க்ரேட் என்று என்னை தட்டிக்கொடுத்து பாராட்ட நான் வெட்கத்துடன் சிரித்தேன், ஆனாலும் தம்பி நீ பார்க்கவே பொண்ணுங்க மாதிரி தான் இருக்கிறே, உனக்கு எப்படி இது தோனுது எல்லாம் இறைவன் செயல் என்று கூறி சரி படுங்க என உள் ரூமை காண்பிக்க அங்கு தனித்தனியாக 3 கட்டில்கள் போடப்பட்டு இருந்தன, அந்த அரவாணி வந்து வேறு ஏதாவது வேண்டுமா பால் சாப்பிடலாமா என கேட்க அக்கா அவரிடம் நீங்க என கேட்க அதற்கு அந்த அரவாணி மேடம் நான் சென்னை தான் உங்கள் வீட்டின் அருகே பலசரக்கு அண்ணாச்சி கடையில் வேலை பார்த்து பக்கத்துல வீட்டு வசதி வாரிய குடியிருப்பு குடியிருந்தேன், அப்போ நான் அரவாணி ஆகலை, இப்போது தான் 8 வருஷமாச்சு இங்க வந்து, ரெண்டு வருஷம் டான்சராக இருந்தேன், அது பிடிக்கலை, பிறகு டாக்டர் மேடம் கிட்ட 6 வருஷமா இருக்கேன், எல்லா வேலைகளையும் செய்து விட்டு வீட்டோட இருக்கேன், என்னை அவங்க கூட பிறந்த தங்கச்சியா நினைத்து பார்த்துக்கிறாங்க என உணர்ச்சி வசப்பட்டு கூறி கண் கலங்கினார்.
    பயணம் செய்த அசதியில் உறக்கம் உடனே வந்தது, அதிகாலை 5.00 மணிக்கே எழுந்து டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார், லட்சுமி அக்கா குளித்து முடித்து தலையில் துண்டு கட்டி காபி போட்டுக் கொண்டிருந்தார், அக்கா, அம்மா இருவரும் குளிக்க சென்றனர், எங்களுக்கு 7.30 மணிக்கு அப்பாயின்மென்ட் வாங்கி வைத்து இருந்தார் டாக்டர் ஷீலா அக்கா, எனக்கு மணக்க மணக்க பில்டர் காபி தந்தார் லட்சுமி அக்கா, குடித்துவிட்டு நானும் காலைக்கடன்களை முடித்து விட்டு, குளித்துவிட்டு வந்தேன், அதற்குள் அம்மாவும், அக்காவும் டிரஸ் செய்து ரெடியாகி விட்டார்கள், அம்மா வழக்கம் போல புடவை, கொண்டை, அக்கா மட்டும் சுடிதார், துப்பட்டா அணிந்து, போனி டெயில் போட்டிருந்தார், டாக்டர் அக்கா சல்வார் கமீஸ் உடையில், மேலே வெள்ளை கோட் அணிந்து, பன் கொண்டை போட்டு, லேசான மேக்கப்பில் இருந்தார், நானும் லூசான டி சர்ட், பேண்ட் அணிந்து கொண்டு, சாப்பிட்டு விட்டு டாக்டரை பிக்கப் செய்ய வரும் காரிலேயே ஒன்றாக சேர்ந்து சென்றோம், மருத்துவமனையில் பணம் கட்டி பைல் போட்டு என்னை டெஸ்ட் செய்ய அனுப்பினார்கள், எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த மாதிரி, சிறுநீர், உடல் எடை என பல டெஸ்ட் எடுத்தார்கள், கிட்டத்தட்ட மாலை வரை டெஸ்ட் தான், உடன் அம்மா இருந்தார், அக்கா பைல் வாங்கி வந்து தந்து, பணம் கட்டி, ரசீது பெற்று அதனை சம்மந்தப்பட்ட துறையில் காண்பித்து அனுமதி பெற்று வரும் வேலை செய்தார், ரிசல்ட் இன்னும் ஒரு மணி நேரம் கழித்து வரும் காத்திருங்கள் என்றார்கள்...

  • #920

    அஸ்வினி Part-16 (Saturday, 10 October 2020 06:17)

    முழு ஆண்டு விடுமுறையில் தினமும் நான் பெண் உடையே உடுத்தினேன்.ரொம்ப சந்தோசமாக இருந்தேன்.தினமும் காலையில் அம்மா எனக்கு ஜடை பின்னி விட்டு ஒரு பெண் பிள்ளை போலவே என்னை வளர்த்தார்கள். அப்போது ஒரு நாள் நான் தர்ஷினியின் வீட்டிற்குச் சென்றேன் தர்ஷினியின் வீட்டில் தர்ஷினியின் அண்ணன் ஒரு எட்டாம் வகுப்பு படிப்பான், தர்ஷினியின் அம்மாவிடம் தங்கச் சங்கிலியை தாங்க நான் கழுத்தில் மாட்டிக்கிறேன்னு சொன்னான்,அதற்கு தர்ஷினியின் அம்மா நீ என்னடா பொம்பள புள்ளயா உனக்கு எதுக்கு கழுத்தில் சங்கிலி மாட்டிவிட வேண்டும், பொம்பளப் பிள்ளைக்குத்தான் கழுத்தில் சங்கிலி மாட்டி விடனும்.உனக்கு சங்கிலி தேவையில்ல னு சொல்லி அவனுக்கு சங்கிலி கொடுக்கல, தர்ஷினி அண்ணன் கோபத்தில் வெளியே போயிட்டாங்க,பின் தர்ஷினியை அழைத்து அவங்க அம்மா தர்ஷினியின் கழுத்துல சங்கிலி மாட்டி விட்டார்கள், கழுத்தில் சங்கிலி மாட்டும் போது தர்ஷினி வேணாம்மா எனக்கு சங்கிலி மாட்ட புடிக்கலைன்னு சொன்னாள்,அதுக்கு தர்ஷினி அம்மா தர்ஷினியின் கன்னத்துல அறஞ்சுட்டாங்க, நீ என்ன ஆம்பளப் புள்ளையா கழுத்தில் சங்கிலி மாட்டாமல் மொட்ட கழுத்தாக விட, பொம்பள புள்ள கழுத்துல சங்கிலி மாட்டிதான் இருக்கணும்.அதுதான் பொம்பள புள்ளைக்கு எடுப்பா, அழகா இருக்கும் சொல்லி கழுத்தில் மாட்டி விட்டார்கள். அப்போது என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது, பிறந்தால் பெண் பிள்ளையாக மட்டுமே பிறக்க வேண்டும் ஆண் பிள்ளையாக பிறந்தால் சட்டையும்,பேண்ட் மட்டுமே கொடுப்பார்கள், வேறு எதுவும் கொடுக்கவே மாட்டார்கள், பெண் பிள்ளையாக பிறந்தால் தான் வாழ்க்கை, உடல் முழுவதும் அழகுபடுத்தலாம், தலை முடியை அழகாக வளர்க்கலாம், அழகாக மேக்கப் போடலாம் என்று என் மனதில் தோன்றியது..நான் என் கழுத்தில் உள்ள தங்க சங்கிலியை தொட்டுப் பார்த்தேன்,கழுத்தில் சங்கிலி தொங்கியது,என் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன் நல்ல வேலை நான் பெண்பிள்ளை அதனால் நமக்கு கழுத்தில் சங்கிலி மாட்டி விட்டிருகிறார்கள், ஆம்பள புள்ளயாக பிறந்தால் தர்ஷினியோட அண்ணன் நிலமைதான்னு நினைச்சிகிட்டேன், பின் நானும் தர்ஷினியும் வர்ஷா வீட்டுக்கு சென்றோம்,வர்ஷாவின் மூத்த அக்கா பத்தாம் வகுப்பு படிப்பார்கள். வர்ஷாவின் அக்கா வர்ஷாவின் கையில் அழகாக மெஹந்தி கோன் வைத்து மெஹந்தி வைத்துக் கொண்டிருந்தார்கள் நானும் தர்ஷினியும் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தோம் வர்ஷா இன்று கையில் மெஹந்தி வைத்ததால் எங்களுடன் விளையாட வரவில்லை. அடுத்த நாள் நான் வர்ஷாவின் வீட்டிற்குச் சென்றேன். வர்ஷா தன்னுடைய இரு கைகளையும் என்னிடம் காட்டினாள் ரொம்ப அழகாக இருந்தது, எனக்கும் கையில் மெஹந்தி வைக்க ஆசை வந்துவிட்டது.உடனே நான் என் வீட்டிற்கு சென்றேன்.என் அம்மாவிடம் மெஹந்தி கோன் வாங்கிட்டு வந்து எனக்கு கையில வச்சு விடுங்கம்மானு சொன்னேன்.எங்க அம்மா நாளைக்கு நான் வாங்கிட்டு வந்து வச்சு விடுரேன்னு சொன்னாங்க. அடுத்த நாள் எனக்கு எங்க அம்மா ரெண்டு கையிலும் மெஹந்தி வச்சு விட்டாங்க வைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.ஆனா வச்சு முடிக்க ரொம்ப நேரம் ஆகியது. ரொம்ப பொறுமையா எங்க அம்மா ஒரு மெஹந்தி டிசைன் புக்கை பார்த்து மெஹந்தி வைத்து விட்டார்கள்.. 4 மணி நேரம் கழித்து இரண்டு கையும் அழகாக சிவந்து இருந்துச்சு, கையில் மெஹந்தி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. என் இரு கைகளையும் வர்ஷாவிடம் காட்ட வேண்டும் என்பதற்காக நான் என் வீட்டை விட்டு வெளியே சென்றேன். அப்போது என் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உள்ள ஒரு அண்ணனை அவங்க அம்மா தலையில் என்னடா குடுமி போடுற மாதிரி சலூனுக்கு போய் முடி வெட்டீட்டு வந்து இருக்க,நீ என்ன பொட்ட புள்ளையாடா தலையிலே குடுமி வளர்த்து ஜடை பின்னி பூ வச்சு விடன்னு சொல்லி அவங்க மகன சலூனுக்கு வா முடிய வெட்டிட்டு வரலாம்னு கூட்டீட்டு போனாங்க. அதனைப் பார்க்கும் போது எனக்கு ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுச்சு பொம்பளப் பிள்ளைக்குத்தான் எல்லாமே வீட்டில் கிடைக்கும். ஆம்பள பசங்களுக்கு எதுவுமே வீட்டில் கிடைக்காது. அப்படின்னு எனக்கு தோணுச்சு, நான் வர்ஷா வீட்டுக்கு போனேன், வர்ஷாவிடம் என் இருக்கையிலும் இருந்த மெஹந்தியை காட்டினேன் வர்ஷாவும் வர்ஷாவின் அக்காவும் என் கைகளை பார்த்துவிட்டு சூப்பர்டி ரொம்ப அழகா இருக்குடி னு சொன்னாங்க, நான் அதுக்கு சிரிச்சேன்.. முழு ஆண்டு தேர்வு விடுமுறை முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது...

  • #921

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 10 October 2020 08:33)

    பகுதி-6
    மாலை சுமார் 5.00 மணிக்கு பரிசோதனை முடிவுகள் வந்தன, ஷீலா அக்கா ரூமிற்கு சென்று அம்மா, அக்கா, நான் மற்றொரு ஆண் மருத்துவர் அவர் தான் அறுவைசிகிச்சை நிபுணராம் அனைவரும் கூடியிருந்தோம் அவர் அக்காவிடம் உங்கள் தம்பிக்கு பெண் ஆக மாறி, கர்ப்ப பையினை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு ஒன்றல்ல இரண்டல்ல நிறைய குழந்தைகள் பெற்றுத்தரும் அளவுக்கு உடல் நிலை தகுதியாக உள்ளது, இப்போது உளவியல் நிபுணர்கள் ஆலோசனை பெற்று அட்மிஷன் ஆகி நாளை அறுவை சி‌கி‌ச்சை செ‌ய்துவிடலாம், ரத்தம் மட்டும் இருப்பு உள்ளதா என கேட்டு சொல்கிறேன் என அதையும் உடனே உறுதி செய்தார், அங்கு இருந்தே அக்கா மாமாவுக்கு போன் செய்து டாக்டர் ஷீலா அக்காவிடம் தந்தார், அவரும் பேசினார் பிறகு உடனடியாக சிகிச்சைக்காக பணம் செலுத்தப்பட்டது, நான் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டேன், இரவு உணவு ஏதுமில்லை, வெறும் க்ளூக்கோஸ் மட்டுமே ஏற்றுவோம் என கூறி அதன்படி செய்தனர், என்னுடன் அம்மா மட்டும்தான் இருக்க அனுமதி, அக்காவை டாக்டர் ஷீலா அக்காவுடன் அவர் வீட்டிற்கு சென்று சில இரவுகள் தங்க வைத்தோம், அக்கா வீட்டிற்கு செல்லும் முன்பு என்னுடைய ஆண் தோற்றத்தில் வித விதமான போஸ்களில் அம்மாவுடன் செல்போனில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மனதேயின்றி வீட்டிற்கு சென்று விட்டார் அக்கா, அம்மா எதுவும் சாப்பிடாமல் என் அருகே அமர்ந்து கொண்டு அழுது கொண்டு இருந்தார், உடனே நான் அம்மாவிடம் நான் உங்களுக்கு கடைசி மகளாக பிறக்க வேண்டும் ஆனால் தவறாக மகனாக பிறந்தவன் 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் மகளாக போகிறேன், பெண் பிள்ளையான நான் கடைசி வரை உன் கூடவே இருப்பேன் என அம்மாவை அணைத்து ஆறுதல் கூறி சாப்பிட வைத்தேன்,
    பிறகு ஒரு ஆண் உதவியாளர் வந்து அம்மாவை வெளியே இருக்க சொல்லிவிட்டு, எனது உடைகளை கழற்றி உடலில் உள்ள அனைத்து முடிகளையும் க்ரீம் தடவி நீக்கி வழ வழவென ஆக்கி விட்டார், அதன் பிறகு மீசை, தாடியை மழ மழவென ஷேவ் செய்து விட்டார், போய் குளித்து விட்டு வந்து இந்த உடையை அணிந்து கொண்டு எனக்கு இண்டர்காமில் அழையுங்கள் என்றார், நன்றாக சுடு தண்ணீரில் குளித்து விட்டு வந்து பச்சை நிற ஓவர்கோட் மாதிரியும் பின் புறம் பார்த்தால் நைட்டி மாதிரியான உடை அது, அணிந்த பிறகு எனக்கே பெண் தோற்றம் வந்துள்ளது என்று அம்மா கூற நான் கன்னம் சிவந்து வெட்கப்பட்டேன்,
    அதிகாலை 3.00 மணிக்கு எழுப்பி குளித்து விட்டு 3.30 க்கு ஆபரேஷன் தியேட்டர் கொண்டு சென்றனர், அங்கு எனக்கு முன்பு டாக்டர் ஷீலா அக்கா, எனது லதா அக்கா இருந்தனர், அக்கா என்னை இரு கன்னத்திலும் முத்தமிட்டு, தைரியமாக இருடி என வாழ்த்தி அழுதார், அம்மா கண்ணீர் விடாமல் தடுக்க பார்க்கிறார்கள், எனக்கோ படபடப்பு, ஆசை, ஆர்வம், அக்கா பாசம், உள்ளே சென்று மயக்க மருந்து கொடுத்தது தான் தெரியும், பிறகு நான் கண் விழித்த போது இரவு 7.00 மணி, ஐசியூ வில் கண்ணாடி கதவுக்கு பின்னால் அம்மா, அக்கா மங்கலாக தெரிந்தார்கள், கால்களை அசைக்கமுடியாதபடி பெல்ட் அணிவித்து இருந்தனர், இடுப்பு பகுதியில் வலி இருந்தது, அருகில் இருந்த நர்ஸ் எனக்கு 10 மணி நேரம் அறுவை சி‌கி‌ச்சை நடந்ததாக கூறினார், அம்மா, அக்காவை பார்த்து கையசைத்தேன்...

    நான் பெண்ணாகி விட்டேன்...
    கனவா இது நிஜமா...
    மீண்டும் மயக்கம்...

  • #922

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Saturday, 10 October 2020 14:03)

    பகுதி-7
    நன்றி சபா, மற்றும் வசந்தா உங்கள் ஊக்கமே என்னை ஒரு நாளிலேயே நான்கு அத்தியாயங்கள் எழுதும் அளவுக்கு உற்சாகமாக உள்ளது, அன்பு சகோதரிகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.
    தீடீரென விழித்து எழுந்தபோது ஐசியூ வில் இருந்து தனி ரூமில் இருந்தேன், உடன் அம்மா, அக்கா இருவரும் கவலையோடு என் முகம் பார்த்தவாறே அமர்ந்திருந்தனர், கண் விழித்ததும் அக்கா அம்மாவிடம் அம்மா தங்கச்சி முழிச்சுட்டா என பெண்மையில் அழைக்க ஆபரேஷன் செய்த வலி அவ்வளவும் மறந்தே போய், பெண்மை உணர்வு மேலோங்கியது. அக்கா நான் எப்போ இங்க வந்தேன் என கேட்க இன்று தான்டி என்றாள்,இன்னைக்கு தானேக்கா ஆபரேஷன் ஆச்சு அதுக்குள்ளயா என்றேன், அதற்கு அம்மா போடி அசடே ஆபரேஷன் ஆகி மூன்று நாட்கள் ஆச்சு, உனக்கு மயக்கம் தெளிந்து, மீண்டும் மயங்கி தெளிந்ததுடி என்றார் மேலும் இன்று அதிகாலை மார்பகம் பெரிதாக சிகிச்சை, மற்றும், கர்ப்பபை வளர்ந்து மாதவிடாய் ஏற்படுவதற்கு சிகிச்சைகளும் நடந்தது, நாளையும், மறுநாளும் குரல் பெண் குரலாக மாற வோக்கல் கார்ட் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்வாங்கடி என்றார்.
    மறுநாள் காலை காலில் இருந்து பெல்ட்கள் அகற்றப்பட்டு, உறுப்பின் மேல் கட்டு (பாண்டேஜ்) சிறிதாக போடப்பட்டது, வலி எடுக்காமல் இருக்கவும், ஆபரேசன் செய்த காயம் சீக்கிரம் ஆறிடவும் மாத்திரை சாப்பிட்டு வருகிறேன், சிறுநீர் கழிக்க யூரின் டியூப் (கத்தீட்டர்) போடப்பட்டிருந்ததை 10 நாட்களில் அகற்றி விடலா‌ம் என்றும், குரல் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதால் இரு நாட்கள் பேச முடியாது என்றும் கூறி, டாக்டர் ஷீலா அக்கா என்னை டிஸ்சார்ஜ் செய்து தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார், ஆம்புலன்ஸில் ஸ்டெச்சரில் படுக்க வைத்து, பாதுகாப்புடன், லிப்டில் அழைத்து வந்து எனக்கென ஒதுக்கப்பட்ட தனி ரூமில் படுக்க வைத்தனர், அன்றிரவு விமானத்தில் அக்காவை சென்னைக்கு போகச்சொல்லி விட்டார் அம்மா.நான், அம்மா மட்டும் தான் உடன் லட்சுமி அக்கா உதவிக்கு இருந்தார், குளியல் இல்லை, வெட் வைப் கொண்டு தினமும் இரண்டு முறை துடைத்து விடுவார்கள் அம்மா, மலம் கழித்தல் டயாப்பரில் தான் அதனையும் அம்மாவே அகற்றுவார்கள், தினமும் டாக்டர் ஷீலா அக்காவே காயம் ஆறவும், ஹார்மோன் ஊசிகளையும் போட்டு, மாத்திரை தருவார்கள். இப்படியே பத்து நாட்கள் கழிந்தது, மார்பகம் வளர்ச்சி நன்றாகவே தெரிகிறது, குரலும் 80%பெண் குரலாகிவிட்டது, பதினோராவது நாள் கட்டு பிரித்து, வெந்நீரில் குளித்து விட்டு, முதல் முறையாக பெண்கள் உள்ளாடைகள் அணிந்து கொள்ளுமாறு டாக்டர் ஷீலா அக்கா கூற அவற்றை எல்லாம் தயாராக வாங்கி வைத்து இருந்த அம்மா எனக்கு பிங்க் நிற பேண்ட்டீஸ், பிங்க் நிற 28 B சைஸ் பிரா போட்டு விடும் போது என்னை கண்ணாடியில் பார்த்த நானே சற்று அசந்து தான் போனேன், என்ன நான் இவ்வளவு அழகான பெண்ணா என்று, பிறகு பிங்க் நிற அஸ்வதி உள் பாவாடை 32 சைஸ் அணிவித்தார், அப்போது அம்மா என்னிடம் செம்ம அழகுடி நீ என்றார், எனக்கோ வெட்கத்தில் கன்னங்கள் சிவந்தன். பிறகு ஆரி ஒர்க் செய்த மஞ்சள் நிற பட்டு ப்ளவுஸ், மஞ்சள், சிவப்பு நிறங்கள் கலந்த பட்டுசேலை லோ ஹிப்பில் அணிவித்து தோளில் பின் செய்தார். லட்சுமி அக்கா தனது மேக்கப் பாக்ஸ் எடுத்து வந்து என்னை கண்ணாடி முன் அமர வைத்து, முகத்திற்கு மேக்கப் போட்டு விட்டு, தலையில் விக் வைத்து ஒற்றை பின்னல் போட்டு மல்லிகை பூ வைத்து, காது, மூக்கு குத்தாததால் பட்டன் டைப் தோடு, மூக்குத்தி அணிவித்தார், பிறகு அக்கா எனக்கு முதன் முதலில் அணிவித்த தங்க சங்கிலியை அணிவித்தார் அம்மா, கைகளில் வளையல்கள், காலில் கொலுசு என அம்மா ஒவ்வொன்றாக அணிவித்துக்கொண்டே போக நான் பூரித்துப் போய் அம்மாவின் கன்னத்தில் பச்சக் என்று அழுத்தமாக முத்தமிட்டேன், பிறகு சுவாமி அறைக்கு சென்று விளக்கு ஏற்றி, பூஜை செய்து நெற்றியில் குங்குமம் இட்டு விட்டார் அம்மா. அப்போது சரியாக அக்காவிடம் இருந்து வீடியோ கால், என்னை முழுமையாக பெண் உருவில் பார்த்து அக்கா ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார்...

  • #923

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 11 October 2020 02:29)

    பகுதி-8
    நான் எப்போதும் போல பாசமாக அக்கா என்று அழைக்க முதல் முறையாக என் பெண் குரலைக்கேட்டு ஓ வென அழுது விட்டாள் அக்கா, சொல்லுடி நம்ம குடும்ப குலவிளக்கே என உணர்ச்சி வசப்பட்டு தேம்பினாள், எனக்கும் அழுகை பீறிட்டு கிளம்ப அக்கா என அழ ஆரம்பிக்க அம்மா என்னை இழுத்து தன் மார்போடு அனைத்துக்கொண்டாள், அழாதேடிம்மா முதல் முறையாக பெண்ணாக மாறிய பின்னர் பெண் உடை, அலங்காரம் செய்து சுவாமி கும்பிட்டு விட்டு அழுவதா, ச்சீ போடி நீ தான் இனி நம்ம குடும்பத்திற்கு சந்தோஷம் தரப்போற மஹாலக்ஷ்மி என்றாள்.பிறகு அக்கா அம்மாவிடம் என்னம்மா இப்ப எப்படி இருக்குறா தங்கச்சி என பெருமையாக கேட்க அம்மா உடனே என் செல்ல கடைக்குட்டி மகளுக்கு என்னம்மா குறைச்சல், அழகு தேவதை, சினிமா நடிகை தமன்னாவை விட, கலர், அழகு என உச்சி முகர்ந்து மீண்டும் முத்தமிட்டார்.
    இப்ப ஆஸ்பத்திரிக்கு போறீங்களா என அக்கா கேட்க இல்லைம்மா நாளைக்கு சிங்கப்பூரில் இருந்து ஒரு லேடிடாக்டர் காஸ்மெட்டிக் சர்ஜன் வர்றாங்க அதனால டாக்டர் ஷீலாம்மா அப்பாயின்மென்ட் வாங்கிட்டாங்க, அவங்க கிட்ட போய் இவளை காண்பித்து விட்டு ஒப்பீனியன் வாங்கலாம்னு இருக்கேன் என கூற உடனே அக்காவோ சரிம்மா அப்படியே செய்ங்க என்றாள்.
    பணம் போதுமாம்மா, இல்லை அக்கவுண்ட்ல டிரான்ஸ்பர் பண்ணட்டா எனக்கேட்டாள் அக்கா, போதும்மா அப்புறம் இப்பவே 10 நாளைக்கு மேல டாக்டர் ஷீலாம்மா வீட்டிலேயே தங்கி இருக்கோம் நாங்க ரெண்டு பேரும், எப்படியும் இன்னும் ஒரு மாதம் வரை இங்கேயே தங்கி மென்சஸ் ஆகி நல்ல படியா முடியற வரை இங்கேயே இருந்து பார்த்து விட்டு சினைப்பை பரிசோதனை முடிந்து தான்மா சென்னை வரனும், அதனால இங்கேயே ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட் எடுத்து நானும், உன் தங்கையும் தங்கிக்கலாமான்னு யோசனையாவே இருக்கும்மா என கேட்க சரிங்கம்மா அப்படியே பண்ணலாம், இங்கே நம்ம பியூட்டி பார்லர் நளினி அக்காவோட, தங்கை மகள் மும்பையில் தான் இருக்கா, அவ கிட்ட பேசி நளினி அக்காவை கேட்க சொல்றேன், சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் போனில் பேசுகிறேன் என்று சொல்லிட்டு இருங்க அவர் இருக்கிறார் அவர்கிட்ட தங்கச்சிய பேச சொல்லுங்க என்றாள் அக்கா, சரி என போனை என் முகத்திற்கு நேராக நீட்டினாள் அம்மா, எதிரில் மாமா ஹாய் என சிரித்துக் கொண்டு கையாட்ட, எனக்குள் குப்பென ஏதோ ஒரு உணர்வு, கூச்சம் கலந்த வெட்கம், பெண்ணான பிறகு அவர் முகம் பார்த்து பேச முடியவில்லை, முகத்தை கீழே பார்த்த படி சொல்லுங்க மாமா நலமா என்றேன், உடனே அவர் ஐய்யோடா என்ன இது புதுப்பொண்ணுக்கு வெட்கப்பட எல்லாம் தெரியுதே என கிண்டல் செய்து சிரிக்க மேலும் வெட்கப்பட்டு ச்சீ போங்க மாமா என கன்னம் சிவந்து போனை அம்மாவிடம் கொடுத்து விட்டு அருகில் இருந்த ரூமிற்குள் ஓடி கதவை தாழிட்டுக்கொண்டேன், பிறகு அம்மா அக்காவிடம் பேசிவிட்டு என்னை கேட்க அம்மா ரூம் கதவைத் தட்டி என்னிடம் பேசனுமாம்டி அக்கா என போனை நீட்ட நான் வாங்கி சொல்லுக்கா என்றேன், என்னாடி இது புதுசா இருக்கே மாமாவை பார்த்து வெக்கப்படறே என்றாள், அது என்னமோ தெரியலைக்கா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, முகத்தை பார்த்து பேச முடியலேக்கா என கூற, சரிடி இன்னிக்கு சாயங்காலம் அம்மா, நீ, லட்சுமி அக்கா மூணு பேரும் பாந்த்ரா ஷாப்பிங் மால் போய் உனக்கு தேவையான சுடிதார்,லெகிங்ஸ், டாப்ஸ், ஸ்கர்ட், ஜீன்ஸ், டி சர்ட், ப்ரா, பாவாடை, நைட்டி, சேலை, ரெடிமேட் ப்ளவுஸ், விக், ஹேர் அட்டாச்மென்ட், ஹேர் க்ளிப், மேக்கப் கிட் இன்னும் என்னென்ன தேவையோ வாங்கிக்கடி, அப்படியே காது, மூக்கு குத்திக்கோ, பேன்ஸி ஜூவல்லரி, வளையல்கள், மோதிரம், செயின், கொலுசு, லேடீஸ் வாட்ச், லேடீஸ் செப்பல்கள் எல்லாம் வாங்கிக்கோடி உன் அக்கவுண்ட்ல ஏற்கனவே பணம் 30,000/- டிரான்ஸ்பர் பண்ணிட்டாரு உங்க மாமா அதை சொல்ல தான் பேசினார், நீ வெட்கப்பட்டு ஓடிட்டே என்றாள், அக்கா இதெல்லாம் நீயும் வந்த பிறகு நாம எல்லாரும் சேர்ந்து போய் வாங்கிக்கலாமே என்றேன், அதற்கு அக்கா இல்லடி நாளைக்கு தனியா சர்வீஸ் அபார்ட்மெண்ட் போயிட்டா லட்சுமி அக்கா விக்கை அவங்களுக்கு திருப்பி தரணும், மேக்கப் கிட்டும் இல்லை, டிரஸ் கூட ரெண்டு சேலை அதுல ஒன்று பட்டு சேலை, அதை எப்படி தினமும் கட்டுவே, சொன்னா கேளு டி போய்ட்டு வந்து வாங்கினதை எல்லாம் எனக்கு வீடியோ காலில் காமிக்கிறே என அக்காவின் அன்பு கட்டளையை ஏற்று தலையாட்டினேன்.

  • #924

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 11 October 2020 02:29)

    பகுதி-8
    நான் எப்போதும் போல பாசமாக அக்கா என்று அழைக்க முதல் முறையாக என் பெண் குரலைக்கேட்டு ஓ வென அழுது விட்டாள் அக்கா, சொல்லுடி நம்ம குடும்ப குலவிளக்கே என உணர்ச்சி வசப்பட்டு தேம்பினாள், எனக்கும் அழுகை பீறிட்டு கிளம்ப அக்கா என அழ ஆரம்பிக்க அம்மா என்னை இழுத்து தன் மார்போடு அனைத்துக்கொண்டாள், அழாதேடிம்மா முதல் முறையாக பெண்ணாக மாறிய பின்னர் பெண் உடை, அலங்காரம் செய்து சுவாமி கும்பிட்டு விட்டு அழுவதா, ச்சீ போடி நீ தான் இனி நம்ம குடும்பத்திற்கு சந்தோஷம் தரப்போற மஹாலக்ஷ்மி என்றாள்.பிறகு அக்கா அம்மாவிடம் என்னம்மா இப்ப எப்படி இருக்குறா தங்கச்சி என பெருமையாக கேட்க அம்மா உடனே என் செல்ல கடைக்குட்டி மகளுக்கு என்னம்மா குறைச்சல், அழகு தேவதை, சினிமா நடிகை தமன்னாவை விட, கலர், அழகு என உச்சி முகர்ந்து மீண்டும் முத்தமிட்டார்.
    இப்ப ஆஸ்பத்திரிக்கு போறீங்களா என அக்கா கேட்க இல்லைம்மா நாளைக்கு சிங்கப்பூரில் இருந்து ஒரு லேடிடாக்டர் காஸ்மெட்டிக் சர்ஜன் வர்றாங்க அதனால டாக்டர் ஷீலாம்மா அப்பாயின்மென்ட் வாங்கிட்டாங்க, அவங்க கிட்ட போய் இவளை காண்பித்து விட்டு ஒப்பீனியன் வாங்கலாம்னு இருக்கேன் என கூற உடனே அக்காவோ சரிம்மா அப்படியே செய்ங்க என்றாள்.
    பணம் போதுமாம்மா, இல்லை அக்கவுண்ட்ல டிரான்ஸ்பர் பண்ணட்டா எனக்கேட்டாள் அக்கா, போதும்மா அப்புறம் இப்பவே 10 நாளைக்கு மேல டாக்டர் ஷீலாம்மா வீட்டிலேயே தங்கி இருக்கோம் நாங்க ரெண்டு பேரும், எப்படியும் இன்னும் ஒரு மாதம் வரை இங்கேயே தங்கி மென்சஸ் ஆகி நல்ல படியா முடியற வரை இங்கேயே இருந்து பார்த்து விட்டு சினைப்பை பரிசோதனை முடிந்து தான்மா சென்னை வரனும், அதனால இங்கேயே ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட் எடுத்து நானும், உன் தங்கையும் தங்கிக்கலாமான்னு யோசனையாவே இருக்கும்மா என கேட்க சரிங்கம்மா அப்படியே பண்ணலாம், இங்கே நம்ம பியூட்டி பார்லர் நளினி அக்காவோட, தங்கை மகள் மும்பையில் தான் இருக்கா, அவ கிட்ட பேசி நளினி அக்காவை கேட்க சொல்றேன், சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் போனில் பேசுகிறேன் என்று சொல்லிட்டு இருங்க அவர் இருக்கிறார் அவர்கிட்ட தங்கச்சிய பேச சொல்லுங்க என்றாள் அக்கா, சரி என போனை என் முகத்திற்கு நேராக நீட்டினாள் அம்மா, எதிரில் மாமா ஹாய் என சிரித்துக் கொண்டு கையாட்ட, எனக்குள் குப்பென ஏதோ ஒரு உணர்வு, கூச்சம் கலந்த வெட்கம், பெண்ணான பிறகு அவர் முகம் பார்த்து பேச முடியவில்லை, முகத்தை கீழே பார்த்த படி சொல்லுங்க மாமா நலமா என்றேன், உடனே அவர் ஐய்யோடா என்ன இது புதுப்பொண்ணுக்கு வெட்கப்பட எல்லாம் தெரியுதே என கிண்டல் செய்து சிரிக்க மேலும் வெட்கப்பட்டு ச்சீ போங்க மாமா என கன்னம் சிவந்து போனை அம்மாவிடம் கொடுத்து விட்டு அருகில் இருந்த ரூமிற்குள் ஓடி கதவை தாழிட்டுக்கொண்டேன், பிறகு அம்மா அக்காவிடம் பேசிவிட்டு என்னை கேட்க அம்மா ரூம் கதவைத் தட்டி என்னிடம் பேசனுமாம்டி அக்கா என போனை நீட்ட நான் வாங்கி சொல்லுக்கா என்றேன், என்னாடி இது புதுசா இருக்கே மாமாவை பார்த்து வெக்கப்படறே என்றாள், அது என்னமோ தெரியலைக்கா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, முகத்தை பார்த்து பேச முடியலேக்கா என கூற, சரிடி இன்னிக்கு சாயங்காலம் அம்மா, நீ, லட்சுமி அக்கா மூணு பேரும் பாந்த்ரா ஷாப்பிங் மால் போய் உனக்கு தேவையான சுடிதார்,லெகிங்ஸ், டாப்ஸ், ஸ்கர்ட், ஜீன்ஸ், டி சர்ட், ப்ரா, பாவாடை, நைட்டி, சேலை, ரெடிமேட் ப்ளவுஸ், விக், ஹேர் அட்டாச்மென்ட், ஹேர் க்ளிப், மேக்கப் கிட் இன்னும் என்னென்ன தேவையோ வாங்கிக்கடி, அப்படியே காது, மூக்கு குத்திக்கோ, பேன்ஸி ஜூவல்லரி, வளையல்கள், மோதிரம், செயின், கொலுசு, லேடீஸ் வாட்ச், லேடீஸ் செப்பல்கள் எல்லாம் வாங்கிக்கோடி உன் அக்கவுண்ட்ல ஏற்கனவே பணம் 30,000/- டிரான்ஸ்பர் பண்ணிட்டாரு உங்க மாமா அதை சொல்ல தான் பேசினார், நீ வெட்கப்பட்டு ஓடிட்டே என்றாள், அக்கா இதெல்லாம் நீயும் வந்த பிறகு நாம எல்லாரும் சேர்ந்து போய் வாங்கிக்கலாமே என்றேன், அதற்கு அக்கா இல்லடி நாளைக்கு தனியா சர்வீஸ் அபார்ட்மெண்ட் போயிட்டா லட்சுமி அக்கா விக்கை அவங்களுக்கு திருப்பி தரணும், மேக்கப் கிட்டும் இல்லை, டிரஸ் கூட ரெண்டு சேலை அதுல ஒன்று பட்டு சேலை, அதை எப்படி தினமும் கட்டுவே, சொன்னா கேளு டி போய்ட்டு வந்து வாங்கினதை எல்லாம் எனக்கு வீடியோ காலில் காமிக்கிறே என அக்காவின் அன்பு கட்டளையை ஏற்று தலையாட்டினேன்.

  • #925

    அஸ்வினி Part-17 (Sunday, 11 October 2020 04:19)

    முழு ஆண்டு தேர்வு விடுமுறை முடிய இன்னும் 7 நாட்கள் மட்டுமே இருக்கின்றன,எனக்கு குலதெய்வ கோவிலில் என்னை அழைத்துசென்று எனக்கு மொட்டை அடித்து காது குத்த ஏற்பாடு செய்ய என் தாயும் தந்தையும் ஜோசியரை சந்தித்து தேதி குறித்து வாங்கி வந்தனர்.காது குத்தும் நாள் நெருங்கியது காது குத்தும் நாளன்று காலை என்னை அழைத்துச் சென்று கோவிலில் குலதெய்வ கோவிலில் பரிகார பூஜைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டன, பின்பு என்னை அழைத்துச் சென்று பெண் பிள்ளைகள் அணியும் மாடல் உடை பேண்ட் சர்ட் அணிய செய்தனர்.(இதுவே நான் பெண் பிள்ளையாக அணியும் கடைசி உடை என்று எனக்கு தெரியாது) எனக்கு எந்த வித சந்தேகமும் வரவில்லை. என் அம்மா தலையில் சடையை அவிழ்த்து விட்டாங்க காது குத்தும் ஆசாரியின் முன் என்னை அமர வைத்து என் தலையில் எல்லாரும் பாலை தடவினார்கள், எதுக்கு பாலை என் தலையில் எல்லாரும் தடவுறீங்கனு கேட்டேன், அதற்கு ஆசாரி காது குத்துவதற்கு முன்பு இது சம்பிரதாயம் என்று கூறினார்.ஆசாரி சேவ் பண்ணும் கத்தியை எடுத்து என் தலையில் வைத்து மெதுவாக மொட்டை அடிக்க ஆரம்பித்தார், நான் அழ ஆரம்பித்தேன் எனக்கு மொட்டை அடிக்க வேண்டாம் எனக்கு பிடிக்கவில்லை. என்று கத்தினேன் கதறினேன் கதறிக் கொண்டு அழுதேன். யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. ஒரு மூன்று பேர் வந்து என் கை, கால் தலையை அசைய விடாமல் பிடித்துக் கொண்டனர். இறுதியாக மொட்டை அடித்து முடித்து விட்டார். தலையில் சந்தனத்தை தடவினார்,இன்று தலையில் முடி இல்லாதது தலையில் கனம் இல்லாதது போன்று உணர்ந்தேன். பிறகு ஆசாரி எனக்கு காது குத்த வேண்டிய இடத்தை குறிக்கச் சொன்னார்கள்,என் அம்மா என் இரு காதுகளிலும் மார்க் செய்தார்கள்,காது குத்த ஆசாரி தங்க தோடை எடுத்தார், அதன் திருகாணியை கழட்டினார், தங்க ஊசியை தோடில் மாட்டினார், என் அருகில் நெருங்கி வந்தார் என் காதை பிடித்தார்,காதில் மார்க் செய்த இடத்தில் தங்க ஊசியை வைத்துவிட்டு அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று கூறி என் காதில் தங்க ஊசியை வைத்து வேகமாக அழுத்தினார் நான் வலிக்குது என்று கத்தினேன். என் அம்மாவும், அப்பாவும் அவ்வளவுதான் முடிஞ்சு என சொன்னார்கள், ஆசாரி முடிந்துவிட்டது, என கூறி காதின் பின் பக்கத்தில் இருந்து தங்க ஊசியை உருவினார். பின்னர் திருகாணியை எடுத்து என் காதில் மாட்டி விட்டார்.என் அம்மா சாப்பிட சொல்லி எனக்கு வாழைப் பழம் கொடுத்தார்,சாப்பிட வாழைப்பழம் ருசியாக இருந்தாலும் எனக்கு அப்போது வாழைப்பழம் சாப்பிட பிடிக்க வில்லை. நான் வேண்டாம் என்று மூஞ்சியை திருப்பி விட்டேன். பிறகு ஆசாரி இரண்டாவது காது குத்துவதற்கு தயாராகினார்,அப்போது எனக்கு என் தோழி வர்ஷா கூறியது தான் ஞியாபகம் வந்தது, வர்ஷா கூறினாள் காது குத்தும்போது கொசு கடிப்பது போன்று தான் இருக்கும். வலி இருக்காது னு ஆனால் எனக்கு பயங்கரமாக வலித்தது இரண்டாவது காதிலும் அதேபோன்று மார்க் செய்த இடத்தில் ஊசி வைத்து அழுத்தி குத்தினார். நான் அதேபோன்று அலறினேன் கத்தினேன். என் இரு காதுகளிலும் தோடு மாட்டப்பட்டது பின்பு கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு திரும்பினோம்... ஒரு வாரம் கழித்து என் காதில் இருந்து தோடு கிளட்டப்பட்டது... கோவிலில் காது குத்தி பிறகு வீட்டிற்கு வந்ததிலிருந்து,எனக்கு பெண் உடையோ,பெண் ஆபரணங்களோ வழங்கப்படவில்லை. ஆண் உடை மட்டுமே அணிய வழங்கப்பட்டது.(தர்ஷினி அண்ணன் வாழ்க்கை தான் எனக்கு ஞியாபகத்துக்கு வந்தது) என்னை வேறு பள்ளியில் மூன்றாம் வகுப்பு சேர்த்து விட்டார்கள்.அந்த பள்ளியில் நான் ஆண் பிள்ளை போல சட்டை டவுசர் அணிந்து பள்ளிக்கு செல்கிறேன்.........

  • #926

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 11 October 2020 04:44)

    பகுதி - 9
    நன்றி வசந்தா என்னை சகோதரி என அழைத்தது மகிழ்ச்சியாக உள்ளது, இனி அப்படியே அழைக்கவும், வேறு எந்த சகோதரிகளும் கருத்துக்கள் கூறவில்லை, சகோதரி சபா வுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள், தத்ரூபமான கதை என்றும், அருமையான வரிகள் என்றும் மனம் திறந்து பாராட்டியுள்ள சகோதரி சபாவுக்கு வணக்கங்கள், நன்றிகள்.

    அம்மா சரிடி சாப்பிட வரச்சொல்றாங்க லட்சுமி என அழைக்க,நானும், அம்மாவும் போனோம், டேபிளில் பட்டுப்புடவை கட்டிக்கொண்டு அமர்வது சற்று சிரமமாக இருந்தது, அம்மா புடவையின் முன் புற ப்ளீட்ஸை இழுத்து விட்டு, முந்தானையை முன்புறமாக மடியில் விட்டுக்கொண்டு, மார்பு பகுதியில் சேலையை இழுத்து மூடி அமரவேண்டும் இனிமே பட்டு சேலை மட்டும் அல்ல சாதாரண சேலை கட்டி இருந்தாலும் இப்படித்தான்டீ உட்காரனும் என்று பெண்மையின் நளினத்தை கற்றுக் கொடுத்தார்கள், அப்பப்பா இதிலேயே இவ்வளவு சிரமங்களா என எண்ணினேன், இன்னமும் கர்ப்பமாகி பத்து மாதம் குழந்தையை சுமந்து அதனை நல்ல முறையில் பெற்று அக்காவிடம் ஒப்படைக்கும் வரை இன்னமும் நிறைய விஷயங்கள் தினமும் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்து பெண்களின் கஷ்டத்தை உணர்ந்து கொண்டேன், பெண்மையின் மீது மேலும் மதிப்பு பல மடங்கு கூடியது. டேபிளில் எனக்காக ஷ்பெசல் இனிப்புகள், பழங்கள், சுவையான வட இந்திய சிற்றுண்டிகளுடன், நம்ம ஊர் உளுத்தங்களியும் இருந்தது, எனக்கு எல்லாவற்றையும் பரிமாறிய லட்சுமி அக்கா முதலில் லட்டு எடுத்து ஊட்டி விட்டார்கள், இனிமேல் இந்த பொண்ணு வாழ்க்கையில் எல்லாமே இனிப்பா இருக்கனும், ஏன் வாழ்க்கையே இனிப்பா இருக்கனும் னு அவங்க கடவுளான முர்கே வாலி மாத்தா வை வேண்டி தலையில் இரண்டு கைகளையும் வைத்து ஆசீர்வாதம் செய்து சாப்பிடும்மா என்றார்கள், அம்மாவும் எனக்கு ஸ்வீட் ஊட்டினார், பதிலுக்கு நானும் இருவருக்கும் ஸ்வீட் ஊட்டி விட்டேன், ஒரு சில நிமிடங்கள் அந்த இடமே உணர்ச்சி பிழம்பானது.
    சாப்பிட்ட பிறகு மீண்டும் அழிந்திருந்த லிப்ஸ்டிக்கை லட்சுமி அக்கா பூசி விட்டு சரி செய்தார்கள், ஹாலில் சென்று சோபாவில் அமர்ந்து சற்று நேரம் டிவி பார்த்தோம், பிறகு அம்மாவும், லட்சுமி அக்காவும் துவைத்த துணிகளை காய வைக்க மாடிக்கு சென்று விட்டார்கள், நான் எழுந்து சென்று ஆளுயர கண்ணாடி முன் நின்று லைட் போட்டு என் அழகை ரசிக்க ஆரம்பித்தேன், சற்றே பூசினாற் போன்ற சிவந்த நிற உடலுக்கு ஏற்ற லோ ஹிப் பில் கட்டிய பட்டு சேலையும், மஞ்சள் நிற பட்டு டிசைனர் ப்ளவுஸும் சிக்கென்று இருந்தது, லட்சுமி அக்கா செய்து விட்ட அளவான மேக்கப்பில் எனது கண்களை மேலும் பெரிதாகவும், அழகாகவும் காட்டியது,புருவத்தை கணகச்சிதமாக வில் போலவே தீட்டி இருந்தார் லட்சுமி அக்கா, என் கன்ன கதுப்புகளின் சிகப்பு நிறமும், லிப்ஸ்டிக்கும் மேலும் செக்ஸியான பெண்ணாக காட்டியது, கருப்பு நிற நீள முடி விக் கச்சிதமாக பொருந்தி நேச்சுரல் லுக் கொடுத்தது, மேலும் அணிந்திருந்த நகைகளும் எனக்கெனவே செய்தாற்போலவே அமைந்துள்ளது, கை வளையல்களை ஆட்டி ஆட்டி அதன் கிளிங் கிளிங் சத்தங்களை ரசித்தேன், சேலையை தூக்கி கால் கொலுசு சத்தங்கள் ஜல ஜல வென வரும்படி தரையில் லேசாக கால்களை தட்டினேன், அகன்ற முடியில்லாத முதுகில் பின் புற லோ கட் ப்ளவுஸ் போக மீதி இடம் சந்தன கட்டை போல இளம் மஞ்சள் நிறத்தில் படு கவர்ச்சிகரமாக இருந்ததை திரும்ப திரும்ப பார்க்கிறேன், என்னாலேயே என் கண்களை நம்ப முடியவில்லை, முன்பே நான் சற்று பெண்மைத்தனமானவன் என்றாலும் உடைகளும், நகைகளும், மேக்கப்பும், மல்லிகைப் பூவும் அப்பப்பா அபாரம் 22 ஆண்டுகள் ஆணாக வாழ்ந்து அழகை இழந்து விட்டேனே என வருத்தப்படுகிறேன் இன்று.
    திடீரென கதவைத் திறந்து கொண்டு வந்த அம்மாவும், லட்சுமி அக்காவும் என்னை மறந்து நான் என் அழகை ரசிப்பதை கண்டு மகிழ்ந்து இன்னும் நிறைய இருக்கிறதுடி அழகு கலைக்கு முடிவில்லைடி என கூறினார்கள்.

  • #927

    அஸ்வினி Part-18 (Sunday, 11 October 2020 04:58)

    ஆண் பிள்ளையாகவே பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறேன். என் அம்மா என்னிடம் வந்து சொன்னார்கள் நீ தலையில் அதிகமாக முடி வளர்த்ததால் தான் உன்னை பெண் பிள்ளையாக வளர்த்தோம், ஆனால் உண்மையில் நீ ஆண் பிள்ளைதான் இனிமேல் நீ ஆண்பிள்ளையாக தான் வளரவேண்டும் என்று சொன்னார்கள். எப்போதும் நீ பெண்பிள்ளை கிடையாது, நீ ஆண் பிள்ளைதான் என்று சொன்னார்கள். அவர்கள் ஒவ்வொரு முறையும் நீ ஒரு ஆண் பிள்ளைதான் என்று சொல்லும்போது என் மனதில் நான் ஒரு பெண் பிள்ளையாக பிறக்க வில்லையே என்று என் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது, என் மனம் நானும் ஒரு பெண் என்றே சொன்னது. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன், ஒருநாள் என் தந்தையின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் வந்து என்னை அழைத்துச் சென்றார் வீட்டில் நிறைய பேர் அழுது கொண்டிருந்தார்கள். என்னவென்று பார்த்தால் அப்பா ஒரு கட்டிலில் படுத்து இருக்கிறார், சுற்றி உட்கார்ந்து அனைவரும் அழுது கொண்டிருக்கிறார்கள். என்னவென்று கேட்டதற்கு உன் தந்தை அலுவலகத்தில் நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்ந்து விட்டார், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். மருத்துவரிடம் கேட்டதற்கு ஹெவி ஹார்ட் அட்டாக் அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை, அதுனால இறந்துவிட்டார்,என்று டாக்டர் சொன்னதாக கூறினார்கள். அப்பாவிற்கு கொல்லி வைப்பதற்காக எனக்கு இரண்டாவது முறையாக மொட்டை அடிக்கப்பட்டது. அம்மாவின் சொந்தங்கள் அப்பாவின் சொந்தங்கள் அனைவரும் அம்மாவுடன் பேசிவிட்டார்கள் சேர்ந்து விட்டார்கள். ஆனால் பார்ப்பதற்கு தான் அப்பா இல்லை... இரண்டு வருடங்கள் கழிந்தன. இப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். இப்போதும் நான் என் மனதில் நான் ஒரு பெண்ணாக பிறந்திருக்க கூடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன், அப்பா அரசு வேலை பார்த்து பணியில் இருக்கும்போது இறந்ததால்,அம்மாவுக்கு கருணை வேலை எனும் வாரிசு வேலை வழங்கப்பட்டது. அம்மா அப்பாவின் அரசு வேலையை பார்த்து வருகிறார்.. அப்பாவின் தங்கை எனது வீட்டிற்கு வந்திருந்தார் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார் அப்போது சொன்னார்கள் எனக்கு மகன் தான் இருக்கிறது, உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் நிச்சயம் அந்த மகளை என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க எனக்கு ஆசை. ஆனால் உங்களக்கு மகள் பிறக்கவில்லையே, என கூறினார்.அப்போது என் மனம் சொன்னது நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் என் அத்தை பையனை திருமணம் செய்திருக்கலாம். அடுத்த நாளே என் அத்தையின் வார்தை போல் என் வாழ்க்கை மாறப்போகிறது...

  • #928

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 11 October 2020 10:25)

    பகுதி - 10
    அழகு கலைக்கு முடியவில்லை என்பது உண்மை தான், மேக்கப் மூலம் நடிகைகள் எவ்வளவு அழகாக தோற்றம் அளிக்கிறார்கள் என்பதை அவர்களின் மேக்கப் இல்லாத தோற்றத்தில் உள்ள புகைப்படங்கள் பார்த்தால் தெரியும்.

    பிறகு என்னை அழைத்து அம்மா பட்டு சேலையை கழற்றி வைத்துவிட்டு, நைட்டி போடும்மா, இதிலேயே இருப்பது சிரமமாக இருக்கும், கசகச என்று இருக்கும் என்று கூறினார், உடனே நான் சரிங்கம்மா என்று கூறிவிட்டு சேலையை எப்படி சரியாக கழற்றி மடித்து வைக்கனும் என்றேன், அதற்கு அம்மா அடி என் செல்ல சின்ன மவளே முதல்ல உனக்கு சேலை கட்ட கற்றுத் தருகிறேன், இப்ப எப்படி கழற்றி வைக்கிறதுன்னு பார்க்கலாம் என்றார், முதலில் தோளில் ப்ளவுஸ் உடன் போட்டிருக்கும் பின்னை அகற்றி விட்டு முந்தானையை கீழே இறக்கி, இடுப்பில் செருகப்பட்டுள்ள கொசுவத்தை அதான்டி ப்ளீட்ஸ் ஐ அகற்றி சேலையை கழற்றி நான்காக மடித்து பேன் காற்றில் கொடியில் போட்டோ அல்லது கட்டிலின் மீதோ அரை மணி நேரம் வரை காயவைத்து பிறகு மடித்து பீரோவில் பத்திரமாக வைக்கனும் டீ என்று அதன்படியே சேலையை கழற்றி விட்டு, பட்டு டிசைனர் ப்ளவுஸையும் கழற்றிவிட்டார், இப்போது நான் உள்பாவாடை, ப்ராவுடன் நிற்கிறேன், இருடி எனக்கூறிவிட்டு அவர் பேக்கில் இருந்து எனக்காக வாங்கி வைத்த புதிய நைட்டியை அணிவித்தார், அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது, இப்போதான்டி ப்ரா, உள் பாவாடை கட்டி நைட்டி போடனும், இரவு நேரங்களில் அதையும் கழற்றிடலாம் அல்லது உள்பாவாடை மட்டும் அணிந்து கொண்டு ப்ராவை கழற்றி விடலாம் என்றார், பிறகு அம்மாவுடன் சமையல் அறைக்குள் நுழைந்தேன் அங்கு லட்சுமி அக்கா மதியம் சமையல் செய்ய காய்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தார், அம்மா அரிசியை கழுவி சுத்தம் செய்து, சாதம் வடிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தார், நான் அக்கா தாங்க நான் காய் வெட்டுகிறேன் என்றேன், வேண்டாம்மா முதல் நாளே வேலை எதுக்கு என்றார், அதற்கு அம்மா இல்லை லட்சுமி அவ பையனா இருக்கும் போதே எனக்கு உதவியா வீடு பெருக்கி, தரை துடைத்து, துணி காயவைத்து பிறகு மடித்து வைத்து, காய்கறிகள் நறுக்கி, பாத்திரங்கள் துலக்கி தருவாள், அது மட்டுமல்ல என் தலைக்கு எண்ணெய் தடவி சிக்கெடுத்து தலை வாரி விட்டு சடை பின்னி கொண்டை போட்டு விடுவாள் என கூற லட்சுமி அக்கா ஆச்சரியம் அடைந்து உங்கள் மகளை நல்லாதான் வளர்த்து இருக்கீங்க அக்கா என்றபடி காய்கறி வெட்ட கத்தி மற்றும் கட்டிங் பேடை என் பக்கம் தள்ளி வைத்தார், படபடவென காய்கறிகளை நறுக்கி விட்டு அக்கா நீங்கள் சமையல் செய்யுங்க நான் பாத்திரம் கழுவி வைக்கிறேன் என்று அதனை செய்து முடித்தேன்.
    பிறகு 1.00 மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு சற்று நேரம் டிவி யில் சீரியல் பார்த்து விட்டு அம்மா தூக்கம் வருது என்றேன் இருடி என அம்மா தலையில் இருந்து மல்லிகைப் பூவை அகற்றி, ஹேர்பின்களை கழற்றி வைத்துவிட்டு விக் கை கழற்றி விட்டு, காதில், மூக்கில் உள்ள நகைகளை கழற்றி விட்டு ஒருக்களித்து படுக்க வைத்து முன்புறம் தலையணைகளை வைத்து விட்டு பேன் போட்டு விட்டு கதவை மூடிவிட்டு சென்றார்,நன்றா தூங்கிவிட்டேன் திடீரென யாரோ எழுப்பியது போல இருக்கவே கண்களை திறந்து பார்த்தால் ஹாய் குட்டிம்மா மணி 4.00 ஷாப்பிங் போகனும் எழுந்து குளிச்சிட்டு வாம்மா ரெடி ஆகனும் முன்பு மாதிரி இல்லை இப்போ நீ ஒரு பொண்ணு குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஆவது மேக்கப், டிரஸ் பண்ண தேவை என்றார் லட்சுமி அக்கா, சரிக்கா என இதமான சூட்டில் தண்ணீர் ஊற்றி குளித்து விட்டு வந்து அம்மா காலையில் கூறியபடி டவலை மார்பு வரை ஏற்றி கட்டிக்கொண்டு அம்மா என்றேன், தோ வரேன்டி என்று அம்மா வந்து நாம வெளியே போவதால் சுடிதார் அணிந்து கொள்டீ என்றார்,உடனே எனக்கு பேடு வைத்த ப்ரா ஒன்றை அணிவிக்க மார்பகம் எடுப்பாக காட்டியது, பிறகு ஆரஞ்சு நிற சுடிதார் அணிவித்து இடுப்பில் நாடாவை கட்டினார், மேலே அதே நிற ஹாப் ஸ்லீவ் டாப் அணிவித்து பின்புற ஜிப்பை போட்டுவிட மார்பு பகுதி இறுக்கமாகவும், எடுப்பாகவும் இருந்தது எனக்கு கூடுதல் அழகை தந்தது, ஹாலுக்கு அழைத்து வந்து டிரஸ்ஸிங் டேபிளில் அமர வைத்து மீண்டும் விக் கை பொருத்தி பின்களை குத்தி விட்டு, ப்ரீ ஹேர் ஸ்டைல் செய்து முடியின் பின்புறத்தில் ஸ்டோன் ஒர்க் செய்த ஹேர்க்ளிப் பொருத்தினார், இப்போது வேறு மாடலில் கம்மல், மூக்குத்தி அணிவித்து, முகத்தில் பவுடர் மட்டும் பூசி, டிசைன் ஸ்டிக்கர் ஸ்டோன் பொட்டு வைத்தார், உடனே நான் அக்கா மேக்கப் போடலையா என்றேன், அதற்கு அம்மா சிரித்துக் கொண்டே அடி கள்ளி பியூட்டி பார்லர் தானே போறோம், அங்கே எல்லாமே செய்து விடுவாங்கடி ஆசையை பாரு என் மவளுக்கு என்றார்.
    பிறகு கையில் இரண்டு வளையல்கள் மட்டும் போட்டு, மோதிரம்,செயின் அணிவித்தார்கள், சுடிதாரின் துப்பட்டாவை இரண்டாக மடித்து மார்பகத்தை மறைத்து இரு புற தோள்களிலும் பின் செய்து விட்டார் அம்மா, எழுந்து நின்று என் அழகை கண்ணாடியில் பார்த்து ரசித்தேன், எனக்கென இன்னும் லேடீஸ் செருப்பு வாங்காததால், லட்சுமி அக்காவின் கட் ஷு அணிந்து கொண்டு லிப்ட் வழியே இறங்கி கால்டாக்சி புக் செய்து பாந்த்ரா வந்தோம் மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள், கடைகள், ஷோ ரூம்கள் கொண்ட ஏரியா அது, அங்கே லட்சுமி அக்காவின் ப்ரண்ட் அவரும் ஒரு அரவாணி தான் பெரிய அளவில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார், அங்கு சென்றோம், முன்பே போனில் அப்பாயின்மென்ட் வாங்கி இருந்ததால் உடனடியாக சலூன் நாற்காலியில் அமர வைத்து எனக்கு வலியின்றி காது, மூக்கு குத்தி விட்டு அம்மா வாங்கி வைத்து இருந்த தங்க தோடு, மூக்குத்தி அணிய வைத்து, புருவத்தை மெலிதாக்கி ஷேப்பிங் செய்து, பேஷியல் செய்து மேக்கப் போட்டார்கள், மிக நேர்த்தியான ஒப்பனை பவுண்டேஷன், ரோஸ் பவுடர், ஐ ஷேட்ஸ், ஐ லைனர், மஸ்காரா, ரூஜ், லிப்ஸ்டிக் என சினிமா மேக்கப் போட்டு, புதிய விக் கம் போட்டு ஒட்டி போனிடெயில் போட்டு விட்டனர், மேலும் அழகான பெண் ஆகிவிட்டேன் உள்ளே வந்து பார்த்த அம்மாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது.

  • #929

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Sunday, 11 October 2020 13:53)

    பகுதி - 11
    அம்மா என் அருகில் வந்து சூப்பரா இருக்கேடி இப்போ என கன்னத்தில் கிள்ளி திருஷ்டி வலித்தார், அந்த பியூட்டிஷியன் அரவாணி அக்கா அம்மாவிடம் இன்று இரவும், நாளை காலையும் இந்த ஆண்ட்டிபயாட்டிக் ட்ராப்ஸ் ஐ காது, மற்றும் மூக்கு குத்திய இடங்களில் ஒரு சொட்டு மட்டும் விடுங்கள், வலி இருக்காது, செப்டிக் ஆகாது, அப்புறம் இந்த விக் ஐ ஒட்டி இருக்கும் கம் 10 நாட்கள் வரை இருக்கும், அதன் பிறகு லேசாக ஆடும் அப்போது இந்த ஸ்பிரேவை கம் போட்ட இடங்களில் அடித்து விக் ஐ கழற்றி விட்டு, இந்த க்ளீனரால் துடைத்து விட்டு மீண்டும் விக் கம் டேப் டபுள் சைடு போட்டு ஒட்டிக்கொள்ளுங்கள், முக்கியமாக தலையில் பாத் கேப் அணிந்து கொண்டு தான் குளிக்கணும் நேரடியாக விக் மீது தண்ணீர் ஊற்றாதீர்கள் என்று பல குறிப்புகள் சொன்னார், என்னிடம் என்னம்மா பாப்பா வேற என்ன வேணும் என்றார், உடனே நான் ஐ லேஷஸ் ஒட்டவே இல்லையே நீங்க என கேட்க ஸ்மார்ட் கேர்ள் ஆனா அதை அடிக்கடி யூஸ் பண்ண வேண்டாம், ஏதாவது அக்கேஷனலா தான் யூஸ் பண்ணனும் என்றார், ஏனெனில் அதை ஒட்டும் க்ளூ அது தான் கம் கெமிக்கல் கலந்தது அடிக்கடி யூஸ் பண்ணினால் கண் பார்வை பாதிப்பு ஏற்படும் என்றார், பிறகு லட்சுமி அக்கா எனக்கு மேக்கப் கிட் ஒன்று வாங்கினார், அப்போது அதில் உள்ள சிடி பார்த்து நீயே மேக்கப் போட்டுக்கலாம்மா என்றார் அந்த அக்கா,அங்கேயே எனக்கு ஹேர் அட்டாச்மெண்ட்ஸ், சவுரி முடி, நெயில் பாலிஷ், ஹேர்கிளிப், ஹேர்பின்,பொட்டு, இன்னும் பல சிறிய ரக மேக்கப் பொருள்களை வாங்கி விட்டு அதற்கு பில் போட்டு பணம் கொடுத்து விட்டு, அருகிலிருந்த வுமன்ஸ் பொட்டிக் ஷாப் போனோம், அங்கு எனக்கு சுடிதார், பட்டியாலா, லெகிங்ஸ், டாப்ஸ், நைட்டி, பேட் வைத்த ப்ரா, புஷ் அப் ப்ரா, பாண்ட்டீஸ், உள் பாவாடைகள், பேன்ஸி சேலைகள், ரெடிமேட் ப்ளவுஸ்கள் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் வாங்கிக்கொண்டு, அருகில் உள்ள ஷூ கேலரிக்கு சென்றோம் எனக்கு லேடீஸ் செப்பல்கள், ஹீல்ஸ் வைத்த செருப்பு, கட் ஷூ மற்றும் பாத்ரூம் செப்பல்ஸ் என வாங்கிக்கொண்டு, பேன்ஸி ஸ்டோரில் ஷாம்பூ, ஹேர் ரிமூவிங் க்ரீம், ஹமாம் நலங்கு மாவு சோப், விக்கோ டர்மரிக் மஞ்சள் கலந்த சோப், மேக்கப் கலைக்க வெட் வைப்ஸ் என வாங்கிக்குவித்தோம், பிறகு மீண்டும் கால் டாக்சி புக் செய்து அபார்ட்மென்ட் வந்தவுடன், அனைத்து பொருட்களையும் அக்காவிடம் வீடியோ காலில் காண்பிக்க முயன்ற போது டாக்டர் ஷீலா அக்கா வந்து விட்டார், அவர் எனது புதிய தோற்றத்தை பார்த்து ப்யூட்டிஃபுல் கேர்ள்டி நீ என்றார் பிறகு அக்காவுக்கு கால் செய்து அவள் எடுத்தவுடன் என் எழிலான தோற்றம் கண்டு என்னாடி நீ இப்ப செம்ம பிகரா ஆயிட்டே வர்றே, காலையில் பார்த்ததுக்கு இப்ப செம்ம க்ளாமரா இருக்கே, இன்னமும் ஹார்மோன் ட்ரீட்மெண்ட் முழுமையாக பூர்த்தி ஆனால் நீ தான்டி மிஸ். தமிழ்நாடு என கேலி செய்து விளையாடினார், உடனே நான் ம்ம்ம் அக்கா என செல்லமாக கொஞ்ச சரிடி காது, மூக்கு குத்தும்போது வலித்ததா என்றாள் லேசான வலி தான் அக்கா, இப்ப சுத்தமா இல்லை என்றேன், அக்கா பாருங்க அம்மா தங்கத்துல கம்மல், மூக்குத்தி வாங்கி வச்சிருந்தாங்க என கூற, ஆமாடி எனக்கும் தெரியும் நீ எப்போதும் அந்த தங்க செயின், கம்மல், மூக்குத்தி இவைகளை பத்திரமா பார்த்துக்க என்றாள், வாங்கிய அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக காண்பித்த போது மனம் திறந்து பாராட்டினாள்.
    பின்னர் டாக்டர் ஷீலா அக்காவிடம் பேசி தனியாக சர்வீஸ் அபார்ட்மெண்ட் விஷயமாக பேசிய போது சரி லதா உன் விருப்பப்படியே செய்யலாம் ஆனால் இவங்க ரெண்டு பேரும் இருப்பதால் எனக்கு எந்த சிரமமும் இல்லை, பரவாயில்லை அதுக்கு ஏற்பாடு செய் என்றார், சரிடி தங்கச்சி நாளைக்கு பேசுறேன் மறக்காமல் மேக்கப் ரிமூவ் பண்ணிட்டு படுடி என்றாள் அன்பு அக்கா, பிறகு அனைவரும் எனது புதிய மாடர்ன் தோற்றத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

    உடை மாற்றி நைட்டி அணிந்து மேக்கப் கலைத்து விட்டு முகம் கழுவி, இரவு உணவுக்கு பிறகு ஊசி போட்டு, மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு தலைமுடியை கொண்டை போட்டுக்கொண்டு அம்மாவிடம் அமர்ந்து கொண்டு ஏம்மா உங்கள் மனநிலை இப்போது எப்படி இருக்கு என்றேன், அதற்கு அம்மா ஏன்டி என்றார், இல்லைங்கம்மா நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன் அதான் கேட்டேன், இந்த பெண் வாழ்க்கையில் முதல் நாள் மிக மிக நன்றாகவே இருக்கிறது என்றேன், அதற்கு அம்மா அடி அசடே உன் சந்தோஷம் தான்டி எனக்கு முக்கியம் என்று கூறி விட்டு, வாடி என அழைத்து படுக்கச்சென்றோம், பெண்ணாக என் வாழ்க்கையில் முதல் நாள் முடிந்தது....

  • #930

    நீள முடி ரம்யா (Monday, 12 October 2020 01:54)

    அஸ்வினி ஹேர் கட் பண்ணிட்டேன் டி. என் பிரண்டு அவளுக்கு தெரிஞ்சா பியூட்டி பார்லர் கூட்டிட்டு போனா அங்க அந்த பியூட்டி பார்லர் பொண்ணு என் முடிய பார்த்துவிட்டு நல்லா அழகா அடர்த்தியா இருக்கு சொல்லிட்டு உட்கார சொல்லி ஹேர் வாஷ் பண்ணி அப்புறம் ஹேர் ட்ரையர் போட்டு முடிய நுனியில் கொஞ்சமா கட் பண்ணிட்டா அப்புறம் முன்னாடி கொஞ்சம் முடியை எடுத்துவிட்டு பிரின்ட் கட் பண்ணி விட்டாங்க. அப்புறம் அழகா அழகா கொண்டை ஜடை போனி டெயில் எல்லாம் பண்ணி பார்த்தும் எனக்கே புடிச்சிருந்துச்சு. கடைசியா முடிக்கு ஹேர் க்ரீம் எல்லாம் போட்டோ நல்லா வாசனையா இருந்துச்சு. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு யூ கட் பண்ண போறேன் நன்றி

  • #931

    Selva part 7 (Monday, 12 October 2020 04:39)

    மனோஜ் ஸ்ரீதர் அண்ணாவை கிண்டல் பண்ணிட்டு இருந்தாரு நானும் இளங்கோ வ சைட் அடிச்சி இருந்தேன் இளங்கோ எங்க போனாலும் நானும் அவ கூட போனேன் அவன் என்ன பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தான் .ஏதோ இனம் புரியாத புதிய உணருவு இளங்கோ மேல.எல்லாரும் காலை டிபன் சாப்பிட்டு முடிச்சி வந்தோம் மண்டபம் ஒரே சாலா சலப்பு என்ன பார்த்த இளங்கோ அண்ணா கட்டிக்க வேண்டிய மனோஜ்வின் தங்கச்சி அவ காதலன் கூட வீடு விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிட்டா எல்லார்க்கும் ஒரே ஷாக் என்ன பண்றது தெரியாம கவலையில் இருந்தனர். இளங்கோ அப்பா பெரியப்பா எல்லாரும் உடைகள் மாற்றி கொண்டு வந்து மனோஜ் ஓடிய அப்பா கிட்ட என்ன பண்றது இப்ப சொல்லி கேட்டாரு அதுக்கு மனோஜ் அப்பா என்ன மன்னிச்சுடுங்க இது மாதிரி ஆகும் நாங்க எதிர்பார்க்கள சொன்னாரா அதுக்கு ஊரு இருக்க பெரிய மனுஷங்க அது சரி இப்ப சடங்கு எல்லாம் முடிச்சாலே திருமணம் முடிஜா மாதிரி . நாளைக்கி திருமணம் கண்டிப்பா நடக்கணும் இல்லனா தெய்வ குற்றம் ஆகும் சொன்னாரு. இப்ப அவங்க வீட்ல வேற பொண்ணு இல்ல மனோஜ் அப்பா குமார்கு ஒரே பையன் ஒரு பொண்ணு தா . அவங்க விட்டல கண்டிப்பா ஸ்ரீதர் திருமணம் பண்ணனும் பேசாம மனோஜ்கும் ஸ்ரீதற்கும் திருமணம் செய்யறது தா ஒரே வழி .

  • #932

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Monday, 12 October 2020 06:56)

    பகுதி - 12
    மறுநாள் அதிகாலை 5.00 மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டேன், அம்மா, டாக்டர் அக்கா இருவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள், லட்சுமி அக்கா மட்டும் எழுந்து குளித்து முடித்து, தலையில் துண்டு கட்டிக்கொண்டு, மங்களகரமாக குங்குமம் வைத்து, தழைய தழைய சேலை கட்டிக் கொண்டு அபார்ட்மெண்ட் வாசலில் கோலம் போட தயாரானார், நான் எழுந்து முகம் கழுவி விட்டு வாசலுக்கு வந்து குட் மார்னிங் அக்கா என்றேன், அதற்கு அவர் ஆச்சரியமாகி என்ன பேபி தூக்கம் வரலையா என்றார் இல்லைங்க அக்கா எனக்கு கோலம் போட கற்றுக் கொள்ள வேண்டும் என ஆசையாக இருக்கு கத்துக் கொடுங்க என்றேன், ஓகேடி தங்கம் இப்படி குனிந்து கொண்டு புள்ளி வைத்து, அவைகளை இணைத்து டிசைன் வரையனும் என்றார் இதில் புள்ளி, வரிசை என நிறைய இருக்கு, தினமும் போட்டால் சுலபமாக கற்றுக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு வா உள்ளே என்று கூட்டிக்கொண்டு போனார், பெண்கள் காலை எழுந்த உடன் முதலில் குளித்து விட்டு,பிறகு சுவாமி விளக்கு ஏற்றி, பூஜை செய்து தரிசனம் செய்து விட்டு அதன் பிறகே வாசல் தெளித்து, கோலமிட்டு பிறகு வீட்டு ஆண்களை வணங்கி எழுப்பி அவர்களுக்கு காபி, டீ கொடுத்து விட்டு கடைசியாக தான் நாம சாப்பிடனும் என்றார்.
    நான் பாத்ரூம் சென்று காலைக்கடன்களை முடித்து, ஞாபகமாக தலையில் பாத் கேப் அணிந்து கொண்டு குளித்து விட்டு சோப் மடவலுடன் வெளியே வந்து, பேக்கில் இருந்து டிரஸ்ஸை எடுக்கும் போது அம்மா எழுந்துகொண்டார், ஏன்டி முழிச்சிட்டியா, ஆஹா குளியலும் ஆச்சா என்னாடி இது ஆச்சரியம் என்றார், அதற்கு நான் அம்மா இப்ப நான் யாரு பெண் பிள்ளை, வீட்டு வேலைகளை கற்றுக் கொள்ள வேண்டும், அப்போ தானே நாளைக்கு போகிற இடத்தில் மாமியார் திட்ட மாட்டாங்க என்றேன், ஆத்தாடி எம் மக என்னமா பேசுறா, ரெண்டு நாள் முன்பு இருந்த பையன் மாதிரி தெரியலைடி, பிறந்ததே பொண்ணு மாதிரி பேசுறாளே எனக்கு ரொம்பவே சந்தோஷம் டி என்றார், அப்புறம் இன்று சிங்கப்பூர் டாக்டரை பார்க்க போறதால புடவை கட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போகனும், இப்ப நைட்டி போட்டுக்கோடீ, போகும் போது புடவை மாற்றிக் கொண்டு போகலாம் என்றார், சரிங்கம்மா எனக்கூறி நேற்று வாங்கிய புதிய கருப்பு ப்ரா, கருப்பு உள்பாவாடை அணிந்து கொண்டு, புதிய V Star நைட்டி அணிந்தேன், தலைமுடியை சீவி ஹேர் பாண்ட் போட்டு கிச்சனில் நுழைந்தேன், மணக்க மணக்க பில்டர் காபி தயாராக இருந்தது, லட்சுமி அக்கா டபராவில் ஊற்றி தர வாங்கி சூடாக அருந்தினேன், பிறகு அக்கா நான் என்ன செய்வது என்றேன், இன்று காலை டிபன் தோசை, சட்னி, சாம்பார் என்றார், சரி மதியம் என்றேன் டாக்டர் மேடம் ஆஸ்பத்திரியில் மீட்டிங் சாப்பாடு தந்துவிடுவார்கள் எனக்கு வேண்டாம் என்று கூறி விட்டார், நீயும் உன் அம்மாவும் ஆஸ்பத்திரிக்கு போவதால் உங்களுக்கு மதிய உணவு வேண்டாம் என்று அம்மா சொல்லிட்டாங்க, நான் மட்டும் தான் நூடுல்ஸ் செய்து கொள்வேன் என்றார், சரிங்க அக்கா நான் தேங்காய் துருவி தருகிறேன் என்று கூறி அதை செய்தேன், சாம்பார் வெங்காயம் நறுக்கி, தக்காளி வேக வைத்து தந்தேன், சரிம்மா போ கிச்சனில் நிற்காதே போய் உட்கார் என்றார், அதற்குள் டாக்டர் அக்கா குளித்து விட்டு ரெடியாகி வந்து கோட் எடுத்தார், குட் மார்னிங் அக்கா என்றேன், குட்மார்னிங் டியர் என்று புன்னகையுடன் கூறி விட்டு சரியாக 10.00 மணிக்கெல்லாம் வந்து விடுங்கள் நான் அவங்க கூட தான் இருப்பேன் வந்து போன் பண்ணும்மா என கூறி விட்டு, டைனிங் டேபிளில் அமர்ந்து டிபன் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு சென்றார்.
    அம்மா குளித்து விட்டு வந்து வழக்கமான சேலை, ஜாக்கெட் அணிந்து, தலைமுடியை கொண்டை போட்டு, வழக்கமான லுக்கில் வர நான் சற்று நேரம் டிவியில் வணக்கம் தமிழா அனிதா சம்பத்தின் சுவாரஸ்யமான நிகழ்ச்சி பார்த்தேன், பிறகு அம்மா, லட்சுமி அக்கா நான் மூவரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு எனக்கு டிரஸ் செய்து விடும் முன் அம்மா டீ மகளே நேற்று வாங்கிய மேக்கப் கிட் எடுத்து நீயே மேக்கப் போட்டு பழகுடீ என்றார், சரிம்மா என உற்சாகமாக நான் சிடி போட்டு பார்த்து விட்டு, முகத்தை க்ளென்சிங் மில்க் கொண்டு துடைத்து, பவுண்டேஷன் தடவி, அதன் மீது சிறிது ரோஸ் பவுடர் தடவி, ஐ புரோ பென்சில் கொண்டு புருவம் தீட்டி, கண்களில் ஐ ஷேட்ஸ், லைனர், மஸ்காரா தடவி, நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக் பூசிய பின், கோபுர வடிவ பொட்டு வைத்துக்கொண்டு, தலைமுடியை ப்ரஷ் செய்து, ஹேர் பின் குத்தி, க்ளிப் அணிந்து கொண்டேன், அம்மாவை அழைக்க அவர் வந்து பார்த்து விட்டு சூப்பரா இருக்கு டி என்றார், பிறகு நைட்டியை கழற்றி விட்டு நீல நிற ரெடிமேட் ப்ளவுஸ் அணிவித்து, அதே நிற மைசூர் சில்க் சாரி கட்டி விட்டார், நீல நிற வளையல்கள் அணிந்து, பர்ப்யூம் அடித்து, புதிய ஹீல்ஸ் வைத்த செருப்பு அணிந்து கொண்டு, அம்மாவுடன் கீழே வந்து கால் டாக்சி புக் செய்து அதில் ஏறி ஆஸ்பத்திரி சென்றோம்.

  • #933

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Monday, 12 October 2020 14:20)

    பகுதி-13
    ஆஸ்பத்திரியில் டாக்டர் ஷீலா அக்காவுக்கு போன் செய்தேன், வாம்மா நானும், மேடமும் இங்கே கன்சல்டிங் ரூமில் தான் இருக்கிறோம் உள்ளே வாங்க என்றார், வெளியே இருந்த நர்ஸ் இடம் பைலை காண்பித்து டாக்டர் ஷீலா அக்கா பெயர் கூற பேஷண்ட் மட்டும் போங்க என்றாள், உடனே அம்மா நீ போம்மா என பைலை என்னிடம் தந்து போ என்றார், உள்ளே டேபிளின் பின்புறம் ஷீலா அக்காவுடன், சிங்கப்பூர் டாக்டர் முன்னாள் நடிகை லைலா போல அழகாக அமர்ந்து இருந்தார் அவரிடம் அக்கா இவ தான் அந்த பொண்ணு என என்னை அறிமுகம் செய்து வைத்தார், ஹாய் ஐ ஆம் டாக்டர். தன்யா ஸ்ரீ என அறிமுகம் செய்து கொண்டு கை கொடுத்தார், யுவர் நேம் என கேட்க நான் சற்றே தடுமாறி பிறகு சுதாரித்துக் கொண்டு தேங்க்ஸ் மேடம் ஐ ஆம் மஞ்சு ப்ரியா என்றேன், ந்நோ டியர் எனக்கும் உன் வயசுதான் கால் மீ தன்யா என்றாள், ஸ்வீட் நேம் டியர் மஞ்சு ஓகேவா என்றாள் உடனே நான் நைஸ் தன்யா என்றேன்,உடனே மகிழ்ச்சியாக என் தோளைத்தட்டி க்யூட் டியர் என்றாள் இதனை டாக்டர் ஷீலா அக்கா புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார், பிறகு கம் மஞ்சு டியர் ரிமூவ் யுவர் ஆல் டிரஸ்ஸஸ் அன் லை ஆன் தி டேபிள் என்றாள், நான் சற்று கூச்சப்பட ஷீலா அக்கா வாம்மா நோ ப்ராப்ளம் நாம தானே இருக்கோம் என்றார், உடனே பிறந்த மேனியாக படுத்தேன்,

    என்னை பிரகாசமான விளக்குகளை எறிய விட்டு இருபுறமும் க்ளவுஸ் அணிந்து கொண்டு தடவியும், தொட்டும் பார்த்து சோதித்து குறிப்புகளை எழுதிக்கொண்டாள் தன்யா, பிறகு அறுவை சிகிச்சை செய்த போது அணிந்திருந்த படி பச்சை நைட்டி போன்ற பேக் ஓப்பன் வைத்த டிரஸ் அணிய வைத்து, ஸ்டெரச்சரை வரச்செய்து ஸ்கேன் ரூமிற்கு அனுப்பி வைத்தனர், அங்கு எனக்கு முழு உடல் ஸ்கேன் செய்து பார்த்தனர், ஓகே மஞ்சு வியர் யுவர் டிரஸ்ஸஸ் என்றாள், திரும்பவும் கன்சல்டிங் ரூமிற்கு அழைத்து சென்று விட்டார்கள், அங்கே அம்மா காத்திருக்க மீண்டும் ஆடைகளை அணிவித்தார், இதற்குள் மதிய உணவு நேரம் ஆக கன்சல்டிங் ரூமிற்கு இன்டர்காமில் தொடர்பு கொண்ட தன்யா மஞ்சு டியர் கம் டூ கான்பிரன்ஸ் ஹால் என்றாள், ஏதும் புரியாமல் அம்மாவுடன் சென்று உள்ளே நுழைய அங்கிருந்த 20-30 டாக்டர்கள் எழுந்து கை தட்டி வரவேற்றனர், கம் கம் டியர் என மேடைக்கு அழைத்து தனக்கும் ஷீலா அக்காவுக்கும் இடையில் என்னை அமர வைத்து, ஷீலா அக்கா அருகே அம்மாவை அமர வைத்து விட்டு மைக் பிடித்த தன்யா நமது மருத்துவமனையில் வரலாற்றில் இந்த மிஸ். மஞ்சு ப்ரியா வுக்கு செய்த பால் மாற்று (Gender Changing) அறுவை சிகிச்சை, கர்ப்ப பை உருவாக்கி அதனை வெற்றிகரமாக செயல்பட்டு வரச்செய்த அறுவை சி‌கி‌ச்சைகளை செய்த டாக்டர்கள் ஷீலா மேடம், நந்திதா மேடம், சுப்ரியா மேடம், உட்பட அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள், இது தான் நமது முதல் வெற்றி, இதற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்த மஞ்சுப்ரியா மற்றும் அவர் தாயார் பார்வதி அம்மாள் இருவரையும் பாராட்டி, நன்றி தெரிவித்துக் கொண்டு இந்த மாலைகளை அணிவிக்கிறேன் மேலும் அவரது சிகிச்சை கட்டணத்தை 50%குறைக்க நமது நிர்வாக இயக்குநர் அறிவுறுத்தினார் அதையும் இங்கே அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன், இன்று மதியம் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உணவு அருந்துவோம் என்றும் பேசி முடிக்க விழா நிறைவு பெற்றது.

    அருகில் இருந்த உணவு கூடம் சென்று பஃபே முறையில் வட இந்திய, சிங்கப்பூர் மற்றும் தென்னிந்திய உணவுகளை சுவைத்தோம், சாப்பிடும் போது அம்மா என்னிடம் மஞ்சுப்ரியா பெயர் யாருடி வெச்சாங்க நல்லா இருக்கு, நான் ஊருக்கு போய் நம்ம குல தெய்வம் கோவிலில் உன் பாட்டி பெயரான அலமேலு பெயரை அலமு என சுருக்கி வைக்கலாம்னு இருந்தேன்மா அதற்குள் வெச்சுட்டாங்களா என்றார் இல்லைங்கம்மா நான் தான் பெயரை கேட்கும் போது திடீரென இது வாய்க்கு வந்ததை சொல்லிட்டேன் என்றேன், ஆஹா அபாரம் டி நல்ல பேரு தான்டி மஞ்சு ஓகேடி அதென்ன ப்ரியா என கேட்க, அம்மா அக்காவோட சின்ன வயசு பேரென்ன ப்ரியா தானே அதான் அவங்க ஞாபகமா வெச்சுக்கிட்டேன் என கூற என்னை பெற்ற தெய்வத்தின் கண்களில் இருந்து தாரை தாரையாக ஆனந்த கண்ணீர், இதிலுமாடி மவளே உனக்கு அக்கா பாசம் என கேட்க ஆமாம்மா அவங்க தானேம்மா என் உயிர் என்றேன்.
    சற்று நேரம் காத்திருக்க ஸ்கேன் ரிப்போர்ட் வந்தது அதை பார்த்த தன்யா ஸ்ரீ எல்லாம் நல்லபடியாக இருக்கு, இன்னும் ரெண்டு மாதத்தில் மாதவிடாய் ஏற்படுவது உறுதி, அதனை டெஸ்ட் செய்து பார்த்தால் சினைப்பை வளர்ச்சி மற்றும் மொட்யூலிட்டி எனப்படும் உயிரணுக்கள் சதவீதம் தெரிய வரும், பிறகு 6 மாதம் கழித்து நேரடியாக உறவு வைத்துக் கொள்ளாமல் டெஸ்ட் டியூப் மூலம் விந்தனு மாற்றம் செய்து கருத்தரிப்பு செய்தால் நீ தாயாகி விடுவாய், மருத்துவ உலகில் ஒரு புரட்சி என்றாள், வேறு எந்த சந்தேகம் இருந்தால் ஷீலா மேடம் இருக்காங்க அவங்க பார்த்துப்பாங்க என்றாள், ஓகே மஞ்சு டியர் ஆல் தி பெஸ்ட், நெக்ஸ்ட் விசிட்ல நான் வரும்போது உன் ப்ரெக்னென்சி டெஸ்ட்டை நான் தான் செய்வேன் என கூறி விடைபெற்றாள்.

  • #934

    மாறிவிட்டது காலம்1 (Monday, 12 October 2020 23:34)

    என் பெயர் தேவா தனியார் பேங்கில் வேளை செய்து வந்தேனஎன் கூட அந்த பேங்கில் பல பெண்கள் வேலை செய்தனர் நானும்மேனஜர் மட்டுமே ஆம்பள மத்தவங்க யொல்லொரும் பெண்கள் ஒரு நாள் மேனஜர் வரவில்ல் நான் மட்டும் வந்தேன் மதியம் சாப்பிட சென்றேன் அங்கு சாப்பிட்டு கொண்டுஇருந்த சர்மிளா&லட்சுமி இருவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தன நானும் சாப்பிட டிபன் பாகஸ் ஒப பண்ணினேன் அப்போது ஜடையாக லட்சுமியிடம் சர்மிளா இந்த போட்டாவில் இருக்கிற ஆம்பள சோலை கட்டி இருந்த எப்படி இருக்கும் சூப்பரா இருக்கும்டி , என்னை பார்த்து வாறு லட்சுமி சர்மிளாவிடம் என்னை பார்த்தவாறு இவன் சேலை கட்டினா எப்படி இருக்கும் அதுக்கு சர்மிளா ஆமா பார்க்க மீசையில்லாமா இருக்கான் சேலை மட்டும் கட்டினால் அசல் பெண்ணுமாதிரி இருப்பான் அப்படியா அப்ப அவனை மாதிடலாமா இல்ல அவனேமாறிடுவன என பேசிகொண்டுருந்தனர் மாலை டீ டைடம் ஆனது டீ யொல்லாரும் குடித்தனர் அவன் குடிக்கும் டீயில் மயக்கமாத்லதிரையை கழந்தது லட்சுமி கொடுத்தால் அதை வாங்கி தேவா குடித்தான் கெஞ்ச நேரத்தில் மயங்கி கீழே விழந்தான் லட்சுமியும் சர்மிளாவும் வந்து என்னோட பேண்ட் சார்ட்டை கழட்டினர்கள் என்னடி இது இவன் ஜெட்டியே போடலா அசிங்மா இருக்கு அது கூட சின ஆம்பளங்கிங்க பல பேர் ஜெட்டியை போடறதில்லை இவனும் போடல பின் சார்மிளா அவளது டாப் லெகீன்ஸ் கழட்டி எனது பேண்ட் சார்ட் போட்டுக்கொண்டு எனக்கு அவளது டிரஸன டாப் லெகின்ஸ்போட்டுவிட்டால் லட்சுமி சார்மிளாவிடம் உன்னோட ப்ளூ கலர் டாப் பீங்க் கலர் லெகின்ஸ் சூப்பரா இருக்கு அவனக்கு மார்ப்புகூடலேடி மாதிரி எடுப்பா இருக்கு டி இவன் மயக்கம் தெளிஞ்ச ஷாக்காகிடுவன் சொல்லி வெளியே வந்தனர் சிறிது நேரமானது மயக்கம் தெளிந்தது எழுந்தேன் என்னை பார்த்து ஷாக்காகினேன் என்டா இது பெட்டபுள்ள மாதிரி டிரஸ்பண்ணிருகிறேனு என்னோட டிரஸ்ஸை தேடினேன் கிடைக்கவில்லை

  • #935

    அஸ்வினி Part-19 (Tuesday, 13 October 2020 02:16)

    அத்தை கூறிவிட்டு அவர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டார், ஆனால் என் மனதில் அத்தை பையனை(என் மாமாவை) திருமணம் செய்ய முடியவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கிறது. இரவு உறங்கினேன் தூக்கம் வரவில்லை,தூக்கம் வரவே இல்லை, இரவு 2 மணிக்கு தான் தூக்கம் வந்தது அப்போது ஒரு கனவு வந்தது, என் அத்தையும் எனது அம்மாவும் எனக்கு புடவை கட்டி விடுகிறார்கள், பின்னர் அழகாக ஜடை பண்ணிவிட்டு தலையில் தலை நிறைய பூ வைத்து விடுகிறார்கள், கையில் பால் சொம்பு கொடுத்து, முதலிரவுக்கு வாழ்த்து தெரிவித்து, என்னை முதலிரவுக்கு அனுப்புகிறார்கள். என் கையில் பால் சொம்புடன் Bedroom(அறையை) மெல்ல திறந்து உள்ளே போகிறேன்,உள்ளே என் மாமா கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார்கள், எனக்கு அளவு கடந்த சந்தோஷம் என் கையில் உள்ள பால் சொம்பினை என் மாமாவிடம் கொடுக்கிறேன், மாமா பாலை குடித்துவிட்டு மீதியை பாலை என்னிடம் தந்தார்கள், நான் பாலைக் குடித்தேன், நம் வாழ்க்கையை தொடங்கலாமா என என் மாமாவிடம் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தது,ஆனால் என் மாமாவே என்னிடம் வாழ்க்கையைத் தொடங்கிவிடலாம் எனக் கூறி என் அருகில் வந்து புடவையை பிடித்து இழுத்தார்கள், எனக்கு விவரிக்க முடியாத அளவிற்கு அளவு கடந்த சந்தோஷம்.. அப்போது டிங் டிங் டிங் என்று சத்தம் வருகிறது நான் படக் என்று முழித்து பார்க்கிறேன்,அது கனவு. மணி 4 ஆகையால் மணி நான்கு முறை டிங் டிங் என்று கத்திக் கொண்டிருக்கிறது. ஐயோ இது நிஜமாக இருக்க கூடாதா,என என் மனம் துடிக்கிறது. அதிகாலை கனவு பலிக்கும் என்று நிறையப்பேர் சொல்லுவார்கள் இதுவும் பழித்தால், என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என நினைத்து கொண்டு உடனே சாமி அறைக்கு(பூஜை அனற) சென்றேன்,அங்கு 10 நிமிடம் அமர்ந்து மனதிற்குள் வேண்டினேன். என்னை ஆணாக படைத்துவிட்டாயே தாயே, ஆனால் என் மனம் முழுவதும் ஒரு பெண்ணாகவே இருக்குது.எனக்கு என் மாமாவை திருமணம் செய்து கொண்டு நான் பெண்ணாக வாழ ஆசையா இருக்குது தாயே,என முறையிட்டேன். என்னை மட்டும் ஒரு பெண்ணாக படைத்திருந்தால் உனக்காக நான் விரதமிருந்து பூஜை செய்வேன்,பெண்ணாக உன் கோவிலையே சுற்றி சுற்றி வருவேன், கோவிலில் அனைத்து வேலைகளையும் செய்வேன், ஆனால் நான் தான் பெண்ணாக பிறக்கவில்லையே என அழுது விட்டு,வந்து என் அறையில் உறங்க படுத்துவிட்டேன்,4 மணியிலிருந்து 6 மணி வரை எனக்கு தூக்கம் வரவில்லை. என் அறையில் என்னுடைய தலையை தடவிக்கொண்டே இருக்கிறேன்,இந்நேரம் என் தலையில் முடி நீளமாக இருந்திருந்தால், அழகாக விதவிதமாக ஜடை பின்னி பார்க்கலாம். அதுக்குத்தான் வாய்ப்பில்லாமல் போயிருச்சே, என்னுடைய தோழிகள் வர்ஷா மற்றும் தர்ஷினி அவளுங்க ரெண்டு பேரும் இரண்டாவது படிக்கும் போது மிட் பேக்(Mid Back) அளவுக்கு முடி வச்சிருந்தாளுங்க, ஆனா இப்ப குறைந்தபட்சம் கிளாசிக்கல் லென்த்(classical Length) முடி வச்சிருப்பாளுங்க தினமும் விதவிதமா அழகா ஜடை பின்னி தலைமுடியை பிடித்து விளயாடிகிட்டு இருப்பாளுங்க..காலை 8 மணி அஸ்வின் சீக்கிரம் எழுந்திரி டா என கூறிக்கொண்டு என் அம்மா என்னை படுக்கையில் இருந்து வேகமாக எழுப்புகிறார்கள், நான் எழும்பி என்னம்மா ஆச்சு னு கேட்டேன் அதற்கு அம்மா உன் வயிற்றுப்பகுதிக்கு கீழே இரத்தமாக இருக்கிறது. என்னவென்று கேட்டார்கள. நான் தெரியவில்லை எனக் கூறினேன். உடனடியாக என்னை பாத்ரூம் சென்று உடலில் என்ன காயம் என்று கவனித்து விட்டு வந்து சொல்லு என என் அம்மா என்னிடம் சொன்னார்கள், நான் உடனடியாக பாத்ரூமுக்கு சென்றேன், உடல் முழுவதும் தேடிப்பார்த்தேன் உடலில் ஒரு சின்ன காயம் கூட இல்லை.பிறகு வெளியே வந்தேன் அம்மா ஏதாவது காயம் இருக்குதா னு கேட்டார்கள் நான் சொன்னேன் ஒரு காயம் கூட இல்லையம்மா, ஆனால எனக்கு உடல் ரொம்ப சோர்வா இருக்குமா, வயிறு ரொம்ப வலிக்குதும்மா னு சொன்னேன்... அம்மாவும், அத்தையும் என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள்.....

  • #936

    அஸ்வினி Part-20 (Tuesday, 13 October 2020 04:36)

    மருத்துவமனையில் நானும் என் அத்தையும் chairல் அமர்ந்திருக்க என் அம்மா எங்கள் இருவரையும் இங்கே இருங்கள் இதோ வந்துவிடுகிறேன் என சொல்லிவிட்டு, டாக்டரை தனியாக சந்தித்து விட்டு வந்தார்கள்.பிறகு நாங்கள் மூவரும் மருத்துவரை போய் சந்தித்தோம். மருத்துவர் பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எடுக்கச் சொன்னார்கள். பின்னர் ஒரு நர்ஸ் வந்து எனக்கு ஒரு ஊசி போட்டார்கள், ஒரு பதினைந்து நிமிடத்தில் எனக்கு தூக்கம் வருவது போல் இருந்தது என் அம்மாவிடம் சொன்னேன் அம்மா எனக்கும் தூக்கம் வருவது போல் இருக்குது னு, என் அம்மா அவருடைய தோள்பட்டையில் என்னை சாய்ந்து கொள்ள சொன்னார்கள். நான் அவரின் தோள்பட்டையில் சாய்ந்து கொண்டேன். அந்த நர்ஸ் எனக்கு போட்டது ஒரு மயக்க ஊசி. பின்னர் என்னை மயக்க நிலையில் டாக்டரிடம் அழைத்து சென்று சோதனை செய்திருக்கிறார்கள். நிறை டெஸ்ட்களும் எடுத்திருக்கிறார்கள், அது எனக்கு தெரியாது. மூன்று மணி நேரம் கழித்து நான் கண் திறக்கிறேன். இப்போது அம்மா என் அருகில் உட்கார்ந்து இருந்தார், உனக்கு எதுவும் இல்லை, நீ மயக்கப்பட்டு விட்டாய் அதான் உன்னை டாக்டரிடம் அழைத்து சென்றோம் னு சொன்னார்கள். எனக்கு ஒரு குளுக்கோஸ் பாட்டில் ஒன்று போடப்பட்டிருந்தது. பின்னர் மாத்திரை வாங்கிய பிறகு வீட்டிற்கு வந்துவிட்டோம்.நான் மயக்கத்தில் இருந்த போதே டாக்டர் என் அம்மாவிடம் சில டெஸ்டுகள் எடுத்துவிட்டு இந்த டெஸ்ட் ரிப்போர்ட் மும்பைக்கு செல்கிறது மூன்று நாட்களில் இதன் முடிவு தெரியும் என்று சொன்னார்கள்.ஆனால் அந்த டெஸ்ட் ரிப்போர்ட் வருவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது,நான் மாத்திரைகளை சாப்பிட்டேன் வயிற்றுவலி குறைந்தது. பின்னர் எப்போதும் போல் பள்ளிக்கு சென்றேன். என் பள்ளியில் மாடிப் படியில் ஏறும் போது ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு பத்தாம் வகுப்பு மாணவியை தெரியாமல் இடித்துவிட்டான்,அதை ஒரு ஆசிரியர் பார்த்து விட்டார்,அந்த மாணவனை தலைமை ஆசிரியர் அறைக்கு வெளியே ஒரு நான்கு ஆசிரியர் சுத்தி நின்று பிரம்பால் அவனை அடி பிரித்து மேய்ந்து விட்டார்கள். மொத்த பள்ளியும் அந்த மாணவன் வாங்கிய அடியை வேடிக்கை பார்த்தது.. என் அருகில் இருந்த நண்பன் என்னிடம் சொன்னான், ஒரு பெண் ஒரு ஆண் மீது வந்து மோதினாள் அது யதார்த்தம், இதுவே ஒரு ஆண்,ஒரு பெண் மீது மோதினாள் இந்த நிலைமைதான் என்று சொன்னான். பொறந்தா பொம்பள புள்ளையா பிறக்கணும் டா,ஆம்பள புள்ளயா பொறந்தா வேஸ்ட்டுடா, பொம்பள புள்ளையா பிறந்தா ஜாலியான வாழ்க்கடா.. நான் ஒரு பெண்ணாக பிறக்க வில்லையே என்ற ஏக்கம் எனக்கு இன்னும் அதிகமாகியது, அப்போது பள்ளிக்கு என் அம்மா திடீரென்று வந்தார்கள்,வந்து என்னை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.வீட்டில் என் அத்தை இருந்தார்கள். என்னை பார்த்து சிரித்தார்கள், மும்பை டெஸ்ட் ரிப்போர்ட் ரிசல்ட் பற்றி என் அம்மாவிடம் டாக்டர் ஏற்கனவே கூறிவிட்டார்.இப்போது என்னை செக்கப் செய்வதற்காக அழைத்துச் செல்கிறார்கள்.மூவரும் மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவமனையில் ஒரு நர்ஸ் வந்து எனக்கு ஊசி போட்டார்கள், கொஞ்ச நேரத்தில் மயக்க நிலையை அடைந்தேன் பின்னர் டாக்டர் என் உடலில் உள்ள பகுதிகளை பார்வையிட்டு, என்னுடைய உடலின் தற்போதைய நிலைகளைப் பற்றி என் அம்மா அத்தையிடம் விளக்கமாக சொல்லியிருக்கிறார்.

  • #937

    அஸ்வினி Part-21 (Tuesday, 13 October 2020 04:38)

    டாக்டர் கூறியது நீங்கள் மகனாக வளர்க்கிறீர்கள், இவனால் உங்களுக்கு மகனாக இருக்கவும் முடியாது இனி வாழவும் முடியாது. இவனால் sorry இவளால் உங்களுக்கு மகளாக மட்டுமே இனிமேல் வாழ முடியும். கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்,இவள் பிறக்கும் பொழுது பெண்ணாக தான் பிறந்து இருக்கிறாள் இவளுடைய சிறுநீர் வெளியேற்றும் ஆணுறுப்புக்கு கீழ்ப்பகுதியில் சிறிய அளவில் ஒரு துனள ஒன்று இருந்திக்கிறது. அதனை இவள் பிறக்கும் பொழுது மருத்துவர் சரியாக கவனிக்கவில்லை. நீங்கள் ஆண் அடையாளம் (ஆணுறுப்பு)இருப்பதால் ஆணாக வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பருவவயது அடையவும் பெண் தன்மைக்கான ஹார்மோன்களால் இவள் வயதுக்கு வந்து விட்டாள்,அதுனால தான் இரத்தம் வந்திருக்கிறது. இப்பொழுது இவளின் ஆணுறுப்பு ஆண்களைப் போல் உள்ளது அதை அறுவை சிகிச்சையின் மூலம் எடுத்து பெண்களை போல் மாற்றி விடலாம். இவளால் பெண்ணாக சுலபமாகவும், இயல்பாகவும் பெண்களைப் போல் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவும் முடியும். பெண்களைப்போல் உடல் வளர்ச்சிகள் அனைத்தும் ஏற்படும். உடல் மாற்றத்தினால் இனி இவளும் பெண்ணாகவே வாழ ஆசைபடுவாள்.ஆனால் ஒருபோதும் இவளால் ஆணாக வாழவே முடியாது,என்று கூறினார். அத்தைக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் என் தாய்க்கு மிகவும் சந்தோசமாக இருந்தது, ஏனென்றால் தாயிடம் 200க்கும் மேற்பட்ட புடவைகள் இருக்கின்றன,கணவர் இறந்து விட்டதால் கட்டமுடியாமல் அதை என்ன செய்வது என்று தெரியாமல் அந்த புடவையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள், இப்பொழுது மருத்துவர் இவளால் பெண்ணாக வாழ முடியும் என கூறியதால் இந்த புடவையை தன்னுடைய மகளுக்கு கட்டி அழகு பார்க்கலாம் என்று தாய்க்கு சந்தோசமாக இருந்தது. அம்மாவுக்கு ஜடை பின்னி பூ வைத்து பார்க்க ஒரு மகள் இல்லையே என்ற ஏக்கம் அதிகளவில் இருந்தது, அதேபோல் இவளின் நடை, குரல் பெண் போல் இருக்குது,என்று தாய்க்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது.இது எல்லாம் சரியாக நடந்து விட்டது, நான் மயக்கத்தில் இருந்து விழித்தேன், என் அம்மா என்னிடம் சொன்னார்கள் உனக்கு வயிற்றில் கட்டி இருக்கிறதாம்,அதுனால தான் உனக்கு தூங்கும் போது இரத்தம் வந்திருக்கிறதாம்,என்று சொன்னார்கள். இப்போது அதற்கு மருத்துவர் சில நாட்கள் ஓய்வு எடுத்து பாருங்கள் வயிற்று வலி வராமல் இருந்தால் சரி, பிறகு வயிற்று வலி வந்தால் அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என்று சொல்லி இருப்பதாகவும், உங்கள் பையனுக்கு வயிற்றில் கட்டி இருப்பதால் பள்ளிக்குச் சென்றால் எப்போது வேண்டுமென்றாலும் மயக்கம் அடைந்து கீழே விழ வாய்ப்பு இருக்கிறது. அதனால் இப்போதிருந்து பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் இது குணமாகிய பிறகு பள்ளிக்கு அனுப்புங்கள் என்று சொல்லியிருப்பதாகவும் எனவே இனிமேல் நீ பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டாம் முழு ஆண்டுத்தேர்வு மட்டும் எழுதச் செல்,நான் தலைமை ஆசிரியரைப் பார்த்து பேசிக் கொள்கிறேன் என்றார். அதேபோல் இது குணமாவதற்கு மருந்து, உன் தலை முடியின் வளர்ச்சி, என்னம்மா சொல்றீங்க எனக்கு புரியல ன்னு கேட்டேன். அதுக்கு அம்மா It is said that when the hair of your head gets long, then your head gets phosphorus, calcium and vitamin D naturally. They eventually enter the body through two tubes at the top of the brain. This ionic change makes the human memory more efficient and stronger....இதற்கு விளக்கம்:உங்கள் தலையின் முடி நீளமாகும்போது, ​​உங்கள் தலைக்கு பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின் டி இயற்கையாகவே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவை இறுதியில் மூளையின் மேற்புறத்தில் இரண்டு குழாய்கள் வழியாக உடலில் நுழைகின்றன. இந்த அயனி மாற்றம் மனித நினைவகத்தை மிகவும் திறமையாகவும் வலுவாகவும் ஆக்குகிறது .... இப்படி செஞ்சா உன்னோட மூளை சுறுசுறுப்பாக இருக்கும் உனக்கு மயக்கம் வராது, மூளை சுறுசுறுப்பாக இருப்பதால் வயிற்றுப்புண் குணமாக வாய்ப்புகள் அதிகம். அதனால் தான் டாக்டர் இப்படி சொல்லி இருக்காங்க இதுதான் ட்ரீட்மெண்ட் னு டாக்டர் சொல்லி இருக்காங்க னு அம்மா சொன்னாங்க.பிறகு வீட்டிற்கு வந்துவிட்டோம், எனக்கு மனசுகுள்ள சந்தோசமா இருந்துச்சு நீளமா முடி வளர்க்க போறோம்னு...

  • #938

    Selva part 8 (Tuesday, 13 October 2020 09:44)

    அங்கு இருக்கும் அனைவரும் சேர்ந்து இளங்கோ அப்பா மனோஜ் அப்பா சேர்ந்து தெய்வம் குற்றம் ஆகிடும் நம்ம ஊருக்கு நல்லது இல்ல சொல்லி பெரும் விவாதம் அப்புறம் சம்மதிக்க வெச்சிட்டக .மனோஜ் கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல இவ்ளோ நாள் ஆணாக இருந்திட்டு திடீருனு பெண்ணாக மாரி இளங்கோ திருமணம் செய்ய அவனக்கு புடிக்கவில்லை . அவன் நான் சம்மதிக்க மாட்டான் சொல்லி கத்தி கூப்பாடு போட்டான். அவனை அவங்க அப்பா ஒரு ரூம்கு கூப்பிட்டு போகி சமாதானம் பன்றாரு இப்ப இருக்காரு நிலைமைக்கு நீ இளங்கோவை திருமணம் பண்ணிக்கோ அப்புறம் வேற ஏதாவது சொல்லி நம்ம இதுல இருந்து வெளிய வந்துரலாம் சொல்லி அவனை தயார் பண்ணினாரு அவன் வேற வழி இல்லாம வேண்டாம் வெறுப்பாக ஓகே சொன்னான். வெளிய வந்து மனோஜ் ஓகே சொல்லிட திருமணம் சொன்ன மாதிரி நடைபெறும் சொல்லி குமார் சொன்னாரு. இளங்கோ மனோஜ் திருமணம் செய்ய இஷ்டம் இல்ல வீட்ல எல்லாரும் கட்டாயம் பண்ணறதுனால ஓகே சொன்னாரு . அப்புறம் என்ன மனோஜ் பெண்ணாக மாறும் வேலை பாருங்க சொல்லி தலைவர் சொன்னாரு. அப்புறம் மனோஜ் இருக்கும் ரூம்குள்ள போனோம் அவன் அழுது கொண்டு இருந்தான் .அவனை சமாதானம் பண்ணி அவனை தாடி மீசை மட்டும் அவன் உடம்பு இருக்க எல்லா முடிகள் நிக்க சொன்னோம் அவன் முடியாது சொல்லி வீம்பு புடிச்ச அவங்க அப்பா அவன் கன்னத்தில் அறைந்தார் சொல்றது கேளு சொல்லி பின் அவன் அமைதியாக பாத்ரூம் போயி முகம் இருக்காரு முடி எல்லாம் சவரம் பண்ணி வந்தான் அப்புறம் அந்த மேக்கப் செய்யும் பண்ண அவ உடம்பு கால் கை எல்லாம் முடிகளை நிக்கி விட்டான் அவனக்கு உடம்பில் முடி கம்மியாக இருந்ததால் வேலை சீக்கிரம் முடித்து விட்டான் . அப்புறம் அவங்க அப்பா அந்த பையன் கிட்ட மனோஜ் காது மூக்கு குத்த சொன்னாங்க .மனோஜ் கு புடிக்கல எதனால் சொன்ன அப்பா திட்டுவரு சொல்லி அமைதியாக இருந்தான் . மேக்கப் செய்யும் பையன் ஒரு ஊசி வெச்சி இரு காது குத்திவிட்டான் மனோஜ் வலி தாங்காமல் கத்தினான். அவன் மூக்கு ஒரு பக்கமாக குத்தி விட்டான் . அப்புறம் இளங்கோ அப்பா வந்து பார்த்து பரவலா மனோஜ் இப்ப பார்க்க லட்சணமா இருக்கான் சொன்னாரு. அவனக்கு இப்பவே பாதி பொண்ணு மாதிரி இருக்கான் சொன்னாரு .அப்புறம் மனோஜ் குளிச்சிட்டு வர சொன்னாரு அவன் குளிச்சிட்டு வந்தான் அவ உடம்பு முடி இல்லாம ரொம்ப பெண் போல மென்மையாக இருந்தது. அவன் நல்ல கலர் இருக்கறதனால் அவன் இப்ப பார்க்க அசல் பொண்ணுமாதிரி மொழு மொழு இருந்தான்.

  • #939

    Selva part 9 (Wednesday, 14 October 2020 01:58)

    மனோஜ் பார்க்க பொண்ணு மாதிரி இருந்தான். அவன் ஒரு வெள்ளை பைஜாமா போட்டு இருந்தான். என்னையும் இளங்கோவும் மனோஜ்க்கு துணையாக இருக்க சொன்னாங்க . இந்த திருமணம் நடைபெறும் இடத்துக்கு பெண்கள் வர கூடாது சொல்லி கட்டளை போட்டு விட்டாரா தலைவர். மனோஜ் அப்பா குமார் வீட்ட்டில் இருந்து வாங்கி வெச்சி இருந்த பட்டு புடவை ஐம்பது சவரம் நகை மட்டும் வேண்டிய பொருட்களை எடுத்து வந்து ரூம் குள்ள வைத்தார் . இரவு ஆகி விட்டது. காலையில் திருமணம் மனோஜ் நாளை இருந்து பெண் போல வாழ வேண்டும் அவன் என்ன பண்றது தெரியாம குழப்பத்தில் இருந்தான் .இளங்கோ அண்ணா திருமணம் உடன்பாடு இல்லை வேண்ட வெறுப்பாக இருந்தாரு . காலை நான்கு மணி ஆச்சு மனோஜ் இளங்கோ என்னை எழுப்பி விட்டனர் . குமார் அப்பா மனோஜ் குளிக்கவெச்சி கூப்பிட்டு வந்தரரு அப்புறம் அவனை ரெடி பண்ண அரும்பிச்சோம். மேக்கப் செய்யும் விக்கி ரெடி பண்ண ஆரம்பிச்ச மனோஜ் கு பிங்க் கலர் பிரா போட்டு விட்டான் அப்புறம் அதுக்குள்ள கப் ஷபேல சிலிக்கான் மார்பகம் மாதிரி இருக்க முலை வெச்சிட்டு பிரா போடா சொல்லி குமார் அப்பா குடுத்தார் .அவரு இந்த மார்பகம் வாங்கி வந்து இருக்காரு பிரா சுழற்றி மார்பகம் இரு பக்கம் பேஸ்ட் போட்டு ஒட்டி விட்டான் பின் அந்த பிரா போட்டு விட்டான் கச்சிதமாக பொருந்தியது பார்க்க முலை நன்றாக தெரிந்தது மனோஜ் எதையும் கண்டுக்காத பொம்மை போல் இருந்தான். அப்புறம் அவனக்கு கருப்பு பாவாடை கட்டி விட்டான் ஒரு பிங்க் வித் கோல்டன் பார்டர் ஜாக்கெட் போட்டு விட்டான் அது அழகா அவனக்கு சைஸ் பொருந்தியது அது அவன் மார்பக முலைகளை எடுப்பாக காட்டியது. அவனக்கு இப்ப மேக்கப் பண்ண அரும்பிச்சாக முகத்துக்கு கிரீம் பௌண்டடின் போட்டு ரோஸ் பவுடர் அப்ளை பண்ண அவன் கண்களில் மை வெச்சி மஸ்க்கார போட்டு அவன் புருவங்களை மெல்லியதாக வில் போல் தீட்டி விட்டன அப்புறம் உதடுக்கு சிவப்பு லிப்ஸ்டிக் போட்டு விட்டான்.பிங்க் கலர் காஞ்சிபுரம் பட்டு புடவை அவன் பாவாடை சொருகி இடுப்பு கட்ட அரும்பிச்சான் நேரிதியாக பிலேட்ஸ் வெச்சி புடவையில் மடிப்பு புடிச்சு அவன் இடது பக்கம் பின் பண்ணி விட்டான் அப்புறம் புடவை கீழ பக்கம் அட்ஜஸ்ட் பண்ணிவிடன் . அப்புறம் பெரிய விக் அவன் மண்டையில் பொருத்தி முடிகளை பின்னி ஹேர் பின் குத்தி ரப்பர் பேண்ட் போட்டான் .அவன் முடி நீளமாக அவன் இடுப்பு கீழ தொங்கியது. அப்புறம் அவன் காது இரண்டுயில் பெரிய தங்க ஜிமிக்கி கம்மல் மூக்குல வைர முக்குத்தி இரு கைகள் தங்க வளையல் காலில் கொலுசு கழுத்தில் தங்க சங்கலி செயின் வைர கல் வெச்ச நெக்லாஸ் இடுப்பு ஒட்டியாணம் போட்டு விட்டான். அப்புறம் அவன் முடில ஜடை வெச்சி மல்லி முல்லை பூ வெச்சி முடியில் குத்தி விட்டான் அப்புறம் நெத்திச்சூடி அவன் தலை மேல வெச்சி முடியில் பின் பண்ணிவிட்டான் .இறுதியாக மேக்கப் சரி செயுது அவன் நெற்றியில் அழகா போட்டு வெச்சான். இப்ப அவனை எழுந்து நிக்க சொல்லி எங்கள் பக்கம் திரும்ப சொன்னான். எனக்கு இளங்கோகும் பெரிய ஷாக் அவன் பார்க்க அசல் பொண்ணு விட அழகா இருந்தான் சான்ஸ் இல்ல அவ்ளோ அழகு பட்டு புடவை நகை பூ எல்லாம் அவனக்கு அழகா இருந்து இப்ப மனோஜ் பார்த்த யாரும் ஆண் சொல்ல மாட்டாங்க அடையாளம் தெரியாமல் அவனை மாற்றி விட்டான் அவனை அவன் புதிய உருவம் கண்ணாடியில் கட்டினோம் அவன் புதிய உருவம் பார்த்து மிகவும் ஷாக் இருந்தான் இவ்ளோ நாள் அவனுள் இருந்து இந்த பெண்மை அவனக்கு வியப்பு இருந்தது மென்மையான சேலை அவன் வல வள உடம்பில் சொபிட் இருந்துச்சு மல்லி பூ வாசம் வளையல் கொலுசு சவுண்ட் அவனுள் இருந்த பெண்மையை வெளிய கொண்டு வந்தது . அவன் கண்ணாடி தன்னை மீறி அவனை ரசித்து கொண்டு இருந்தான் .

  • #940

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Wednesday, 14 October 2020 08:50)

    பகுதி-14

    பிறகு மருத்துவமனை சம்பிரதாயங்களை முடித்து விட்டு மீண்டும் அடுத்த வாரம் இதே நாளில் வந்து பரிசோதனைகள் செய்து கொள்ளுங்கள் என்றாள் அங்கிருந்த நர்ஸ், மேலும் எனக்கு பரிசாக வழங்கப்படும் 50%கட்டணம் வாபஸ் தொகையை பெற வங்கி கணக்கு விவரங்களை கேட்க, நானோ அக்காவின் தொலைபேசி என்னை கொடுத்து இதில் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்றேன், பிறகு மாத்திரை, மற்றும் சில மார்பக வளர்ச்சிக்கும், முகப்பொலிவிற்கும், தலைமுடி நன்றாக வளரவும் சில க்ரீம்கள் வாங்கிக்கொண்டு வெளியே வந்த போது மணி மாலை 5.30 ஆகி விட்டது, அம்மா என்னிடம் டீ மஞ்சு பாப்பா நாம ரெண்டு பேரும் இங்க பக்கத்துல இருக்கிற சித்தி விநாயகர் கோவிலுக்கு போகலாமாடி என கேட்டார், நானும் சரிங்க அம்மா என்றேன், உடனே ஒரு கால் டாக்சி வரவழைத்து அங்கு சென்றோம், இந்தியாவில் மிக பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் என்பதால் தரிசனம் செய்ய கூட்டம் அலைமோதியது, வரிசையில் நின்று ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, பிரசாதம் பெற்றுக் கொண்டு வந்து, பிரகாரத்தில் அமர்ந்திருந்தோம், அப்போது அங்கு வந்த ஒரு வட இந்திய வயதான பெண்மணி தனது பிறந்த நாளை முன்னிட்டு அங்கிருந்த பெண்களுக்கு குங்குமம், மஞ்சள், தாலி சரடு, வளையல்கள், ஜாக்கெட் பிட், பூ, பழம், வெற்றிலை பாக்கு என தட்டில் வைத்து தந்து கொண்டு இருந்தார், என்னையும், அம்மாவையும் பார்த்து விட்டு எங்களை இதர் ஆவோ என அழைத்து இருவருக்கும் தனித்தனியாக தட்டுகளை வழங்கினார், அதனை பெற்றுக் கொண்டு நான் அவர் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தேன், என்னை தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்த அப்பெண்மணி ஆயுஷ்மான் பவ பேட்டீ என்றும், உனக்கு நல்ல கணவன் அமைந்து நிறைய குழந்தைகள் பிறக்கனும் என்று ஆசீர்வாதம் செய்தார், மனதுக்கு நிறைவான வாழ்த்து அது, அது உண்மையாக வேண்டும் என மனதில் விநாயகரை வழிபட்டேன்.
    பிறகு வீட்டிற்கு வந்து சேர்ந்தோம், இன்னமும் டாக்டர் ஷீலா அக்கா வரவில்லை, லட்சுமி அக்கா பளிச்சென்று முகம் கழுவி, லைட்டாக மேக்கப் போட்டு, சல்வார் கமீஸ் உடையில் சிக்கென இருந்தாள், உடனே நான் அக்கா என்ன இன்று மாடர்ன் டிரஸ் அணிந்து மிக அழகாக இருக்கிறீர்கள் என்று கேட்க, அவரோ ஒண்ணுமில்லைடி தங்கம், இன்று பக்கத்து தெருவில் உள்ள எங்க உறவுக்கார பெண் (திருநங்கைக்கு) சீர் செய்து விட்டு வந்தேன், அங்க என் குருமார், தோழிகள் எல்லாரையும் பார்த்தேன், அதான் மகிழ்ச்சி மேலும் இது மாதிரி விசேஷங்களுக்கு நாங்கள் இப்படி தான் டிரஸ் அணிந்து கொண்டு போகனும்னு எங்க ஜமாத் உத்தரவு என்றார் அதை கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்,
    காபி, ஸ்நாக்ஸ் தந்தார் லட்சுமி அக்கா அம்மா அவளிடம் இவ பேரு இப்ப மஞ்சு ப்ரியா என்றார், அதற்கு அக்கா அடடே சூப்பரா இருக்கும்மா யாரு வெச்சாங்க என கேட்க அம்மா அவளாவே தான் ஆஸ்பத்திரியில் பைல் போட கேட்கும் போது தோனிச்சாம் அவளே வெச்சுட்டா என்றார், பரவாயில்லை நல்லா இருக்கு என பாராட்டி, எனக்கு கன்னத்தில் முத்தமிட்டால், பிறகு அம்மா மஞ்சு அக்காவுக்கு போன் செய்து இதை சொல்லுடி என்றார், உடனே நான் அம்மா போனில் இருந்து போன் செய்ய அக்கா எடுத்து சொல்லுங்கம்மா என சொல்ல நான் அக்கா நான் தான் மஞ்சுப்ரியா உன் தங்கை என கூற என்னாடி இது பேரெல்லாம் சூப்பரா இருக்கு, என்ன திடீர்னு நான் உனக்கு நம்ம குல தெய்வம் கோயில்ல வெச்சு பேர் விடற சடங்கு நடத்தி பேர் வைக்கலாம் என்று இருந்தோம், பரவாயில்லைடி மஞ்சு குட்டி என்றாள், நான் ஆஸ்பத்திரியில் நடந்த விஷயங்களை எல்லாம் கூறினேன், ஆச்சரியப்பட்டு அப்படியாடி மஞ்சு சரிடி ரொம்ப சந்தோஷம் டியர் என்றாள், பிறகு அம்மா பேசினார், பேசிவிட்டு என்னிடம் தந்தார் மஞ்சு குட்டி வர்ற வெள்ளிக்கிழமை நாளை மறுநாள்டி காலை 5.00 மணிக்கு புது அபார்ட்மெண்ட் பால் காய்ச்சி அன்றைக்கே குடி போங்க நாள் நல்லா இருக்கு, பியூட்டி பார்லர் நளினி அக்காவோட தங்கை மகள் ரம்யா கிட்ட பேசிட்டேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவ நம்ம டாக்டர் அக்கா வீட்டுக்கு வந்து உங்க கிட்ட பேசுவா, ஒரு மாதம் இல்லை 45 நாள் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், நான் முடிந்தா வர்ற ஞாயிறு காலை வந்துட்டு அன்று இரவே கிளம்பறேன், காலேஜ்ல டிரெய்னிங் இருக்கு என்றார், சரிக்கா என்றேன், பிறகு சேலை மாற்றி, நைட்டி அணிந்து கொண்டு, மேக்கப் கலைத்து, முகம் கழுவி, கேசத்தை கொண்டை போட்டுக் கொண்டு, இரவு டிபன் செய்யும் லட்சுமி அக்காவுக்கு உதவியாக சப்பாத்தி மாவு பிசைந்து, தேய்த்து தர ஆரம்பித்தேன், அம்மா குருமா வைத்தார், அக்கா சப்பாத்தி போட்டு எடுத்தார்.

  • #941

    அக்காவுக்காக பெண் ஆக மாறி தாய் ஆன தம்பி (Wednesday, 14 October 2020 13:53)

    பகுதி - 15

    டாக்டர் ஷீலா அக்கா வீட்டிற்கு வந்தார் வந்தவுடன் போய் உடை மாற்றிவிட்டு, முகம் கழுவி விட்டு வந்து என்னை அழைத்து ஹாலில் சோஃபாவில் தன் அருகே அமர வைத்துக் கொண்டு மஞ்சு நீ ரொம்பவே லக்கிம்மா, டாக்டர் தன்யா ஸ்ரீ உன் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பே பற்றி மிகுந்த கவனம் எடுத்து எங்கள் மருத்துவ குழுவினருடன் பல கட்டமாக ஆலோசனை செய்து பல யோசனைகளை கூறி, உன்னை வெற்றிகரமான பெண்ணா மாற்றினதுல பெரும் பங்கு வகிச்சா, இப்ப உன்னை நேரில் பார்த்து பரிசோதனை செய்துட்டு நீ மருத்துவ உலகில் ஒரு அதிசயம் என்றும், உனக்கு கர்ப்ப பை மிகச்சரியாக பொருந்தி உள்ளதால், மாதவிடாய் ஏற்படுவது விரைவில் அதாவது ஹார்மோன் சிகிச்சை முடிந்த சில வாரங்களிலேயே நடக்கும் என்றும், அதன் பிறகு நீ தாயாவதில் எந்த சிக்கலும் இல்லாமல் நடக்கும் என்றும் மிக நம்பிக்கையுடன் கூறுகிறாள், இப்போது நீ 80%பெண் ஆகிவிட்டாய், மார்பகம் நன்கு வளர்ந்து, இடுப்பு சிறுத்து, பின்புறம் அதான்டி பிட்டங்கள் பெட்டக்ஸ் பெறுத்து, தலைமுடி நன்றாக இடுப்பு வரை வளர்ந்து, முகம் பொலிவு பெற்று, குரல் இன்னும் மென்மையாக மாற வேண்டும், அதற்கு நீ நன்கு சாப்பிட்டு, தினமும் மாத்திரைகளை சாப்பிட்டு , ஊசி போட்டுக்கொள்ளனும், பழச்சாறு, இளநீர், பச்சை காய்கறிகள், உலர் பழங்கள் என நன்றாக சாப்பிட்டு, யோகா, மூச்சு பயிற்சி போன்ற உடலை வருத்திக்கொள்ளாத பயிற்சிகள் மூலமே நீ சிறந்த பெண்ணாக முடியும் என்றும், ஒரு குழந்தை மட்டும் அல்ல எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொண்டாலும் கட்டுக்குலையாத மேனியும், அழகும், உடல் வலுவும் உனக்கு கிடைக்கும் என்றும் கூறிவிட்டு, ஆறு மாதம் கழித்து மீண்டும் நமது மருத்துவமனைக்கு வரும்போது உன் கருவை சோதிக்கும் வாய்ப்பையும் தானே பெறுவேன் என்று கூறினாள், ஆக நீ ஒரு அதிர்ஷ்ட தேவதைடி என்றார், இதனை கேட்ட அம்மாவின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய கை கூப்பி டாக்டர் ஷீலா அக்காவை எந்த சாமி புன்னியமோ நீங்க எங்களுக்கு மாப்பிள்ளையோட உடன் வேலை பார்க்கும் நண்பருக்கு சகோதரி ஆக வந்து, எங்களை உங்கள் குடும்ப உறுப்பினர்களாக நினைத்து அன்பு செலுத்தி, ஆதரவு கொடுத்து, சோறும் கொடுத்து, இங்கேயே தங்கவும் வெச்சு இருக்கீங்களே என அழுதபடி கூற நான் அடுத்த நொடியே சடாரென சாஷ்டாங்கமாக கீழே விழுந்து டாக்டர் ஷீலா அக்கா பாதங்களில் தலை பதித்து கண்ணீரால் கழுவினேன், பதறிய அக்கா என்னடி இது எழுந்திரு என தூக்கி விட்டு அழாதேடி நீ நாளை மறுநாள் என்னை விட்டு பிரிந்து வேற வீட்டுக்கு போகப்போறேன்னு நினைச்சா எனக்கு அழுகை வருதுடி என்றார், நான், அம்மா, அக்கா, லட்சுமி அக்கா என அனைவரும் அழ அந்த இடமே உணர்ச்சி பிரவாகம் ஆக இருந்தது.

    அப்போது அழைப்பு மணி ஒலித்தது லட்சுமி அக்கா சென்று திறக்க முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு அழகான பெண் நின்றிருந்தாள் வாங்க என டாக்டர் அக்கா அழைக்க அவளோ இருகரம் குவித்து வணக்கம் கூறி நான் ரம்யா, சென்னை நளினி பெரியம்மாவின் தங்கை மகள் எனக்கூறி அறிமுகம் செய்து கொள்ள, வரவேற்று அமர வைத்து அம்மா என்னை அறிமுகம் செய்து வைத்தார் இவ என் பொண்ணு மஞ்சு ப்ரியா, இது டாக்டர் ஷீலா, இது லட்சுமி என்றார், நான் நளினியோட தோழி ஆரம்பத்தில் நாங்கள் ஒரே காம்பவுண்டில் குடியிருந்தோம் என்னை விட சில நாட்கள் சின்னவ நளினி, என்னை அக்கான்னு தான் கூப்பிடுவா எனக்கூற அப்போ நீங்கள் எனக்கும் பெரியம்மா, இது என் தங்கை என்றாள், அதன் பிறகு அவளே நான் ஒரு நட்சத்திர ஓட்டலில் வரவேற்பாளராக உள்ளேன், என் கணவர் கார் ஷோரூமில் மேனேஜர், எனக்கு ஒரே மகள் 10 ம் வகுப்பு படிக்கிறாள் என்றாள், உடனே நான் அக்கா நீங்க ரொம்ப இளமையாக இருக்கிறீர்களே அதன் ரகசியம் என்ன என்ன என்று கேட்க, ம்ம்ம் மஞ்சு போ என செல்லமாக அடிக்க வந்தாள், சரி சாப்பிடலாம் என டாக்டர் அக்கா ரம்யாவையும்
    கட்டாயப்படுத்தி அழைத்து டேபிளில் அமர வைத்து சாப்பிட வைத்தார்.
    அதன் பிறகு ரம்யா நாளை வாருங்கள் அபார்ட்மெண்ட் பார்த்து விட்டு வரலாம் எனக்கூற அம்மா வேண்டாம் ரம்யா நீ பார்த்துட்டே இல்லை சுமார் 45 நாள் தானே, அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்றாள், அட்வான்ஸ் எவ்வளவு என்றார், அதற்கு ரம்யா இல்லைங்க பெரியம்மா ஓனர் எனக்கு உறவினர் தான் வாடகை மட்டும் தான், புல்பர்னிஷ்டு ப்ளாட் அதுவும் கீழேயே இருக்கு என்றாள், அதற்கு டாக்டர் அக்கா எந்த ஏரியாவில் எனக்கேட்க மேடம் இங்க பக்கத்துல தான் மஹாகாளி சர்க்கிளில் என்றாள், ஓ அதுவா இதற்கு நேர் பின்புறம் உள்ளதே அதுவா என்றார், ஆமாங்க மேடம் என கூறி ரம்யா அப்போ வெள்ளிக்கிழமை அதிகாலை எப்போது வர்றீங்க என்றாள், அம்மா 5-6 என்றாள், சரி வாங்க அதிலேயே முதல் தளத்தில் என் வீடு வந்து போன் செய்யுங்கள் என்றாள், அப்புறம் பால், பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூ எல்லாம் என் அன்பளிப்பாக இருக்கும் நீங்க வந்தால் பால் காய்ச்சிடலாம்மா என்றாள், டாக்டர் மேடம், லட்சுமி அக்கா எல்லோரும் வரணும் என்றாள் ஏதோ தன் வீட்டு விசேஷம் போல, உனக்கு வெள்ளிக்கிழமை டூட்டி எப்போம்மா என அம்மா கேட்க அன்று வார விடுமுறை தினம் அம்மா, எனக்கு ப்ரீ தான் என்றாள், பிறகு விடை பெற்று சென்றாள், அவள் சென்ற பிறகு அம்மா அக்காவிடம் போன் செய்து நடந்ததை கூறினார், ரொம்ப சந்தோஷம்மா மஞ்சு குட்டி மனசுக்கு எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்றாள், நிறைவான மனதுடன் படுத்த உடன் ஆழ்ந்து உறங்கி விட்டேன், பெண் வாழ்க்கையின் இரண்டாம் நாளும் இனிதே நிறைவடைந்தது.