நான் எப்பொழுது ஒரு அழகான படித்த பட்டதாரி பெண்,. இதோ, என் கணவரின் குலதெய்வம் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்கிறேன். இன்று அங்கெ கெடா வெட்டி பொங்கல் வைக்கிறோம். நாங்கள் புதிதாய் மேரேஜ் ஆனவர்கள். என் கணவர் விஜய் பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து ரெடி ஆகிவிட்டார். ஏண்டி திவ்யா! சீக்கிரம் வாடி, என்றார்.

 

நான் டார்க் கிரீன் கலர் பட்டுபுடவை, பட்டு பிளவுஸ் அணிந்து கொண்டேன். பட்டுப்புடவையை என் வலது தோளில் என் பிளவுசொடு சேர்த்து பின் பண்ணிக்கொண்டேன். நான் எதிலும் காஸ்ட்லியாக இருக்க விரும்புவேன். இப்போது நான் அணிந்து இருக்கும் பிரா கூட ஆயிரம் ரூபாய் விலையுள்ளது. சாட்டின் சில்க்ஸ் இல் ஆன உள்பாவாடையை தான் அணிந்துள்ளேன். என் இடக்கையில் கோல்ட் கவரிங் லேடீஸ் வாட்ச் கட்டிகொண்டேன். வலக்கையில் எட்டு தங்க வளையல்கள் அணிந்துகொண்டேன். இரு கை விரல்களிலும் தலா இரண்டு மோதிரங்கள் அணிந்துகொண்டேன்.என் காதுகளில் குடை ஜிமிக்கி தோடு, காலில் கொலுசு அணிந்துகொண்டேன். என் கூந்தலை நன்கு பின்னி நாலு முழம் மல்லிகைப்பூவை சூட்டிக்கொண்டேன். முகத்துக்கு பவுடர் போட்டு, என் நெற்றியில் டிசைனர் ஸ்டிக்கர் பொட்டு வைத்தேன். என் விழிகளுக்கு காஜல் ஐலைனர் கொண்டு தீட்டிக்கொண்டேன்.என் கழுத்தில் பெரிய தங்க நெக்லஸ், டாலர் செயின் அணிந்து கொண்டேன்.என் பட்டுப்புடவையின் முந்தானையை நீளமாக ப்லோட்டிங் ஆக தொங்க விட்டுக்கொண்டேன். ஹேன்ட் பேக்கை என் வலது தோளில் மாட்டிக்கொண்டேன். பின் மெரூன் கலர் லேடீஸ் செருப்பை அணிந்து வெளியில் வந்தேன்.

 

என் கணவரின் தங்கை வனிதா என்னை பார்த்து, அண்ணி! நீங்க தேவதை மாதிரி அழகா இருக்கறீங்க, பேசாம நானே உங்களை வச்சுக்கறேன் என்றாள். வெட்கத்தில் கன்னம் சிவந்தேன்.


விஜி அண்ணா! அண்ணிக்கு வெட்கத்தை பாருங்க என்றாள் வனிதா.

 

ஏய் வனிதா! சும்மா இரு என்று வெட்கத்துடன் சன்னமான குரலில் என் ஜிமிக்கி தோடுகள் ஆட பேசினேன். 

 

அங்கென்ன வெட்டிபேச்சு, திவ்யா! நீயும் உன்புருசனும் வேன்ல ஏறுங்கடி,” என்றார் என் மாமியார்.

       

அத்தே! இன்னும் டைம் இருக்குதுங்க என்றேன். மணி இப்பவே ஒன்பது ஆச்சுடி என்றபடி என் அத்தை அவர் கையில் கட்டியிருந்த தங்க செயின் போட்ட வாட்சை பார்த்து சொன்னார். 

 

நான், என் கணவர் உடன் வேனில் ஏறிக்கொண்டேன்.  நம்ம திவ்யா, கல்யாண பொண்ணுமாதிரி இல்லை?” என்றார் என் சின்ன மாமியார் மஞ்சுளா. 

 

நானும், என் கணவரும் சேர்ந்து அமர்ந்து இருந்தோம். நான் கட்டியிருந்த பட்டு புடவை, என் கணவரின் பட்டு வேட்டியில் உராய்ந்தது. என் தோளில் கையை போட்டிருந்த என் கணவர், என் மார்பகங்களை கசக்கினார். பேசாம இருங்க என்று அவர் கையை தட்டிவிட்டேன். 

 

ஹலோ! வணக்கம்! என்ன பாக்குறீங்க ரசிகரே! இதுல வர விஜய், வேற யாருமில்லே! என்னோட பொண்டாட்டி அவங்க. முழு பேரு விஜய லட்சுமி. என் ஒரிஜினல் பேரு திவாகர். ரெண்டு பேரும்  பட்டதாரிங்க. என்னை ஒரு பந்தயத்துல ஜெயிச்ச என் மனைவி விஜய லட்சுமி, போட்டிபடி  எனக்கு புடவைகட்டிவிட்டு, பெண்ணாக அலங்கரிச்சி ரெண்டு நாள அவங்க மனைவியா  நடத்தினாங்க. என்னை பெண் வேடத்தில் பார்த்துவிட்ட என் மாமியார், அவர் வீட்டுக்கு  கூட்டிபோனாங்க. நான் எதிர்த்து பார்த்தேன். என் மாமியார் என்னை இரண்டு முறை அறைந்துவிட்டார். 

 


நான் ஆடிபோனேன். பின் என்னை அவர் ஆம்னிவேனில்   ஏற்றி அவர் வீட்டுக்கு கூட்டிபோனார். கூடவே என் மனைவியும் வந்தாள். என் மாமியார்  அவர்வீட்டில் என்னை வேலை செய்யவைத்தார். ஏய்! இங்கே வாடி, வந்து இந்த சாமான்களை  வெளக்கி வையுடி என்றார். நான் அப்படியே செய்தேன். அன்று முழுக்க புடவை  கட்டிக்கொண்டு பெண் அலங்காரத்தில் இருந்த என்னை வேலைக்காரியாய் நடத்தினார்கள்.


மாலை  வந்ததும், என் மனைவி என்னிடம், சரிங்க, நீங்க பொண்ணு வேஷம் போட்டது போதும். இனி உங்க  புடவைய அவிழ்த்து வச்சிட்டு பேன்ட் சர்ட் போட்டுக்குங்க என்றாள். நான் அதை ஏற்க  மறுத்துவிட்டேன். எப்படி, வீட்டுக்கு வந்த மருமகனை மாமியார் கைநீட்டி அறையலாம். இதுக்காக அவங்க என்கிட்ட மன்னிப்பு கேட்கவேண்டும் என்றேன்.


என் மாமியார் மன்னிப்பு  கேட்க மறுத்தார். என் மனைவி சொன்னபோதும் கேட்கவில்லை. என் மனைவி என்னிடம்  சொன்னாள். ஏங்க!எங்கம்மா டீச்சர் ஆக இருக்குறாங்க. ரொம்ப கோவக்காரர் அவங்க. எங்கப்பாவே எங்கம்மாவ எதிர்க்க முடியாம ஓடிட்டாரு. நீங்க பேசாம வாங்க, எங்கம்மா கோபபட்டா  உங்களுக்கு தான் கஷ்ட்டம் என்றாள்.

 

நான் முடிவு செய்துட்டேன். உங்கம்மா மன்னிப்பு கேட்கறவரை இப்படியே புடவை கட்டிக்கிட்டு பொம்பள அலன்காரத்துலதான் இருப்பேன் என்றேன். என் மாமியாரும் மன்னிப்பு கேட்கலை. நானும் என் பெண் அலங்காரத்தை மாத்திக்கலை.


என் அலுவலகத்துக்கு லீவ் போட்டுவிட்டு இருந்தேன். என்னால் ஸ்கூல் டீச்சர் ஆக இருந்த என்
மனைவி விஜய லட்சுமியும் வேலைக்கு போக முடியவில்லை.  என் முடிவை மாற்றிக்கசொல்லி என்னை கேட்டாள் என் கொழுந்தியா வனிதா. அவளை போடி என்று திட்டி துரத்திவிட்டேன்.

 

கடைசியாக என் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்னும் நாலுநாள் டைம் தருவேன். அதற்குள் நான் புடவையை அவிழ்த்துவிட்டு, பேன்ட் சர்ட் போட்டுக்கொண்டு என் மனைவியோடு போகவேண்டும். இல்லாவிட்டால் நடக்கிறதே வேறு என்று என் மாமியார் சொல்லிவிட்டார்.


நானும் பார்க்கிறேன் ஒருகை என்று பிடிவாதம் காட்டினேன். அன்று நான் வெளிர் பச்சை கலரில் பாரின் நைலக்ஸ் புடவை, பிளவுஸ் அணிந்து இருந்தேன். எப்போதும் விக் வைத்த என் கூந்தலை பின்னி ஒற்றை ரோஜா பூ வைத்திருப்பேன். அன்று என் மனைவி என் கூந்தலில் மூணு முழம் மல்லிகைப்பூவை சூட்டிவிட்டாள்.

 

இன்னும் ஒருநாள்தான் பாக்கி இருந்தது. நான் திமிராய் இருந்தேன். ஹாலில் என் மாமியார் அமர்ந்து இருந்தார். நான் அந்த பக்கம் வந்தேன். என்னை பார்த்து, ஏய்! நில்லு! உன் மனசில பெரிய இவன்னு நினைப்பா?

 

என்ன கிளிச்சிடுவீன்களோ? உங்க வெத்து மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன் என்றேன்.


உனக்கு இதே அதிகம் என்றபடி வேகமாக வந்த என் மாமியார், பளாரென்று என் கன்னத்தில் அறைந்தார். எனக்கு கோபம் வந்துவிட்டது. என்னடி! நினச்சிக்கிட்ட, சின்னப்பையனை அடிக்கிறமாதிரி உன் இஷ்டத்துக்கு அடிக்கறே, என்றபடி, என் மாமியாரின் கையை பிடித்து இழுத்து அவரை அறைந்தேன். நான் அடிப்பேன் என்று அவர் எதிர் பார்க்காததால் ஆடிபோய்விட்டார்.நான் அறைந்ததை என் மனைவியும் வனிதாவும் பார்த்துவிட்டனர். எங்கம்மாவை அடிக்க நீங்க யாரு? என்று என் கூந்தலை பற்றினாள் வனிதா போடி என்று அவளுக்கு ஒரு அறை கொடுத்தேன். அவள் அழுதுவிட்டாள். என் மனைவி என் கையை பிடித்து தடுத்தாள். அவளையும் அறைந்தேன்.


அதற்குள் சுதாரித்துக்கொண்ட என் மாமியார் என் கையை பிடித்து முறுக்கிகொண்டார். இனிமேல் இவனை ஆம்பளையா வைச்சிருக்க கூடாது, புடின்கடி என்று மகள்களை கூப்பிட்டார். மூன்று பெண்களும் என்னை  அடித்தனர். மயங்கி விழுந்தேன் நான்.


கண் விழித்தபோது, எனக்கு பட்டுபுடவை, பட்டு பிளவுஸ் அணிவித்து என்னை மணமகளாக அலங்கரித்தனர். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.


இங்க பாருடி! இனிமேல் நீ ஒரு பெண். உன்பெயர் திவ்யா. என் மகள் விஜய லட்சுமியின் மனைவி யாகிவிட்டாய் என்றார் என் மாமியார். அதிர்ச்சியடைந்தேன். சிறுது நேரத்தில், ஏனோ தெரியவில்லை, உள்ளுகு ஒரு கிளிகிலப்பு தோன்றியது.


அடுத்த மூணு மணி நேரத்தில் நான் முழு மணமகளாக மாற்றப்பட்டேன். என்னை  மணமேடைக்கு கூட்டிசென்றனர். அங்கெ பேன்ட் சர்ட் அணிந்து தயாராக இருந்தார் மாப்பிள்ளை அதாவது என் முன்னா  மனைவி. என் மாமியாரின் பிரண்ட்ஸ், என் மனைவியின் பிரண்ட்ஸ் என முப்பது பெண்கள் மட்டும் இருந்தனர். காஞ்சீவரம் பட்டுபுடவை, பட்டு பிளவுஸ் அணிந்துகொண்டு, கைகள், காதுகள், கால்கள், கழுத்து என தங்க நகைகள் அணிந்து, மட்டை வைத்து பின்னிய கூந்தல் முழுக்க பூ சூடிக்கொண்டு, நான் அணிந்து இருந்த பட்டுபுடவை சர சரக்க வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க என் மாமியாரால் மணமேடைக்கு நடத்தி செல்லப்பட்டேன். அங்கிருந்த என் மனைவி அருகில் அமர்ந்தேன். என் மாமியார் அவர் கையில் கட்டியிருந்த கோல்ட் செயின் வாட்சில் அடிக்கடி டைம் பார்த்தபடி இருந்தார். திடீரென்று என் மாமியார் அவரின் மணிக்கட்டில் கட்டியிருந்த தங்க வாட்சை பார்த்து, வனிதா ஆன் பண்ணுடி என்றார்.

 

கொழுந்தியா டேப்பை போட்டதும் கெட்டிமேள இசை ஒலித்தது. என் மாமியார் அவரின் ஹேன்ட்பேகில் இருந்து தாலி கோர்த்த மஞ்சள் கயிறை எடுத்து என் மனைவியிடம் தந்து கட்டு தாலியை என்று உத்தரவிட, அதை வாங்கிய என் மனைவி விஜயலட்சுமி, என் கழுத்தில் தாலி கட்டினார். எல்லா பெண்களும் அட்சதையை போட்டு ஆசி வழங்கினர். என் கழுத்தில் தாலி ஏறியதும் எனதுள் பெண்மை உணருவுகள் மேலோங்கி நின்றன. நான் உண்மையாக வெட்கத்தில் தலை குனிந்தேன்.


திவ்யா! அம்மா காலில் விழலாம் எழுடி! என்று விஜய லட்சுமி சொன்னார். பின் இருவரும் என் மாமியார் காலில் விழுந்து வணங்கினோம். அப்போது என் மாமியார், அவர் கையில் போட்டிருந்த ஆறு தங்க மோதிரங்களில் ஒன்றை கழட்டி என் கையில் போட்டுவிட்டார். இதையெல்லாம் போட்டோ, வீடியோ எடுத்தனர். பின் எங்களுக்கு முதலிரவையும் ஏன் மாமியார் நடத்தினார்.  விஜயலட்சுமி என்னை மேரேஜ் செய்தபின் என்னை அவர்கள் வீட்டிற்கு மருமகளாக கூட்டி வந்துவிட்டார். இப்போது ஏன் மாமியார், என் கணவர்  விஜய, வனிதா எல்லோரும் வேலைக்கு போகின்றனர். என்னை வேலையை ரிசைன் பண்ணவைத்தனர். எல்லா  வீட்டு வேலைகளையும் நானும், என்னுடன் வேலை செய்யும் வேலைக்காரியும் செய்கிறோம். என் மாமியார் என்னை

கூட்டிசென்று ஹார்மோன் ஊசி போட்டுவிட்டார். எனக்கு இப்போது பிரெஸ்ட்

வந்துவிட்டது. என் மார்பகங்கள் பெரிதாகிப்போனதால், நான் இப்போது 36C சைஸ் பிரா அணிகிறேன். என் மனைவி, என் மாமியார் இருவரின் டிரஸ்கலை அணிகிறேன். ஹவுஸ் வைப்பாக உள்ளேன். என் கணவர் விஜய அவர்களின் உண்மையான மனைவியாக இருக்கிறேன்.

 ----------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஒரு வழியா கோவிலுக்கு வந்தோம். பட படவென வேலைகள் நடந்தன. கெடா வெட்டிக்கொண்டு வந்து சமைக்க தேர்பாடுகள் நடந்தன. ஏய்!திவ்யா! இங்க வாடி இந்த பொங்கல் வேலைய பாரு என்றார் என் மாமியார். போனேன். அண்ணி! நான் பொங்கல் வைக்கிறேன், நீங்க கறிகுழம்புக்கு ஏற்பாடு பண்ணுங்க என்றார் என் நாத்தனார். (என் கணவரின் தங்கை). திவ்யா! இங்க வாடி! நாம குழம்பு வேலைய பார்க்கலாம், என்றார் என் சின்ன மாமியார்.

 

நான் கட்டியிருந்த பட்டுபுடவை சர சரக்க, என் கால் கொலுசு ஒலிக்க அங்கே ஓடினேன். அங்கே இருந்த அம்மியில் என்னை மசாலா அரைக்க போட்டார்கள். நல்லவேளை அம்மியை இடுப்பு உயரத்தில் போட்டிருந்தார்கள். என் பட்டு புடவையின் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு அரைத்தேன். அப்போது அங்கே கோவிலுக்கு வந்த பொறுக்கி ஒருவன் என்னருகில் வந்து, மசாலா அரைக்கிற மைனா? மசாலா என்ன விலை? என்று கிண்டல் செய்தான்.

 

என்னங்க! இங்க வாங்க என்று என் கணவர் விஜயை கூப்பிட்டேன். கோவிலில் நல்ல கூட்டம் இருந்தது. பாட்டு வேற பாடியது.  நீ கூப்பிட்டா உன் புருஷன் வர மாட்டாண்டி மைனா! பாட்டு சத்தத்தில் கேட்காது என்றான் அந்த பொறுக்கி.

 

எனக்கு ஆத்திரம் வந்தது. என்னை டி போட்டு கூப்பிடறானே என்று. அவனை பார்த்து, ஏய்!மிஸ்டர்! மரியாதையா போயிடு, என் புருஷன் வந்தா நடக்கறதே வேற என்றேன்.

 

என்னடி! பந்தா பண்ணறே என்றவன், சொல்லிக்கொண்டிருந்த போதே, அண்ணி !நான் ஹெல்ப் பண்ணட்டா? என்று வந்தாள் என் மைத்துனி. உடனே அந்த பொறுக்கி போய்விட்டான்.

 

அண்ணி! மெஹந்தி வச்சு சிவந்து போயிருக்கிற உங்க ஒல்லியான கை அழகா இருக்கு என்றாள் வனிதா.

 

அண்ணி! புது பிரா போட்டிருக்கரீங்களா? எவ்வளவு டைட்டா இருக்கு என்றாள். ஆமா வனிதா! புது பிரா தான் போட்டிருக்கறேன் என்றேன்.

 

எல்லா வேலைகளும் முடிந்து சமையல் தயாரானது. திவ்யா! நீயும் வனிதாவும் எல்லோருக்கும் பரிமாருன்கடி என்றார் என் மாமியார் .

     

சரிங்க அத்தே! என்றபடி என் புடவையை இழுத்து செருகிக்கொண்டு எல்லோருக்கும் இலை போட்டு பரிமாறினேன்.

 

திவ்யா! டைம் என்னடி என்றார் என் சின்ன மாமியார். நான் என் கையில் இருந்த வாட்சை பார்த்துவிட்டு, அத்தே! மணி ரெண்டரைங்க என்றேன்

.

எல்லோருக்கும் தாராளமா போடுடி திவ்யா! என்றார் என் கணவர். சரிங்க என்றேன்.

 

நான் என் மாமியாருக்கு குழம்பு ஊத்தினேன். பார்த்துடி, காஸ்ட்லியான பட்டுபுடவை கட்டியிருக்கிறே! மேல பட்டுடபோவுது. உன் புடவைய தூக்கி இடுப்பில செருகிக்கடி, என்றார் என் மாமியார்.  தூக்கி செருக போனேன். திவ்யா! நீ கட்டியிருக்குற பட்டுபுடவை காஸ்ட்லி டிசெருகினா கசங்கி போயிடும், அப்படியே பரிமாருடி! என்றார் என் கணவர் விஜி.

 

எல்லோரும் சாப்பிட்டபின் நானும், வனிதாவும் சாப்பிட்டோம். திவ்யா! பீடா எடுத்துட்டு வாடி, என்றார் என் கணவர். நான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கறேங்க, பிளீஸ்! அத்தைக்கிட்ட கேளுங்க என்றேன்.

 

அண்ணி! நீங்க கழுத்துல போட்டுருக்கிற கல் நெக்லஸ் ஓல்ட் பேசன்தானே என்றாள் வனிதா. ஆமாம் வனிதா! என்கிட்ட லேட்டஸ்ட் டிசைன்ல நெறைய நெக்லஸ் இருக்குது. ஆனா உங்கண்ணன் விஜய் விடமாட்டேன்னு சொல்லிட்டாரு. திவ்யா! உன் கழுத்துக்கு கல் நெக்லஸ் அழகா இருக்குடின்னு கம்பல் பண்ணி அவரே என் கழுத்தில அணிவிச்சாறு என்றேன்.

 

ஆமா அண்ணி! இந்த பட்டுபுடவைல, கல் நெக்லஸ் போட்டுக்கிட்டு, கோல்ட் வாட்சை கைல கட்டிக்கிட்டு கும்முன்னு இருக்கறீங்க. உங்க அழகாய் பார்த்தா யாரும் உங்களை தூக்கிட்டு  போகத்தான் பார்ப்பாங்க என்றாள் வனிதா. என் மைத்துனியின் பேச்சில் வெட்கத்தில் முகம் சிவந்தேன்.

 

பின்னால் ஒதுக்குபுறமாக இலைகளை போட்டுவிட்டு சற்று தூரத்தில் இருந்த பைப்பில் கை கழுவ சென்றேன். என் உள்ளங்கையை திருப்பி ஏன் வாட்சை பார்த்தேன். மணி நாலு ஆகிவிட்டது. கை கழுவிவிட்டு என் புடவையின் முந்தானையால் துடைத்துக்கொண்டு திரும்பும்போது என்னை வழிமறித்தான் அந்த பொறுக்கி.


ஏண்டி! மைனா! உன் பேரு திவ்யாவாடி, பேருக்கு ஏத்தமாதிரி அம்சமா இருக்கிரடி என்றான். நான் பயந்து போனேன். இங்க பாருங்க, நான் இன்னொருத்தரோட பொண்டாட்டி. என் புருஷன் கட்டின தாலி பாருங்கன்னு என் பிளவுசுக்குள் இருந்து என் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காட்டினேன்.

 

 

திவ்யா! எனக்கு நீ வேணுமடி. உன் அழகு என்னை பைத்தியமாக்கிடுச்சிடி. ஒருநாள் பூரா நான் உன்னை என்ஜாய் பண்ணணும்டி. மெது மெத்துன்னு இருக்கிற உன் உடம்பு எனக்கு வேணும்டி என்றபடி வந்த அந்த பொறுக்கி என் கையை பிடித்து கொண்டான்.


ப்ளீஸ்! விடுங்கன்னு கையை விடுவிக்க போராடினேன். முடியவில்லை. அவன் பட்டென என்னை கட்டிபிடித்துக்கொண்டான். என் வாயை ஒரு கையால் அடைத்துக்கொண்டான். நான் நடுங்கிபோனேன். அங்கிருந்த ஒரு புதரை நோக்கி என்னை இழுத்து சென்றான். நான் கத்தி கூச்சலிட்டேன். குரல் வெளியே கேட்கவில்லை. அவன் என்னை அறைந்தான். மூடிட்டு வாடி என்றான். ப்ளீஸ் ..என்னை விட்டுடுங்க என்று அழுதேன். அவனை அடித்தேன், குத்தினேன். அவனுக்கு உறைக்கவில்லை. என் மெல்லிய கரங்களுக்கு அவ்வளவுதான்

பலம். ஒரு பொறுக்கியிடம், பெண்நான் என்ன செய்யமுடியும்.


இன்னும் கொஞ்ச நேரத்தில் என் பெண்மையை அவன் சூறையாடபோகிறான். என்ன கொடுமை! என் கணவர், என் மாமியார், உறவினர்களோடு வந்து இப்படி சிக்கிகொண்டேனே? கோவிலில் இருந்த கூட்டம் எங்கே போய்விட்டது? எவ்வளவு அழகி நான் என்று திமிராய் இருந்தேன். ஒரு பொறுக்கியிடம் சீரளியபோகிறேன். அழுதேன்.


என்னடி அழுது சீன் பண்றே? என்று என்னை அடித்தான் அவன். அப்போது அண்ணி! அண்ணி! என்னை தேடி வந்த வனிதாவின் குரல் கேட்டது.


போச்சு! இவ வந்து காரியத்தை கெடுத்துட்டாளே என்றபடி அந்த பொறுக்கி ஓடிப்போனான். என் கண்களை துடைத்துக்கொண்டேன். அவன் என் வாட்ச் கட்டிய இடக்கையை பிடித்து இருந்ததில் அந்த இடமே கன்னிவிட்டது. பின் அவசரமாக என் கூந்தல், புடவையின் மாராப்பு எல்லாம் சரி செய்தேன். என்னை கண்டுவிட்ட வனிதா, என்ன அண்ணி! உங்களை காணோம்னு தேடறோம். இங்கயா இருந்தீங்க என்றாள்.


ஆ! ஆமாம்!வனிதா! இலைய போட போனேன். ஒரு வெறிநாய் என்னை வளச்சிடுச்சி. தப்பிச்சு வரதுக்குள்ள தவிச்சு போயிட்டேன் என்றேன். என்ன அண்ணி! அழுதீங்களா என்றாள் வனிதா. ஆமாம்! வனிதா, அது என்னை கடிக்க வந்திச்சி, பயந்துபோய் அழுதுவிட்டேன். என்றேன்.